உங்களில் ஒருத்தி 55

முழு தொடர் படிக்க

 வீட்டுக்கு வந்த நிஷா, தங்களது திருமண போட்டோவை பார்த்துக்கொண்டு நின்றாள்.

'கண்ணன்... நீங்க நல்லவர். நான் உங்களுக்குத் தகுதியில்லாதவள் ஆகிட்டேன்.'

'நான் என்ன செய்வேன் கண்ணன்.... உனக்கேத்த ஆம்பளை நான்தாண்டி என்று சீனு என்னை நல்லா ஓத்துட்டான். திருமணமாகி இத்தனை நாட்கள் உங்களால் கொடுக்க முடியாத சுகத்தை சீனு ஒரே நாளில் எனக்குக் கொடுத்தான். ஒவ்வொரு தடவையும் எழுந்திரிக்க முடியாத அளவுக்கு என்னை ஹெவியா பண்ணிட்டு, யு டிசர்வ் திஸ் பக் - னு சொல்றான். அவன்கூட தினமும் படுத்துக் கிடக்குறதுக்கு நான் ஆசைப்படுறேன் கண்ணன்.'


'என்னை நல்லா அடிச்சி ஓத்து, அவன் கொடுக்குற சுகத்துக்கு அடிமையாக்கிட்டான். இனிமேலும் நான் பத்தினி வேஷம் போட்டு என்னை நானே ஏமாற்றிக்கொள்ள தயாராக இல்லை. அதுதான்... நீ எப்போ கூப்பிட்டாலும் வந்து படுப்பேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆமா... அவன் சொல்றபடிதான் இனி கேட்டு நடக்கப் போறேன்.'

அப்போது கண்ணனின் தங்கைக்கு குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வர, அனைவரும் திருச்சிக்கு கிளம்பினார்கள். அங்கே கண்ணனையும் நிஷாவையும் பார்த்து எப்போ உங்களுக்குக் குழந்தை என்று ஒருத்தர் விடாமல் கேட்க.... கண்ணன் நொந்துபோனார். அவர் மனதில் அவர்களின் கேள்விகளும் ஏளனங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஏண்டா ஜோசியத்தை நம்பிக்கொண்டு இரண்டு வருடத்தை வீண் செய்தொம்.... என்று கையை அங்கிருந்த சுவரில் குத்தினார். அவர் கண் முன் வந்து நின்ற அவரது மெடிக்கல் ரிப்போர்ட் அவரை பாடாய்ப் படுத்தியது. 

'பத்தினி வேஷம் போடாமலிருந்தால் சீனு தினமும் ஓத்து இந்நேரம் கர்ப்பம் ஆக்கியிருப்பான். எப்போதோ நல்ல செய்தி சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லாம் நன்மைக்கே. குழந்தை விஷயத்தில் விளையாடக்கூடாது. அக்னி சாட்சியாய் திருமணம் செய்துகொண்ட கண்ணனுக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது.' என்று நிஷா மனதை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள்.

மாணிக்கம் அங்கேயே தங்கிக்கொள்ள... நிஷாவும் கண்ணனும் திரும்பி வந்தார்கள். டயர்டாக இருக்க... தூங்கி எழுந்தார்கள்.  

நிஷாவின் பிறந்தநாளுக்காக, நைட்டு கேக் கட்டிங் பண்ணுவோம் என்று கண்ணன் முடிவு செய்ததும், நிஷா சீனுவுக்கு மெசேஜ் அனுப்பினாள். 

"டு நைட் பர்த்டே பார்ட்டி. எனக்கு என்ன கிப்ட் கொடுக்கப்போற?"

"உன்கூடதாண்டி போய் வாங்கணும். காலைலதான்."

நிஷா நன்றாகக் குளித்து, பிறந்த நாள் உடையை அணிந்தாள். வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் ஸ்டோன்ஸ் பளிச்சிடும் ஒரு டிசைனர் டாப்ஸ்  மற்றும் லாங்க் ஸ்கர்ட்டில்... ரிச்சாக, க்யூட்டாக, அழகாக இருந்தாள். 


