அக்கா வீடு 24

முழு தொடர் படிக்க


 கார்த்திகா தன் கதையை கூற அதை நான் கூர்ந்து கேட்க்கலானேன்…..


‘நான் கார்த்திகா மேனன்….. சொந்த ஊரு கேரளா த்ரிசூர்….’

‘ம்ம்….’

‘அப்போ நான் காலேஜ் முடிச்சிட்டு IPS-க்கு Prepare ஆயிட்டுருந்த நேரம்… அப்போ என்னோட சீனியர் ஒருத்தர எதர்ச்சையா ஒருநாள் சந்திக்க வேண்டி வந்தது….’

‘…………………’

‘அப்போ அவரு என்ன ப்ரப்போஸ் பண்ண, நானும் ஏதும் பேசாம எழுந்து வந்துட்டேன்… ஆனா அவரு இன்னொரு நாள் என் பின்னால வந்தாரு….’

‘ம்ம்….’



‘அப்போ தான் அவரு ஒரு ஆர்மிமேங்குரதயும், அடுத்து உன்ன பாப்பேனானு கூட தெரியல அதனால தான் அன்னைக்கு என் மனசுல இருந்தத சொன்னேன்…. இது திடீர்னு இல்ல, நீ காலேஜ் ஜாயின் பண்ணப்போல இருந்தே மனசுல தோணுனது தான்’நு சொன்னாரு’

‘………………’

‘அப்றம் அவரும் போயிட்டாரு….. நானும் அடுத்த கொஞ்ச நாள் எந்த சஞ்சலமும் இல்லாம இருந்தேன்… அன்னைக்கு ஒரு  நாள் News பாத்துட்டு இருந்தப்போ தான் அந்த news-ச கேக்க வேண்டி வந்திச்சி…..’

‘என்ன News????’ என நான் கேட்டேன்

‘பாகிஸ்தான் பார்டர்ல நடந்த அட்டாக்ல அவரு 2 பேர கொன்னதாவும், உயிருக்கு போராடுர நெலைமைல அவரு ஆர்மி கேம்ப் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கதாவும் சொன்னாங்க…’ என லேசாய் கண் கலங்கினாள்

‘……………’

‘அப்போ என்னனு தெரியல மனசு என்னமோ போலாயிடுச்சி, கண் இரண்டும் கலங்கிடுச்சி….. இருந்தும் அந்த உணர்ச்சி என்னனு சரியா எனக்கு புரிஞ்சிக்க முடியல….’

‘…………..’

‘அப்றம் தன் என் மனசு லேசா தடுமாற தொடங்கிச்சி….. அதுவரைக்கும் IPS ஆகுர என் லட்ச்சியத்துல அவரோட நெனைப்பு வந்து என்ன தவிக்கவிட்டுச்சி….. ஆனாலும் அவர பத்தி எந்த News-ம் தெரியாததால எல்லாத்தையும் எனக்குல்ல அடக்கிக்கிட்டேன்…..’

‘ம்…..’

‘அவர பத்தி யாரு கிட்ட கேக்குரதுனு ஒன்னும் புரியல…. எல்லாத்துக்கும் மேல எனக்கு தயக்கம் வேர, அதயெல்லாத்தையும் ஒத்தி வச்சி ஒருநாள் என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட் கிட்ட கேக்க அவள் அப்போ தான் சொன்னா அவருக்கு யாரும் இல்லனு…..’

‘…………’

‘அடுத்து 1 வருஷத்துக்கு மேல அவர நான் பாக்கவே இல்ல….. ஏதோ தானா கெடைச்ச அதிர்ஸ்ட்டத்த தொலைச்ச மாதிரியான ஒரு ஃபீல்…. அப்போ தான் அடுத்த அதிர்ஷ்ட்ட கதவௌ என் வாழ்க்கைல திறந்திச்சி….’

‘என்ன…???’ என புரியாமல் கேட்க

‘IPS பாஸ் பண்ணேன்…. Trainning-க்கு Delhi கொடுத்தாங்க…..’

‘ம்ம்….’

