அக்கா வீடு 23

முழு தொடர் படிக்க


 அடுத்தடுத்து நாட்க்கள் நகர்ந்தன…. நாட்க்கள் முழுவதும் சுகப்பொழுதுகள்…. சிந்துவுடனும், சரண்யாவுடனும் ஆடிய ஆட்டங்கள் வித விதமாய் இருக்க அந்த சுகத்தில் திளைத்தவறே நாட்க்களை கழித்தேன்… இடையிடையே ப்ரீத்தியுடன் தனிமையில் Romance செய்து காதலை மேலும் வளர்த்தேன்…. அப்படி போய் கொண்டிருந்த நாட்க்களில் திடீரென திர்ப்பம் ஒன்று வருமென எப்போதும் நினைத்ததில்லை…..


மார்ச் மாதம் ஆரம்பத்தில்,


              ஒரு வேலை நாளில் எனக்கு Part-Time job company-ல் இருந்து அழைப்பு வர நான் கிளம்பினேன்…. போகும் முன் ப்ரீத்தியை கொண்டு காலேஜில் விட்டு வந்தேன்…. அக்காவும் அத்தைக்கு துணையாய் Bank செல்வதாய் கூறினாள்… நானும் “ஸரி…”யென கிளம்பி போனேன்…. 


              அன்றும் என்னை அதே கம்பனிக்கு Presentation அழைத்து போனார் ஓனர்…. நாங்களும் போய் நன்றாக Performance கொடுத்தோம், Job Contract Sign ஆனது…. நானும் M.D-யும் சந்தோஷத்துடனே வந்தோம்… அந்த சந்தோஷத்தை ரெட்டிப்பாக்க எனக்கு 3 மாத சம்பளத்தை Reward-டாக கொடுத்தார் அவர்… நானும் அதனை பெற்று கோண்டு மகிழ்ச்சியுடன் வந்தேன்,….. நானும் வெளியில் சுற்றி திரிந்து விட்டு ப்ரீத்தியை கூட்டி கொண்டு மாலையில் வீடு வர,கதவை திறந்த  அக்கா முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது…. நானும் அவளிடம் கேட்டேன்….


‘அது ஒன்னும் இல்லடா… மதியம் நல்லா தூக்கம் வந்திச்சி, ஆனா தூங்க முடியல அதான் அப்டி இருக்கு….’ என்றாள், நானும் அதனை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை

‘ம்ம்… சரி……’

‘உள்ள வாடா….’ என வழிவிட்டாள்

‘அக்கா…. உனக்கொரு Good News….’ என்க

‘என்னடா….’ என கேட்டாள், அவள் முகத்தில் என்னவென தெரிந்து கொள்ளும் ஆவல் தென்ப்பட்டது

‘இன்னைக்கும் Presentation-க்கு கூட்டி போனாரு…..’ என்றேன்

‘ஓ…… என்னாச்சி அங்க???’ என்றாள்

‘Success….’

‘Congrats டா…. பெரிய ஆளாயீட்ட….’

‘ம்ம்… அப்றம்…’

‘அப்றம் என்னடா????’

‘இந்த வாட்டி என் 3 மாச சம்பளத்த பரிசா கொடுத்தாரு என் ஓனர்…’ என்றேன்

‘நல்ல விசயம் டா….’ என்றாள்

‘இந்தா இது உனக்கு தான்-க்கா…..’ என நான் வாங்கியிருந்த புடவையை எடுத்து அவளிடம் கொடுத்தேன்

‘ஏய் சூப்பரா இருக்குடா….. ’ என்றாள்

‘அது சூப்பரா இருக்குனு வாங்கல, அது உனக்கு நல்லா இருக்கும்னு தான் வாங்கினேன்…’ என்றேன், என் பதிலில் மெய் சிலிர்த்ததை உணர்ந்தேன், ஆரம்பத்தில் இருந்த முகவாட்டம் இப்போது காணாமல் போனது