ஸ்கர்ட் அவளது அடிவயிற்றிலிருந்து ஆரம்பித்தது. சரியாக அந்த இடம்வரை டாப்ஸ் கவர் பண்ணியிருந்தது. முன்னழகுகள் சிக்கென்று, எடுப்பாக, அழகாகத் தெரிந்தன. 

"நல்லாயிருக்கே.. குட்... என் ப்ரண்ட்ஸ்லாம் என்னைப்பார்த்து பொறாமைப்படப் போறானுங்க..." என்று கண்ணன் சொல்லிவிட்டுப் போக... அவள் மனது சீனுவை நினைத்தது.

கண்ணன் ஆர்டர் செய்து கொண்டுவந்த பெரிய கேக் தயாராக இருந்தது. கண்ணனது நண்பர்கள் இரண்டு பேர் குடும்பத்துடன் வந்திருந்தனர். எதிர்பாராவிதமாக மோகனும் ராஜ்ஜும் வந்து நிற்க.... நிஷா சந்தோசத்தில் துள்ளிக் குதித்தாள். 

"அப்பா...." என்று ஓடிப்போய் மோகனைக் கட்டிக்கொண்டாள். அவர் அவளது முகத்தைத் தொட்டு ஏந்திப் பிடித்து அவள் நெற்றியில் முத்தமிட்டார். 

"காட் ப்ளஸ் யு நிஷா" என்றார். 

ராஜ் தனது கிப்டை அவளிடம் கொடுத்து வாழ்த்தினான். "மலர் உனக்கு விஷ் பண்ண ஆசைப்படுறா" என்று அவளுக்கு போன் போட்டு நிஷாவிடம் பேசவைத்தான். அப்போது அவளோடு இருந்த வீணாவும் பேச.... நிஷாவுக்கு சீனுவின் ஞாபகம் வந்தது. 

'இந்தப் பொறுக்கி இவளையே அம்மணமா படுக்கப்போட்டு காலை விரிச்சிக்காட்ட வச்சிருக்கானே.....'

கேக்கில் கேண்டில்ஸ் ஏற்றப்பட்டுக்கொண்டிருக்க.... நிஷா கண்ணனிடம் வந்து தயங்கி தயங்கி கேட்டாள்.

"என்னங்க... சீனுவை கூப்பிடவேயில்லையே?"

"ப்ச். அவன் எதுக்கு இப்போ?"

சுள்ளென்று கோபமாகச் சொல்லிவிட்டு கண்ணன் நகர்ந்துவிட... அவள் முகம் ஒரு நிமிடம் வாடி, பின் நார்மலானது. 

அவருக்கு, சில நாட்களுக்கு முன்பு, கார்ட்டஸிக்காக ஸ்வாமிக்கு போன் பண்ணியபோது அவர் மீண்டும் சொன்னது ஞாபகம் வந்தது. 

'நிஷாவின் வாழ்க்கையில் உங்களைத்தவிர இன்னொரு ஆண் இருந்தே தீருவான், அவனால் உங்கள் குடும்பத்துக்கு எந்தப் பிரச்சனையும் வராது. இன்னொரு பெண் அவன் வாழ்க்கையில் வந்ததும், தானாகவே அவன் விலகிவிடுவான்.'

'பேசாம அவனைக் கூப்பிட்டு, பேசிடலாமா? நோ நோ... என்னைப் பற்றி என்ன நினைப்பான்?'

12.00 மணிக்கு, நிஷா முகத்தில் சிரிப்போடு கேக் கட் பண்ணினாள். அனைவரும் ஆரவாரமாக ஹேப்பி பர்த்டே பாடல் பாடி கைதட்ட... வீடே உற்சாகமானது. கேக் ஊட்டிவிட்டுவிட்டு, கிப்ட் கொடுத்துவிட்டு, மோகனும் ராஜும் கிளம்பினார்கள். 

