உங்களில் ஒருத்தி 74

முழு தொடர் படிக்க

 மறுநாள் - வீணா வினய்யை பற்றி அப்பா அம்மாவிடமும் மலரிடமும் சொல்ல... மலர் அதிர்ந்தாள். 

'நல்லவேளை... நான் தப்பித்துவிட்டேன்' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். 


'அய்யோ அவனோடு கல்யாணம் ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்?? கடவுளே உனக்கு நன்றி!'

ஹாஸ்பிடலிலிருந்து பேசிய அருணின் வாயை அடைக்க வந்தனா கொடுத்த வீடியோக்கள் போதுமானதாயிருந்தது ராஜ்க்கு. வினய் நொந்துபோய் இருந்தான். இருவருக்கும் சர்ஜரி நடந்துகொண்டிருந்தது. வாழ்க்கையில் விழுந்த மரண அடி! அவர்களுக்கு அதிலிருந்து மீள பல மாதங்கள் ஆனது. 

சில நாட்களில் - ராஜ் - மலர் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தது. மலர் சந்தோஷமாக இருந்தாள். ராஜ்ஜின் குடும்பம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

நிச்சயதார்த்தத்திற்கு, சீனு வந்தே ஆகவேண்டும் என்று நிஷா சொல்லியிருந்தாள். சீனு வந்தான். நிச்சயதார்த்த மண்டபத்துக்கு கிளம்புவதற்குமுன், நிஷாவை நன்றாக ஓத்து, அவளை சந்தோஷமாக, முகப்பொலிவுடன் மண்டபத்தில் கொண்டு போய் நிறுத்தினான். 


நிஷா தன் தோழி காயத்ரியை இன்வைட் பண்ணியிருந்தாள். அழகு தேவதையாக வந்த அவளை அனைவரிடமும் அறிமுகம் செய்துவைத்தாள். 

"அழகா இருக்கற உன் தோழிகளை எல்லாம் இப்படி என்கேஜ்மென்ட் ஆனதுக்கு அப்புறம் அறிமுகம் செஞ்சு வைக்கறியே..." என்று ராஜ் நிஷாவிடம் புலம்ப... மலரும் நிஷாவும் சுற்றியிருந்த அனைவரும் சிரித்தார்கள். காயத்ரி முகம் சிவந்தாள்.

நிஷாவை தனியே கூட்டிட்டுப் போய் காயத்ரி கோபமாகக் கேட்டாள். 

"ஏண்டி உன் அண்ணனை முதல்லயே எனக்கு அறிமுகம் செஞ்சி வைக்கல?"


"நீதான் பெரிய வித்தைக்காரியாச்சே.... என் அண்ணனை உன் முந்தானைல முடிஞ்சிட்டு போயிட்டேன்னா? பாவம் மலர் என்ன பண்ணுவா?...." என்று சொல்லிக்கொண்டே நிஷா அவளது இடுப்பை பிடித்துக் கிள்ள.... "ஏய்..." என்று காயத்ரி துள்ளினாள். 

"நீதாண்டி வித்தைக்காரி.. அந்த குழியைக் காட்டியே சீனுவை மயக்கிட்டல்ல..." என்று காயத்ரி பதிலுக்கு நிஷாவின் இடுப்புச் சேலைக்குள் கைவிட்டுக் கிள்ள... அவள் "போடீ..." என்று செல்லமாய் கோபித்துக்கொண்டு புடவையை இழுத்துப் பிடித்துக்கொண்டு ஓடினாள்.

வீணா, காமினி, காயத்ரி, வந்தனா, தீபா, நிஷா என்று அனைத்து பெண்களும் அரட்டையடித்துக்கொண்டு ஒருத்தியை ஒருத்தி கிண்டல் செய்துகொண்டு கல கலவென்று சிரித்துக் கொண்டிருந்தார்கள். மலரும் அவர்களோடு சேர்ந்துகொள்ள... ஒரே விளையாட்டும் கும்மாளமுமாக இருந்தது.  

வந்தனா காமினியின் குழந்தையைக் கொஞ்சிக்கொண்டிருக்க... நிஷா போய் குழந்தையை ஆசையோடு வாங்கி முத்தமிட்டு தன்னோடு வைத்துக்கொண்டாள். 

இதைப் பார்த்த காயத்ரி, "அடுத்தவருஷம் சீனுவோட குழந்தைய கையில வச்சிருப்பேல்ல?.." என்க...  

"வாய வச்சிக்கிட்டு சும்மா இருடி... யாருக்காவது கேட்டுடப் போகுது....." என்று பல்லைக் கடித்தாள் நிஷா. 

அப்போது சீனு அவளை மண்டபத்துக்குப் பின்புறமாக வரச்சொல்லி தூரத்திலிருந்து சைகை காட்ட...


