உங்களில் ஒருத்தி 24

முழு தொடர் படிக்க

"தேங்க்ஸ்டி...." என்று சொல்லிக்கொண்டே கதவை சாத்திவிட்டு அவள் டவலோடு ஓடினான் சீனு. 

நிஷா கதவை கொண்டி போட்டுவிட்டு அப்படியே அதில் சாய்ந்து நின்றாள். வாசலில்... முழு நிர்வாணமாக.. அவள் எப்போதும் இப்படி நின்றது கிடையாது. 'இன்று... தன்னை ரசித்து ரசித்து தன் பின்னால் அலைந்த ஒருவன்.... வாசலில் வைத்து என் குண்டிகளுக்கு நடுவில் நக்கிவிட்டான்!'

நிஷாவின் புண்டையில் புதுசுகம் பரவியது. அவன்  நக்கிய இடத்தில் சுகமாய் இருந்தது. அப்படியே போய் கட்டிலில் விழுந்தாள். 

'ச்சே... என்ன என்னலாம் நடந்துவிட்டது என் வாழ்க்கையில்.....  எவ்வளவு சுகம் கொடுத்துவிட்டான் இந்த கொஞ்ச நாட்களில்....!'

அவன் எடுத்துக்கொடுத்த ப்ரா, பேண்ட்டியைப் வெட்கத்தோடு போட்டுக்கொண்டு  புடவை கட்டி இழுத்துப் போர்த்திக்கொண்டு நிஷா சீனுவின் வீட்டுக்கு வந்தாள். அவனை வழியனுப்பி வைக்கவேண்டுமே! அவன் தன் முலைகளை கசக்கிப் பிழிந்தது, தொப்புளுக்குள் விட்டு ஓத்தது, அந்த அடிக்கரும்பால் தொண்டையை பதம் பார்த்தது , கடைசியில் குண்டியில் நக்கியது... எல்லாவற்றையும் நினைத்து..... சந்தோசத்தில் பூரிப்புடன் வந்தாள்.


சிரித்த முகத்துடன் அவளை பார்த்ததும் பார்வதிக்கு சந்தோசம். "நீ எப்பவும் இதேமாதிரி சிரிச்ச முகமா மகராசியா இருக்கனும்மா..." என்று வாழ்த்தினாள். (அய்யோ இந்த சந்தோஷத்துக்கு காரணமே உங்க பையன் சீனுதான்! என்று மனதுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டாள்)

சீனு தயாராகி வந்தான். அழகாக இருந்தான். அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். அவள் நிஷாவை புகழ்ந்தாள்.

"என்ன மாயம் செஞ்சியோம்மா... இப்போல்லாம் உன் பேச்சுக்கு மட்டும்தான் கட்டுப்படுறான்..."

நிஷா சிரித்துக்கொண்டே தலையைக் குனிந்துகொண்டாள். சிறிது நேரம் முன்பு தான் சீனுவின் சுண்ணியை வாய்க்குள் போட்டுக்கொண்டு சுவை பார்த்ததை நினைத்துப் பார்த்தாள். 

'ச்சே... இதெல்லாம் பார்வதிக்குத் தெரிந்தால்.... தன்னை மதிப்பாளா? நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன்?? வெளியே எனக்கு எவ்வளவு நல்ல பெயர்... அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மனதை சிதறவிடக்கூடாது. கண்ணனுக்கு துரோகம் செய்யக்கூடாது. துரோகம் செய்யக்கூடாது. கூடாது.'

"போலாமா?"

"சாமி கும்பிட்டியாடா?"

"ம்ஹூம்"

"ப்ச்... உனக்கு எல்லாமே சொல்லித்தரணுமா?" - கோபமாகக் கேட்டாள். அவன் வழக்கம்போல, "ஸாரி.." என்றான்.

"ம்க்கும். இப்போ மட்டும் பவ்யமா பேசு. தனியா இருக்கும்போதெல்லாம் நல்லா நாக்கை நீட்டி நக்குறது...." - உதட்டுக்குள் சொன்னாள்.

நிஷா அவனை பூஜை ரூமுக்குள் கூட்டிக்கொண்டு போனாள். அவன் சாமி கும்பிட்டதும், அவனுக்கு திருநீறு பூசிவிட்டாள். சீனு அவளுக்கு குங்குமம் வைக்கப் போக... அவள் முறைத்தாள். "இதெல்லாம் கண்ணன் பாத்துக்குவாரு" என்றாள்.