அந்தப் பெண்கள் குழந்தைகளோடு போராடிக்கொண்டிருக்க.... நிஷாவுக்கு சீனுவின் ஞாபகமாக இருந்தது. 

'சீனுவா இருந்தா இந்நேரம் டாப்ஸை தூக்கிட்டு தொப்புள்ள க்ரீம் வச்சிருப்பான்! பின்னாடி தட்டி தட்டி விளையாண்டிருப்பான்.'

அவளது பெண்மை சூடாகி, சுகத்துக்காக ஏங்கியது. 

'அய்யோ எனக்கு என்ன ஆச்சு?' என்று பாத்ரூம் போய் அந்த லாங்க் கவுனை தூக்கிப் பிடித்துக்கொண்டு, பேண்ட்டியை விலக்கி, பெண்மையை தடவிக்கொடுத்து, விரகதாபத்தை குறைக்க முயன்றாள். ஆனால் மோகம் அதிகமானதே தவிர குறையவில்லை. ஏக்கத்தோடு வந்து சோபாவில் உட்கார்ந்தாள். 

போனை எடுத்துப் பார்த்தாள். சரியாக 12 மணிக்கு, "ஹேப்பி பர்த்டே நிஷா" என்று சீனு விஷ் பண்ணியிருந்தான். நிஷா மெசேஜ் பண்ணினாள்.

"I WANT TO GET FUCKED BY YOU SEENU" என்று மெஸேஜ் அனுப்பினாள்.

அடுத்த நிமிடம் சீனுவிடமிருந்து போன் வந்தது.

"என்னடி.. உன் போன் திருடு போயிடுச்சா?"

"இல்லையே...ஏன்?"

"சம்பந்தமே இல்லாத மெசெஜ்லாம் வருது?"

"உதை வாங்குவ. உனக்கு விளையாட்டா இருக்கா?"

"கண்ணன் என்ன பன்றார்?"

"அவரோட ப்ரண்ட்ஸ்கூட பேசிட்டிருக்காரு. நீ முழிச்சுத்தானே இருந்திருக்க. கேக் கட் பண்ணும்போது வந்திருக்கலாம்ல?"

"மோகன் ஸாரும் ராஜ் ஸாரும் வந்து இறங்குனதை பார்த்தேன். அவங்க இருக்கும்போது நான் எப்படிடி வரமுடியும்?"

"ஓ... அவ்வளவு பயமா?"

"உன் குடும்பத்துல யாரை பார்த்தாலும் எனக்கு பயமாத்தாண்டி இருக்கு"

"வீணா வந்திருந்தான்னா பயம் இருந்திருக்காது. வந்திருப்பே...."

"ஆஹா வீணா எப்படிலாம் கோபரேட் பண்ணா தெரியுமா. செக்சியா முனகிக்கிட்டே கிடந்தாடி"

"ப்ச். கடுப்பை கிளப்பாத."

"நீதாண்டி அவளை ஞாபகப்படுத்துற"

"இங்க பாரு சீனு. ஆனது ஆச்சு. இனிமே உனக்கு நான் மட்டும்தான்."

"ரொம்ப கஷ்டம்டி"

"ஏன்?"

"நீ நல்ல பொண்ணுடி. வேலைக்காகமாட்ட. இந்த கட்டில் விளையாட்டுக்கு அவளுங்கதான் சரி. நீ குட்கேர்ளா போய் தூங்கு" - அவளை வெறுப்பேற்றினான்.

"சீனு... எவ்ளோ ஆசையா கேட்குறேன்... ஏண்டா இப்படி பேசுற?"

"உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுடி" 

"ஏன்?"

"இல்லடி... கண்ட கண்ட நேரத்துல நான் கூப்பிடுவேன்...... உன்னால படுக்க முடியாது.."

