தடம் மாறிய வாழ்க்கை 68

முழு தொடர் படிக்க


 அவளை வெறித்தனமா ஒத்து முடிச்சான் சலீம்.

 


அந்த சமயத்தில் பக்கத்துல இருந்த மேஜையில் இருந்த சலீமின் மொபில் இசையை வெளியிட, பவித்ரா மேல உட்கார்ந்த படியே எட்டி மொபைலை எடுத்த சலீம் 


டாடி காலிங், திரையில் மின்னியது. ஸ்க்ரீனில் தெரிஞ்ச பச்சை பட்டனை கீழ் நோக்கி இழுக்க

 

சலீம் அப்பா பேசுறேன்பா,


சொல்லுங்க டாடி, எப்படி இருக்கீங்க


நல்ல இருக்கேன் டா, என்ன பண்ணிக்கிட்டு இருக்க


பவித்ரா கூட பேசிகிட்டு இருக்கேன் டாடி.


ஹசன்,  அப்படியா, அவளுடைய போனுக்கு கால் பண்ணினேன் ரிங் போய்கிட்டே இருக்கு, அதான் உனக்கு கூப்பிட்டேண்டா,


அப்படியா டாடி, மொபைலை மேல வச்சிட்டு வந்துருப்பா பவித்ரா,


ஏண்டி அப்படித்தானே, 


பவித்ராவை பார்த்து கேட்க அவள் பயத்தில் தலையை அசைக்க


சலீம், ஆமா டாடி, பவித்ரா மொபைலை மேல் ரூமில வச்சிட்டு வந்துட்டா டாடி,, 


சரிடா, அவ ரூமிற்கு போன பிறகு என்னை கூப்பிட சொல்லுடா


சரிங்க டாடி, 


போன் கட்டானது. அதுவரைக்கும் தன் மேல உட்கார்ந்த சலீமை பாவமாக பார்த்துக்கொண்டு இருந்தா பவித்ரா. தன்னுடைய வெறி அடங்கினவுடன் சலீம் மௌனமாக இருந்தான். சிறிது நேரத்துக்கு முன்பு தான் மிருகமாக நடந்து கொண்டதை நினைத்து வருந்த ஆரம்பித்தான்.


ஆண்களின் இயல்பான குணம். உணர்ச்சி அதிகமாக இருக்கும் நேரத்தில் சுயஇன்பம் பண்ணும்போது உணர்ச்சிக்காக மனசும் எண்ணமும் போட்டி போட்டு பல அசிங்கமான நினைவுகளை அசை போடும்.


ஆள் மனசின் ஏக்கங்கள் வெளி வரும். கூட பிறந்த சகோதரியானாலும் அவளை ஓக்கிற மாதிரி, தன்னுடைய தங்கச்சி தன் அப்பாவிடம் சிரிச்சி பேசினாலும் தன் அப்பா அவளை ஓப்பது மாதிரியும், நினைப்பாக இருக்கும்.


தன் மனைவி யாரிடமாவது சிரிச்சி பேசினால், அந்த நபரோடு தன் மனைவி கள்ள காதலில் இருப்பது போலவும் அவளை அந்த நபர் ஓப்பது போலவும் நினைத்து பார்க்கும். இது இயல்பு.


இன்னும் சில பேர், தன் அன்பான மனைவியை இரண்டு மூன்று பேர் அடிச்சி சித்ரவதை செய்து அவளை ஓப்பது போல நினைச்சி பார்ப்பார்கள். இது இயல்பை விட ஒரு படி மேல.


சில பேர் சுய இன்பம் செய்யும் போது இது மாதிரி நினைத்து முடிச்சிட்டு மறந்து விடுவாங்க. ஆனா, சில பேர் நிஜ வாழ்க்கையில் இது மாதிரி செயல் படுத்த முயன்று ஆபத்தில் சிக்கி கொள்வார்கள்.


இங்கே சலீமும் இது மாதிரி சில வக்கிர எண்ணங்கள் சிறு வயது முதல் அவனுடைய ஆள் மனசில் இருந்தது. அதுவே இப்போ அவன் ரொம்ப நேசிச்ச பவித்ரா மீது செயல் படுத்தி விட்டான்.


ஆனா, சலீம் இயல்பாகவே நல்லவன் என்பதால் இது அவனை ரொம்பவே வருத்தியது. இதன் விளைவு அவன் பவித்ராவை விட்டு விலக ஆரம்பித்தான்.