‘தேங்க்ஸ் டா…’ என்றாள்


              நான் அவளை மெலிதான அணைப்புடன் தழுவி நெற்றியில் முத்தமிட்டேன்…. அவளும் பதில் முத்தம் தந்து என்னை ரெ-ஃப்ரஸாகி வருமாறு கூற நானும் சென்றேன்…. அன்றைய இரவு எனக்கு திகட்ட திகட்ட தன்னை விருந்து படத்தாள் சரண்யா…

நாட்க்கள் நகர்ந்தது, கொரோனா அப்போது இந்தியா முழுவதும் பரவ தொடங்கியிருந்த காலம்… அப்போது தமிழகத்திலும் ஒருசிலர் பாதிப்படைய மக்களிடையே பெறும் பீதியை ஏற்ப்படுத்தியிருந்தது…. 


              அப்போது ஒருநாள் காலேஜ் முடித்து வீடு வர அக்காவும் அத்தானும் ஏதோ சண்டை போட்டது போலிருந்தது, நான் வீட்டினுள் நுழைய இருவரும் நிறுத்தி கொண்டனர்…. கணவன் மனைவி சண்டையில் தலையிட கூடாது என எண்ணிய நான் வெளியில் கிளம்பி எப்போதும் போகும் பார்க் சென்றேன்….


வீடு வரும் போது இருட்டி இருந்தது….. அக்கா வீட்டினுள் நுழைய அத்தான் மட்டும் ஹாலில் இருந்தார் அவர் அருகில் போய் அமர்ந்தேன்,…. என்ன பேசுவது என தெரியாமல் கைகளை பிசைந்தவாறு நானிருக்க, அவரே பேச தொடங்கினார்...


‘நாங்க எதுக்கு சண்டை போட்டோம்னு தான யோசிக்குர…’ என்றார்

‘……………………’ ஆம் என்பதாய் தலையசைத்தேன்

‘உங்கக்காளுக்கு திடீர்னு உங்க அப்பா அம்மா ஞாபகம் வந்திருச்சாம், அதான் பாக்க போறேனு ஒத்தகல்ல நிக்குரா…..’

‘அத என் கிட்ட சொல்லவே இல்லியே…’ என நான் கூற

‘அது தெரியல….’ என்றார்

‘அக்கா எங்க அத்தான்…?’ என கேக்க

‘அவ உள்ள கெளம்பிட்டு இருக்கா….’ என்றார்

‘எங்க போக???’ என அதிர்ச்சியாய் கேக்க

‘உங்க ஊருக்கு தான்….. மாமா மாமிய பாக்க போக தான்….’ என்றார், எனக்கு அதிர்ச்சியாகி போனது

‘ஏன் அத்தான்????’ என்றேன்

‘அவ பிடிவாதத்துக்கு எதிரா என்னால நிக்க முடியல டா, இப்போ வேர சென்னைலயும் அந்த வியாதி வந்ததால நானும் அவ அங்கயே போய் Safe-பா இருக்கட்டும்னு ஓகே சொல்லிட்டேன்…’


அதற்கு மேல் பேச வரவில்லை, ஆனால் இது உண்மையில்லை என்பதை மட்டும் உணர்ந்தேன்… அக்காவும் கையில் ஒரு Hand Bag மற்றும் ஒரு Luggage-உடன் வந்தாள்…. அத்தான் தனக்கும் Duty இருக்குனு காக்கி யூனிஃபார்ம் போய்டு கிளம்பினார்…. எனது காரையே எடுத்து கோண்டு அக்காவை பஸ் ஏத்தி விட எடுத்து கொண்டு போனார்… ஆனால் அக்காவோ எதுவுமே என்னிடம் கூறாமல் போனாள்…. அவள் இந்த செயல் என்னை மிகவும் பாதித்தது…. என்னை லேசான ஒரு பார்வை வீசி பார்த்து போய்விட்டாள்… கீழே போய் அத்தை மாமா-விடம் பேசியிருப்பாள் போலும் கார் கிளம்பும் போது அரை மணி நேரத்திற்கும் மேலானது…. அவ்வளவு தான், சரண்யா அக்கா வீட்டிற்கு போய்விட்டாள்….