'இவன் ஒருத்தன்... எத்தனை தடவை பண்ணாலும் இவனுக்கு அலுக்காது. ச்சே...' என்று நிஷா வெளிப்படையாக முணுமுணுக்க... காயத்ரி உதட்டுக்குள் சிரித்தாள். 

ஆண்கள் அனைவரும் கும்பலாக இருந்து அந்தப் பெண்களின் அழகையும், குதூகலத்தையும், அவர்கள் காட்டிய க்யூட்டான பாவனைகளையும் ரசித்துக்கொண்டிருந்தனர்.

"விக்னேஷ் ஏன் வந்ததும் வராததுமா சட்டுனு கிளம்பிப் போயிட்டார்? கைல கட்டு வேற போட்டிருந்தார். என்னாச்சுடி?" என்று காமினியிடம் கேட்டாள் வந்தனா. 


குதூகலமாக இருந்த காமினி டல்லானாள். 

"லிப்ட்ல கேர்லெஸா இருந்திருக்கார். இவருக்கு எப்பவுமே நான் யாரு தெரியுமா? டாக்டர்!!... னு ஒரு மிதப்பு!.. பெருவிரலை தவிர மற்ற நான்கு விரல்கள்லயும் நல்ல காயம்டி...."  - காமினி வருத்தத்தோடு சொன்னாள். 

அப்போது மலர் ராஜ்ஜிடமிருந்து விலகி அவர்களை நோக்கி வந்தாள். பெண்கள் அவளை சுற்றிக்கொண்டார்கள்.

வீணா நன்றாக அலங்கரித்துக்கொண்டு நகைகளோடு இருந்ததால் அதே காஸ்ட்யூமில் ஒரு டிக் டோக் வீடியோ போட முயற்சிக்க... "இவ அடங்கமாட்டா..." என்று மலர் அவள் கண்களை பொத்திக்கொண்டாள். 

அருகிலிருந்த காமினி வீணாவின் கையிலிருந்த போனை பிடுங்கிக்கொண்டு ஓட... "காமினி...கொடுங்க..." என்று சிணுங்கிக்கொண்டே வீணா அவள் பின்னால் ஓடினாள். 


சிறுவர்களும் சிறுமிகளும் குறுக்கே விளையாண்டுகொண்டிருக்க... இந்தப் பெண்கள் புடவை சரசரக்க... சிரித்துக்கொண்டே அங்கும் இங்கும் ஓடுவது அங்கிருந்த அனைவருக்கும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 

வீணாவை அலையவிடுவதற்காக காமினி மண்டபத்தின் பின்பக்கமாக ஓட.... 


நிஷாவுக்காக இன்னொரு பக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த சீனு எதிர்பாராமல் அவளுக்கு எதிரே வந்துவிட... சட்டென்று நிற்கமுடியாமல்... நிலை தடுமாறி அவன்மேல் மோதினாள் காமினி. 

"அய்யோ மேடம்!!...." என்று சீனு பதறி... அவளை தடுத்து நிறுத்துவதற்காக அவளைப் பிடிக்க.... 

"ஏய்ய்...."

கண்ணிமைக்கும் நேரத்தில்.... அது நடந்திருந்தது. காமினி தவித்துப்போனாள். கசங்கிய முகத்தோடு சீனுவின் கண்களைப் பார்த்தாள். கீழே கிடந்த சீனு, அவள் தன்மேல் விழுந்துவிடாதபடி... அவளை தனது உறுதியான இரு கைகளாலும் தாங்கிப் பிடித்திருந்தான். காமினி இதை எதிர்பார்க்கவே இல்லை. அவளை தடுப்பதற்காக அவன் உயர்த்தியிருந்த கைகளில் அவளது இரண்டு முலைகளும் கச்சிதமாய் சிக்கியிருந்தன. 

மாராப்புக்குள் அவளது சில்க் பிளவுஸ் ஹூக்குகள் இரண்டு பட் பட்டென்று தெறிக்க...முலைகள் நெகிழ்ந்து இப்போது வாட்டமாக அவன் கைகளுக்குள் வந்தன. நசுங்கின. அவளது வெயிட்டையெல்லாம் அவனது முரட்டுக் கைகள் தாங்கிக்கொண்டிருக்க... ஒரு பாவமும் அறியாத அவளது பால் முலைகள் அவன் உள்ளங்கைகளுக்குள் நசுங்கி பிதுங்கி வழிந்தன. 

பதறிப்போய், "விடு..." என்று கசங்கிய முகத்தோடு சொல்லிக்கொண்டே அவள் எழ முயற்சிக்க... கையில் பஞ்சுக் குவியல் பிதுங்குவதுபோலிருப்பதை உணர்ந்த சீனு, 'ஐயோ மேடமோட முலைகளையா பிடிச்சிருக்கோம்!!' என்று பதறி சட்டென்று கையை எடுக்க.... தொம்மென்று முலைகள் இரண்டும் அவன் நெஞ்சில் மோதி நசுங்க விழுந்தாள் காமினி. 