"ப.... படுக்குறேன்டா"

"அவளுங்க எல்லாம் நான் சொல்றதுக்கு முன்னாடியே... நல்லா தூக்கி தூக்கி காட்டுவாளுங்க.... நீ காட்டுவியா"

"கா.. காட்டுறேன்"

"அவளுங்க எல்லாம் பச்சை பச்சையா பேசுவாளுங்க.... நீ பேசுவியா"

"நானும்தான் பச்சையா பேசுனேன். நீதான் மறந்துட்ட"

"பொய் சொல்லாத. நீ பச்சையாலாம் பேசுனதே இல்ல"

"நான் பேசியிருக்கேன்...."

"அப்படி என்ன பேசுன?"

"என்ன சூத்தடிக்காத சீனு......" - நிஷா சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள். "ச்சீய்!"

"குட் கேர்ள். சரி உன்ன நாளைக்கு பண்றேன். இப்போ தூங்கு"

"ம்ஹூம். எனக்கு  இப்பவே பண்ணனும்" 

"அடம்பிடிக்காதடி"

"சீனு ப்ளீஸ். ஒரே ஒரு தடவை. எனக்கு மூடா இருக்குடா. இப்போல்லாம் அடிக்கடி மூடாகுது"

"ஒரு நைட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கோடி"

"மாட்டேன். உன் அம்மா அப்பா எப்போ வர்றாங்க"

"நாளைக்கு காலைல."

"அப்போ நான் அங்க வர்றேன்."

"உதை வாங்குவ. மாட்டிப்போம்."

"அப்போ நீயாவது இங்க வா சீனு. ஒரு ஓரமா வச்சி ரெண்டு குத்தாவது குத்திட்டுப் போ"

"சரிடி... புலம்பாதே. சீக்கிரம் வர்றேன்" - சீனு ஜட்டியை கழட்டிப் போட்டுவிட்டு சுண்ணிக்கு சோப்பு போட்டான்.

அப்போது இங்கே நிஷாவின் வீட்டில் கண்ணனின் நண்பர்கள், "சரக்கு இல்லாமல் ஒரு பார்ட்டியா... நோ வே..." என்று கோரஸாகக் கத்த... கண்ணன் திகைத்தார். 

'இந்த நேரத்தில் நல்ல சரக்குக்கு எங்கே போவது?'

பூஜை அன்று சீனு கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. சீனுவுக்கு போன் பண்ணினார். அவன் "இப்பவே கொண்டுவர்றேன்" என்று போனை வைத்தான். 

'ஆஹா நிஷாவைப் போட சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது. யாரிடம் கேட்கலாம்?' அவன் நண்பர்களில் பரத் மட்டுமே கல்யாணம் ஆனவன். லவ் மேரேஜ். அவன் மட்டுமே வீட்டில் வைத்து குடிப்பவன். பாரின் பாட்டில்கள் அவனிடம்தானிருந்தன. அவன் வீட்டுக்கு போய், ஹாலில் உட்கார்ந்திருக்க, உள்ளே அவன் மனைவி கத்துவது கேட்டது. அவள் ஒரு மகப்பேறு மருத்துவமனையில் வேலை பார்க்கிறாள்

"உங்க உருப்படாத ப்ரண்ட்ஸ்க்கு இந்த நேரத்துல வந்து தொந்தரவு செய்றோமேன்னு தோணாதா?"

அடுத்த நிமிடம் அதே மனைவி வெளியே வந்து, "நல்லா இருக்கீங்களா அண்ணா?" என்று சிரித்த முகமாய் கேட்டாள்.

"நல்லாயிருக்கேங்க. ஸாரி... டு டிஸ்டர்ப்" 

"இட்ஸ் ஓகே..."

"வேலையெல்லாம் எப்படிப் போகுது?"

"நல்லா போகுது."

"ம்.. உங்க பக்கத்து வீட்டுக்காரர்.... கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஹாஸ்பிடல் வந்திருந்தாரே...."

சீனுவுக்கு அவள் கண்ணனை சொல்வது புரிந்தது. கொஞ்சநேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு பாட்டில்களோடு வந்தான். கண்ணனிடம் கொடுத்தான்.