அந்த நாள் இரவை கழிக்க சிந்துவே அழைப்பு கொடுக்க, நானோ குழப்பத்தில் குமுறும் என் மனதிற்கு ஒரு ஆறுதல் தேடி அவளிடமே சென்றேன்… அவளும் எனக்கு ஆறுதலாய் தன்னை தந்து கட்டில் மேல் வித்தை காட்டி களைப்படைய செய்தாள்… 



              ஆட்டம் முடித்து நல்ல நித்திரையில் இருந்த நான் பதறி எழும் போது மணி 5 ஆகி இருந்தது…. நானும் நேரே அக்கா வீட்டு மாடிக்கு தவ்வி ரூமினுள் புகுந்து கொண்டேன்… கட்டிலில் படுக்க தூக்கம் மட்டும் வரவில்லை… எப்போதும் கட்டில் ஆட்டம் முடித்ததும் அடித்து போட்டது போல தூங்கும் எனக்கு என்னமோ அன்று சரியாய் தூக்கம் வரவில்லை…. மனமோ அவர்களுக்குள் என்ன ப்ரச்சனை என்பதை எண்ணி குழப்பத்தில் தவித்தது…. இத்தனை நாள் அன்னியோன்யமாய் இருந்த தன் அன்பு காதல் கணவனிடம் சண்டை போட்டு கொண்டு ஒரேநாளில் எங்கள் வீட்டுக்கும் போக எப்படி மனசு வந்தது??? அதுவும் என்னை இங்கே விட்டு விட்டு தனியாய் செல்ல… அப்படியென்றால் அவளுக்கு கோவம் என் மேலும் தாணோ..???? –என பலவாறு எண்ணி கொண்டே கண் மூடினேன், அப்போதும் கடைசியாய் பார்த்த சரண்யா-வின் கோப முகம்….. அப்படியே தூங்கியும் போனேன்…..


அடுத்து என்னை வந்து ப்ரீத்தி தான் எழுப்பினாள்… அவளிடம் மணி என்னவாயுஇற்று என கேட்க்க “11.30..” என கூறினாள்…. என் முகத்தில் இருந்த வாட்டத்தை புரிந்து கொண்டவள்,



‘அக்கா வீட்டுக்கு போனத நெனைச்சி வருத்தப்படுரல்ல…???’ என்றாள்

‘……’ ஏர்தும் சொல்லாமல் என்னருகில் இருந்த அவளின் மடியில் தலை சாய்த்தேன்

‘ம்ம்ம்… எனக்கு தெரியும்… நீ அவங்க மேல எவ்ளோ பாசமா இருக்கனு…. அவங்க போனதுக்ல எனக்கும் வருத்தம் தான்….’ என தலையை கோதினாள்

‘ஆனா ஏன் திடீர்னு என் கிட்ட ஏதும் சொல்ல்லாம…???’ என விசும்ப

‘ஆனா போறதுக்கு முன்ன அவங்க எங்கிட்ட உன்ன கவனிச்சிக்க சொல்லி தனியா சொல்லிட்டு தான் டா போனாங்க…. சீக்கிரமே வந்திடுவேனு அண்ணி சொன்னாங்க’ என்றாள்

’உனக்கொன்னு தெரியுமா??? அக்காவும் அத்தானும் கூட சண்டை போட்றுக்காங்க….’ என்றேன்

‘அண்ணி போகும் போது கூட அண்ணாகிட்ட சரியா முகம் காட்டல, அண்ணன் அண்ணிய பாக்கும் போது கூட திரும்பிகிட்டாங்க அப்பவே எனக்கோரு சந்தேகம்… இருந்தும் அவங்க வாழ்ந்த இத்தன நாள்ல எந்த ஒரு சின்ன சண்டையும்  போட்டுக்காததால பெரிசா எடுத்துக்கல….’

‘உனக்கேதாது அத பத்தி தெரியுமா???’

‘இல்ல டா….’

‘ம்ம்ம்………..’

