தடம் மாறிய வாழ்க்கை 54

முழு தொடர் படிக்க


 மேடம், நாங்க சீதா நர்சிங் ஹோமில் இருந்து பேசுறோம், வெங்கட் உங்க கணவர் தானே


பயந்து போன செல்வி, ஐயோ அவருக்கு என்ன ஆச்சி


பயப்படாதீங்க, ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்

 

நர்ஸ் சொன்னதை கேட்ட செல்வி பதற, அருகில் இருந்த சதிஷ் போனை வாங்கி அவன் பேசினான், விபரம் அறிந்தவுடன் உடனே GPS  போட்டு அந்த ஹாஸ்பிடல் எங்கே இருக்குனு பார்த்துட்டு உடனே தன் அக்காவை கூட்டிட்டு கிளம்பினான்.


விபரம் அறிந்த அவர்கள் பெற்றோரும் கிளம்ப நால்வரும் ஹாஸ்பிடல் சென்றடைந்தனர்.


உள்ளே பார்க்க வெங்கட் தூங்கி கொண்டு இருந்தான். காலில் கட்டு.


செல்வி அழுகையுடன் அவன் அருகில் உட்கார்ந்து அவன் தலையை கோதி விட்டு அவனை பார்த்து கொண்டு இருந்தா...


சதிஷ் மருத்துவரை பார்க்க போய்ட்டான். அம்மா அப்பாவும் வேண்டுதலுடன் வெளியில் உட்கார வெங்கட் கண்ணை திறந்தான்.


தான் கண் முழித்தவுடன் செல்வி அழுகையுடன் இருக்க அவனுக்கு சந்தோசம். அவளை பார்த்து கொண்டு கண்ணடித்தான்



அவள் அவனை ஒரு போடு போட்டு, என்னடா ஆச்சி ஒண்ணுமில்லடி, நம்ம கார்பொரேஷன் போட்ட ரோடுலே ஒரு சின்ன ஓட்டை, கால் உள்ள போய் தடுமாறி கீழ விழ, இதோ நான் இங்கே இருக்கேன், அவன் சிரிப்புடன் சொல்ல


செல்விக்கு போன உயிர் திரும்ப வந்தது. பவித்ராவுக்கு சொல்ல செல்வி போனை எடுக்க, வெங்கட் மறுத்து விட்டான்.


அவன் சொன்ன வார்த்தை - அவளை டிஸ்டர்ப் பண்ணாதே.


சதிஷ் தன் மாமாவை பார்த்து, என்ன தண்ணி அடிச்சிட்டு வந்தீங்களா கோபமா கேட்க


வெங்கட், இல்லை மாப்பிளை, தண்ணி அடிச்சா நான் ஸ்டெடியா வந்துருப்பேன். வெங்கட் சொல்ல அனைவரும் சிரித்தனர்.


மறுநாள் காலை ஹாஸ்பிடல் அறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். செல்வி வெங்கட்டுக்கு சாத்துக்குடி ஜுஸ் போட்டு கொண்டு இருந்தா. அப்போது எதிர்பாராத விருந்தாளி உள்ள வர அவர்களை பார்த்த இருவருக்கும் ஆச்சர்யம்.


வந்தது நம்ம ரூபா.



வெங்கட் அவளை அடையாளம் கண்டுக்கிட்டான். முதல் முறை அவளை அப்படி பார்த்து ஜொள்ளு விட்டதன் பலன்.


செல்வி கொஞ்சம் யோசிச்சா, இவங்களை எங்கேயோ பார்த்துருக்கோமே, செல்வியின் முக பாவனையை வைத்தே ரூபா கண்டு பிடிச்சிட்டா, ரூபா அவளாகவே தன்னை அறிமுகம் செய்ய செல்விக்கு சந்தோசம்.


அன்னைக்கு ஹசன் சாரை பார்த்து பேசும் போது செக்குல கையெழுத்து வாங்க வந்தீங்கதானே, செல்வி சிரிப்புடன் சொல்ல


ஐயோ, வாங்க போங்கன்னு பேசாதீங்க, சும்மா வா போ னு பேசுங்க, ரூபா சொல்ல


அப்போ நீயும் என்னை அப்படியே கூப்பிடு, செல்வி சொல்ல


ரூபா, ஐயோ நீங்க பெரியவங்க, அக்கா மாதிரி, அவள் எந்த அர்த்தத்தில் சொல்றன்னு செல்விக்கு புரிந்தது.


