தடம் மாறிய வாழ்க்கை 3

முழு தொடர் படிக்க


 திருமணத்திற்கு முந்தய நாள்,


இருவர் வீட்டிலும் வீடு அமர்க்கள பட்டது. 


பவி வீட்டில்……………………….


ஒரு வாரத்திற்கு முன்னாடியே வந்த உறவினர்கள் வீட்டை அமர்க்கள படுத்தி கொண்டு இருந்தார்கள்.


சிறிய குழந்தைகளின் ஓட்டமும், மழலை குரலும் அந்த வீட்டை நிறைத்தன.


பவித்ராவின் பெற்றோர், மகேந்திரனும் லதாவும் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு ஓட, 


பவித்ராவின் அண்ணன் பாலு போனில் யாரிடமோ, காரா சாரமா பேசி கொண்டு இருந்தான்.


எல்லாரும் கல்யாண வேளையில் ரொம்ப பிசியா இருக்க, 


ஒரே ஒரு நபர் தவிர.


ஆமா, நம்ம கல்யாண பொண்ணுதான்.



ஜாலியா அவளுடைய அறையில் உட்கார்ந்து கொண்டு அவளுடைய தோழிகளுடன் அரட்டை அடித்து கொண்டு இருந்தாள்.


அவளுடைய தோழிகள் அவளை கிண்டல் பண்ணி, படாதபாடு படுத்தி கொண்டு இருக்க,


அதில் ஒருத்தி, ஏண்டி நீ தான் நைட் சாப்பிட்டவுடன் படுத்து தூங்கிவிடுவியே, நாளைக்கு எப்படிடி முழிச்சி இருப்ப,


இதை கேட்ட மற்ற தோழிகள் சிரிப்பலையை எழுப்ப,


பவித்ரா வெட்கத்தால் சிரித்து, போடி அதல்லாம் முழிச்சிருப்பேன், அழகா சினுங்க,


ஹோ.............. தோழிகளின் சிரிப்பு சத்தம்.


ஏண்டி, நாம எல்லோரும் சேர்ந்து பிட்டு படம் பார்த்தோமே, அதல்லாம் நல்ல ஞாபகம் இருக்காடி, ஒருத்தி ஆரம்பிக்க


அதல்லாம் பவித்ராவுக்கு அதுபடி.  ஏனடி சரிதானே, அடுத்தவள் தொடர,


ஏண்டி நாளைக்கு நைட் உள்ள போய் ஏதும் சொதப்பிடமாடியே, மற்றொருத்தி சொல்ல,


ஏண்டி, உங்களுக்கல்லாம் என்னைப்பார்த்த எப்படி தெரியுது.  

அதல்லாம் நான் பார்த்துகிறேன், நீங்க வாய மூடுங்கடி, பவித்ரா எகிற,


மறுபடியும் சிரிப்பலைகள்.........................


முதலிரவு அறைக்குள் போகும் போது, கூட ஒரு செட் டிரஸ் கொண்டு போடி, ஒருத்தி சொல்ல,


ஏண்டி, பவித்ரா முழிக்க,


இல்லடி பவித்ரா, நீயோ அழகி, 


உன்னை அலங்காரம் பண்ணி உள்ள அனுப்பி வைப்பார்களா, 


உன்னை பார்த்த வெறியிலே, உன் ஆளு உன் மேல பாஞ்சி உன் டிரஸ் எல்லாம் கிழிச்சிடப்போறாரு,


அப்புறம் நீ வெளியில வரவே முடியாது, 


ஹோ, ஹோ, மற்ற அனைவரும் சிரிக்க,


சீ, பவித்ரா அழகா வெட்கப்பட்டா....


பவித்ரா தன்னுடைய தோழிகளுக்கு ஏதோ சொல்ல வாயெடுக்க, 


பவித்ரா பவித்ரா, அம்மா அழைக்க


என்னமா, கேட்டுக்கொண்டே பவித்ரா தன்னுடைய அறையில் இருந்து வெளியில் வர,


சீக்கிரமா தூங்குடா செல்லம், அதிகாலை எழுந்திருக்கணும், அம்மா பாசத்தோடு கூற


சரிம்மா, பவி 


அந்த சமயத்தில் அங்கு வந்த பாலு, பவித்ராவை பார்த்து,  ஆமா ஆமா சீக்கிரம் தூங்கு, நாளைக்கு நைட் நீ தூங்க முடியாது.


