உங்களில் ஒருத்தி 8

முழு தொடர் படிக்க

மதியம் ஒரு 3 மணி இருக்கும்,

"பீச் போலாமா?" என்றான் கண்ணன். நிஷா முகம் மலர்ந்தாள். அவளுக்கு பீச்சில் நடப்பது, கடலில் கால் நனைப்பது, காற்று வாங்குவது எல்லாமே ரொம்பப் பிடிக்கும். அவனாகவே இவளைக் கூப்பிட்டது இவளுக்கு கூடுதல் சந்தோசம். "வாங்க வாங்க கிளம்புவோம்" என்றாள். 

"நாம நிறைய போட்டோ எடுத்துக்கணும். நல்ல புடவையா கட்டிக்கோ" என்று சொல்லிக்கொண்டே சமீபத்தில் வாங்கிய DSLR கேமராவை எடுத்தான்.

காலையில் உடம்புக்கு மட்டும் குளித்திருந்தாள்.  இப்போது குளித்துவிட்டு வந்து உற்சாகமாய் கேட்டாள் 

"என்னங்க... எந்த ட்ரெஸ்ன்னு சொல்லுங்க"


"தீபாவளிக்கு எடுத்துக் கொடுத்தேனே அந்த ப்ளூ கலர் ஸாரி கட்டிக்கோடி"

"அதுவா? கொஞ்சம் ட்ரான்ஸ்பேரண்டா இருக்குமே..."

"லேசாத்தானே.... அதுதான் அழகே. நீதான் முன்னாடி சிங்கிளா விடப்போறதில்லையே."

நிஷா அந்த புடவையை எடுத்தாள். "கொஞ்சம் வழுவழுப்பாக இருக்கும். ஆனால் இதற்கான ப்ளவுஸ் அங்கங்கே லூசா இருந்ததே... நல்லாயிருக்காது" என அவனிடம் சொன்னாள். 

அவனோ அதே நிறத்தில் உள்ள ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் ஒன்றை போடச்சொன்னான். 

"போட்டோவுக்கு நல்லாயிருக்காதுங்க... வேணாம்."

"சூப்பரா இருக்கும்டி. அதுதான் நீ போட்டுட்டு வர்ற..."  உறுதியாகச் சொன்னான் அவன்.

இருவரும் தயாராகி வெளியே வரும்போது, கண்ணன் சொன்னான். "ஹே.. நம்ம ரெண்டுபேரையும் இதுல போட்டோ எடுக்கணும்னா கூட யாராவது இருந்தா நல்லாருக்கும்ல... சீனுவை கூட்டிட்டுப் போலாமா"

"அய்யோ அவனா"

"ஏண்டி பதறுற?"

"இ..இல்ல.... அவன் இருந்தா நாம ப்ரீயா இருக்க  முடியாதுல்ல"

"நாம என்ன ஹனிமூனுக்கா போறோம்...." என்று சொல்லிக்கொண்டே அவன் சீனுவுக்கு போன் பண்ண... நிஷாவுக்கு திடீரென்று உடம்பில் ஜிவ்வென்று ரத்தம் பாய்ந்தது. 'சும்மாவே வாயை பிளந்துக்கிட்டு பாப்பான். காலைல தைரியமா.. ச்சே.. தட்டிவிட்டுட்டு போய்ட்டான்... முழுக்க மூடிக்கிட்டு நின்னாலே அப்படி பண்றவன்... இப்படி தாராளமா இருந்தா??...புடவை, ப்ளவுசை மாத்திடலாமா?' என்று இவள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, 

"வா சீனு.... போலாமா... உனக்கு ஆட்சேபனை இல்லையே" என்றபடியே கண்ணன் காரை நோக்கிப் போக... சீனு நிஷாவிடம் வந்தான். 


"என்னக்கா ஸ்லீவ்லெஸ் போட்டுட்டு நிக்குறீங்க??"

"ஏன் போடக்கூடாதா? நீதானே மாடர்னா இருக்கணும்னு சொன்னே"

"அது ஓகேதான் பட் வீட்டுல இருக்கும்போது அப்படி இருக்கச் சொன்னேன். இப்போ ஊரே உங்க அக்குளைப் பார்க்குமே. எனக்கு அது சுத்தமா பிடிக்காது"

அவன் அவளது அக்குள் பற்றி பேசியதும் நிஷாவின் பெண்மை பூரித்தது. 

"ப்ளவுஸும்  ரொம்ப சின்னதா இருக்கு.." என்றான்.