செல்வி, பரவாயில்லை, சும்மா கூப்பிடு, 


ரூபா, வெக்கத்துடன் தலையை குனிஞ்சா. வெங்கட் அவளை பார்த்து ஜொள்ளு விட ஆரம்பிக்க அப்போது உள்ள வந்த சதிஷ் ரூபாவை பார்த்து யார் என்று கேட்க


ரூபா, நான் பவித்ரா கூட வேலை பார்த்தேன் னு சொல்ல சதிஷ் முகம் மாறினான். புரிந்து கொண்ட செல்வி பேச்சை மாத்தி, நிலைமையை சமாளிச்சா.


சதிஷ் கிளம்ப, உள்ளே அடுத்த ஆள் வெங்கட்டை பார்க்க வர,

வந்தது அமீர்.


அமீரை பார்த்தவுடன் செல்வி ஜொள்ளு விட ஆரம்பிச்சா. நால்வரும் அரட்டை அடிக்க ஆரம்பிக்க வெங்கட் வலியை மறந்தான். செல்வி அமீரை கூட்டிட்டு அப்படியே கான்டீன் வந்து இருவரும் காபி குடித்தனர்.



இவர்கள் வெளியில் வர உள்ளே வெங்கட்டும் ரூபாவும் தனியாக இருக்க வகை செய்தது. ஏற்கனவே வெங்கட்டிடம் பவித்ரா ரூபாவை பற்றி பேசி இருந்ததால், வெங்கட் ரூபாவிடம் சகஜமா பேச ஆரம்பிச்சான்.


பவித்ரா கொடுத்த தைரியத்தில் ரூபாவும் வெங்கட்டிடம் பேச அவர்களுக்குள் ஒரு நெருக்கம் வந்தது. வெங்கட் ஹாஸ்பிடல் என்று பார்க்காம, ரூபாவின் கையை பிடிச்சிட்டு பேசிகிட்டு இருந்தான்.


கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்த வெங்கட், சமயம் பார்த்து ரூபாவை இழுத்து முத்தம் கொடுக்க போக காபி குடிக்க போன இருவரும் உள்ளே நுழைந்தனர்.


வெங்கட்டும் ரூபாவும் நெருக்கமாக இருந்ததை பார்த்த செல்வியும் அமீரும் திகைக்க, இவர்கள் அசடு வழிந்தனர்.


ரூபா விலகி உட்கார்ந்தா.


கொஞ்ச நேரம் பேசிட்டு அமீர் கிளம்ப ரூபாவும் அமீருடன் அவன் காரிலே கிளம்பிட்டா.


வெங்கட் செல்வியை பார்த்து,

காபி கொஞ்சம் மெதுவாத்தான் குடிச்சிட்டு வர்றது.


நீங்க ரூபாவை இப்பதான் முதல்ல சந்திக்கிறீங்க, அதுக்குள்ள இப்படி கிச் அடிக்க போவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும், செல்வி சொன்னா


அமீர் வேற பார்த்துட்டாரு, வெங்கட் கவலை பட


அவங்களை நான் பார்த்துகிறேன், செல்வி சொன்னா.


அன்று முழுவது, வெங்கட்டை நிறையா பேர் பார்க்க வந்தனர். ஹசனும் பவித்ராவும் கணவன் மனைவி போல ஜோடியாக வந்து பார்த்துட்டு போனாங்க. ஹசன் செல்வியிடம் ஐந்து லட்ச ருபாய் கொடுத்து, நல்லா அவங்களை கவனிச்சுக்கோமா, 


செல்வி, சரிங்க சார்.


ஹசன் மருத்துவரை பார்த்து விபரம் கேட்டுட்டு மறக்காம பவித்ராவை அழைச்சிட்டு போனார். நல்ல வேலை, சதிஷ் அந்த நேரத்தில் வரல.


மறுபடியும் மாலை, ரூபா, வசந்தி, சுமி மூவரும் வந்து பார்த்தனர்.


பவித்ரா அம்மா அப்பா, பாலு வந்து பார்த்தனர்.


கடினமான ஒரு வாரத்திற்கு பிறகு வெங்கட் சிறிது நடக்க ஆரம்பிக்க, வீட்டுக்கு அனுப்பினர். மேலும் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கணும் என்று மருத்துவர் ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தனர்.


ரூபா தினந்தோறும் வந்து வெங்கட்டை கவனிச்சிக்கிட்டா. இது இருவருக்கும் நல்ல ஒரு உறவை உண்டாக்கியது.


