உங்களில் ஒருத்தி 39

முழு தொடர் படிக்க

மறுநாள்

பூஜைக்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் வேக வேகமாக நடந்தன. 


ஹாலில்... சோபாவையெல்லாம் ஒதுக்கிப் போட்டுவிட்டு பூஜைக்குரிய சாமான்கள் பரப்பி வைக்கப்பட்டன. யாகம் செய்வதுபோல் நடுவில் கொஞ்சமாய் தீ முட்டிக்கொண்டு, ஸ்வாமி உட்கார்ந்திருந்தார். 

"ஸ்வாமி... பக்கத்து வீட்டுப் பையன் நம்ம நிஷாவையே சுத்தி சுத்தி வர்றான். அது நல்லதில்லைன்னு தோணுது. அதனால அவனை நிஷா வெறுக்குற மாதிரி செய்யணும்." - மாணிக்கம் ஸ்வாமியிடம் பற்றவைத்தார். 

"பண்ணிடலாம்....."

மாணிக்கம் போனதும் கண்ணன் வந்தார். 

"ஸ்வாமி... நிஷாவுக்கு குழந்தை பெத்துக்கணும்னு ஆசை. நான் லேட் பண்றதால அவ தவறான வழில போயிடக்கூடாது. அதுனால இனிமேலும் லேட் பண்ணாம என்னையும் அவளையும் எந்தத் தடையுமில்லாம சேரவிடுங்க. இவ்வளவு நாள் பொறுத்துட்டோம். எங்களுக்கொரு குழந்தையைக் கொடுங்க"

"பண்ணிடலாம்...."

அப்போது சீனு அங்கு பூக்களோடு வந்தான். நிஷாதான் வாங்கிவரச் சொல்லியிருந்தாள். கண்ணன் ரொம்ப பவ்யமாக ஸ்வாமியிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, உண்மையில் இந்த பூஜை எதற்கு என்று தெரிந்துகொள்ள அவர்கள் அருகில் வந்தான். 

"சீனு... இங்க என்ன பண்ற?"

சீனு அவர் அருகில் உட்கார்ந்து மெதுவாகச் சொன்னான். 

"இல்லனா.. என் ப்ரண்ட் சிங்கபூருலேர்ந்து வந்திருக்கான். மூணு பாட்டில் காஸ்ட்லி ட்ரிங்க்ஸ் வச்சிருக்கான். அதான்... மாணிக்கம் ஸார் அடிப்பாரா..... உங்களுக்கு தேவைப்படுமான்னு கேட்க வந்தேன். அவன் உடனே கேட்டுச் சொல்லச் சொன்னான்."

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ வீட்டுக்குப் போ."

சுள்ளென்று சொல்லிவிட்டு கண்ணன் எழுந்து நிஷாவைக் கூப்பிடப் போக... சீனு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்வாமியைப் பார்த்தான்.

"தப்பா எடுத்துக்காதீங்க ஸ்வாமி. உங்களுக்கு தேவைன்னா சொல்லுங்க. நம்ம பயல்தான். ஆனா இப்பவே அவனுக்கு சொல்லணும். அதான் ஓடி வந்தேன்."

ஸ்வாமி ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தார். முகத்தை திருப்பி கண்ணனோ மாணிக்கமோ வருகிறார்களா என்று பார்த்தார். இதற்குள் சீனு மொபைலில் படத்தைக் காட்டினான்.

"படத்துல நாலு பாட்டில் இருக்கே....."

"ஆமா. அவன் கொண்டுவந்தது மொத்தம் நாலு. உங்களுக்கு நாலும் வேணும்னாலும் சொல்லுங்க. என் பொறுப்பு. உங்க ஆசீர்வாதம் இருந்தா போதும்."

"தம்பி அடிக்கடி வருவாப்லயா?"

"ஆறு மாசத்துக்கு ஒரு தரம் வருவான். உங்களுக்கு வேணும்னா மூணு மாசத்துக்கு ஒருதடவை உங்களுக்கு நாலு பாட்டில் ஒதுக்கிடலாம். உங்களுக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுக்கப்போறேன்?"