‘நீ ஒன்னும் நெனைச்சி கொளம்பிக்காதடா…. எல்லாம் சரியாயிடும், அண்ணியும் சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவாங்க…..’ என நெற்றியில் ஈர முத்தம் கொடுத்தாள்


அங்கே ஊரில்,


               காலையில் பஸ் ஸ்டேண்டில் இறங்கிய அக்காவை அம்மாவும் அப்பாவும் ரிசீவ் செய்தனர்…. வழக்கமான உபசரிப்புகளுக்கு பின் தங்கள் வீடு கூட்டி சென்றனர்…. அவள் அங்கு வந்ததை தெரிவிக்க எனக்கும் மற்றும் அத்தானுக்கும் தனித்தனியே அம்மாவே Call செய்து தெரிவித்தார்…. ஆனால் அக்காவிடமிருந்து எந்த சேதியுமில்லை….


               அவள் இல்லாமல் வீடே சோகமானதை போன்ற உணர்வு….  அவள் இல்லாத வீட்டில் எனக்கும் இருக்க மனம் வரவில்லை….. ஏனோ அத்தை மாமாவுக்கு அக்கா மற்றும் அத்தானின் சண்டைகள் தெரியாமலிருக்க வேண்டி நான் அங்கு தொடர்ந்து எல்லாம் சரியாய் இருப்பதை போல நடித்து வந்தேன், அப்போதெல்லாம் எனக்கு ப்ரீத்து தான் துணை….

அக்கா அம்மா அப்பாவுடன் சென்று ஐந்து நாள் கழித்திருக்க, நானும் மாடியில் டீ.வி பார்த்து கோண்டு கவலை போக சிரித்து கோண்டிருந்தேன்… அப்போது வாசலில் “பொத்….”தென ஏதோ கிளுந்ததை போல சத்தம் கேட்க்க, நானும் திரும்பி பார்க்க…..,

அங்கே…..!!!!!


நான் திரும்பி வாசல் பக்கம் பார்க்க, அங்கே அத்தான் பொத்’தென கீழே விழுந்து கிடக்க, நான் பதறி “அத்தான்……”என அழைத்தவாறே எழுந்து ஓட….. அவரை வாசலின் பின்னால் இருந்து இரு கைகள் பிடித்து எழுப்பியது….. ஆம் அவரை எழுப்பியது அவருடன் வந்த பெண் தான்… ஆனால் அவர் யூனிஃபார்ம் அணிந்திருந்தார்…



அவளை கண்ட நான் அப்படியே அதிர்ச்சியில் நிற்க, அவளோ அத்தானை கைதாங்களாய் எழுஒப்ப முயற்சித்தாள்…. தனியே அது முடியாது என்பதை உணர்ந்தவள் என் பக்கம் பார்க்க, நானும் வேகமாய் இரண்டு எட்டு வைத்து அத்தானின் ஒரு பக்க கையை பிடித்து தூக்கி என் தோளில் போட்டுகொள்ள, அவ்வாறே அவளும் இன்னொரு கையை போட்டு கொண்டாள்…. இருவரும் அவரை Bed Room-ல் கட்டிலில் படுக்க வைத்தோம்… ஆனால் அத்தானோ 


“ஏல்லாத்துக்கும் நான் தான் காரணம்…… அவள நான் போகவிட்ருக்க கூடாது….. எல்லாம் நான் செஞ்ச தப்பு….” என போதையில் புழம்பியபடியே கட்டிலில் கிடந்தார்….. அவருடன் வந்த பெண்மணியோ அவரை தூங்க வைப்பது போலே அவரை தட்டி கொடுத்து கொண்டிருந்தார்….


              இப்போது சில நாட்க்களாய் அமைதியுற்றிருந்த என் உள்ளம் மீண்டும் குழப்பம் எனும் தீ எறிய, பற்றி எறிய தொடங்கியது…. “யார் இவள்????, இவள் ஏன் அத்தானை அத்தனி உரிமையுடன் தொட்டு ஆறுதல் கொடுக்கிறாள்..???, ஒருவேளை அக்கா சென்றதர்க்கு காரணம் இவள் தானா???? ” என எண்ணி கொண்டே தலையை பிடித்து கொண்டு ஷோஃபாவில் அமர்ந்திருந்தேன்…. அப்போது அவள் வந்தாள்…..