சீ அண்ணா, தங்கச்சிகிட்டே இப்படியா பேசுவே, பவித்ரா வெட்கப்பட


இல்ல பவி, உண்மையா தான் சொல்றேன். பாலு கிண்டல் பண்ண


இரு அம்மாட்ட சொல்றேன், பவித்ரா சொன்னவுடன், 


பாலு ஓட்டம் பிடிக்க,


பவி சிரித்துக்கொண்டே படுக்கை அறைக்குள் நுழைந்து, செல்போனை பார்த்தாள்.


மூன்று மிஸ்ட் கால்.


பவி, அட நம்ம ஆளு கூப்பிட்டுருக்காரு 


பவி சதீசுக்கு போன் போட,


ஹாய் பொண்டாட்டி


ஹலோ மிஸ்டர், இன்னும் 10 மணி நேரம் இருக்கு, பொண்டாட்டி ஆவதற்கு


அப்போ காதலினு கூப்பிடவா, சதிஷ் வழிய


இது நல்லா இருக்கே, பவி சிரிக்க


சதிஷ், என்னடி பண்ணிக்கிட்டு இருக்கே


பவி, கனவு கண்டுட்டு இருந்தேன் 


சதிஷ், என்ன கனவு 


சொல்ல மாட்டேன்


சொல்லுடி


நாளைக்கு நைட் சொல்றேன்


நாளைக்கு நைட்டா……..சதிஷ் இழுக்க


ஏங்க, பவி கேட்க


நாளைக்கு நமக்கு முதலிரவு, நமக்குத்தான் பேச நேரம் இருக்காதே, சதிஷ் அப்பாவியா சொல்ல 


சீ, பவித்ரா அழகாக வெட்கப்பட்டா


என்னை டார்லிங், சீ 


பவி, நாளைக்கு ஒன்லி பேச்சு மட்டும்தான், தன்னுடைய சிரிப்பை அடக்கி கொண்டு சொல்ல


சதிஷ், ஐயோ


ஆமா, கண்டிப்பா


ஏன்டா செல்லம்


உங்ககிட்டே நிறையா பேசணும் 


நாம முதல்ல மேட்டரை முடிக்கிறோம், அப்புறமா பேசுறோம், ஓகேவா  செல்லம், சதிஷ் சிரிக்க


பவி, ஆசைய பாரு, ஓகே ஓகே 


ஹா ஹா, சதிஷ் சிரிக்க


பவி, தூங்கட்டுமா, 


சதிஷ், சரி தூங்குமா, நாளைக்கு இரவு தூங்க முடியாது.


பவி, எல்லா ஆம்பிளைங்களுக்கும் இதே நினைப்பு என்று மனதில் நினைத்துக்கொண்டு, 

நாளைக்கு தான் நான் நல்ல தூங்குவேன் 

போடா, குட் நைட் என்று கூற


சதிஷ், சிரித்து கொண்டே குட் நைட் சொன்னான்


பவி, தூங்கிபோனாள்.


விடிஞ்சா திருமணம்…………….



மறுநாள், அதிகாலை 4 மணி


ஒவ்வொருத்தரா எழுந்து குளித்து கிளம்ப ஆரம்பிக்க 


பவித்ரா எழுந்துட்டாளா, மகேந்திரன் தன் மனைவியை பார்த்து கேட்க,


பாலுவை எழுப்ப சொன்னேங்க, எழுந்திரிச்சிருப்பா, சொல்லிட்டு அடுப்படிக்கு போக  


பாலு, ஏய் கல்யாண பொண்ணு, எழுந்துருடி, பவித்ராவை எழுப்பினான். 


அண்ணா, ஒரு பத்து நிமிஷம் தூங்கிறேன்.  ப்ளீஸ் அண்ணா


பாலு, சரி செல்லம், தூங்கு தூங்கு, இன்னைக்கு நைட் இப்படி தூங்க முடியாது.


பவி, டக்குனு முழித்து விட்டாள்.


இவன் வேற, அதையே சொல்லி சொல்லி, அடியில் ஊறல் எடுக்குது.


பவி உடனே எழுந்து விட்டாள். 