"எதுக்காக பண்ற?"

"இந்த குடும்பத்துல யாரும் என்னை வெறுக்கக்கூடாது. அது போதும்."

"பண்ணிடலாம்..."

சீனு போனதும்.. பூஜை ஆரம்பமானது. 

அவருக்கு முன்னால்.... நிஷாவும், அவளுக்கு வலதுபுறம் கண்ணனும், அவருக்கு வலதுபுறம் மாணிக்கமும் கை கூப்பி அமர்ந்திருந்தார்கள். அவர் கண்ணனுக்கும் நிஷாவுக்கும் இரண்டு செம்புகளில் எண்ணெய் கொடுத்தார். மந்திரம் சொல்லச் சொல்ல... அவர்களை அதை ஸ்பூனில் கோரிக் கோரி நெருப்பில் ஊற்றிக்கொண்டிருக்கச் சொன்னார். 

"நீங்க பல்கிப் பெருகி சந்தோசமா வாழ்வீங்க...." - ஸ்வாமி அவர்களை ஆசீர்வதித்தார். 

"நாங்க குழந்தை பெத்துக்கணும். எந்தத் தடையுமில்லாம சேரலாமா?" - கண்ணன் தனது கோரிக்கையை ஞாபகப் படுத்தினார். 

"கொஞ்ச நாளாகவே உங்க வீட்டுல ஒரு சந்தோஷமான காரியம் நடந்திட்டிருக்கு. அதனால உங்க வீட்டுப் பொண்ணு, உங்க குலவிளக்கு ரொம்ப சந்தோசமா இருக்கா. அதன் விளைவாக அடுத்த வாரத்திலிருந்தே குழந்தைக்கான நல்ல நேரம் ஆரம்பமாகுது. இனி உங்களுக்கு எந்தத் தடையுமில்லை. அடுத்த வருடம் இந்நேரம் உங்கள் வீட்டில் ஒரு குழந்தை தவழும்."

கண்ணனும் மாணிக்கமும் பரவசமானார்கள். நிஷாவுக்கு பக்கென்றிருந்தது. 

'சீனு என்ன ஓத்ததைத்தான் நல்ல சந்தோசமான காரியம்னு சொல்றாரா! அய்யோ அப்போ இவருக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சா? அப்போ தெரிஞ்சோ தெரியாமலோ, சீனு என்ன நல்லா ஓத்ததுனாலதான் நல்லது நடந்திருக்கா!' 

நிஷாவின் முகத்திலிருந்த யோசனையை ஸ்வாமி கவனித்தார்.

"அந்தப் பையன்...." - மாணிக்கம் தன் கோரிக்கையை ஞாபகப் படுத்தினார். 

விபூதியைக் கையில் எடுத்துக்கொண்டு, நெற்றி அருகில் வைத்து யோசித்தார் ஸ்வாமி. 

"அந்தப் பையனை இங்க வந்து உட்காரச்சொல்லுங்க."

"அவன் ஆபிஸ் போயிருப்பானே..."

சந்தேகத்தோடு கண்ணன் போன் போட.. "நான் இங்கதான் இருக்கேன்" என்றான் சீனு. 

"வா" என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

"அந்தப் பையன் வர்றதுக்குள்ள... ஆங்... அவனோட முழுப்பேர் என்ன சொன்னீங்க?"

"சீனிவாசன்"

அவர் கண்களை மூடி மந்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

அப்போது சீனு, சாதாரணமாக... கைலியில் வந்தான். அவன் நிஷாவின் இடப்புறம் அமர... மாணிக்கம் பதறினார். உடனே ஸ்வாமி கண்ணால் அவரை சமாதானப்படுத்தினார். நிஷா பேருக்கு கூட தன்னை திரும்பிப் பார்க்காமல் இருந்தது சீனுவுக்கு கஷ்டமாக இருந்தது. 

ஸ்வாமி கண்ணனையும் நிஷாவையும் பார்த்தார். 