ரெண்டு நாள் கழித்து


இரவு பத்து மணி வெங்கட் மாத்திரை போட்டுட்டு தூங்கி கொண்டு இருக்க செல்வி போனில் மெசேஜ்


come  to  my  room 


அனுப்பியது தம்பி சதிஷ்.


ரூமில் விளக்கை அனைத்து இரவு விளக்கை எரியவிட்டு கதவை பூட்டிட்டு வெளியில் வந்தா. 


ஹாலில் யாரும் இல்லை. அம்மா அப்பா தூங்க அவங்க ரூமிற்கு போயிருப்பாங்க சத்தம் காட்டாம தம்பி ரூமில் நுழைய கட்டிலில் அமைதியாக உட்கார்ந்து இருந்தான் சதிஷ்.


என்னடா தூங்கலையா, 



சதிஷ், தூங்கறது மாதிரியா காரியம் நடக்குது.


செல்வி, என்னடா பவித்ரா ஞாபகமா இருக்குதா,


சதிஷ் சடார் என்று அவளை முறைக்க


செல்வி, டேய், கோப படாதேடா,


சதிஷ், ஏண்டி, பவித்ரா வாழ்க்கையில் என்னதான் நடந்தது.


செல்வி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தா.


சதிஷ் எப்படியாவது பவித்ராவின் அந்தரங்க உண்மைகளை வாங்கி விடவேண்டும் என்று ஒரே நோக்கத்துடன் கோபமாக இருந்தான்.


இவன் கோபத்தை கண்டு செல்வியும், இனியும் உண்மைகளை மறைக்க முடியாது என்று புரிஞ்சிகிட்டு சொல்ல ஆரம்பிச்சா,


திருமணமான மறுநாள், பவித்ரா செக்ஸுக்காக மதியம் சதீஷை நாடி வந்ததும், அவன் அவளை கவனிக்காம தூங்கியதில் இருந்த ஆரம்பித்த செல்வி,


வெங்கட் அவளை தொட்டதும், பவித்ரா அதற்கு உடன் பட்டதும், வெங்கட்டுக்கு தப்பிக்க வேலைக்கு போனதும், அங்கு அமீரிடம் தன்னை இழந்ததும், ஹசன் ஹார்ட் அட்டாக், ஹசன் பவித்ரா கூடல், மகேந்திரன் பாலு அவளை ஜேம்ஸ் இடம் ஒப்படைத்தது, ஆஸ்ரம வாழ்க்கை அனைத்தையும் சொல்லி முடிக்க


தன் மனைவியின் அந்தரங்கத்தை கேட்ட சதிஷ் உணர்ச்சியில் அவன் சுன்னியில் இருந்து விந்து பீச்சி அடிக்க


இதை கண்ட செல்வி, வெட்கத்தால் முகத்தை மூடிக்கிட்டா.


பாத்ரூமில் சென்று கழுவிட்டு வந்த சதிஷ் அக்கா இல்லாதது கண்டு நிம்மதி அடைந்து வந்து கட்டிலில் உட்கார்ந்தான். தன்னை தானே நொந்து கொண்டான்.


அவன் எதிர்பார்த்தது கொஞ்சம். அவன் தெரிஞ்சி கொண்டது ஏராளம். அவனது வெளி நாடு பயணத்தால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை குறித்து சதீசுக்கு வருத்தம்.


மேற்கொண்டு என்ன செய்யலானு யோசிக்க ஒன்று மட்டும் அவனுக்கு புரிந்தது. பவித்ராவை திருத்தி தன் வழி கொண்டுட்டு வருவது சாத்தியமில்லாத ஒன்று. இதை விட மோசம், பவித்ரா வேற ஒரு ஆணுடன் உறவு வைத்ததை பார்த்தபின்பும் தனக்கு கோபம் வராம உணர்ச்சி வருகிறது சதீசுக்கு ரொம்பவே தன் மேல வெக்கமாக இருந்தது.


இதில், இவன் அவளை எப்படி குற்றம் சொல்ல. போதா குறைக்கு, அக்கா, மாமா, எல்லாரும் இதற்கு உடந்தை. இவர்களை எதிர்த்தால், தன் நண்பன் அன்பு போல  குடும்பத்தை விட்டு காலத்துக்கும் பிரிய நேரிடும். காலா காலத்துக்கு அது ஒரு பிரிவையும் மன கஷ்டத்தையும் கொடுத்துவிடும்.