‘க்ரிஷ்….’ என என்னை கூப்பிட தலை நிமிர்ந்து பார்த்தேன்

‘அவரு உள்ள தூங்குராரு…… If u Don’t Mind, நான் உங்க கூட கொஞ்சம் Persional-ஆ பேசலாமா…??’ என்றாள்

‘……………..’ நான் மௌனமாயிருக்க, என்னருகே அமர்ந்தாள்

‘எப்பயும் குடிக்காத அர்ஜூன் இன்னைக்கு என்னமோ ரொம்ப மனசு கஷ்ட்டமா இருக்குனு நல்லா குடிச்சிருக்கான்….’ என அத்தானின் ரூமை நோக்கி பார்த்தாள்

‘………………….’ நானும் பதில் ஏதும் சொல்லாமல் அவளை பார்க்காமலிருந்தேன், பின் அவளே கூறினாள்

‘அவன் மனகஷ்ட்டம் என்னனு எனக்கும் தெரியும்… ஆனா…. அதுக்கு நானே காரணமாயிட்டேங்குரத நெனைக்கும் போது தான் எனக்கு இன்னும் கஷ்ட்டமா இருக்கு….’ என கூறியவளை நிமிர்ந்து பார்த்தேன் 


             அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல கொட்டியது.... எல்லோரும் மதிக்கும் ஓர் உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் இப்படி என்னருகில் இருந்து ட்ஹேம்ப எனக்கு என்னவோ போலானது…. எப்படி தைரியம் வந்ததென்றே தெரியவில்லை, ஆனால் அவள் தோள்களை பற்றி ஆறுதல் அளிக்கும் விதமாய் தடவி கொடுத்தேன்…. சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்தி மூக்கை உறிந்து விசும்பினாள்…. அப்படி இருக்க கீழே இருந்து வந்தது அத்தையின் குரல்…


‘கார்த்திகா…..’

‘………..’

‘ஏய் கார்த்தி…..’

‘என்னம்மா….???’

‘சீக்கிரம் கீழ வாமா…… குழந்த அழுவுது, பசிக்குது போல…..’

‘இதோ வரேன்மா…..’ என எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தாள்


               வந்தவள் நேரே யூனிஃபார்ம் கூட மாற்றாமல் கீழே போக, அடுத்த சில நொடியிலே மேலே வந்து விட்டாள் என் காதல் கண்மணி…. வாசல் பக்கம் நின்று என்னை பார்த்தாள்… நான் வழக்கத்தை விட டல்லக இருப்பதை பார்த்து “என்ன..??” என்பதாய் கண்களால் கேட்க்க நானும் “இல்லை…” என்பதாய் தலையை ஆட்டி வைத்தேன்…. அடுத்து என்னருகே வந்து அமர்ந்து கொண்டாள்….. என் தோளில் தலை சாய்த்து கொண்டாள்… நான் அவளிடம் கேட்டேன்….


‘யாரு அவங்க??’

‘எவங்க????’ என என் கைகளில் அவள் விரல் பிண்ணி கொண்டாள்

‘அதான் இப்போ போனாங்கள்ள, அவங்க???’

‘அவங்க கார்த்திகா…..’

‘அதா யாரு???? உன் சொந்தமா…??’

‘இல்லயே…. அது அண்ணாவோட Higher Official டா….. அண்ணாவோட ஸ்டேஷன்ல AC’யா இருக்காங்க….’

‘அவங்க இங்க என்ன பண்ணுராங்க….??’ என கேட்க்க, எழுந்து நேரே அமர்ந்து கொண்டாள்

‘ஏன்டா என்னச்சி..?’

‘ஒன்னும் ஆகல…. அவங்க எதுக்கு இப்போ இங்க வந்திருக்காங்க…..’ ஈ அமைதியாய் கேட்டேன்

‘பாவம்டா அவங்க…. அவங்க பூர்வீகம் கேரளா த்ரிசூர்…. இவங்க வேர ஜாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவங்க குடும்பமே ஒதுக்கிட்டாங்க…. அவங்க கதைய கேட்டா நீயும் கண்ணீர் வடிப்ப….’