"அப்போ சந்தனமாவது பூசிக்கோ.." என்று விளையாட்டாக அவளது கன்னத்தை நோக்கி கையை கொண்டுவந்தான். 

"தடிமாடு... சும்மா இரு" - அவள் அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அவனுக்காக கண்மூடி சாமி கும்பிட்டாள். சீனு அவளையே ரசித்துப் பார்த்தான். 

'ஆஹா என் நிஷா எவ்வளவு அழகு! அம்மா அப்பாவுக்கு அப்புறம் எனக்காக வேண்டிக்கொள்ளும் ஒரே ஜீவன்!'

கண்ணைத் திறந்த நிஷா அவன் சந்தனத்தோடு இவளையே பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். 'ஆ... ஊன்னா வாய பொளந்துக்கிட்டு சைட் அடிக்குறான்!' என்று தலையில் அடித்துக்கொண்டாள்.


"இப்போ எதுக்கு என்ன முழுங்குற மாதிரி பாக்குற?" - அவன் தோளில் ஒரு அடி கொடுத்தாள்.

"நீ செம்ம அழகுடி. என் கண்ணே பட்டுடும்போல இருக்கு"

"உன் கண்ணு பட்டு பட்டுத்தான் எனக்கு முடியெல்லாம் கொட்டுது"

"அப்போ திருஷ்டி பொட்டு வச்சுக்கோ"

"சின்ன புள்ளைங்களுக்குத்தான்  திருஷ்டி பொட்டுலாம்  வச்சு விடுவாங்க" 

"பெரிய பொண்ணுங்களுக்கும் தான்"

"நான் பார்த்தது இல்லையே"

"மண்டு... உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு கன்னத்துல வச்சா நல்லாவா இருக்கும்? அதுக்கு வேற இடம் இருக்கு"

"எந்த இடம்?" - அவனைப் பற்றித் தெரிந்தும் நிஷா துடுக்காகக் கேட்டுவிட்டாள். "ஏய்... ச்சீ...." என்று துள்ளினாள். 

சீனு இடது கையால் அவளது இடுப்புச் சேலையை விலக்கிப் பிடித்திருந்தான். வலது ஆள்காட்டி விரலை அவள் தொப்புளுக்குள் விட்டு, துழாவி துழாவி, சந்தனத்தை எல்லா பக்கங்களிலும் தடவிக்கொண்டிருந்தான். 

"ஹான்... ம்ம்ம்....." - நிஷா முனகிக்கொண்டே அவனைப் பார்த்தாள். 

"சீனு... விரலை எடு!!" - கசங்கிய முகத்தோடு சொன்னாள். ரூம் வாசலைப் பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தாள். 

"ஸாரிடி... உணர்ச்சிவசப்பட்டு குத்து குத்துன்னு குத்திட்டேன். உனக்கு வலிச்சிருக்கும்ல.... இப்போ இதமா இருக்கும் பாரு...." என்று சொல்லிக்கொண்டே பாத்திரத்தில் மிச்சம் மீதி இருந்த சந்தனத்தை வழித்து, குழப்பி, எடுத்து, அவளது தொப்புள் குழியை நிரப்பினான்.

"அதை ஏண்டா இப்போ ஞாபகப்படுத்துற... பொறுக்கி..." என்று மெதுவாக சொன்னாள் நிஷா 

"பத்திரமா வச்சிரு. சாயந்தரம் வந்து க்ளீன் பண்ணிடுறேன்." - சொல்லிவிட்டு நடந்தான். 

நிஷா அவன் பின்னாலேயே நடந்து வந்தாள். 

'ச்சே.. பேசி மயக்கி என்னை அம்மணமா பாத்துட்டான்! பொண்டாட்டி மாதிரி நடத்துறான்! ஓரல் பண்ண வச்சிட்டான். இப்போ தொப்புள்குள்ள சந்தனம் வச்சிட்டு, சாயந்திரம் வரை இப்படியே இருடி என்கிறான். உரிமையா ஹேண்டில் பன்றான்!'

பூஜை ரூமிலிருந்து தலைகுனிந்து வந்த நிஷாவைப் பார்த்து பார்வதி கேட்டாள். "என்னம்மா நீ திருநீறு குங்குமம் எதுவும் எடுத்துக்கலையா?"