"நீங்க ரெண்டு பேரும் கை நீட்டி இந்த பூவை ஏந்திப் பிடிச்சுக்கோங்க...... "

நிஷா இப்போது லேசாக முன்னோக்கி குனிந்து, கையை முன்னால் நீட்ட... அவளது கட்டி முலையும், வெண்ணெய் இடுப்பும் பளிச்சென்று சீனுவுக்கு விருந்தளித்தன. 

'அய்யோ... ட்யூசன் படிக்கும்போது இப்படித்தான் வாட்டுனா!. ஆஹா என்ன அழகான காட்சி!'

சீனு அவளது முலையழகை கண்கொட்டாமல் ரசித்தான். 

'நிஷா.... இந்த முலைய துணியில்லாம எனக்கு சப்ப கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்டி!'

சீனு வைத்த கண் எடுக்காமல் நிஷாவின் இடுப்பையும் அதற்கு மேலேயும் பார்ப்பதை ஸ்வாமி கவனித்தார். அப்போ ஏதோ தெரிகிறது என்பது பிடிபட.. அந்த அழகிய குடும்பப் பெண்ணின் இடுப்பையும் சைடு மார்பையும் பார்க்கும் ஆசை அவருக்கும் வந்தது. 

"நீ  இப்படி கொஞ்சம் திரும்பி உட்கார்ந்துக்கோம்மா..." என்றார்.

நிஷா அவர் சொன்னபடி உட்கார.... இப்போது அவளது இடுப்பும் முலையும் அம்சமாகத் தெரிய... ஸ்வாமி முகத்தில் பரவசம் வந்தது. 

'ஆஹா என்ன அழகான குழைந்த இடுப்பு! பாதி தேங்காயை கவிழ்த்து வைத்ததுபோல் என்ன அழகான முலை! இப்படிப்பட்ட பேரழகி போயும் போயும் கண்ணனுக்கா கிடைக்கவேண்டும்? அதான் பக்கத்து வீட்டுப் பையன் உள்ள நுழைஞ்சிட்டான்!'

"தம்பி... இந்தா... இந்தப் பூவை வாங்கிக்கோ...."

ஸ்வாமி ஐந்து விரல்களாலும் பூவை எடுக்க... சீனு உட்கார்ந்திருந்தபடியே முன்னோக்கி குனிந்து இரு கைகளையும் நீட்டி, பூவை வாங்கினான். முன்னோக்கி சாய்ந்த நிலையில் வாங்கிய சீனு... முன்பிருந்த பொசிசனில் உட்காருவதற்குள், திறந்து கிடந்த நிஷாவின் கூரான முலையைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கிவிட்டு உட்கார...... இதைப்பார்த்த ஸ்வாமி மந்திரம் சொல்ல முடியாமல் தலையை உதறினார்.

'அடப்பாவி பொசுக்குன்னு அமுக்கிட்டானே!' - ஸ்வாமி திகைத்தார்.

நிஷா திடுக்கிட்டாள். 

'அய்யோ இந்தப் பொறுக்கி பயமே இல்லாம பிடிச்சி அமுக்கிட்டானே.... ஸ்வாமி பாத்திருப்பாரே... போச்சு!'

நிஷா மனதுக்குள் இப்படி நினைத்துக்கொண்டாலும், அந்த த்ரில் அவளுக்கு பிடித்திருந்தது. திடீரென்று அவன் பிடித்துவிட்டது.. சுகமாக இருந்தது.

ஸ்வாமி நிஷாவைப் பார்த்தார். அவளோ உதட்டைக் கடித்துக்கொண்டு பதட்டத்தோடு இருந்தாள். ஆனால் அவளது உதட்டோரம் லேசாகத் தெரிந்த சந்தோசத்தை... முகமலர்ச்சியை... கவனித்தார். 

'இந்த குத்துவிளக்குக்கு அவன்தான் திரி வச்சி விளக்கு ஏத்திக்கிட்டிருக்கான்!'