"தேங்க்ஸ் சீனு... நீயும் கலந்துக்கோயேன்...... ஸாரி... கேக் கட் பண்ணும்போது உன்ன கூப்பிடணும்னு நெனச்சேன். பிஸியா இருந்துட்டேன்"

சீனுவின் கண்கள் நிஷாவைத் தேடின. உள்ளே... மாணிக்கம் தங்கியிருந்த அறையில் பெண்களின் சிரிப்பொலி கேட்டது. அப்போது திடீரென்று நிஷா அந்த ரூமிலிருந்து சிரித்துக்கொண்டு ஓடிவர.... இரு பெண்கள் கையில் கேக்கோடு நிஷாவைத் துரத்திக்கொண்டு வந்தனர். இரு கைகளாலும் ஸ்கர்ட்டைப் பிடித்துக்கொண்டு, முலைகள் ஏறி இறங்க ஓடிவந்த நிஷா இவனைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் நிற்க... சீனு அவளது அழகில் மயங்கிப்போய் நின்றான். இருவரின் கண்களும் பேசிக்கொண்டன.


"ஹேய்.... மாட்டிக்கிட்டா...." என்று அந்த இரு பெண்களும் நிஷாவின் கன்னத்தில் கேக்கைத் தடவினார்கள். ஒருத்தி புடவையிலிருந்தாள். ஒருத்தி ஜீன்ஸ் குர்தாவிலிருந்தாள். குழந்தைகள் நிஷாவின் அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

"ஹேப்பி பர்த்டே நிஷா" என்று சீனு அவளுக்குக் கைகொடுத்தான். நிஷா சீனுவை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தாள். அதில் புடவையிலிருந்தவள் அதுவரை திறந்துகிடந்த அம்ப்ரெல்லா ஷேப் தொப்புளை இழுத்து மறைத்தாள். 


குர்தாவில் இருந்தவள் பெரிய முலைகளோடு, பார்த்தா பார்த்துட்டுப் போகட்டும் என்ற பெரிய மனதோடு நின்றிருந்தாள்.

"எனக்கெல்லாம் கேக் கிடையாதா?"

கண்ணனும் அவன் நண்பர்களும் பாட்டலை ஓப்பன் பண்ணி உட்கார... சீனு இந்தப் பெண்களோடு ரூமுக்குள் நுழைந்தான். நிஷாவுக்கு, ஹேப்பி பர்த்டே சொல்லி  கேக்கை ஊட்டிவிட்டான். அவள் வாங்கும்போது அவளது உதடுகளை ரசித்தான். 'எத்தனைமுறை சப்பினாலும் அலுக்காத உதடுகள்.'

"ட்ரெஸ் அழகா இருக்கு. ஆனா இன்னும் அதுல கேக் படலையேன்னு உறுத்தலா இருக்கே...." என்றான் சீனு. 

"இவ தடவவே விடமாட்டேங்குறா. கன்னத்துல தடவுறதுக்கே எங்களை நல்லா ஓடவிட்டுட்டா..." என்றாள் அந்த அழகான புடவைக்காரி.  


அப்போது, "அடியேய் மகா... கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வாடி.." என்ற குரல் கேட்க... புடவையிலிருந்தவள் தனது வடிவமான பின்னழகைக் காட்டிக்கொண்டு கிச்சனுக்குப் போனாள். குழந்தை அழுகுதே என்று குர்தாக்காரி அடுத்த ரூமுக்குப் போனாள். அவர்கள் திரும்ப வருவதற்குள், சீனு நிஷாவை இழுத்து அணைத்து முத்தமிட்டான். கன்னத்திலிருந்த கேக்கை நக்கித் தின்றான். பரபரவென்று அவளது ஸ்கர்ட்டைத் தூக்கினான்.

"சீனு... என்ன பண்ற?"

"கேக் தடவவே விடமாட்டேங்குறியாமே..."