"அக்காவுக்கு சந்தனம்தான் புடிக்குமாம். அத மட்டும் எடுத்துக்கிட்டாங்க...." என்று சீனு உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே சொல்ல... அவள் அவனை முறைத்தாள்.

"காலைலர்ந்து ஒன்னும் சாப்பிடாம வம்பு பண்ணிட்டியேடா... ஏதாவது சாப்பிட்டுட்டுப் போடா"

"ஒன்னும் வேணாம்மா. நிஷா மாம்பழம் கொடுத்தா"

சீனு நிஷாவின் முலைகளை பார்த்துக்கொண்டே சொல்ல.... நிஷா பொங்கிவந்த வெட்கத்தோடு அவனுக்குப் பழிப்பு காட்டிவிட்டு திரும்பிக்கொண்டாள்.


வீட்டிலிருந்து கிளம்பிய சீனு அந்த மிகப்பெரிய கம்பெனியின் முன் வந்து இறங்கினான். 

'கடவுளே... இவ்வளவு பெரிய கம்பெனியில் வேலை பாக்கப் போறேனா... ! படிச்சு முடிச்சு அஞ்சு வருஷம் தண்டமா சுத்திட்டிருந்த என் வாழ்க்கைக்கு நிஷா மூலமா ஒரு விடிவுகாலம் கிடைச்சிருக்கு.  நிஷா... தேங்க்ஸ்டி... உனக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்!'

HR ஐ பார்த்து, பார்மாலிட்டிகள் நடந்தன. இவனுடைய தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக சேகரித்து வைத்துக்கொண்டு, HR executive ஒருவர் போனை எடுத்து டயல் செய்து பவ்யமாகச் சொன்னார்.

"மேம்... மோகன் ஸார் ரெபரென்ஸ். மிஸ்டர் சீனு...."

"லெட் ஹிம் ரிப்போர்ட் டு ராஜ்" என்றாள் வந்தனா.

"ஸார் கிளம்பிப் போயிட்டார் மேடம். 30 மினிட்ஸ் முன்னாடி."

"ஒய் டிட்ன்ட் ஹி ஜாய்ன் இன் தி மார்னிங்?"

"தெ.. தெரியல மேம்..."

"ப்ச்..."

"ஸாரி மேம்..."

"சென்ட் ஹிம் டு மி"

குளிரூட்டப்பட்ட அந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்த சீனு இன்ப அதிர்ச்சியாகி நின்றான். 

'இறைவா... இவ்வளவு அழகான பெண்ணா இங்கே HR மேனேஜர். இவளுக மட்டும் எப்படி தள தளன்னு இருக்காளுக... இவளுக மேல எல்லாம் நம்ம ஊரு வெயில் படுமா படாதா?'

இளம் தங்கநிற பார்டர் வைத்த, எல்லோவும் ஆரஞ்சும் கலந்த நிற புடவையில், பிளாக் பிளவுஸில் வந்தனா அழகோடும் திமிரோடும் இவனை பார்த்தாள். 


தன் தேன் உதடுகளைப் பிரித்து அவனது ஜாப் ரெஸ்பான்சிபிலிடீஸை எக்ஸ்பிளைன் பண்ணினாள். 

"இனிமேல் ஒருநாளும் இப்படி லேட்டாக வரக்கூடாது" என்று வார்ன் செய்துவிட்டு, "நவ் கோ டு யுவர் கேபின் அண்ட் ரீட் தீஸ் லீப்லெட்ஸ்..." என்று அவனை விரட்டினாள். 

அவளது நுனி நாக்கு ஆங்கிலமும், உதட்டசைப்பும், கைகளை அவள் நளினமாய் அசைத்துப் பேசிய விதமும்... சீனுவை மெர்சலாக்கின. அவளது தேன் குரலும் அழகும் அவனை ஆட்கொண்டது.

அவனிடம் பிரபு என்ற கொலீக் கேசுவலாக, அக்கறையாக பேசவே... அவனைப் பிடித்துப்போனது. நிஷாவின் அண்ணனும் அப்பாவும் எவ்வளவு பெரிய ஆட்க்கள் என்று தெரியவந்தபோது... தலைசுற்றியது. 

'மை காட்... எவ்வளவு பெரிய குடும்பத்துப் பெண் என் நிஷா..... அவளது அழகுக்கும் அந்தஸ்துக்கும், அவள் என்கூட சரிக்கு சமமாக நின்று பேசுவதே பெரிய விஷயம்!'