‘எல்லாத்துக்கும் எதிர்ப்பு தர என் அப்பா அதுக்கும் எதிர்ப்பு தான் தெரிவிச்சாரு….. அவர பொறுத்தவரைக்கும் அவரு பொண்ணு வேலைக்கு போறது அசிங்கம்….. அது என்ன வேலைனு தெரிஞ்சி பெருமைபடுர அளவுக்கு பக்குவம் இல்லாத ஒருத்தர்….’

‘………………’

‘எல்லாத்தையும் எதிர்த்து நான் போனேன் டெல்லிக்கு…… அங்கயும் எல்லாம் நல்லா போயிடுருந்தப்ப தான் என்னோட வாழ்க்கைல நான் தொலைச்ச அதிர்ஷ்ட்டம் மறுபடி என்ன தேடி வந்திச்சி…..’

‘………….’ ஏதோ சிந்தனையோடு பார்க்க அவளோ

‘ம்ம்… நீங்க நெனைக்குர மாதிரி தான்….. என்ன பிடிச்சிருக்குனு சொன்ன அதே சீனியர் தான்…..’ என புன்னகைத்தாள்

‘…….’

‘அவர அங்க பாத்ததும் ரொம்ப குஷி ஆயிட்டேன்…… அவரு என்ன பாக்கல, நானே அவர ஓடி போய் கட்டிக்கிட்டேன்…. அழுதேன்……’

‘………….’

‘அவரும் ஃப்ர்ஸ்ட் யாருனு தெரியாம என்ன விளக்கி விட்டிருந்தாரு….. அப்ரம் விலகி நின்னு என் கண்ண தொடச்சபடி என் CAP-ப கழட்ட என்ன பாத்து அவரும் கண்ல கண்ணீர் பொங்க கட்டிகிட்டாரு….’

‘…………’

‘அப்றம் Gape கெடைக்கும் போதெல்லாம் ரெண்டு பெரும் ஒன்னா இருந்தோம்….. ஆனா என் காதல மட்டும் நான் சொல்லல……’

‘…………….’

‘நாங்க சுத்துரப்போலாம் என்ன பத்தியும் என் குடும்பத்த பத்தியும் நல்லா தெரிஞ்சிகிட்ட அவரு எனக்கு ட்ரைய்னிங்க் முடிடுரப்போ கேட்டாரு, என்ன கல்யாணம் பண்ணிக்குரியா?????’

‘……………………….’ நான் தலை நிமிர்ந்து பார்த்தேன், 


             அந்த காட்சி அவள் கண்களுக்கு தெரிகிறது போலும், அவன் கேட்டதாய் கூறும் போதே அவள் முகத்தில் அவ்வளவு ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாத்தையும் நான் கண்டேன்….


‘அதிச்சியிலிருந்த நான் நொடி கூட யோசிக்காம ஓகே சொல்ல…… அடுத்த நாளே கல்யாணம் பண்ணிகிட்டோம்…… ஆனா வீட்டுல யாருக்கும் சொல்லல….’

‘……………………’

‘எனக்கு ட்ரையினிக் முடிங்கி Posting போடுர வரைக்கும் நானும் டெல்லியில தான் இருந்தேன்…. அவருக்கு லீவ் வர, அம்மா அப்பா-ட்ட சொல்லாம ஊருக்கு போனோம் அன்னைக்கே ரெஜிஸ்டர் ஆஃப்ஸ்ல கல்யாணம் முடிச்சி மாலையும் கழுத்துமா என் வீட்டுக்கு போக, அப்பா சும்மா விடுவாரா?’நு பயம் ஒரு பக்கம்…. இன்னொரு Soldier இருக்க என்ன பயங்குர தைரியம் இன்னொரு பக்கம்….’

‘………………’

‘எல்லாத்துக்கும் எர்திப்பு சொல்லுர என் அப்பா இதுக்கு மட்டும் ஓகே சொல்லிடுவாரா என்ன???........... கடைசில நான் வீட்ட விட்டு வெளில வந்தோம்….. அவருக்கு ஏற்கனவே இல்லாததால ரெண்டு பேரும் ஒன்னாவே சுதந்திரமா இருந்தோம்…..’