சொல்லிக்கொண்டே வாசலுக்கருகில் அவளைக் கொண்டுவந்தான். ஸ்கர்ட்டை இடுப்புவரை உயர்த்தி அவள் கையில் கொடுத்தான். அவளது லேவண்டர் கலர் பேண்ட்டியை கீழே இழுத்து விட்டுவிட்டு, கைநிறைய கேக்கை எடுத்து அவள் புண்டையில் அழுத்தித் தடவினான். 

"ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆ....."

நிஷா வாயைப் பொத்திக்கொண்டு முனகினாள்.

பேண்ட்டியை மறுபடி போட்டுவிட்டுவிட்டு, ஸ்கர்ட்டை கீழேவிடச்சொன்னான். 

"பத்திரமா வச்சிரு. டைம் கிடைக்கும்போது வந்து சாப்பிடுறேன். சரியா?" என்று அவள் குண்டியில் தட்டினான்.

அப்போது உள்ளே நுழைந்த இரு பெண்களும், நிஷாவின் முகம் வெட்கத்தில் சிவந்திருப்பதை, புரியாமல் பார்த்தார்கள். 

"இவங்க யாரு நிஷா... பர்த்டே பொண்ணு உனக்கே டப் கொடுக்குறாங்க....." என்று புடவைக்காரிக்கு ஒரு கொக்கி போட்டுவிட்டு, சீனு அங்கிருந்து வெளிவந்து கண்ணன் டீமோடு உட்கார்ந்தான். 

"ஸாரி கய்ஸ்.... நான் கொஞ்சம் குடிச்சாலே மட்டையாகிடுவேன். ஸோ.. ஜஸ்ட் உங்களுக்கு கம்பெனி கொடுக்கறேன். சியர்ஸ்!"

நிஷா புண்டைக்குள் பரவிய சுகத்தை அனுபவித்தாள். பேண்டியின் அழுத்தத்தாலும், புண்டையின் சூட்டாலும் கேக் கொஞ்சம் கொஞ்சமாய் புண்டைப் பிளவுக்குள் நுழைவதை உணர்ந்தாள். 

'சீனு இல்லைன்னா இந்த சுகம் எல்லாம் கண்டிப்பா என் வாழ்க்கைல மிஸ்ஸிங்தான்!'

நிஷாவுக்கு புதுவிதமான சுகமாக இருந்தது. புண்டை அனலாகக் கொதித்தது. சீனுவின் பூலை உள்ளே விட்டு ஆட்டிக்கொள்ளவேண்டும் என்ற வேகம் வந்தது. 

4 ஆண்கள் குடிக்க...  மூன்று பெண்கள் இவர்களை சுற்றிநின்று கிண்டலடித்துக்கொண்டே பரிமாற.... சீனுவுக்கு அந்த சூழ்நிலை கிக்காக இருந்தது. புடவைக்காரியின் குழைந்த இடுப்பு அவனை வாட்டியது. 

"பேர் என்ன?...." 

"எஸ்... மகா. மகேஸ்வரி"


'இவர்கள் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று தெரியவில்லையே.... இவர்கள் கிளம்பியதும் கண்ணன் என்னை வெளில தள்ளி கதவை அடைச்சிடுவான்! அதற்குள் நிஷாவை போட முடியுமா? போட்டே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். பாவம் ஆசையோடு இருக்கிறாள்.'

சீனுவின் கண்கள் ஏக்கத்தோடு தன் இடுப்பைத் தழுவியதை மகா ஈஸியாகத் தெரிந்துகொண்டாள். அதுவரை ஏதோ வயதானவர்களுக்கு மத்தியில் இருப்பதுபோல் உணர்ந்தவள், பாத்ரூம் போய், முடியை, பொட்டை, புடவையை சரிசெய்துகொண்டு வந்தாள். சீனு அவளை தைரியமாக சைட் அடிக்க... அவள் இவன் பார்வையை பார்த்து தன்னை ஸ்பெஷலாக உணர்ந்தாள். நிஷாவும் குர்தாக்காரியும் ரூமுக்குள் போனபின்னும், அவள் அதை இதை எடுத்துக்கொடுத்துக்கொண்டு அங்கேயே நின்றாள்.