வேகமாக கிளம்ப ஆரம்பிச்சா.


துண்டை எடுத்துக்கிட்டு தன்னுடைய அறையில் இருந்த குளியல் அறைக்கு செல்ல, 


உள்ள அணைத்து உடைகளையும் கழட்டி போட்டுட்டு, 


தன்னுடைய அழகிய முழு நிர்வாண உடம்பை கண்ணாடியில் ஒயிலா பார்த்துக்கொண்டு, இடுப்பை இப்படி அப்படி அசைச்சி 

பார்த்தா.



செம உடம்பு,


நல்ல வெளிர் நிறம், முலைகள் தொங்காம சும்மா நச்சுனு நிக்கிது.


அதுல இருக்கிற காம்பு, அளவு எடுத்து ஓட்ட வச்ச மாதிரி, வா வானு கூப்பிட,


கொஞ்சம் கீழ, அவளுடைய தொப்புள், அந்த அழகிய வயிற்று பகுதிக்கு  இன்னும் கவர்ச்சியை கூட்ட,


அதற்கு கீழே, அவளுடையா மன்மத பீடம், அழகிய பவித்ராவின் புண்டை, சிறு முடிகளோடு தெரிய, 


வெட்கத்தால் அவளுடைய புண்டையை மறைக்க, 


அவள் வாழை தண்டு கால்கள் எவரையும் கவரக்கூடிய அழகில் இருக்க, 



எவன் இந்த உடம்பை தின்ன போறானோன்னு காத்திருந்த பவித்ரா, 

இந்த உடம்பு சதீசுக்கு சொந்தமாக போகுதுனு நினைக்க,  


நல்லா இந்த உடம்பை போட்டு அனுபவிக்க போறான்.  


நல்லா கசக்கி விடுவான்.


அவன் சுண்ணியை வச்சி என்னுடைய புண்டை திரையை கிழிக்க போறான்.


நல்லா என்னுடைய முலையை கசக்கிக்கிட்டே நல்லா ஒத்து விடுவான்,


பவித்ரா நினைக்க நினைக்க, அந்த அதிகாலை வேளையில் அவள் புண்டை கசிய ஆரம்பிக்க,


அப்படியே அவள் இரண்டு விரலை அவளுடைய சின்ன புண்டைக்குள் உள்ள விட்டு சிறிது நேரம் ஆட்ட,


வெளிய யாரோ நடமாடுகிற சத்தம் கேட்டது,


சுதாரிப்புக்கு வந்த பவித்ரா, சிரித்து கொண்டே, குளிக்க ஆரம்பிச்சா.


சிகை அலங்கார பெண் வந்து, மிக அழகான பவியை சாதாரண பவியாக மாற்ற ஆரம்பித்தாள்.


உடன் தோழிகள் அவளுக்கு உடையை மாட்ட உதவி செய்ய,


அந்த சமயத்தில், சதிஷ் குட்மார்னிங் வாழ்த்து மெசேஜ் வர, 

பவிக்கு அந்த வாழ்த்து உண்மையான குட்மார்னிங் ஆக இருந்தது.


சதிஷ் வீட்டில்………………


சதீஷை, அவனுடைய அக்கா செல்வியும், மாமா (அக்கா வீட்டுக்காரர்) வெங்கட்டும் கலாய்த்து கொண்டு இருந்தனர்.


செல்வி, டேய் நைட்டுக்கு என்னடா பிளான். 


சதிஷ், போடி, 


செல்வி, எனி ஹெல்ப் தம்பி


சதிஷ், நீ ஆணியே புடுங்க வேண்டாம்.


செல்வி, டேய் உங்க மாமாவுக்கே நான்தான்டா பர்ஸ்ட் நைட்லே சொல்லி கொடுத்தேன்.


சதிஷ், மாமாவுக்கு நீ என்னை சொல்லி கொடுத்த 


வெங்கட், அக்கா தம்பி நடுவுலே என்னை ஏண்டி இழுக்குறே


செல்வி, சொல்லுடா, சமாளிச்சிருவே இல்ல 


சதிஷ், ஜமாய்ச்சிடுவேன் டி


வெங்கட், உனக்கு ஏதாவது சந்தேகமா இருந்தா, நைட் எனி டைம் கால் பண்ணு சதிஷ், 

உடனே நானும் உங்க அக்காவும் ஓடி வந்து விடுகிறோம்.