‘……………….’

‘ரொம்ப நல்லா போயிடிருந்த எங்க வாழ்க்கைக்கு புது அர்த்தமா நான் கன்சீவ் ஆனேன்….. ரெண்டு பெரும் செம ஹேப்பி….. அடுத்த வாட்டி ஊருக்கு வரும் போது ரி-சைன் பண்ணிட்டு வந்திடுவேன், அப்றம் உன் கூட தான்னு சொல்லிட்டு போனவரு……’ என்றவள் உடைந்து அழ தொடங்க, எங்ககும் கண்களில் ஈரம் பூத்தது 


‘………………..’ அவள் அருகே அமர்ந்து ஆற்தலாய் அவள் கைகளை பிடித்து கொள்ள, தழுதழு குரலாய் தொடர்ந்தாள்

‘ஏன் இதெல்லாம் சொல்லுரேனு நீ கேக்கலாம்…..’

‘………………..’ ஏதும் சொல்லாமல் இருந்தேன்

‘என்னோட exact நெலைமைய நீ புரிஞ்சிப்பேனு தான் இத சொல்லுரேன்.... ஏன்னா சரண்யாவும் எனக்கு நல்ல் ஃப்ரண்ட், எல்லாத்துக்கும் மேல என்னோட தங்கச்சி மாதிரி அவ….. என் சொந்த தங்கச்சி கூட நான் வீட்ட விட்டு வெளில வந்தப்றம் என் கூட பேசுரதில்ல ஆனா இவ, அவ இல்லாத கொறைய தீத்தா…. ஆனா….’

‘………………’

‘ஆனா நான் அவளுக்கே இப்போ துரோகம் பண்ணிட்டேன்…………’

‘……………’

‘நல்லா இருந்த நான் ஒரு பொண்ணு பண்ண கூடாத தப்ப பண்ணிட்டேன்…. ஒரு ஆம்பள மேல சலனப்பட்டுட்டேன்…..’

‘………………..’

‘என்ன மன்னிச்சிரு க்ரிஷ்….’ என அழுதாள்

‘………..’

‘நீ என்ன சொன்னாலும் நான் கேக்குரேன்….. ப்ளீஸ்…. அர்ஜூன பழய நெலைமைக்கு கொண்டு வர நீ தான் சரண்யாவ இங்க வர வைக்கனும்….. அவ என்ன கண்டிப்பா மன்னிக்க மாட்டா தான்…. இருந்தும் நான் அவ கால்ல விழுந்தாவது அர்ஜூன் கூட சேத்து வைக்குரேன் க்ரிஷ்…’ என என் காலில் விழ போக

‘ஐயோ…. இப்டிலாம் பேசாதீங்க கார்த்திகா…..’

‘……………’

‘நீங்க எதுக்கும் மனச கொழப்பிக்கதீங்க….. Relax-ஆ இருங்க…’

‘எப்டி இருக்க கொல்லுர க்ரிஷ்… என்னால ஒரு குடும்பமே சிதைஞ்சி போயிருக்கு…..’ என அழ

‘இங்க பாருங்க சரண்யா அக்கா உங்க தங்கச்சி மாதிரினா நான் உங்க தம்பி தான, நான் சொன்னா கேப்பீங்களா??? மாட்டீங்களா???’

‘கேப்பேன் க்ரிஷ்…. ஆனா உன்னோட சலன புத்திக்கும் காரணம் நான் தான்….’

‘புரியல….!!!’

‘அர்ஜூன் எப்பயும் என்ன அக்கா அக்கானு தான் கூப்டுவான்… இப்டி இருக்கப்ப அவன் என் மேல Caring-ஆ இருந்தது தான் என்ன அவன் மெல ஆசப்பட தூண்டிச்சி… அவன் கிட்ட நானும் பலவாட்டி அப்ரேச் பண்ண அவன நான் தான் வழிக்கு கொண்டு வந்தேன் டா…..’ என் அழுதாள்

‘………………’ புரியாமல் விழித்தேன்

‘அவனுக்கு கொழந்த இல்லாத ஏக்கத்த போக்க உன் மூலமா கொழந்த பெத்துக்க சொல்லி சரண்யாவ நான் தூண்டி விட்டேன்…. அதனால தான் அன்னைக்கு நீங்க ஊட்டிலயும், நாங்க சென்னைலயும் ஒன்னா இருந்தோம்…’ என தேம்பினாள்

‘அப்டினா…???’