'ச்சே.. என்ன அவஸ்தை இது? மறுபடியும் மறுபடியும்....!' - காமினி தவித்தாள்.

வாசம் வாசம் வாசம்! காமினியின் ப்ளவுஸ் வாசம்! அவளது உடல் வாசம்! அவளது பால் வாசம்! மெத் மெத்தென்ற அவள் முலைகளின் ஒத்தடம்.... சீனு காமவயப்பட்டு அப்படியே கிடந்தான். 

பின்னால் வந்த வீணா, "ஹேய் காமினி... பார்த்து...." என்று பதறிக்கொண்டே வந்து அவளை ஒரு கை பிடித்துத் தூக்க... தட்டுத் தடுமாறி எழுந்து நின்றாள் காமினி. மாராப்பு விலகி... அப்பட்டமாக அவனுக்கு முழுதாகத் தெரிந்துகொண்டிருந்த இடது முலையை வேகமாக மறைத்தாள். 

மைண்ட் பிளாக்காகி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்த சீனுவை நோக்கியும் வீணா கையை நீட்ட... அவள் கைபிடித்து தடுமாறி எழுந்து நின்றான் சீனு. 

"ஸாரி மேம்...." என்றான். 

ஆனால் காமினி அங்கே ஒரு செகண்ட் கூட நிற்காமல், தலைமுடியை, புடவையை சரிசெய்துகொண்டு வேகமாக மண்டபத்துக்குள் போய்விட்டாள்.  உள்ளே வந்துவிட்டாலும் அவளால் இயல்பாகவே இருக்கமுடியவில்லை. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. 

'ஏன்தான் வீணா மொபைலை பிடுங்கிக்கொண்டு அப்படி தலைதெறிக்க ஒடினோமோ...' என்றிருந்தது அவளுக்கு. இரண்டு முலைகளும் வலித்தன. 'ச்சே... ரொம்ப ஹார்டா பிடிச்சிட்டான்!'


காமினியால் அதன்பிறகு யாரிடமும் கலகலப்பாக பேச முடியவில்லை. தொண்டை வறண்டுபோயிருந்தது. தண்ணீர் குடிக்கக்கூட மனமில்லாமல் போய் உட்கார்ந்துவிட்டாள். 'ச்சே.. இந்த மண்டபத்துல இத்தனை பேர் இருக்க எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது? நானே போய் இப்படி அவன் கைல கொடுத்துட்டேனே.... போன் உடைஞ்சிடக்கூடாதுன்னு அதுமேல இருந்த அக்கறைகூட என்னோட அந்தரங்க அழகு கசங்கும்போது இல்லாம போச்சே.....  என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குறவன்கிட்ட போய் இப்படி கொடுத்திட்டேனே.. பாவி வேற எங்கயும் கைவைக்காம சரியா... ப்ச். .'

காமினி தலையில் கைவைத்துக்கொண்டு இருந்தாள். நார்மலாக இருக்க முயன்றாள். வாஷ்ரூம் சென்று ப்ளவுஸை சரி செய்தாள். அவள் பங்க்சனுக்கு வரும்போது... முலைகளின் வனப்பால் பள பளவென்றிருந்த ப்ளவுஸ் இப்போது கசங்கி சுருங்கி பழைய துணிபோல் இருப்பதைப் பார்த்து தன்னைத்தானே நொந்துகொண்டாள். 

'ச்சே... ராஜ் கூட இவ்ளோ ஹார்டா பிடிச்சிப் பார்த்தது கிடையாது. இவன் சர்வ சாதாரணமா.... ப்ச். நானே போய் அவன்மேல விழுந்துட்டு இப்போ யாரை குத்தம் சொல்ல முடியும்? இனிமேல் அவன் முகத்துல எப்படி முழிப்பேன்? அவன் இனிமேல் என்னை நக்கலாக இளக்காரமாக அல்லவா பார்ப்பான்? நோ... அவனை முன்புபோலவே பயத்தோடும் மரியாதையோடும் நடந்துகொள்ளுமாறு செய்யவேண்டும்.' 

இந்த கேப்பில், நிஷா ராஜ்ஜிடம் சீனுவை ஹெட் ஆபிஸில் சேர்த்துக்கச் சொல்ல... அவன் உடனே ஓகே சொல்லிவிட்டான். அன்று இரவு, நிஷா எப்படியெல்லாம் கேட்டாளோ அப்படியெல்லாம் ஓத்து சீனு தன் நன்றியை சொன்னான். நீண்ட நாட்கள் கழித்து... அவள் ஓல் வாங்கிய மறுநிமிடமே.... திருப்தியோடு அசந்து தூங்கினாள்.