‘அப்டி என்ன கதை…’

‘அவங்க புருஷன் ஒரு Army Man…. இவங்க டெலிவிரிக்கு 60 நாள் முன்னாடி தான் அவங்க Boarder-ல நடந்த attack-ல இறந்து போனாங்க….’

‘…………………’

‘அப்போ இவங்க இருந்த நெலமைய பாத்து அழாதவங்க யாரும் இல்ல…. ஆனா,…’

‘ஆனா…???’

‘ஆனா அதுக்கு கூட அவங்க ஃபேமிலிய சேந்த யாரும் வரல….’

‘அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது…’ என்க

‘அண்ணா தான் அவங்களுக்கு Call பண்ணான்…..’

‘…………’ 

‘இப்போ தான் அவங்க கொஞ்சம் தெளிவா இருக்குராங்க…. அப்பப்போ இங்க வருவாங்க, அம்மாவும் அவங்கள இங்கயே நெரந்தரமா தங்க சொல்லி எத்தனையோ வாட்டி கேட்டு பாத்தாங்க, அண்ணியும் தான்…. ஆனா அவங்க முடியாதுனு சொல்லு மறுத்துட்டாங்க டா…..’

‘………….’

‘இங்க வரும் போதெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க….. நானும் தான்…. அவங்க கொழந்தைய கொஞ்சிட்டே இருப்பேன்…. அந்த கொழந்த அவ்ளோ க்யூட் டா….. ’ என நெகிழ்ந்தாள்

‘……………’

‘எனக்கு அந்த கொழந்தைய பாக்கும் போதெல்லாம் எப்போ என் அண்ணா கொழந்தைய கொஞ்ச போறேனோனு ஏக்கம் வரும்…. இப்போ….!!!’

‘இப்போ…???’ என கேட்க்க

‘எப்போடா உன் குழந்தைய இந்த வயித்துல சும்க்க போறேனோனு ஏக்கமா இருக்கு க்ரிஷ்….’ என ஏக்கமாய் பார்க்க 


அவள் பார்வையில் எல்லாம் மறந்த நான் அவள் இதழமுதத்தை சுவைக்கலானேன்… அவளும் தன் வாய் தேனை ஊட்ட அதை முற்றிலும் உறிஞ்சினேன்…”ஸ்ஸ்ஸ்……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்….” என மெலிதாய் முனகி ஆசை போக முத்தமிட்டவள், யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டு பிரிந்து கொண்டாள்…. வந்தது வேறு யாரும் இல்லை கார்த்திகா தான்…..


              இப்போது யூனிஃபார்ம் இல்லாமல் நைட் சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கையில் குழந்தையுடன் வந்தாள்…. அவளது குழந்தையை ப்ரீத்தி வாங்கி கொண்டு கொஞ்ச, நான் என்னறையினில் புகுந்தேன்…. சிறிது நேரத்தில் சத்தம் இல்லாது போக, கதவை திறந்து வர கார்த்திகா மட்டும் தனியாய் இருந்தாள்….


‘ப்ரீத்தி…..???’

‘குழந்தைய கூட்டிட்டு கீழ போயிட்டா… இனி காலையில தான் வருவா….’

‘ம்ம்ம்….’ என கதவை மீண்டும் பூட்ட போக

‘க்ரிஷ்….’

‘……………’ கதவை திறந்து பார்த்தேன்

‘உன் கிட்ட கொஞ்சம் பேசனும்…..’

‘ம்ம்…..’ நானும் அதற்காய் காத்து கோண்டிருந்தேன், அவள் கூறியதும் அவள் அருகே இருந்த சேரில் போய் அமர்ந்தேன்

‘ஏதோ நீங்க தான் காரணம்’நு சொல்லிட்ருந்தீங்க….. அது என்ன???’ என நேரே கேக்க

‘சொல்லுரேன்… கொஞ்சம் என் இடத்துல இருந்து புரிஞ்சிக்க க்ரிஷ்….. ப்ளீஸ்….’ என்றாள்

‘ம்ம்ம்……’ நானும் குழப்பத்துடனே கூறினேன்


தொடரும்…..

Comments

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107