கான்செண்ட்ரேஷன் போகிறதே என்று ஸ்வாமி கண்மூடி மந்திரத்தை தொடர்ந்தார். அவர் கண்ணைத் திறந்தபோது, சீனு நகர்ந்து அவளை இன்னும் நெருங்கி உட்கார்ந்திருந்தான். அவனது கை அவளது இடுப்புக்குள் இருந்தது. அவருக்கு தெரிந்துகொண்டிருந்த முலையும், இடுப்பும், இடுப்பைத் தழுவியிருக்கும் கையும் புடவையில் மறைந்திருந்தது. 

நிஷா நடுங்கி, நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்த ஸ்வாமிக்கு ஆண்மை தூக்கிக்கொண்டது. மந்திரம் மறந்தது. தலையை உதறினார். 

'ஜாதகம் பத்தினின்னு சொல்லுதே..... இப்படி அந்தப்பக்கம் அவனை கசக்கவிட்டுவிட்டு  இந்தப்பக்கம் மந்திரம் சொல்லிட்டிருக்காளே... பாதகத்தி'

'இந்தப் பையன் ஜாதகம் பத்தினியையும் படுக்கப்போடுமோ!'

நிஷாவுக்கு அவனது எல்லைமீறிய அத்துமீறல்... பயமாக இருந்தது. ஓரக்கண்ணால் அவனைக் கெஞ்சினாள்.  

ஸ்வாமி சீனுவை தீர்க்கமாக... முறைத்துப் பார்த்தார். அவன் பார்வையோ கண்ணன்மேலும், மாணிக்கம் மேலும் இருந்தது. மந்திரம் சொல்வதுபோல் உதட்டை அசைத்துக்கொண்டு.... கையை உயர்த்தி நிஷாவின் முலையை தனது உள்ளங்கைக்குள் பிடித்தான். அவனது உள்ளங்கையிலிருந்த பூ அவளது முலையோடு சேர்ந்து கசங்கிக்கொண்டிருந்தது. நிஷா உதட்டைச் சுழித்து, சத்தம் கேட்காமல் முனகிக்கொண்டிருந்தாள். 

'என்ன இவன்... நான் இருக்கும்போதே இப்படி போட்டு பிசையுறான்!'

சீனுவோ யாரும் கவனிக்கவில்லையென்று எல்லை மீறினான். ஸ்வாமி அவர்களைக் கவனிக்காததுபோல் ஓரக்கண்ணால் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார்.

சீனு மறுபடியும் கையைக் கீழே கொண்டுவந்து அவளது இடுப்பை தடவினான். கையை உள்ளே கொடுத்து அவள் வயிற்று மடிப்பை தடவினான். தொப்புள் குழியை கண்டுபிடித்து வருடினான். மீண்டும் கையை மேலே கொண்டுவந்து முலையை பிசைந்தான். சுகத்தில் துடித்து தடித்து நீண்ட காம்பைக் கண்டுபிடித்து வருடினான். வெடித்துக் கிளம்பிய முனகலை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நிஷா நெருப்பைப் பார்த்து மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்.  

'இது சரிப்பட்டு வராது. கண்ணனிடமும் மாணிக்கத்திடமும் இதுபற்றி பேசவேண்டும்' என்று... ஸ்வாமி சீனுவை எழுப்பினார். 

"நீ போயி எல்லா ரூம்லயும் இந்த எண்ணெயை தெளிச்சிட்டு வாப்பா. உன்ன கண்காணிக்கிறதுக்கு யாராவது போகணுமே..... ம்ம்ம்.... நீ போம்மா.... வீட்ல எல்லா இடத்துலயும் தெளிக்கிறானா பாரு..."

சீனுவும் நிஷாவும் எழுந்து நிற்க... ஏதோ சொல்லவந்த மாணிக்கத்தை ஸ்வாமி பார்வையாலேயே அமைதிப்படுத்தினார். 

"கொஞ்ச நேரம் கண்ணை மூடி தியானம் பண்ணுங்க..." என்றார். 

இதற்குள் சீனு நிஷாவை உள்ளே கூப்பிட... அவள் தயங்கி நின்றாள். இப்போது மற்ற மூவரும் கண்ணை மூடி அமர்ந்திருக்க.... 