"அவர் ஆசைப்பட்டுக் கேட்டாருடா... நான் என்ன செய்யட்டும்.." என்று சொல்லிக்கொண்டே நடந்தாள். "வா நேரமாச்சு...."

"பின்னாடியும் அப்பட்டமா தெரியுது"

"எது?"

"அதான் ரெண்டு தர்பூசணியை கட்டி வச்சிருக்கீங்களே பின்னாடி... அதான்"

நிஷா அவனைப் பார்த்து முறைத்துக்கொண்டே பின்னாடி புடவையை இழுத்து இழுத்துவிட்டு, தன் பின்புறத்தை இறுக்கமாக தழுவியிருந்த புடவையை லூசாக்கினாள். "இப்போ சரியாயிருக்கும். வா..." - வேகமாய் சென்று காரில் ஏறினாள். 

அவளது அழகிய முதுகை, அசைந்தாடும் குண்டிகளை, நளினமான நடையை ரசித்துக்கொண்டே சீனுவும் காரில் ஏறினான்.

பீச்சில் , 

இவர்கள் சீக்கிரமே வந்துவிட்டதால், குறைவான கூட்டம்தான். நல்ல காற்று. எதிர்க்காற்றில் நிஷாவின் முன்னழகும், தொப்புளின் குழிவும் அந்தப் புடவையில் தெளிவாகத் தெரிய... சீனுவுக்கு அது காணக் கிடைக்காத காட்சியாக இருந்தது. அவளது கனமான கச்சிதமான கிண்ணென்று நிற்கும் மார்புகளை முன்புறமிருந்தும், சைடிலிருந்தும் பார்த்து ரசித்தான். 

புடவை ஒட்டியிருந்தால் தொப்புளுக்கு கீழே ஒரு இன்ச் இறக்கி புடவை கட்டியிருக்கிறாள் என்பது சுலபமாகத் தெரிந்தது. அவர்களோடு கூட நடக்கும்போது இவன் நிஷாவுக்கு பக்கவாட்டில் வர.... அலைபாயும் தலைமுடியை சரிசெய்ய அவள் தன் கையை தூக்கும்போதெல்லாம் ஓரக்கண்ணால் அக்குளை ரசித்தான். அதிலிருந்து வந்த வாசனையை முகர்ந்தான். அவன் தன்னை இன்ச் பை இஞ்சாக ரசிக்கிறான் என்பதே நிஷாவுக்கு பூரிப்பாக இருந்தது. 

"இருட்டுறதுக்குள்ள கொஞ்சம் போட்டோ எடுத்துக்கலாம்" என்று கண்ணன் சொல்ல.... சீனு அவர்களை ஒவ்வொரு திசையிலிருந்தும் பார்த்து அக்கறையாக போட்டோ எடுக்க, கண்ணன் சந்தோஷமாகிவிட்டார். நிஷாவுக்குத்தான் புடவையை சமாளிப்பது கஷ்டமாகிவிட்டது. 

ஒருமுறை க்ளிக் செய்யுமுன்பு சீனு இவளைப் பார்த்து ஏதோ சைகையால் பேச... இவள் புரியாமல் என்ன? என்று கண்களாலேயே கேட்க....அவன் இவளிடம் பேசுவதுபோல் வந்து காதில் கிசுகிசுத்தான். உங்களோட 'குழி' தெரியுது மூடிக்கோங்க!


இதைக் கேட்டதும் நிஷாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. தலையை குனிந்தபடியே புடவையை இழுத்து தொப்புளை மூடிக்கொண்டாள்.

அதே வெட்கத்தோடு அவளைப் படம் பிடித்தான் சீனு.

"என்ன ரெண்டு பெரும் யாரோ மாதிரி விலகி விலகி நிக்குறீங்க. நல்லா நெருக்கமா நில்லுங்க" என்று இவன் சொல்ல... கண்ணன் அவள் இடுப்பைப் பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள.. நிஷாவுக்கு சீனு முன்னால் இப்படி நெருக்கமாக இருப்பது கூச்சமாக இருந்தது. 

"என்ன ஒரே மாதிரி போஸ்தானா?" என்றான் 

"வேற எப்படி... ஆங்... தூக்கிக்கட்டுமா?" என்றான் கண்ணன் 

"சூப்பர். ஆனா அக்காவை கீழ போட்டுட மாட்டீங்களே..."

"நானாவது கீழ போடுறதாவது இப்போ பாரு..." என்று நிஷாவை கண்ணன் அலேக்காகத் தூக்க... 

