கண்கட்டு வித்தை
என் பெயர் சிவக்குமார், வயது 23. நான் காஞ்சிபுரம் அடுத்த ஒரு கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். இப்போ காலேஜ் இறுதி ஆண்டு படிச்சிட்டு இருக்கேன். என்னோட பெற்றோர்கள் இருவரும் அரசாங்க வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருக்காங்க! தினமும் காலை வேளைக்கு சென்றால், மாலை 7 அல்லது 8 மணி மேல் வீட்டுக்கு வருவார்கள். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் ஒரு கம்பெனியில் மேனேஜராக இருக்கிறான். நாங்க ரொம்ப ஆச்சாரமான குடும்பம் ஆகையால் எந்த ஒரு கெட்ட பழக்கம் வழக்கம் இல்லாமல் பார்த்து கொள்வார்கள். நான் வீட்டுக்கு தெரியாமல் நண்பர்களுடன் சரக்கு அடிப்பது, ஊர் சுற்றுவது என்று இருப்பேன். என் அண்ணனுக்கு ஒரு ஆச்சாரமான குடும்பத்திலிருந்து ஜனனி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். அவளுக்கு என்னை விட 2 வயது மட்டுமே அதிகம். என் அண்ணனை விட அழகாவும், இளமையாகவும் இருப்பாள். அவளுக்கு திட்ட திட்ட என்னோட வயது என்பதால் நல்ல தோழி போல பழகி வந்தாள். மேலும் நான் வீட்டுக்கு சில நாட்கள் சரக்கு போட்டுட்டு இரவில் லேட்டா வருவேன். அப்பொழுது என்னோட பெற்றோர்களுக்கு தெரியாமல் உள்ளே அழைத்து சாப்பாடு போடுவாள். மேலும் மொட்டை மடியில்