"பயப்படாதே வாடி..." என்று சீனு அவளது தொப்புளுக்கு கீழே... புடவை முடிச்சுக்குள் கையை கொடுத்து அவளை தன்பக்கம் இழுக்க.... 

"ஹான்..." என்று மெலிதாக முனகிக்கொண்டே நிஷா அவனிடம் போய் நின்றாள். அவன் கையைத் தட்டிவிடாமல்..... பதட்டத்தோடு திரும்பி இவர்களைப் பார்த்தாள்.

இதை ஓரக்கண்ணால் பார்த்த ஸ்வாமிக்கு ஆண்மை தூக்கிக்கொண்டது. 

'இளங்கன்றுகள்... பாவம் பயமறியாமல் திரிகின்றன!'

சீனு எண்ணெய் குடுவையோடு வீட்டின் ஒவ்வொரு இடமாகப் போக... நிஷா குனிந்த தலையோடு பின்னாலேயே போனாள். அவள் போகும்போது அவள் பின்னழகையே ரசித்துப் பார்த்தார் ஸ்வாமிஜி. 

'நல்லா தள தளன்னு இருக்காளேயா... பொண்டாட்டி மாதிரி அவன் கூட போறாளே..... அந்தப் பையன் நல்லா அடிச்சு ஓத்து புண்டை சுகம் காட்டி வச்சிருக்கான் போல...'

கெட்ட எண்ணங்கள் தன் ஜோதிட பலத்தை குறைக்கும் என்பதால்.... ஸ்வாமி மனதைக் கட்டுப்படுத்தினார்.

"ஸ்வாமி... அவனை எதுக்கு உள்ள அனுப்புனீங்க?" - மாணிக்கம் கேட்டார்.

"அவன் உங்க வீட்டுக்குள்ள தப்பான எண்ணத்தோட நுழைஞ்சா... அவனுக்கு ஆபத்து வரணும். அதுக்கு அவனையே சாபம் போட வச்சிருக்கேன்."

"ஸ்வாமி.. நிஷாவை எதுக்கு அனுப்புனீங்க? நான் போயிருப்பேனே..?" - கண்ணன் கேட்டார்.

"நோ.. நோ... நாம முக்கியமா சில விஷயங்கள் உங்ககிட்ட தனியா பேசவேண்டியிருக்கு. அதனாலதான்."

அங்கே - 

மாணிக்கம் தங்கியிருந்த ரூமுக்குள் - 

சீனு நிஷாவை இழுத்து அணைத்தான். 

"அங்க வச்சி ஏண்டா அப்படி பண்ண? உனக்கு அறிவே இல்ல...."

புலம்பிய நிஷாவின் உதடுகளைக் கவ்வினான். இரு இதழ்களையும் சப்பிவிட்டு முகமெல்லாம் முத்தம் கொடுத்துவிட்டு, சொன்னான்.

"பயப்படாத நிஷா. ஸ்வாமியை பாட்டில காமிச்சு கரெக்ட் பண்ணிட்டேன்."

"என்னடா சொல்ற? அதான் இவ்ளோ தைரியமா எல்லாம் பண்றியா?"

"ம்..."

"அடப்பாவி! அப்போ அவன் போலி சாமியார்தானா?"

அவன் உன்ன திரும்பி உட்காரச் சொன்னதே உன் முலையைப் பார்க்கத்தான். அதனாலதான் மாராப்பை இழுத்துவிட்டு மறைச்சேன்  - சொல்லிக்கொண்டே கப்பென்று அவளது இடது முலையை ப்ளவுசோடு சேர்த்து கடித்தான். 

"அவ்வ்....." நிஷா துள்ளினாள். 

"பிளவுஸ் ஈரமாகிடும்டா..." என்று அவன் கன்னத்தில் அடித்தாள். அவளுக்கு இந்த திருட்டு சுகம் பிடித்திருந்தது. ஆனால் பயமாய் இருந்தது.