"ப்ச்... என்ன பண்றீங்க" என்று சிணுங்கிக்கொண்டே நிஷா அவன் நெஞ்சில் குத்தினாள். சிரித்துக் கொண்டே க்ளிக் செய்யப்போன சீனு... நிஷாவைப் பார்த்து மதிமயங்கிப் போனான். காரணம் அவளது பின்னழகு. புடவையை டைட்டாக  இழுத்துப் பிடித்துக்கொண்டு கண்ணனின் கை அவளை ஏந்திக்கொண்டிருக்க... நிஷாவின் குண்டிகளின் வடிவம், தொங்கிய நிலையில் அப்பட்டமாகத் தெரிந்தது.  

"இந்த பொசிஷன் வேண்டாம். கீழ விடுங்க."

"ஏன்? என்னாச்சு?" - கேட்டார் கண்ணன்.

"வேற ஆங்கிள்ல தூக்குங்க... புடவை பின்னாடி ரொம்ப டைட்டா இருக்கக்கூடாது" என்றான். 

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் போட்டோ எடுத்தது போதும்" என்று நிஷா ஓட... கண்ணன் ஓடிப்போய் அவளை வலுக்கட்டாயமாக தூக்கினார்.

சீனு எச்சில் விழுங்கினான். இப்போது அவனுக்கு நிஷாவின் இடதுபுறம் முழுவதும் தெரிந்துகொண்டிருந்தது. முதலில் அவன் கண்ணில் பட்டது அவளது கூரான இடது முலைதான். புடவையால் மூடப்படாமல் அந்த சிறிய ப்ளவுசுக்குள் முட்டிக்கொண்டும் திமிறிக் கொண்டும் பிதுங்கிக் கொண்டும் இருந்த அந்த முலையின் அழகை கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்தான் சீனு. 

இடுப்பும் தாராளமாக அவளது கொசுவம் வரை அவனுக்கு காட்ட.... மென்மையான வயிற்றில் விழுந்து கிடந்த மடிப்பு அவனை பாடாய் படுத்தியது. அவளுக்கு எப்படி சிக்னல் கொடுப்பது என்று இவன் புரியாமல் விழிக்க...

"சீனு.. சீக்கிரம்" என்று கண்ணன் அவசரப்படுத்த... 

"அக்கா...." என்று கூப்பிட்டுக்கொன்டே இவன் அவளது முலையை கைநீட்டிக் காட்ட, உடனே நிஷா கீழே தொங்கிக்கொண்டிருந்த முந்தானையை எடுத்து முலைமேலும் வயிற்றின்மேலும் போட்டுக்கொள்ள.... க்ளிக்கினான். 

"கேமரா சூப்பரா இருக்கு, செம க்ளாரிட்டி" என்று சீனு கண்ணனிடம் சொல்லி ஆச்சரியப்பட்டான். கண்ணன் அவனுக்கு எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார். நிஷா அவர்களை விட்டு விலகிச் சென்று தண்ணீரில் கால் நனைத்தாள்.

கண்ணனை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லிவிட்டு, சீனு குனிந்து, அவளது கொலுசணிந்த கால்களை கவர் செய்ய... வாவ் சூப்பர் என்றார் கண்ணன். 

"அடுத்த போட்டோ தண்ணிக்குள் நிற்பதுபோல் வேண்டும்" என்றார் கண்ணன். 

நிஷா கண்ணனின் இடுப்பில் கைபோட்டிருக்க, கண்ணன் அவள் தோளில் கைபோட்டு நிற்க... அடித்த காற்றில், நிஷாவின் அழகு தொப்புள் இவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு எப்படி சிக்னல் கொடுப்பது என்று யோசித்த சீனு, "அக்கா... கிண்ணம்.." என்று குரல் கொடுக்க.... நிஷாவுக்கு இது சட்டென்று பிடிபடாமல் போகவே... "என்ன?" என்று கேட்க..... அந்நேரம் பார்த்து மேலே பறந்த விமானம் இவர்கள் பேச்சை கேட்கவிடாமல் செய்ய.... கண்ணனோ... "வாவ் இவ்ளோ பக்கத்துல போகுதே..." என்று விமானத்தைப் பார்க்க... இந்த நல்ல சந்தர்ப்பத்தில் சீனு தன் கையிலிருந்த சிறிய கூம்புவடிவ சங்கை.... நிஷாவின் குழியைப் பார்த்து எறிந்தான். 

சொத்த் என்று அது சரியாக அவளது தொப்புள் குழிக்குள் போய் அடிக்க.... ஹக்க்.. என்று சத்தமாகவே முனகிவிட்டாள் நிஷா. 