‘ஆமா டா….. அன்னைக்கு தான் முதமுதலா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தோம்…. அதுவும் அன்னைக்கு அவன் முகத்துல ரொம்ப சந்தோஷம், காரணம் நீ கண்டிப்பா அன்னைக்கு அவள கர்பம் ஆக்கிடுவ அதனால குட்டி அர்ஜூன் கெடைப்பான்னு நம்புனான்….’

‘ம்ம்ம்……..’

‘எல்லாத்துக்கும் Sorry KRISH…. என்ன மன்னிச்சிடு டா…….’

‘ஐயோ அக்கா எதுக்கு பெரிய வார்த்தைலாம் சொல்லுரீங்க….. விடுங்க எல்லாத்தையும் நான் சரி பண்ணிக்குறேன்….’

‘…………………..’ அமைதியானாள்

‘இவ்ளோ நாள் எதுக்கு அவங்க சண்டை போட்டுகிட்டாங்கனு தான் தெரியாம முழிச்சிட்டுருந்தேன்… இனி அவங்கள ஈசியா சேத்துடுவேன்…. நீங்க கவலை படாதீங்க…’ என புன்னகைக்க

‘எப்டி,,…??’ என்றாள் ஆச்சர்யமாய்

‘அது Surprice…’ என சொல்ல

‘ம்ம்…. Thanks டா….’

‘எதுக்கு,..???’

‘என்ன புரிஞ்சிகிட்டதுக்கு….’ என கண்களை துடைத்தாள்

‘அக்காவும் புரிஞ்சிப்பா கார்த்தி…’ என்றேன் 



என் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்தவள் என்னை நெற்றியில்  முத்தமிட்டாள்….. அப்படியே மூடு பாறியவள் போல் மெல்ல மெல்ல கீழிறங்கி உதட்டுக்கு வர, சுதாரித்து அதை தடுத்தேன் நான்….. அவள் புரியாமல் விலகி


‘என்ன பிடிக்கலையா??? நானும் உன் அக்கா மாதிரி தான அவள போல என்னையும் நீ சந்தோஷபடுத்தமாட்டியா???’ என மீண்டும் கண்களை கசக்க

‘உங்கள யாருக்கு தான் பிடிக்காது….. உங்களெல்லாம் ஒன்னா சந்தோஷமாக்க வேண்டியது என் பொறுப்பு…’ என சிரித்து வைத்தேன்

‘அப்றம் ஏன்??’

‘முதல்ல அக்காவையும் உங்களையும் சமாதானபடுத்தனுதுக்கு அப்றம் தான்…’ என சொல்ல

‘தேங்க்ஸ் டா…’ என நெகிழ்ந்து என்னை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள்

‘ஆவ்….’ என் அலறி விலகி கொண்டேன்

‘என்னாச்சி??’ என்றாள் பதறி

‘குத்திடுச்சி…..’ என அவள் நெஞ்சை கை காட்ட

‘ச்சீ…. பொறுக்கி…’ என தோளில் தட்டி எழுந்து சென்றாள்


              அத்தானை போய் பார்த்து மீண்டும் ஹால் வந்து ஹாலில் பாய் போட்டு படுத்தாள்…. நானும் அப்படியே ஷோஃபாவில் கால் நீட்டி படுத்து கண்களை மூடினேன்… சில நாட்கள் நிம்மதியற்று தூக்கமின்றி தவித்த நான் இன்று கண் மூடியதும் உறங்கலானேன்…… ஆனால், பாயில் படுத்து கண் மூடியவள் கண்களில் முதன்முதலாய் அர்ஜூனுடனான உடலுறவு காட்சி வந்தது….