"இதோ வர்றேன்..." என்று சீனு திடீரென்று க்ளாஸோடு எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்ய, மகா பின்னாலேயே வந்து, "என்ன வேணும்?" என்றாள். இனிமை குரலில்.

"தயவுசெய்து உங்க இடுப்பைக் காட்டாதீங்க மகா. ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கு."

சட்டென்று சொல்லிவிட்டு போய்விட்டான். மகா இந்த திடீர் காம்ப்ளிமெண்ட்டில்... முகம் சிவந்தாள். முகத்தில் வெட்க ரேகைகள் படர்ந்தன. இத்தனைக்கும் அவள் ஒன்றும் அதிகமாக எக்ஸ்போஸ் செய்யவில்லை.

வேண்டுமென்றே.... இடுப்பை மூடாமலேயே... வந்து அவர்களுக்கு முன்னாலிருந்த பவுலில் ஐஸ் க்யூப்ஸ் நிரப்பினாள். 


அப்போது சீனு அவளைப் பார்த்து, ப்ளீஸ்... என்று கெஞ்சுவதுபோல் பாவனை செய்ய... அப்போதும் அவள் மூடாமல்.... உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு போனாள்

ஜீன்ஸ் போட்டவள் கணவனைக் கூட்டிக்கொண்டு கிளம்பினாள். 

"அவர் குடிச்சு முடிச்சதும் வர்றேண்டி... நீங்க கிளம்புங்க..." என்ற மகாவை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு போனாள்.   

"நிஷா... பிக்கில்ஸ் கொண்டு வாடி..." என்று கண்ணன் குரல் கொடுக்க.... நிஷா வந்து நின்றாள். ஒரு பிளேட்டில் கொண்டுவந்து வைத்தாள். சீனுவைப் பார்த்து கண்ணைக் காட்டினாள். 

"சீக்கிரம்டா....."

இதற்குள் ப்ரண்ட் தன் மனைவியிடம், "நாலைந்து ஆப்பாயில் போட்டுக் கொண்டு வாடி" என்று சொல்ல... அவள் கிச்சனில் பிஸியானாள்.

இவர்கள் சீரியஸாய் கிரிக்கெட் பற்றி பேசிக்கொண்டிருக்க.... 

"நிஷா ஏதோ கிப்ட் காட்டணுமாம்... பாத்துட்டு வந்திடுறேன் ப்ரோ...." என்றுவிட்டு எழுந்தான் சீனு. 

ரூமுக்குள் போனான். அங்கிருந்து பார்த்தால் மகாவின் கணவனின் முதுகு தெரிந்தது. எதிரே கண்ணனின் முகம் கால்வாசி தெரிந்தது. அதுவும் குனிந்த நிலையில்.

"மகா இருக்காளே நிஷா..."

நிஷா எதைப்பற்றியும் கவலைப்படாமல் மெதுவாக கதவை சாத்திக் கொண்டி போட்டாள். 

"நீ பாட்டுக்கு கேக் வச்சிட்டுப் போயிட்ட. நான் எவ்ளோ நேரம்தான் இத வச்சிக்கிட்டே திரியறது? நல்லா மூடு ஏத்திருச்சு.."

ஸ்கர்ட்டைத் தூக்கி காட்டினாள். பேன்ட்டி நனைந்திருந்தது. படு செக்சியாக நின்றுகொண்டிருந்தாள். சீனு அப்படியே அவள் பெண்மை பீடத்தின் மேல் கவிழ்ந்தான். முத்தமிட்டான். 