சீனு அவளது முலைகளின்மேல் முகத்தை வைத்து உரசினான். அவள் வாசனையை நுகர்ந்தான். அவளது அக்குளில் முத்தமிட்டு ப்ளவுசோடு நக்கினான். 

"ஸ்ஸ்ஸ்ஸ்... ஸா....."

'போச்சு இவன் ப்ளவுசை நனைச்சிடுவான்' என்று நிஷா திரும்பிக்கொள்ள... சரசரவென்று அவள் புடவையைத் தூக்கி அவள் வெற்று குண்டிகளுக்கு நடுவில் முகம் புதைத்தான். சரட் சரட்டென்று கண்டபடி நக்கினான். அவளை பெட்டில் போட்டு தொடைகளை விரித்து அவள் புண்டையை சுவைத்தான். 

"ஜட்டி போடலையாடி...." - கேட்டுக்கொண்டே சொத் சொத்தென்று அவள் புண்டையில் அடித்தான். 

"ஆஆஆஆ.... வ்வ்வ்.... ம்ம்ம்ம்ம்....."

நிஷா புண்டையை அவன் முகத்தில் வைத்துத் தேய்த்தாள். அந்த வாசனைப் புண்டையை மேலும் துடிக்கவைக்க, சீனு அவளது உதட்டில் முத்தம் கொடுத்துக்கொண்டே இரண்டு விரல்களை அவள் புண்டைக்குள் நுழைத்தான். 

"ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ..... ஆஆஆ...."

இங்கே - 

"நிஷா வாழ்க்கைல இரண்டு ஆண்கள் இருக்காங்க. இதுதான் கடவுளின் சித்தம். இதை மாத்த முடியாது." - ஸ்வாமி ஒரே போடாகப் போட்டார். 

இருவரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். 

"ஸ்வாமி... குழந்தை....." - கண்ணன் மெதுவாக... தயங்கி தயங்கி கேட்டார்.

கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொண்டிருந்த ஸ்வாமி, பின் கண்ணை திறந்தார். 

"அப்பா இருக்குறாரேன்னு பாக்குறேன்..."

"பரவாயில்ல ஸ்வாமி. எதுவாயிருந்தாலும் சொல்லுங்க"

"நிஷா உள்ளாடை அணியுற இடங்கள்ல... ஐ மீன் அவங்களோட ரகசியமான இடங்கள்ல இருக்குற மச்சங்களை யார் கண்கள் முதன் முதல்ல பாக்குதோ அவனாலதான் நிஷாவை திருப்திபடுத்த முடியும். அவன் மூலமாத்தான் நிஷாவுக்கு குழந்தை பிறக்கும்!"

"முதல்ல பாக்குறவங்களா? அ.. அப்படின்னா.... நிறைய பேர்......" - கண்ணன் தட்டுத் தடுமாறிக் கேட்டார்.

"நோ நோ.... முதல்ல பாக்குறவங்கன்னு ஏன் சொல்றேன்னா ஒருசில பெண்களுக்கு குழந்தைக்கு செக்கப் பண்ணும்போது, டாக்டர்ஸ் கூட பார்க்க வாய்ப்பிருக்கு இல்லையா... அப்படித்தான் எடுத்துக்கணும். பொதுவா கணவனுக்குத்தான் இந்த 'முதல்ல' என்பது பொருந்தும்"

இதைக் கேட்டதும் மாணிக்கம் நிதானமானார். 

'அப்பாடா.... கண்ணன் எப்பவோ பாத்திருப்பான். கல்யாணம் முடிஞ்சிதான் ரெண்டு வருஷம் முழுசா ஆகிடுச்சே...'

"என்ன கண்ணன்... நீங்க பாத்திருக்கீங்கள்ல?"

"ஆ... ஆமா..." - கண்ணன் தயங்கித் தயங்கிச் சொன்னார்.  (பாத்ததில்லைன்னு சொன்னா என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்! )

"எத்தனை மச்சம் பாத்திருக்கீங்க?"

"மூ..மூணு." 

அவர் குத்துமதிப்பாக ஒரு நம்பரை சொன்னார். 