சீனுவுக்கு நிஷாவின் தொப்புளை நக்கியது, அவள் முலைகளை நன்றாக கைகளில் பிடித்துவைத்துக்கொண்டு சப்பியது, அவளை வெறும் பேண்ட்டியில் ஓடவிட்டு குண்டிகளில் தட்டி விளையாண்டது..... எல்லாவற்றுக்கும் மேலாக அவளை தன் பூலை ஊம்பவைத்தது.... எல்லாவற்றையும் நினைத்து, தன்னை நினைத்து பெருமையாக இருந்தது. 

'யாரும் தொடமுடியாத உயரத்தில் இருப்பவள்.... யாரையும் ஏறெடுத்துப் பார்க்காதவள்... என் பூலை சப்பி சப்பி சுவைத்து ஊம்பியிருக்கிறாள். ஆஹா.... இதைவிட வேறு என்ன வேண்டும்...'

அப்போது வந்தனா அந்தப்பக்கம் வேகமாக ஒரு மீட்டிங்குக்காக நடந்துபோய்க்கொண்டிருக்க.... சீனு கண்கள் விரிய அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். 


அவளது ஒய்யாரமாக நடையும்.... அவளது கூந்தலும் மெல்லிடையும் அசைந்த அசைவும்.... அவனை பைத்தியமாக்கின. 'காயத்ரிக்கு அக்கா மாதிரி செக்சியா ஸ்லட்டியாக இருக்குறாங்களே இந்த மேம்....' என்று அவள் மறையும்வரை அவளைப் பார்த்து ரசித்தான்.

"அழகா இருக்காங்கள்ல?..." என்றான் பிரபு.

சீனு அசடு வழிந்தான். "செம்ம கட்டை...." என்றான் குறும்பாக.

"ராஜ் நல்லா வச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கார்"

"எ... என்னது???"

"ராஜ் ஸார்தான் அவங்களை வச்சிருக்கார்"

சீனுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ராஜ் மேல் பொறாமையாக இருந்தது. 

'ச்சே.... இவ்வளவு அழகான ஹாட் லேடியை ஒருத்தன் வச்சிருக்கான்னா அவன் எவ்வளவு கொடுத்து வச்சவன்....' 

"அவங்ககிட்ட கொஞ்சம் கேர்புல்லா இரு. அவங்களுக்கு பிடிக்கலைன்னா உடனே ரிசைனேஷன்தான்"

(டேய்... நான் ஓனரோட பொண்ணு நிஷாவோட ரெபரென்ஸ்ன்னு உனக்கு தெரியாதுல்ல....) என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சீனு. இருந்தாலும் கேட்டான் 

"ஏன்... ரொம்ப ஹெட் வெய்ட்டா நடந்துப்பாங்களா?"

"அப்படிலாம் இல்ல... நல்லவங்கதான். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அரவிந்த்னு ஒருத்தன்... ஜொள்ளு பார்ட்டி. மேடம்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கான்..... ராஜ் சார் கிட்ட சொல்லிட்டாங்க போல... அடுத்த நாளே சீட்டை கிழிச்சு வெளில அனுப்பிட்டாங்க."

சீனு எச்சில் விழுங்கினான்.

"ரா... ராஜ் எப்படி?"

"ப்ச்... அவன் ஒரு க்ராக். பொண்ணுங்ககிட்ட மட்டும் நல்லா பேசுவான். நம்மளை மதிக்கவே மாட்டான். அப்புறம் இன்னொரு விஷயம்... நம்ம ஆபிஸ்ல இன்னொரு குயீன் இருக்காங்க" 

"யாரு?" - கண்களில் மின்னலடிக்க... ஆர்வமாகக் கேட்டான் சீனு.

"காமினி. ராஜ்க்கு அடுத்ததா எல்லாம் அவங்கதான். இப்போ குழந்தை பெத்துருக்காங்க. லீவுல இருக்காங்க."

"ஓ... ஆள் நல்லா இருப்பாங்களா?"

"நல்லா இருப்பாங்களாவா.... அவளையெல்லாம் பா(ஓ)த்துக்கிட்டே... இருக்கலாம். நம்ம மொத்த கம்பெனியிலுமே இவளுங்க ரெண்டு பேரும்தான் கனவுக் கன்னிங்க."

ஆபிஸ் முடியும்வரை சீனுவை வந்தனா வாட்டி எடுத்துக்கொண்டிருந்தாள்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107