அன்று இரவு,


இடம்: நீலாங்கரை


               கார்த்திகா தனது வருமானம் மற்றும் கணவனின் கடைசி Settlement மூலம் சேமித்த காசில் வாங்கிய ஒரு அழகிய பீச் ஹவுஸினுள் நுழைந்தனர் அர்ஜூனும் கார்த்திகவும்….. உள்ளே நுழைந்ததும் வேலைக்காரி,




‘வாங்கம்மா….. இப்போ தான் உங்களுக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன்….’ என்றாள்

‘என்ன பட்டம்மா…. என்னாச்சி, குழந்த ரொம படுத்திட்டாளா???’ என கேட்டாள் கார்த்திகா

‘இல்லம்மா… இன்னைக்கு நீங்க வர லேட்டாயிடுச்சே அதான்…..’

‘ம்ம்…. வேர ஒன்னும் இல்லியே…..??’

‘இல்லம்மா…… டீ போடவா…… உங்களுக்கு என்ன வேணும் அர்ஜூன் தம்பி’ என கேட்க்க கார்த்திகா அர்ஜூனை பார்த்து விஷமமாய் சிரித்தாள், இதை பட்டம்மா கவனிக்கவில்லை

‘பால் போதும்…’ என்றான் எந்த சலனமும் இல்லாமல்

‘ம்ம்…. சரி தம்பி…..’ என் இடத்தை விட்டு நகர்ந்தாள், அவள் சென்றதும் கார்த்திகா அவன் அருகே சென்று

‘பயங்கரமான ஆள் தான் நீ….’

‘என்ன…???’ புரியாததை போல் கேட்க்க

‘ம்ம்… நடிக்காதடா…. நீ எந்த பால் கேட்டேனு எங்ககு தெரியாதா????’ என அவன் நெஞ்சில் கிள்ள அவன் அணிந்திருந்த காக்கி உடையை மீறியும் அவள் நகம் கீறியது

‘ஆஹ்…..’ என துள்ளினான்

‘ஏய்… வலிக்குதாடா…’ என அவன் நெஞ்சை வாஞ்சையுடன் தடவினாள்

‘லேசா……’

‘ஸாரி டா,…..’ என்றாள்

‘ம்ம்… விடு இப்போ சரியாபோச்சிக்கா…..’

‘டேய்… நீ என்ன அக்கானு கூப்டுரத விடமாட்டியா???’ என்றாள் கடுமையாய்

‘பழகிடுச்சி டி…..’

‘பழகுவ… பழகுவ….. இனி அப்டி கூப்ட என் கிட்ட வராத…’ 

‘ஏய்… அப்டி கூப்டுரதால எவ்ளோ கிக்கா இருக்கு தெரியுமா…..’

‘என்ன கிக்????’

‘உன்ன அக்கா அக்கானு கூப்டு கிட்டே உன் கிட்ட சில்மிஷம் பண்ணும் போது எனக்கு அவ்ளோ Erotic-கா இருக்கு….’ என்றான்

‘ஓஓ….. அதான் உன் மச்சானையும் பொண்டாட்டியையும் ஒன்னா அனுப்புனியா…??’ என கேலி செய்தாள்

‘அதுக்கு காரணம் நீ தான…..’

‘நான் என்ன பண்ணேன்….’ என்றாள் அப்பாவியாய்

‘நீ தான அவள என் மச்சான் கூட கோத்துவிட ஐடியா கொடுத்தவ,….’ என அவள் கொழுத்த கண்ணத்தை கிள்ள

‘ஏ…… ஆ…. வலிக்குது விடுடா……. வலிக்குது….’ என கத்தினாள்

‘இப்போ என்ன காரணம் சொல்ரியா???’

‘ஸாரிடா…… உன்ன காரணம் காமிக்கல, உனக்கான ஒரு Solution சொன்னேன் அவ்ளோ தான்…..’

‘இதுல என்ன Solution இருக்கு????’

‘கேட்டுக்கோ…… உனக்கிருக்குர ப்ராப்ளத்துக்கு ஒருவேளை ஒருவேளை நீ அவள செயற்கிய கருத்தரிப்புக்கு கூட்டி போயிருந்தீனா அவளுக்கு பொறந்த குழந்த உனக்கானது இல்லைனு ஊருக்கே தெரிய வரும், காரணம் முகஜாடை, Etc….,….’