அடுத்த சில நாட்களில் - 

நிஷாவை விவாகரத்து செய்துவிட்டு கண்ணன் சந்தோஷமாக காவ்யாவோடு லண்டன் கிளம்பினார். 

டிவோர்ஸ்க்கான உண்மையான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை என்று தெரிந்தாலும் மோகனாலும் ராஜ்ஜாலும் நிஷாவின் மனதை மாற்ற முடியவில்லை. சீனுவை கட்டிக்கப் போவதாக... ராஜ்ஜிடம் சில வாரங்கள் கழித்து சொல்லி பெற்றோரின் சம்மதம் வாங்கவேண்டும் என்று நிஷா முடிவெடுத்தாள். அப்பா அம்மா அண்ணன் தங்கையோடு போய் தங்கினாள். சில நாட்களில் குடும்பத்தில் சந்தோஷம் திரும்பி வந்தது. நிஷாவும் தீபாவும் மலரை வைத்து ராஜ்ஜை தினமும் ஓட்ட... வீடு கலகலப்பானது.

மலர் தனது டீமோடு ஒரு டாகுமெண்டரி தயாரிக்க மும்பை கிளம்பினாள். மும்பை பிராஞ்ச்தான் என் உயிர் என்று ராஜ் அவள் பின்னாலேயே மும்பை கிளம்பினான்.

இந்த சூழ்நிலையில் சீனு ஹெட் ஆபிஸில் ஜாயின் பன்ன வீடு வந்து சேர்ந்தான். 

'நிஷாவை சீக்கிரம் கல்யாணம் செய்யவேண்டும். ராஜ், காமினி என்று இருவரிடமும் நல்ல பெயர் எடுக்கவேண்டும். அன்று மண்டபத்தில் நடந்ததை நினைத்து காமினி கோபமாக இருக்கக்கூடும். நான் வேண்டுமென்றே அப்படிப் பிடிக்கவில்லை என்பதை அவளுக்கு புரியவைக்கவேண்டும். அன்று ஸாரி கேட்டதை அவள் சுத்தமாக கண்டுகொள்ளவில்லை. இன்னொருமுறை தைரியமாக அதற்கு மன்னிப்பு கேட்டுவிட வேண்டும்!'

அன்று காலை - 

சீனு வேகம் வேகமாக ஆபிஸுக்கு வந்துகொண்டிருந்தான். டிராபிக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். 

'ஏதோ பெரிய மனசு பண்ணி காமினி இங்க வேலை செய்ய ஒத்துக்கிட்டாங்க. ஆனா இங்க எல்லாமே என்ன லேட்டா போகவைக்குறதுக்காக நடக்குற மாதிரி இருக்கே.....'

சிக்னல் க்ளீயர் ஆனதும் இவன் சீறிப் பறந்தான். அப்போது பின்னாலேயே இவனைப்போலவே சீறி வந்த கார், ஒரு கட்டத்தில் இவன் பைக்மேல் மோதுவதுபோல் சந்தர்ப்பம் அமைந்துவிட, பைக்மேல் மோதுவதை தவிர்க்க, காரிலிருந்த விக்னேஷ் தனது லேனிலிருந்து மாற, இவனது பைக்கை லேசாக உரசிவிட்டு மெட்ரோ பில்லரில் மோதிக்கொண்டு நின்றது. பைக்கோடு கீழே விழுந்த சீனு, நல்லவேளை தனக்கு எந்த காயமும் இல்லை என்று நிம்மதியடைந்தவனாக அந்தக் காரைப் பார்க்க.... அங்கே எந்த மூவ்மெண்டும் இல்லை. இதற்குள் சிலர் வானங்களை ஓரம் கட்டிவிட்டு கவலையோடு பார்த்துக்கொண்டிருக்க, இவன் காருக்கு ஓடினான். நெற்றியைப் பிடித்துக்கொண்டு  விக்னேஷ் கதவை திறந்துகொண்டு வெளியே வர முயற்சித்துக்கொண்டிருக்க... அவரை உடனே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். அவர் கொஞ்சம் கொஞ்சமாக மயங்கிக்கொண்டிருந்தார். 

'ஓ மை காட்.... நேரத்தை வீண் பண்ணிவிடக்கூடாது! சீட் பெல்ட் போடாம இருந்திருக்காரே... வலது கைல வேற கட்டு போட்டிருக்காரு!' என்று ஆதங்கப்பட்டபடியே ஆட்டோக்காரர் ஜெட் ஸ்பீடில் ஹாஸ்பிடல் முன் கொண்டுவந்து நிப்பாட்ட... அவரை பதட்டத்தோடு அட்மிட் செய்தான். அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை, அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம்தான் என்ற செய்தி தெரிந்ததும்தான் சற்று நிம்மதியாயிருந்தது. காமினியின் கணவனை காப்பாற்றியிருக்கிறோம் என்று தெரியாமலேயே அங்கிருந்து புறப்பட்டான்.