'அப்பா வேற இருக்கிறார். தெரியாதுன்னு சொன்னா நான் எதற்கும் லாயக்கில்லாதவன் என்று முடிவுகட்டிவிடுவார்!'

மாணிக்கத்துக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இந்தப் பேச்சு கிளுகிளுப்பாகவும் இருந்தது. 

'மருமகளின் அந்தரங்க இடங்களில் மூணு மச்சமாம்!'

"ஸ்வாமி... எது எப்படியிருந்தாலும்.... சீனுவை நிஷா வெறுக்கணும். அதுக்கு ஏதாவது செய்ங்க...' - கண்ணன் பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னார்.

வீட்டுக்குள் - 

நிஷா சீனுவின் சுன்னியை ஆசையோடு வாய்க்குள் போட்டு ஊம்பிக்கொண்டிருந்தாள்.

இங்கே - 

"சீனுவை நிஷா வெறுக்கணும்னு அவசியமில்லை. அவனால உங்க வீட்டுப் பொண்ணு சந்தோசமாதான் இருப்பா. அவ சந்தோசமா இருந்தாதான் உங்க வீட்டுல சந்தோசம் இருக்கும். வேற ஏதாவது நடந்திடுமோன்னு நீங்க பயப்படத் தேவையில்லை. ஏன்னா கண்ணன்தானே மச்சம் பாத்திருக்கார்!'

"இல்ல... நீங்க ஏதாவது செஞ்சே ஆகணும். நிஷா கண்ணன்கூட மட்டும்தான் நெருக்கமா இருக்கணும்." - மாணிக்கம் அழுத்தமாகச் சொன்னார். 

"அதுக்கு மாந்திரீக முறைகள் பண்ணனும். ஆனா அப்படிப் பண்ணா அது அவங்க ரெண்டு பேருல யார் உயிருக்காவது ஆபத்தா முடியும்."

"பரவாயில்லை. பண்ணுங்க..." என்றார் மாணிக்கம். 

"அய்யோ வேணாம்...." என்றார் கண்ணன். அப்பாவை கோபத்தோடு பார்த்து முறைத்தார். 

"நீங்க முதல்ல கிளம்புங்க. நான் பாத்துக்கறேன்...." என்று கத்தினார். மாணிக்கம் வாயை மூடிக்கொண்டார்.

ஸ்வாமி மாணிக்கத்திடம் பேசினார். 

"உங்க பிள்ளையும் நிஷாவும் இரண்டு வருஷம் குடும்பம் நடத்தியிருக்கங்க. இதுதான் உங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட். நிஷாவோட ஜாதகப்படி அவங்க யார்கிட்டயும் ஈஸியா (படுக்க) சம்மதிக்க மாட்டாங்க. சப்போஸ்.. ஒரு பேச்சுக்குத்தான் சொல்றேன். சப்போஸ் சீனுவும் நிஷாவும் விரும்பினாக்கூட, கண்ணன் அவங்களோட மச்சம் முதற்கொண்டு பாத்துட்டதால, பொண்ணும் உங்களோடது. குழந்தையும் உங்களோடது."

மாணிக்கமும் கண்ணனும் நம்பிக்கையாய் அவரைப் பார்த்தார்கள். இன்றைக்கே மச்சங்களை பார்த்துவிடவேண்டும் என்று கண்ணன் முடிவெடுத்தார்.  

ஸ்வாமி தொடர்ந்தார். 

"அதனால சீனு நிஷா பின்னாடியே திரிஞ்சாக்கூட நீங்க பயப்படத் தேவையில்லை."

"சீனு நிஷா பின்னாடி திரியறதை நிறுத்த வேற ஆப்ஷனே இல்லையா?"

"இருக்கு. இதுக்கு ஒரே வழிதான். அது ஒரு பொண்ணு. அவனோட பேர் ராசிப்படி.... அவன் இன்னொரு பொண்ணு பக்கம் சீக்கிரம் சாயப்போறான். அதுவரைக்கும் மட்டும் வெயிட் பண்ணுங்க."

"எல்லாம் சுபம்."


தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107