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....." என்று முகத்தை வைத்து உரசினான். சரட்டென்று அவள் பேண்டியைக் கழட்டினான். நிஷா கால்களை உயர்த்திக்கொடுக்க... அதை எடுத்து நக்கினான். முகத்தில் வைத்துத் தேய்த்தான். பேன்டியை கீழே போட்டுவிட்டு, கேக்கில் ஊறிப்போயிருந்த அவள் புண்டையைப் பார்த்தான். அவளது புண்டையழகில் தன்னை மறந்து அவள் நின்ற கோலத்தை ரசித்தான். 

'அவசரத்துக்கு இவன் வேலைக்கு ஆகமாட்டான்' என்று.... நிஷா அவன் தலையைப் பிடித்துக்கொண்டு, புண்டையை ஆசையோடு அவன் முகத்தில் வைத்துத் தேய்த்தாள். அவன் தலையை உதறிக்கொண்டு, ஆசையோடு அவள் புண்டையை கேக்கோடு சேர்த்து கடித்துத் தின்றான். 

"ஆஆஆ.....ஆஆஆ........ஸ்ஸ்ஸ்......ம்ம்ம்ம்.."

அவளைப் படுக்கையில் தூக்கிப் போட்டான். அவளது குண்டிகளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, புண்டைக்குள் நுழைந்திருந்த க்ரீம்களை நாக்கை உள்ளே நுழைத்து எடுத்து எடுத்து தின்றான். புண்டை முழுவதையும் வாய்க்குள் வைத்துக்கொண்டு சப்பிச் சுவைத்தான்.  நிஷாவின் அழகுப் புண்டைக்குள் பதுங்கி, அவளது மதன நீரில் ஊறிப்போயிருந்த கேக் மொத்தத்தையும் கண்டுபிடித்து நுனி நாக்கால் வழித்து எடுத்துச் சுவைத்தான். ஆசையோடு அவளது புண்டை முழுவதும் நக்கி நக்கி அவள் கொடுத்த புதுவிதமான சுவையை அனுபவித்தான். 

'செத்தா இவளுக்காகத்தான் சாகவேண்டும்' என்று அவள் புண்டையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவள் வாசனையை முகர்ந்தான். 

"என்ன நல்லா ஓழ்த்து விடு சீனு....." என்று கால்களை அகல விரித்து தூக்கிக்கொண்டு நிஷா அவசரப்படுத்தினாள்.

அவளுக்காகவே... கைலியில்.. ஜட்டி போடாமல் வந்திருந்த சீனு, மதன நீரில் கொழகொழத்துப்போயிருந்த அவள் புண்டைக்குள் தன் கடப்பாரை பூலை செங்குத்தாகக் குத்தி இறக்கினான். 

"ஆஆஆஆ......."

"நிஷா... நிஷா" என்று முனகிக்கொண்டே இடைவிடாமல் அவள் புண்டைக்குள் அதிவேகமாகக் குத்தினான். நிஷா பெட்ஷீட்டைக் கடித்துக்கொண்டு தலையை இடதும் வலதுமாக அசைத்து, ஒவ்வொரு குத்தையும் ஆசையோடு வாங்கினாள். 

"இந்த பிறந்தநாளை நீ மறக்கவே கூடாது நிஷா..." என்று சொல்லிக்கொண்டே சீனு, திகட்டத் திகட்ட அவளைப்போட்டு ஓத்தான். கேக் வைக்கப்பட்டதால் மோசமாகத் தூண்டப்பட்டிருந்த நிஷா, அவனது முரட்டுத்தனமான தாக்குதலால், உடல் அதிர..... புண்டை தண்ணீரைப் பீய்ச்சி அடித்தாள். 

"ம்ம்ம்ம்மா....ஆஆஆ....."



தொடரும்...

Comments

  1. காம சுகத்திற்கு மற்றும் குழந்தைக்காக ஏங்கும் திருச்சி பெண்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். தயக்கம் இல்லாமல் மனம் விட்டு என்னிடம் பேசுங்கள் முழு சுகம் திருப்தி பெறலாம்.முழு பாதுகாப்பானது உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.....💗

    எனது பெயர் சரவணன்
    போன் நம்பர் +918190957896

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107