'போச்சு.... 3 மணி நேரம் மண்ணாப்போச்சு!' புலம்பிக்கொண்டே ஆபிஸ் வந்து சேர்ந்தான். தனபால் நைசாக போன் போட்டு காமினிக்குச் சொல்லிவிட்டார். அவளுக்கு கோபம் வந்தது. 

'ராஜ் சொன்னானே என்று ஒத்துக்கொண்டால்... இது டூ மச். அவனை என்கிட்ட அனுப்புங்க...: என்று கடுப்பாகச் சொன்னாள். 

'மறுபடியும் சைட்டுக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்.'

சீனு தயங்கியபடியே வந்து நின்றான். 

"ஏன் லேட்டு?"


"வர்ற வழில ஒரு சின்ன ஆக்சிடன்ட். ஒருத்தரை ஆஸ்பிடல்ல சேர்த்துட்டு வர்றேன்."

"ப்ச். பொய் சொல்றதுக்கு உனக்கு வெட்கமா இல்லையா? ஸ்கூல் பசங்க மாதிரி"

"இல்ல மேம். உண்மைலயே...."

"வயசானவரை ஹோம்ல சேர்த்தேன்.... ஆக்சிடன்ட் ஆனவரை ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்... ஹவ் மெனி லைஸ்.... உனக்குப்போயி இவங்க எப்படி ரெகமெண்ட் பண்றங்கன்னுதான் ஆச்சரியமா இருக்கு. நீ மறுபடியும் சைட்டுக்குப் போறதுக்கு ரெடியா இரு."

"மேம் ப்ளீஸ்....."

"டோன்ட் இரிடேட் மி. கோ"

கன்னத்தில் அறைந்தது போலிருந்தது சீனுவுக்கு. 'இவள் தன்னோடு சிரித்துப் பேசவேண்டும், அந்தளவுக்கு நல்லா வேலை செய்யணும்னு நினைத்தேனே..... அவப்பெயர் மேல் அவப்பெயர். என்கேஜ்மென்ட் அன்னைக்கு நான் வேணும்னே அப்படி பிடிச்சிட்டேன்னுதான் நினைச்சிட்டு இருப்பா. என்னைப் பார்த்தாலே வெறுக்குறா. ஆத்தாடி இவளையெல்லாம் தூரத்துல இருந்து ரசிக்கலாம் அவ்வளவுதான். அதோட ஸ்டாப் பண்ணிக்கணும்.'

அவனை மிரட்டி அனுப்பிய திருப்தியில் காமினி இருந்தபோது, ஹாஸ்பிடலிலிருந்து காமினிக்கு போன் வந்தது. 

"எ... என்ன சொல்றீங்க??" - பதறிக்கொண்டு எழுந்தேவிட்டாள். கணவர் மயக்கம் தெளிந்து safe ஆக இருக்கிறார், கவலைப்பட எதுவுமில்லை என்று தெரிந்ததும்தான் அவளால் மூச்சுவிட முடிந்தது. 

"அவரே ஒரு டாக்டர்தான். பேசினாரா?"

"அவர்தான் உங்க நம்பர் கொடுத்தார்."

காமினி அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடினாள். 'அய்யோ விக்னேஷ்! உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது. அவருக்கு நேரமே சரியில்ல. பெருமாளே காப்பாத்து.'

தலையில் கட்டோடு இருந்த விக்னேஷ், காமினியைப் பார்த்து லேசாக.. வலியில்.. சிரித்தான். அவள் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. 

"விக்னேஷ்... ஏன் இப்படி?" என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள். 

"ஹேய்.. ஒண்ணுமில்லைடி.... ஒரு பாதிப்பும் இல்லை. ஸ்கேன் ரிப்போர்ட் நானே பார்த்துட்டேன்."

காமினி ராஜ்க்கு போன் பண்ணி சொன்னாள். 

"டோன்ட் வொரி காமினி... அவனுக்கு ஒன்னும் ஆகாது" என்றவன், சீப் டாக்டருக்கு போன் பண்ணி விக்னேஷை நன்றாகக் கவனித்துக்கொள்ளச் சொன்னான். மறுபடி காமினியின் லைனில் வந்து, "முக்கியமான வேலைகளை அப்பா பார்த்துப்பார். நீ அவன் சரியாகுறவரைக்கும் கூடவே இரு" என்றான்.

"என்ன சரியான நேரத்துக்கு ஒரு பையன் கொண்டுவந்து சேர்த்தான் காமினி. அவனுக்கும் கால் பண்ணி தேங்க்ஸ் சொல்லிடு..." - உதட்டை லேசாகப் பிரித்து மெதுவாகச் சொன்னான் விக்னேஷ். 

அவள் வேகமாக டாக்டரிடம் திரும்பினாள். 

"யார் டாக்டர் கொண்டுவந்து சேர்த்தது?"