சட்டென்று தொப்புளை மறைத்துக்கொண்டு அவள் அவனைப் பார்க்க.... அந்த எக்ஸ்பிரஷனை அப்படியே க்ளிக் செய்தான் சீனு. போட்டோ பார்ப்பதுபோல் அவனிடம் நெருங்கி வந்து, "பொறுக்கி... சொல்லவேண்டியதுதானே..." என்றாள் கோபமாக. 

"நான் கிண்ணம்னு உன் தொப்புளைத்தான் சொல்றேன் புரிஞ்சிக்கோ..." என்று அவள் தொப்புளைப் பிடித்துக் கிள்ளினான். 

"ஏய்ய்..." என்று அவன் கையில் ஓங்கி ஒரு அடி கொடுத்துவிட்டு, பொங்கி வந்த சிரிப்பையும் பூரிப்பையும் அடக்கிக்கொண்டு கண்ணனிடம் வந்தாள் நிஷா.

அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கட்டும் என்று சீனு அவர்களை விட்டு விலகி வந்தான். பாசி, சங்கு, பறவை என்று ஒவ்வொன்றாக கிளிக் செய்தான். அவன் விலகியதும் கண்ணன் அவளை பின்புறமிருந்து கட்டியணைத்தான். 

"அய்யோ விடுங்க... அவன் பாக்கப் போறான்..... "

"நம்ம இப்படி இருக்கட்டும்னுதான் அவன் போய்ட்டான்." சொல்லிக்கொண்டே அவளை இறுக்கமாய் அணைத்தான். 

அவள் "ச்சீய்..." என்று அவனைத் தள்ளிவிட்டு ஓடினாள். 

கூட்டம் பெருக ஆரம்பித்திருந்தது. இன்னும் நேரமானால் விளையாட முடியாது என்று நிஷா கண்ணன்மீது தண்ணீரை அடிக்க....அவன் இவள் மீது அடிக்க.... இப்படியே கொஞ்ச நேர விளையாட்டில் இருவருக்கும் மூச்சு வாங்கியது. 

"கண்ணன் போதும்... இப்பவே பாதி நனைஞ்சிட்டேன்...." என்றாள் நிஷா. 

"ம்ஹூம்... போதாது" என்று கண்ணன் மீண்டும் தண்ணீரை அடிக்க... 

"அய்யோ.. போதும் நான் போறேன்..." என்று  சீனுவை நோக்கி ஓடினாள். 

நிஷா தன்னிடம் ஓடி வருவதை பார்த்த சீனு... அவளது முலைகள் இரண்டும் மேலும் கீழுமாய் குலுங்கும் அழகை வாய் பிளந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மூச்சிரைக்க வந்து நின்ற நிஷாவை தோள் தொட்டுப் பிடித்தான் சீனு. 

"ஏய்... எதுக்கு இப்போ குலுங்க குலுங்க ஓடி வர்ற..."

நிஷா உடனே கைகளை வைத்து தன் மார்புகளை மறைத்தாள். "பொறுக்கி.. நல்லா பாத்திருப்பியே..."

"ம்... இதே மாதிரி நீ ஓடும்போது உன் பின்னழகையும் ரசிக்கணும்... அது போதும் ஜென்மத்துக்கும்."

"ச்சீய்... நீயும் உன் ரசனையும்"

"உன்ன அவர் தூக்கும்போதெல்லாம் இதுதான் கண்ண பறிக்குது...." சொல்லிக்கொண்டே அவளது குண்டியில் அடிப்பதுபோல் கையை உயர்த்தினான்.

"ஏய்...."

சீனு சிரித்தான். 

"என்ன... உடம்பெல்லாம் ஈரமா இருக்கு?"

"இதுக்கு பயந்துதானே அவர்கிட்டயிருந்து ஓடிவந்தேன்.... கூப்பிடுறாரு பாரு... நான் இனிமே தண்ணில கால் வைக்கமாட்டேன்"

"அவர்தான் கூப்பிடுறாரே"

"ம்ஹூம்... நோ வே"

"நீ தண்ணில கால் வைப்பியா மாட்டியான்னு நான் சொல்லட்டுமா"

"எப்படி?"

"எங்கே... உன் அக்குளை காட்டு பாப்போம்?"

"எதுக்கு?"

"அதை பார்த்துதான் சொல்ல முடியும்"

நிஷா தயக்கமாய் தன் இடது கையைத் தூக்கி அவனுக்கு... தன் வாசனையான வழு வழு அக்குளைக் காட்டினாள். அவன் பக்கத்தில் முகம் வைத்து உத்துப் பார்த்தான்.