‘ம்ம்ம்………’

‘அதுவே அவ தம்பியோடதா இருந்தா யாரும் அத கண்டுக்கமாட்டாங்க காரணம் ஒரே ஜீன்’ங்குரதால…. So, இதுவே உனக்கான உதவி இல்லையா… நீயே சொல்லிருக்க அவளுக்கும் பக்கத்து வீட்டு பையனுக்கும் ரிலேஷன்ஷிப் இருக்குனு ஒருவேளை அதால கூட அவ உண்டான என்ன பண்ணுவ…..’ 

‘அவ அதுக்கு அலோவ் பண்ணிருக்கமாட்டா….. ’

‘அதுக்கும் சேன்ஸ் இருக்குல்ல அதான் சொன்னேன்…..’

‘ம்ம்ம்…. அதுவும் சரி தான்… ஆனா இதுல எனக்கு சந்தோஷம் தான்….’

‘அப்றம் இன்னொரு காரணமும் இருக்கு….’

‘அது என்ன..???’

‘எனக்கு நீ வேணும்….. அதான்….’

‘அதுக்கும் சரண்யாவ அவ தம்பி கூட பண்ண வைச்சதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு???’

‘இருக்கு…… நான் உன்கிட்ட என் தனிமைய போக்கிக்க உதவி கேட்டப்போ என்ன சொன்ன???’

‘என்ன சொன்னேன்….ம்…… இதுலாம் தப்பு, நாம அக்கா தம்பியா பழகுரோம் இதுல நம்ககுல்ல செக்ஸ் ரிலேஷன்ஷிப் இருக்குனு தெரிஞ்சா அசிங்கம்னு சொன்னேன்…’

‘அதான்,…..’

‘அதுக்காக என்னையவே அவ தம்பி மேல ஆசை வரும்படி தூண்ட சொன்ன பாரு அதுக்கு தாண்டி இது….’ என அவள் மார்பு காம்பை யூனிஃபார்மின் மீதே பிடித்து திருக

‘ஹ்ம்……ஸ்ஸ்….’ என மெலிதாய் முனகி தன் முலையில் சுரந்த பாலை கசிய விட்டாள், அது அவள் அணிந்திருந்த காக்கி யூனிஃபார்ம் மீது ஈரத்தடமாய் பதிந்தது…..


சற்று நேரம் அந்த வலியை தாங்கி பின், அவன் கைகளை தட்டிவிட்டவள் நேரே தன்னறை சென்று டவல் ஒன்றை எடுத்து தன் மாரின் மீது போட்டு கொண்டு வந்தாள்….


‘ஏய் அப்டியே குளிக்க போயிருக்கலாம்ல…??’ என்றான் அர்ஜூன்

‘ம்ம்… போயிருக்கலாம் தான்…. ஆனா இவ்ளோ நேரம் இருந்துட்டு திடீர்னு போயிட்டா பட்டம்மா-க்கு சந்தேகம் வந்திட கூடாதில்ல…. அதான்…’

‘ம்ம்….’

‘சரி….. பட்டம்மா வந்ததும், அவங்கள கூட்டி போய் விட்டுட்டு உன் வீட்டுக்கு போர மாதிரி இங்க வந்திடு…. சரியா????’

‘ம்ம்ம்….’

‘சரி சரண்யாவும், அவன் க்ரிஷும் போயாச்சா???’

‘ம்ம்ம்…..’

‘சரி…. சரி… அங்க எல்லாம் ஏற்கனவே ரெடியா தான் இருக்கு… அங்க போனதும் அவங்க கச்சேரி நடத்துரது தான் பாக்கி…’ என சிரித்தாள்


              அந்த நேரம் பட்டம்மா கையில் தட்டுடன் வந்தாள், அதில் ஒரு கப் பால் மற்றும் டீ இருந்தது…. பாலை கண்டதும் அவளுக்கு கிளுகிளுப்பானது… அதை மறைத்து டீ அருந்தினாள்…


‘நீ குடிச்சியா பட்டம்மா..???’