"சீனிவாசன்-னு எழுதிக்கொடுத்திட்டுப் போயிருக்கார் மேடம். ஈவினிங் வருவேன்னு சொல்லிட்டுப் போயிருக்கார்."

"எ...என்ன பேர் சொன்னீங்க?"

"சீனிவாசன்."

"அ.. ஆள் எப்படியிருப்பார்? ஐ மீன்..."

"வாலிபப் பையன்தான்மா. டார்க் ஸ்கின். நல்லா... ஸ்போர்ட்ஸ் பெர்சன் மாதிரி இருந்தான்."

காமினி அப்படியே உட்கார்ந்துவிட்டாள். 'சீனு..... நீயா?' அவளுக்கு... அவள் அவனைத் திட்டிக்கொண்டிருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அதில் அவன் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தது அவளை என்னவோ செய்தது. 

மதியம் விக்னேஷுக்கு சாப்பாடு ஊட்டும்போது சொன்னாள். 

"அவன் எங்க கம்பெனி ஸ்டாப்தான். எனக்கு கீழதான் வர்க் பன்றான்."

"வாவ்.. மை குட்நஸ். அவனுக்கு ஏதாவது நல்லது செய்யணும் காமினி."

அம்மாவும், குழந்தையும் வந்து சேர்ந்தார்கள். குழந்தைக்குப் பால் கொடுத்து தூங்கவைத்தாள். அதன்பிறகு அவர்கள் கிளம்பினார்கள்.

ஈவினிங் அவள் பார்மஸியிலிருந்து மருந்துகளோடு சென்றபோது தங்களது அறைக்குள் சீனு நுழைவதைப் பார்த்து பரவசமானாள். அவனுக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும் என்று வேகமாக நடந்துவந்தாள். சீனு விக்னேஷின் அருகில் உட்கார்ந்து நலம் விசாரித்துக்கொண்டிருக்க.... அவனுக்குப் பின்னால்... தயங்கி நின்றாள். 


விக்னேஷின் கண்கள் போகும் திசை பார்த்து, பின்னால் திரும்பிப் பார்த்த சீனுவுக்கு இன்ப அதிர்ச்சி. 

"மேம்... நீ... நீங்க...."

காமினி தன் உணர்வுகளை வெளிப்படையாக காட்ட முடியாமல்... உற்சாகமாக அவனுக்கு தேங்க் யு சொல்வதா அல்லது ஒரு பாஸ் போல் பட்டும் படாமலும் தேங்க் யு சொல்வதா என்ற குழப்பத்தில் தயங்கி நிற்க.... விக்னேஷ் இதை புரிந்துகொண்டு சொன்னான். "நான் உங்க மேமோட ஹஸ்பண்ட். விக்னேஷ்."

சீனு இந்த எதிர்பாராத மகிழ்ச்சியில் திளைத்தான். 'மை காட்... இந்த நாள்... அதிர்ஷ்ட நாள்... சான்ஸே இல்ல.'

"தேங்க்யூ ஸோ மச் சீனு....." காமினி நன்றியுணர்வோடு அவனுக்குக் கைகொடுத்தாள். 

சீனு சிலிர்த்தான். 'ஆஹா... நட்பாக கைகொடுத்திருக்கிறாள்.'

"நீ..நீங்க பேசிட்டிருங்க மேம்..." - கூச்சத்தில்.. வெளியே வந்துவிட்டான். மனம் சிலிர்த்தது. அவளோடு ப்ரண்ட்லியாக கைகுலுக்கியதை நினைத்துக்கொண்டே.. உட்கார்ந்திருந்தான். 

காமினி வெளியே தலைகாட்டியதும் வேகமாக எழுந்தான். "எங்க போகணும் மேம்..? எந்த உதவின்னாலும் சொல்லுங்க."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. உன்கிட்ட பேசத்தான் வந்தேன்"

"குழந்தை.....?"

"அம்மாவோட வீட்டுல இருக்கா."

"ஓ... பாப்பாக்கு என்ன பேரு?"

"தமிழரசி"

"ஆஹா... அழகான பெயர். நல்ல தமிழ் பெயரா வச்சிருக்கீங்க. சூப்பர்."

காமினி அவனருகில் உட்கார்ந்தாள். அவளது புடவை உரசியதில் இவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது. அவள் அவனை நேராகப் பார்த்து, அழகாக உதடு பிரித்துச் சொன்னாள்.

"நீ பொய் சொல்றேன்னு நெனச்சி காலைல உன்ன திட்டிட்டேன். ஸாரி."

சீனு வானத்தில் மிதந்தான். அவள் இவ்வளவு தன்மையாக பேசுவது இதுவே முதல் முறை. 'ஆஹா இப்படி பேசும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாள்?'