ஆனால், பவித்ராவோ தன் கணவன் சதீஷை அழைத்து இந்த விஷயத்தை அழுது கொண்டே சொல்ல சதிஷ் துடித்து போய் விட்டான்.



மறுநாள் இரவு தன் ஆபிசில் வேலை முடிந்த வுடன் சதிஷ் தன் நண்பன் அன்புவை அழைத்தான். 


தன் பாக்கெட்டில் இருந்த போன் இசையை வெளியிட அன்பு எடுத்து பார்த்தான்.


சதிஷ் காலிங்...............


அன்பு, சொல்லுடா மச்சி.......


சதிஷ், டேய், வேலை முடிந்ததா............


அன்பு, ஆமாண்டா, என்ன விஷயம்.


சதிஷ், மச்சி, உங்கிட்ட கொஞ்சம் பேசணும் டா. 


அன்பு, மச்சி, ஏதும் பிராபலமா 


சதிஷ், நேர்ல சொல்றேண்டா....


அன்பு, மச்சி ஒரு அரை மணி நேரம் கொடு, இந்த ஒர்க் முடிச்சிட்டு ரிப்போர்ட் ஆடிட்டோருக்கு மெயில் அனுப்பிச்சிட்டு நான் வரேன்.


சதிஷ், மச்சி என் கேபின்ல பேச வேண்டாம். வெளியில எங்கேயாவது போகலாம்டா.


அன்பு, சரிடா, நாம போன மாசம் மீட் பண்ண ரெஸ்ட்டாரெண்டுக்கு சரியா 6 மணிக்கு வந்துடு. நானும் வந்துடுறேன்.


சதிஷ், சரி டா. பை


அன்பு, பை டா.


போனை வைத்த பின்பு, என்ன விஷயம் என்று அவன் மூளை யோசிக்க ஆரம்பித்தது. தனியாக பேசணும் என்றால், ஒரு வேலை அவன் மனைவி பவித்ராவை பற்றி தான் இருக்கும். தன் நண்பனுக்காக வருத்த பட்ட அன்பு, பின்பு தன் வேலையில் மூழ்க ஆரம்பித்தான்.


ஐம்பது நிமிடம் கழிந்த பிறகு, மெயில் அனுப்பி முடித்த அன்பு, தன் நண்பன் அழைத்ததை நினைவு கூர்ந்து கிளம்ப ஆரம்பித்தான்.


ரெஸ்ட் ரூம் சென்று, முகத்தை கழுவி வெளியில் வந்து தன் பேக்கை   எடுத்து கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தான். அங்கே சதீஷின் கார் இல்லை.


அங்கு இருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்தான். அவன், முதலாளி அரை மணி நேரத்திற்கு முன்னாடியே கிளம்பிட்டாங்கனு சொல்ல அன்புவும் வேக வேகமா தன் காரை நகர்த்தினான்.


கார் பார்க்கிங் தாண்டி வெளியில் வந்து மாநகர டிராபிக்கில் நீந்த ஆரம்பித்தான். மாலை நேர ட்ராபிக் அதிகமாக இருக்க அன்பு காரை லாவகமாக கையாண்டான்.


இந்த வாழ்க்கை, இந்த பதவி, இந்த கார், சொகுசான பங்களா கை நிறைய சம்பளம், எல்லாம் நண்பன் சதிஷ் போட்ட பிச்சை. இல்லை என்றால் சொற்ப பணத்திற்காக வெளிநாட்டில் அடிமை வாழ்க்கை. அப்பேர் பட்ட நண்பனுக்கு மன கவலை. அவனுக்கு ஏதாவது செய்யணும். மனசில் கருவி கொண்டான் அன்பு.


திடீர் என்று ஒரு பைக் குறுக்கே வர சட்டென  பிரேக் போட்டான். டோர் கண்ணாடியை இறக்கி தலையை வெளியில் நீட்டிய அன்பு,


ஏம்பா பார்த்து வர கூடாதா,


சாரி சார், சொன்ன பைக் காரன் கிளம்ப


டோர் கண்ணாடியை ஏற்றி தன் வண்டியை நகர்த்தினான் அன்பு. அடுத்த பத்து நிமிடத்தில் தன் நண்பன் முன்னாடி உட்கார்ந்து இருந்தான்.


சதிஷ் அமைதியாக இருக்க


அன்பு, மச்சி, நீ இப்படி இருப்பதை பார்க்க கஷ்டமாக இருக்குடா என்ன பிரச்சனை சொல்லுடா...........