"நீ தண்ணிக்கு போய்த்தான் ஆகணும்"

"எ... எப்படி சொல்ற...."

"இப்படித்தான்...."

சொல்லிக்கொண்டே சீனு தன் கையிலிருந்த பொடிமணலை அவள் அக்குளில் வைத்துத் தேய்க்க... "ஏய்..." என்று துள்ளினாள் நிஷா. 

"பொறுக்கி... உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு... போச்சு...." அவள் சினுங்க.... அவன் சிரித்துக்கொண்டே கண்ணனை நோக்கி நடந்தான். அவள் பின்னாலேயே வந்தாள். மண்ணை அள்ளி அவன் சட்டைக்குள் போடலாமா என்று யோசித்தாள். வேணாம் அப்புறம் இதை சாக்காக வைத்து முழுசா தடவிடுவான்... என்று நினைத்து அந்த ஐடியாவை கைவிட்டாள்.

கண்ணனும் சீனுவும் தரையில் உட்கார்ந்து அரசியல் பேச ஆரம்பிக்க.... நிஷா போய் அக்குளை கழுவிவிட்டு வந்து சீனுவுக்கு அருகில் உட்கார்ந்தாள். இப்போது சீனு லாவகமாக அவள் புடவைக்குள் கைவிட்டு, வயிறு முழுக்க மணலை தடவி.... தொப்புளை பிடித்துக் கிள்ள... அவள் கோபத்தோடு அவன் தொடையில் பலமாகக் கிள்ளினாள். ஆஆ... என்று பலமாக அலறினான் சீனு.

"என்னாச்சு சீனு..." என்றார் கண்ணன்.

"ஏ...ஏதோ... குத்திடுச்சி....."

"என்னன்னு பாத்து எடுத்துப் போடுப்பா..." முள்ளு இல்லனா கல்லா இருக்கும்  

"அதான் தேடிக்கிட்டிருக்கேன்....." சொல்லிக்கொண்டே சீனு அவள் தொப்புளை பிடிக்க விரலால் அவள் இடையில் தேட.....

நகர்ந்து உட்கார்ந்துகொண்டு நிஷா முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரித்தாள்.

அந்த இரவு,

கண்ணன் அவளை நன்றாக புரட்டி எடுத்தார். சீனுவின் தீண்டலால் சூடாகிப்போயிருந்த நிஷாவும் நன்றாக தூக்கித் தூக்கிக் காட்டி கேட்டுக் கேட்டு வாங்கிக்கொண்டாள். இருவரும் காட்டுத்தனமாக கட்டிக்கொண்டு புரள, நிஷாவின் முனகல் சத்தம் கண்ணனை வெறியேற்றியது. வழக்கம்போல இல்லாமல் நீண்ட நேரம் அவளை செய்ய... நிஷா வெடித்து ஆர்கஸம் அடைந்து தளர்ந்தாள். காண்டத்தை உருவிப் போட்டுவிட்டு கண்ணன் அவளது தலையை கோதிவிட்டு அவள் முகத்தில் முத்தமாய் கொடுக்க... அவள் அவன் மார்பில் இழைந்தாள். 

"நீ இன்னைக்கு எவ்ளோ அழகா இருந்தே தெரியுமா?"

"எல்லா நாளும்போலத்தானே இருக்கேன்"

"இன்னைக்கு உன் முகத்துல ஒரு ஹேப்பினஸ் இருந்துக்கிட்டே இருந்தது. முகத்துல எப்பவும் இல்லாத களை. ஒரு சிணுங்கல். எல்லாமே எவ்வளவு செக்சியா இருந்தது தெரியுமா.... அங்கேயே வச்சி உன்ன செய்யணும்போல ஆகிடுச்சி...."

நிஷா கண்களை மூடிக்கொண்டு தன் தொப்புளில் வந்துவிழுந்த அந்த வெண்சங்கை நினைத்தாள். 'ச்சே... இப்போலாம் எவ்வளவு கேசுவலா என் இடுப்புல விளையாட ஆரம்பிச்சிட்டான்.... பொறுக்கி! ரெண்டு தடவை பிடிச்சி கிள்ளிட்டான். ச்சே.. நானும் வெட்கம் கெட்டு அவன் என் குழில விளையாடுறத ரசிக்குறேனே.... அய்யோ என்னாச்சு எனக்கு?'


இரவு இனிதே கழிந்தது.


தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107