சதிஷ் - வந்து வேடிக்கை பார்கவா, 


வெங்கட் - ஹி ஹி


செல்வி - ஹோ ஹோ, மிஸ்டர் வெங்கட், பவித்ரா உங்களுக்கு தங்கச்சிமுறை. 

அடக்கி வாசிங்க செல்வி தன் கணவனை முறைக்க


வெங்கட் - அழகான தங்கச்சி டி


சதிஷ் - மாமா, கண்ணு வைக்காதீங்க 


பார்றா, செல்வி கிண்டல் பண்ண


அனைவரும் சிரிக்க, 


ஆனால் தன வருங்கால மனைவியை மாமா ரசிக்கிறதை  நினைத்தவுடன் சதிஷ் சுன்னி 

முழு வீச்சில் எழும்பியது.  காமத்துடன் பாரத்தை குறைக்க பாத்ரூம் நோக்கி ஓடினான்.


மண்டபத்தில்……………………..



உறவினர் சூழ மங்கள வாத்யம் இசைக்க,


அட்சதை தூவ…..


திருமணம் இனிதே நடந்தது. 


மணமகளின் பெற்றோருக்கு மண நிம்மதி.


அனைவரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.  


ஒரு கும்பல் சாப்பாடு பந்திக்கு ஓட,


ஒரு கும்பல் மணமக்களை வாழ்த்த கையில் கிப்ட் பார்சலோடு வரிசையில் நிற்க,


குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடி விளையாட,


போட்டோக்ராபர் அழகிய பெண்களை தேடி கிளிக்கி கொண்டு இருக்க,


செல்வியும் பாலுவும், ஒருத்தரை ஒருத்தர் சைட் அடித்து கொண்டே பந்தியில் இருந்தவர்களை விசாரித்துக்கொண்டு இருக்க,


சந்தோச தருணம் அது.


சாப்பாடு பந்தி முடிய முடிய கூட்டம் குறைய ஆரம்பித்தது.


கடைசி பந்தியில் திருமண வீட்டார் உட்கார உணவு பரிமாற்ற பட்டது..  


மணமக்கள் இருவரும் சாப்பிடும் போது, நண்பர்கள், தோழிகள் எல்லாரும் சூழ்ந்து

நின்று இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டி கொள்ள கோஷமிட, 


பவிக்கு வெட்கம்.  மெதுவாக சதிஷ்கு ஊட்ட அவன் கையை கடிக்க, பவி முறைக்க, 


சதிஷ் நண்பர்களின் விசில் பறந்தது.


பவித்ராவின் பெற்றோர், மண்டபத்துக்கு செட்டில் பண்ணிட்டு கிளம்ப, 


மண்டபத்தை காலி செய்து அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.  முதலில் மணமக்களை பவித்ரா

வீட்டுக்கு அழைத்து சென்று பாலும் பழமும் கொடுக்க, இருவரும் குடித்தார்கள்,


அன்று இரவு மணமக்களை, மாப்பிளை சதிஷ் வீட்டுக்கு முதல் இரவு சடங்கிற்காக அழைத்து சென்றனர்.




சதீஷின் வீட்டில்………….


பாலு, தங்கையின் பயந்த முகத்தை கண்டு, அருகில் சென்று, என்னடி உம்முனு இருக்க,


பவி, ஒன்னு இல்லடா


சொல்லுடி, பயமா இருக்கா


ஆமாடா, அண்ணனிடம் சொல்ல


பாலு, நா வேணும்னா நைட் புள்ளா உன் கூடவே இருக்கட்டா செல்லம்.


பவி தன் அண்ணனை முறைத்து பார்க்க, 


பாலு, மாமா உன்னை தொடாம பத்திரமா பார்த்துகிறேன். 


பவி சிரித்து விட்டாள்.


பாலுவும் சிரிக்க................


அந்த சமயத்தில், சதிஷ் அக்கா செல்வி வந்து,  என்ன அண்ணன் தங்கச்சி குசு குசு னு பேசுறீங்க 



பாலு, தன் அண்ணி செல்வியை சைட் அடித்து கொண்டே, ஒன்னும் இல்லை அண்ணி


இல்ல அண்ணி, நைட் முழுவதும் அண்ணா என் கூடவே இருந்து,  அவங்கள தொடாம பார்த்துக்க போறானாம்.