சதிஷ் சொல்ல ஆரம்பிக்க


சார் என்ன சாப்பிடறீங்க


சர்வர் தனக்கே உரித்தான பணிவுடன் அவர்களை பார்த்து கேட்க


என்னடா சாப்பிடற சதிஷ் நண்பனை பார்த்து கேட்க


மச்சி ஒன்னும் சாப்பிடுற மூட் இல்லேடா என்ன விஷயம்னு மனசு பதறுது. அன்பு அன்புடன் சொல்ல


சதிஷ் சர்வரை பார்த்து ரெண்டு பிளேட் கட்லட் ஆர்டர் செய்துட்டு அன்பு பக்கம் திரும்பினான்.


சர்வர் ஆர்டர் எடுத்து கிளம்ப சதிஷ் சொல்ல ஆரம்பித்தான். ஆரம்பத்தில் இருந்து விவரமாக சொல்லி தற்போது சலீம் விஷயம் வரை சொல்லி முடிக்க ஆர்டர் பண்ண கட்லட் பிளாட்டை சர்வர் டேபிளில் வைத்து விட்டு போனார்.


விஷயத்தை கேட்ட அன்பு பதறி விட்டான். சதீஷோ அமைதியாக இருந்து கட்லட்டை போர்க்கில் துண்டாடி அதை தக்காளி சாஸில் முக்கி வாயில் வைக்க அவனை வித்யாசமாக பார்த்தான் அன்பு.


என்ன என்பது போல சதிஷ் அவனை பார்க்க

 

இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு நீ பாட்டுக்கு சாப்பிட்டிட்டு இருக்க, அன்பு கேட்க சதிஷ் ஒன்றும் சொல்லாமல் அன்பை சாப்பிட சொன்னான். இருவரும் சாப்பிட்டு முடிக்க சர்வர் வந்து அடுத்த என்ன வேண்டும் என்று கேட்க பில்லுக்கு சொல்லிட்டு இருவரும் அமைதியாக இருந்தனர்.


மச்சி, என்னதான் பண்ணப்போற, அந்த சலீமை ஏதாவது பண்ணனும் டா, அன்பு பொங்க


சதிஷ், மச்சி, ஆத்திர படாதே. இள ரத்தம், தப்பு பண்ணிட்டான்.


அப்போ விட்டுட போறியா, அன்பு குறுக்கிட


பொறுமையா இருந்து அவனை கவனிக்கலாம். நீ கோப படாதே, சதிஷ் சொல்ல உண்மையாகவே அன்பு ஆச்சர்யப்பட்டான்.


இந்த பக்கம்,


பவித்ராவுக்கு ஆச்சர்யம். ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் சலீம் அவளை எந்த தொந்தரவு பண்ணாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான்.


அந்த சம்பவத்துக்கு பிறகு அவன் பவித்ராவை நெருங்க வில்லை. அவன் மனசாட்சி சலீமை விட வில்லை. ஒவ்வொரு நாளும் அதை நினைத்து வருந்தினான்.


அதற்கு ஈடாக பவித்ராவை எப்படியாவது எவ்வளவு நாள் ஆனாலும் அவள் கணவன் சதீஸுடன் அவளை சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தான் சலீம்.


என்ன ஆச்சர்யம். 

இது நடக்குமா.

பொறுத்து இருந்து பார்ப்போம்.


பவித்ரா ரொம்ப வேகமா சலீமுக்கு பெண் பார்க்க ஹசனை கேட்டு கொண்டாள். விஷயம் தெரியாத ஹசன் பவித்ராவின் அக்கறையால் மனம் நெகிழ்ந்தார். அவளின் ஆசை படி சலீமுக்கு துரிதமாக பெண் பார்க்க ஆரம்பித்தார்.


இதை பற்றி மகனிடம் பேசினார். சலீமும் இதற்கு சம்மதம் சொன்னான். ஆனா ஒரே கண்டிசனுடன்...........


தனக்கு முஸ்லீம் பெண் வேண்டாம் என்றும், பவித்ரா மாதிரி ஒரு பெண் வேண்டும் என்றும் தன் தந்தையிடம் சொல்ல தன் வளர்ப்பு வீண் போகவில்லை என்று சந்தோச பட்டார் அவர்.


சரி உன் இஷ்ட படி பார்க்கிறேன் என்று சொன்ன ஹசன் இதை பவித்ராவிடம் சொல்ல அவளுக்கு மட்டும் புரிந்தது.


பெண் பார்க்கும் படலம் வேகமா நடந்தது.

நாட்கள் நகர்ந்தன.



தொடரும்……

Comments

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107