"ஹையோ...இட்ஸ் ஓகே மேம்... ஸாரிலாம் எதுக்கு?.... நல்லவேளை அவருக்கு எதுவும் ஆகல. டிஸ்சார்ஜ் என்னைக்கு மேம்?"

"நாளைக்கு மதியம்."

"மேம்.... உங்ககிட்ட.. ஒன்னு சொல்லணும்...." - தயங்கி தயங்கி சொன்னான். 

"சொல்லு"

"ஐ ஆம் வெரி வெரி ஸாரி மேம். நான் வேணும்னே அப்படிப் பண்ணல. அன்னைக்கு நான் வேற ஒருத்தங்களை தேடி வேகமா வந்திட்டிருந்தேன்."

"சீனு ஜஸ்ட் லீவ் இட். இனிமே அது பற்றி பேசாதே ஓகே?"

"ம்... ஓகே மேம்"

காமினிக்கு அன்று தன் முலைகள் அவன் கைபட்டு கசக்கியது ஞாபகத்துக்கு வந்தது. அவள் அதை மறக்க நினைத்தாள். தன் இடது காலைத் தூக்கி வலது காலில் போட்டுக்கொண்டு கூந்தலை சரி செய்து ஒதுக்கிவிட்டாள். அவன் அவளது தங்கக் கொலுசையும் பளிச்சென்ற கரண்டைக்காலையும் ரசித்துக்கொண்டே கேட்டான். 

"நாளைக்கு... ஆபிஸ் வந்திடுவீங்களா?"

"ஏன்?"

"இ.. இல்ல.. ஜஸ்ட் கேட்டேன்."

அவளுக்கு விக்னேஷ் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 

"தனபால் செய்ற வேலைகளை உன்னால செய்ய முடியுமா? ஐ நோ யு ஆர் ஆக்டிவ். பட் யு ஆர் கேர்லெஸ்"

"செய்வேன் மேம். இனிமே சின்ஸியரா செய்வேன்"

"குட். ஓகே நீ டைம் வேஸ்ட் பண்ணாதே. கிளம்பு. வீட்டுக்குப் போ."

"நான் இங்கேயே இருக்கேனே. உங்களுக்கு உதவி தேவைப்படும்ல?" - அவனுக்கு அங்கிருந்து கிளம்பவே மனமில்லை. இவளை விட்டுவிட்டு வீட்டுக்குப் போய் என்ன செய்ய? மறுபடி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? இவளோடு நட்பாக உட்கார்ந்து பேச?  

"வீட்டுல அப்பாவுக்கு மாஞ்சி மாஞ்சி உதவி செய்வேன்னு சொன்ன?"

"உங்களை இப்படி தனியா விட்டுட்டுப் போனா அவரே கோவிச்சுக்குவார் மேம்"

"ஏய்.. நான் தனியால்லாம் இல்ல. யாருக்கும் சிரமம் கொடுக்கவேண்டாம்னு சொல்லல. அவர்தான் இப்படி கண்டிப்பா சொல்லிட்டார்."

"சரி உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன்." - அவளைக் கேட்காமலேயே உள்ளே போய் பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு போனான். அவன் ஸ்டைலாக பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டுக்கொண்டு, வேகமாக நடக்க.... காமினிக்கு அவனது செயல்கள் ஆச்சரியமாக இருந்தது. 

சிறிது நேரத்தில் டீ, ஸ்நாக்ஸோடு வந்தான். விக்னேஷ்க்கு சாத்துக்குடி ஜூஸ். 

அவள் பட்டும் படாமலும், சத்தமில்லாமல் குடிப்பதை ரசித்தான். 

'எனக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்போகிறாள் போல. நன்றியுள்ளவள். இவளுக்கு நன்றியோடு நடந்துகொள்வதில் தவறில்லை.'

"நீங்க வேணும்னா வீட்டுக்குப் போய் குழந்தையைப் பாத்துக்கோங்க மேம். நான் ஸாரை பாத்துக்கறேன்."

"இல்ல. இருக்கட்டும் சீனிவாசன்"

"அட ஏன் தயங்குறீங்க. ஆபிஸ்ல மாதிரியே இங்கயும் எங்கிட்ட நீங்க உரிமையா வேலை வாங்கணும். சரியா?"

அவன் கண்டிப்பாகச் சொல்ல... காமினி எதுவும் பேசாமல் இருந்தாள். 'வீட்டுக்குப் போய்ட்டு வந்தால் நல்லாயிருக்கும்தான். ரேவதி வேறு இல்லை. ஹைதராபாத்துக்கு குடி போய் விட்டாள். விக்னேஷின் நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை. இப்போது சீனுவின் உதவி தேவைதான்.'

"யோசிக்காதீங்க மேம். கிளம்புங்க. தமிழரசி அழுதிட்டிருப்பா. எழுந்திருங்க"

விக்னேஷ்க்கு அவனைப் பிடித்துவிட்டது. 'விட்டா காமினியை தூக்கிட்டுப் போய் கார்ல உட்கார வச்சிருவான் போலிருக்கே..'