‘ஆமா மா…… நீங்க வரதுக்கு முன்னையே….’ என்றாள்

‘ம்ம்…. குழந்த சாப்டாளா???’

‘ஆமா மா….. நீங்க வரதுக்கும் கால் மணிநேரம் முன்னால தான் சாப்ட கொடுத்தேன்…. சாப்ட்ட உடனே தூங்கிட்டா…. நீங்க பாப்பாவ இன்னும் பாக்கலியா??’ என்றாள்

‘பாத்தேன் பட்டம்மா, நல்லா அசந்து தூங்குரா அதான் சாப்டாளா இல்ல சாப்டாம தூங்கிட்டாளோனு கேட்டேன்..’ என்றாள்

‘ம்ம்…. சரிமா….’

‘டேய்… சீக்கிரம் குடிடா… அவங்கள வீட்டுல விட்டுட்டு வீட்டுக்கு போனும்ல….’ என்றாள்

‘ம்….’ என அர்ஜூன் சூடான பாலை, கார்த்திகாவின் பூல்பூத்தை திருட்டு தனமாய் பார்த்து குடித்து கொண்டிருந்தான்

‘அப்றம் பட்டம்மா….. அடுத்த 2 நாள் லீவ் எடுத்துக்கோ சரியா????’ என்றாள்

‘ஏன் மா???’

‘நீ தான் கேட்டிருந்தியே???’

‘வேணாம்மா…. குழந்தைய வேர பாக்க ஆள் இல்லில்ல,…’ என்றாள்

‘இல்ல பட்டம்மா, நானும் ரெண்டு நாள் லீவ் சொல்லிட்டேன் அதனால நீ உன் அண்ணன் பொண்ணு கல்யாணத்துக்கு போய்ட்டு வா…. சரியா???’ என ஸ்நேகமாய் புன்னகைக்க

‘சரிமா…. இருந்தாலும் நீங்க எப்டி பப்பாவ சமாளிப்பீங்க….’ என்ராள்

‘2 நாள் தான, சமாளிச்சிப்பேன்…. இத்தனை நாள் பாத்துகிட்ட உங்களுக்கும் லீவ் வேணும்ல….’

‘…………………’

‘நான் சொன்னா கேப்பீங்களா மாட்டீங்களா பட்டம்மா???’ என்றாள்

‘சரிமா…. நான் கல்யாணத்துக்கே போயிக்குரேன்…’ என்றவள்

‘தம்பி நான் இல்லாததால கொஞ்சம் செரமம் பாக்காம உங்க ஆஃபீசரம்மாவையும் அவங்க கொழந்தையையும் பாத்துக்கோப்பா….’ என்றாள்

‘இத நீங்க சொல்லனுமா பட்டம்மா….. நான் என் அக்காவ பாத்துக்கமாட்டேனா…????’ என்றாண்

‘சரிப்பா….. நான் எங்கயிருந்தாலும் என் மனசு பாப்பாவ சுத்தி தான் இருக்கும்….’ என்றவள் உள்ளே தன் பையை எடுக்க போனாள்

‘ரொம்ப நல்லவங்கல்ல….’

‘ம்ம்….. எங்ககும் அவங்க இருக்கது தான் அம்மா இல்லாத கொறைய தீக்குது….’ என்றவள் கண்களில் ஈரம் 


பட்டம்மா வெளியில் வர, தன் கண்களை துடைத்து கொண்டாள்…. அர்ஜூன் பட்டம்மாவுடன் ஜீப்பில் ஏறி அமர வாசலில் நின்று கையசைத்து வழியனுப்பினாள்,,… அவள் கண்களில் “சீக்கிரம் வந்துவிடு…” என்பதாய் செய்கை… அதை ஏற்று ஜீப்பினை ஸ்டார்ட் செய்து ஆக்ஸ்லரேட்டரை அழுத்த, பட்டம்மா-வின் வீடு நோக்கி சென்றான்…. அவன் வரும்வரை காத்திருக்கலானாள் கார்த்திகா…..


தொடரும்…..

Comments

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107