செல்வி, பாலுவை பார்த்து ஏன்டா சதிகாரா, என் தம்பி பாவம்டா 


பயந்து போன பாலு, சாரி அண்ணி, சும்மாதான்,  


செல்வி, எதுக்குடா சாரி சொல்லிட்டு சிரிக்க


பவி, தன் அண்ணனை பார்த்து, அண்ணா, அண்ணி ரொம்ப ஜாலிடைப், ரொம்ப நல்லவங்க


கல்யாணத்திற்கு  முன்னாடியே அவங்க என்கிட்ட அதிக நேரம் பேசிருக்காங்க.  


அவங்க இருக்கிற  தைரியத்தில் தான் நானே இருக்கேன்.


பாலு, அப்படியா செல்வி


செல்வி, அட பாவி, பேர் சொல்றான் பாரு, பாலு மண்டையில் கொட்ட


பாலு, ஏண்டி கொட்டுற 


செல்வி, என்னது டீயா, பாலுவை அடிக்க வர


பவி, இவர்களது கூத்தை பார்த்து சிரிக்க



பாலு, ஆ, பவி குட்டி சிரிச்சிட்டா, தங்கையின் சிரிப்பில் சந்தோச பட்டான். 


அங்கு வந்த செல்வியின் கணவன் வெங்கட், என்ன இங்கே மீட்டிங்


செல்வி, பாருங்க, பாலு என்னை டி போட்டு கூப்பிடுறான்.


வெங்கட், நீ அவனுக்கு முறை பொண்ணு தானே, அந்த உரிமையில் கூப்பிட்டுருப்பான்.


செல்வி, ஐயோ உங்க கிட்ட சொன்னேன் பாருங்க.


சதிஷ், என்ன இங்க கலாட்டா, நான் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது. 

புதுமாப்பிள்ளை தன்னுடைய ஆதங்கத்தை கொட்ட


அனைவரும் அவனை பார்த்து சிரிக்க


சதிஷ் முழிக்க,


வெங்கட், இல்ல சதிஷ், பாலு என் பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடறானாம்.


அதனாலே நானும் உன் புது பொண்டாட்டி பவித்ராவை டி போட்டு  கூப்பிட போறேன்.


மாமா, நீங்க டி போட்டு கூப்பிடுங்க இல்ல என்ன வேணா பண்ணிக்கோங்க, 

முதல்ல அவளை உள்ள அனுப்பி விடுங்க, சதிஷ் சொல்ல  


புது கணவன்  சொன்னதை பார்த்து பவி முழிக்க, 


வெங்கட் புது மாப்பிளையை பார்த்து,  நீ போ சதிஷ், நான் அழைத்து வரேன்னு சொல்லி, 

பவித்ராவின் தோள் மீது கை போடு, அணைத்து கொண்டு, 

நீ வாடி பவித்ரா நாம போகலாம்னு  அழைத்து கொண்டு போக, 


இதை பார்த்த செல்வி, ஏங்க, அந்த பக்கம் எதுக்கு போறிங்க, 

அது நம்ம ரூம்,  தம்பி ரூமுக்கு போய் விட்டுட்டு வாங்கனு சொல்லி சிரிக்க,


பவியை தவிர எல்லாரும் சிரித்தார்கள்.


அந்த சமயத்தில் இருவரின் பெற்றோரும் வர, வெங்கட் உடனே பவி மேல்

இருந்த கையை எடுத்து விட்டான்.


அனைவரும் பவித்ராவுடன் ரூமில் நுழைய, 


செல்வி, வெங்கட், பாலு,  அனைவரும் வேண்டும் என்றே பெட்டில் உட்கார, 


இதை பார்த்த சதிஷ் அம்மா, ஏய் என்ன பண்றீங்க, எல்லாரும் வெளிய போங்க

என்று எல்லாரையும் அதட்ட எல்லாரும் சிரித்து கொண்டே வெளிய வந்தார்கள்.


பின்பு பெற்றோரும் வெளிய வர, சதிஷ் ஓடி வந்து கதவை அடைத்தான்.


தொடரும்…

Comments

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107