"சரி சரி கிளம்புறேன். நீ அவர் பக்கத்துலேயே இருந்துக்கோ. அப்புறம்... வார்த்தைக்கு வார்த்தை மேம் மேம்னு சொல்லி இம்சை பண்ணாத"

"நீங்க என்னை எப்பவும் சீனுன்னு கூப்பிடறதா இருந்தா இதை ஒத்துக்கறேன்"

அவள் பார்க்கிங்கை நோக்கி நடக்க... இவன் அவள்கூடவே வந்தான். 

"நாளைக்கு நீ டைமுக்கு ஆபிஸ் போகணும். ஞாபகம் வச்சுக்கோ"

"டைமுக்கு ஆபிஸ் போனா உங்ககிட்ட திட்டுவாங்க முடியாதே"

"உதை வாங்குவ"

அவள் ரிமோட் கீயால் காரை ஆன் பண்ண... இவன் ஓடிப்போய் கதவை திறந்துவிட்டான். அவள் உள்ளே உட்கார்ந்ததும், பை சொல்லிவிட்டு வேகமாக ஹாஸ்பிடலுக்குள் போனான். காமினி மிர்ரரில் அவனைப் பார்த்துக்கொண்டே காரை கிளம்பினாள். ஏனோ அவளுக்கு காலேஜ் ஞாபகங்கள் வந்தன. 'பசங்க இப்படித்தான் சுத்தி சுத்தி வருவானுங்க. கேட்காமலேயே உதவி செய்வானுங்க. அவர்களிடம் கெட்ட எண்ணம் எதுவும் இருந்ததில்லை. ஆனால் அவள்கூடவே இருக்க ஆசைப்படுவார்கள்.'

காமினி திரும்ப வரும்போது வந்தனாவோடும் சுந்தரோடும் வந்தாள். இவன் அவர்கள் எல்லோருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். நிஷாவுக்கு போன் போட்டு நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் கேட்டான்.

"நிஷா உன்னோட அப்பா அம்மா எல்லோரும் சகஜமாகிட்டாங்களா?"

"ரொம்ப கஷ்டப்பட்டுதான் அவங்களை கன்வின்ஸ் பண்ணியிருக்கேன் சீனு. இப்போதான் வீட்டுல பழையமாதிரி சந்தோசம் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சிருக்கு."

"ராஜ்க்கு நம்ம விஷயம் தெரிஞ்சா என்னாகுமோன்னு பயமா இருக்குடி"

"எனக்கும்தான். நேத்துகூட கண்ணன்கிட்ட பேசியிருக்கான். அவர் பிடிகொடுத்து பேசலையாம். ஆனா இவன் தொல்லை தாங்காம அவர் என்னைக்கு நம்மளைப் பற்றி சொல்லப்போறாரோ தெரியல. அதுக்குள்ள நானே சொல்லிடனும். நீ காமினிக்கு ஹெல்ப் பண்ணது சூப்பர். இப்படியே மெயின்டைன் பண்ணு. நான் தக்க சமயம் பார்த்து இங்க பேசுறேன்."

சீனுவுக்கு, தூங்கும்போது பலவிதமாக எண்ணங்கள் ஓடின. 'நிஷா என்னைக் கைப்பிடிக்க எவ்வளவு தியாகங்கள் செய்துகொண்டிருக்கிறாள்! நான்? நல்லா வேலை செய்து நல்லபெயர் கூட எடுக்க முடியவில்லை. இப்போது காமினியைப் பார்த்து ஜொள்ளுவிட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் நிஷாவுடன் வாழ்ந்தபின் ஓரளவு மாறியிருக்கிறேன். காம எண்ணங்கள் குறைந்திருக்கின்றன. எவளைப் பார்த்தாலும் போடவேண்டும் என்ற எண்ணம் இப்போது இல்லை. காமினி மேம் என்மேலே விழுந்து, எழுந்து போனதுகூட.... கனவுல நடந்தமாதிரி இருக்கு. முன்னமாதிரி நான் இருந்திருந்தால் அன்னைக்கே காய்ச்சலில் விழுந்திருப்பேன்!. அதன்பிறகு அவளிடம் தப்பாக நடந்து அடி வாங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கு. ஆனால் இப்போது? நான் பாஸ்...! என்று முறைத்துக்கொண்டிருந்தவள், இப்போது தோழி போல் பேச ஆரம்பித்திருக்கிறாள். ஆஹா இந்த உணர்வு எவ்வளவு அழகு! இவளை சிரிக்கவைத்து...  வெட்கப்பட வைத்து... பார்த்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? ஆபிசில் எல்லோரும் பயந்து நடுங்கும்போது... நான் மட்டும் இவளோடு கேசுவலாக பேசி சிரித்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்?'



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107