அப்படியே இவன் பிரிந்தாலும், இங்கே உள்ள எல்ல தேவடியாளுக்கும் அது இன்னும் சந்தோசத்தை தான் கொடுக்கும். கடைசியில் முட்டாள் ஆக போகிறது தான் மட்டும் தான்.


கடைசியில் ஒரு நல்ல முடிவை எடுத்தான் சதிஷ். அந்த நிம்மதியில் தூங்கி போனான்.


மறுநாள் காலை,


எழுந்து குளித்த சதிஷ், நேரா அடுப்பங்கரை நோக்கி நடக்க, அம்மா பரபரப்பாக சமையல் வேளையில் இருந்தாங்க,


அம்மா,


குரல் கேட்டு திரும்பி பார்த்த அம்மா, வாப்பா, எழுந்துட்டியா,


ஆமாம்மா....


கொஞ்சம் இருப்பா, காபி போட்டு தரேன், சொன்னவர்கள் பாலை எடுத்து அடுப்பில் சுட வைக்க போக,


சதிஷ், அம்மா, உங்க கிட்ட பேசணும்,


அடுப்பை சிம்மில் வைத்த அம்மா,  சொல்லுப்பா,


சதிஷ் தயங்க........


என்னப்பா... அவன் உடம்பில் கை வைத்து பார்த்த அம்மா, உடம்பு சரியில்லையாப்பா.


சதிஷ், இல்லைம்மா, மனசுதான்................


புரியுதுப்பா,   பவித்ராவை குறிச்சிதான் நீ ரொம்ப கவலை படுறே, எல்லாம் உன் அக்காவும் மாமாவும் தான், அவளை கெடுத்து வச்சிருக்காங்க,


சதிஷ், (கொஞ்சமாவா கெடுத்துருக்காங்க) அம்மா நான் வெளிநாட்டில் வேலையை ரிசைன் பண்ணலாம்னு நினைச்சிருக்கேன். உங்க பெர்மிஷன் வேண்டும். தயங்கி தயங்கி சொல்ல


அம்மா, அவனை பிடிச்சிட்டு அழ ஆரம்பிச்சாங்க. ராஜ மாதிரி வாடா, அம்மா பெர்மிஷன் எதுக்கு, நீ எப்படா வருவேன்னு நான்தான் காத்து கிடக்கேன்.


சதீசும் கண்கலங்கினான். சரிங்கமா, அம்மா காலை தொட்டு வணங்கி அங்கிருந்து நகர மகனின் பாசத்தை நினைத்து தாய் பூரித்து போனாங்க.


அதற்கு பிறகு சதிஷ் ஆக வேண்டியதை பார்த்தான். தான் வந்த லீவை கான்சல் செய்து, ஆன்லைனில் விமான டிக்கெட் எடுத்தான்.


மறுநாள் அவன் செல்ல வேண்டும்.


தான் சென்று, ஒரு மூன்று மாதம் அங்கு வேலை செய்து தக்க நபரிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு வேலையை ராஜினாமா செய்வதாக அம்மாவிடம் சொல்லி இருந்தான்.


இவன் லீவை கான்சல் செய்துட்டு மறுநாள் ஊருக்கு கிளம்பு செய்தி செல்வியையும் வெங்கட்டையும் உலுக்கியது. அவனிடம் பேச பயந்தாங்க.


அன்று இரவு செல்வி சதிஷ் ரூமிற்கு போனா. அக்கா எப்படியும் வருவான்னு இவனுக்கு தெரியும். உள்ள வந்து கட்டிலில் அவன் பக்கத்துலே உட்கார்ந்த செல்வி அவனை பார்க்க துணியாம, குனிஞ்சி உட்கார


சதிஷ், என்னை தலை குனிய வச்சிட்டு, இப்ப நீ ஏன் தலை குனிஞ்சி உட்கார்ந்து இருக்க


இதை கேட்ட செல்வி கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்க்க


அழ வேண்டியது நான்தான். நீ ஏன் அழுற


தம்பியின் வார்த்தைகள் அவள் உள்ளத்துக்குள் ஊசியாக குத்த. அவன் மடியினில் படுத்து குலுங்கி அழ ஆரம்பிச்சா செல்வி.


தம்பி, என்னை மன்னிச்சிருடா, விளைவுகளை நினைச்சி பார்க்காம துணிஞ்சி இப்படி பண்ணிட்டோம். எழுந்து அவனை இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்க


சதீசும் அவளை கட்டி பிடிச்சி அழுதான்.


கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர். சதிஷ் தான் பேச்சை ஆரம்பிச்சான்.


அக்கா நான் ஊருக்கு போறேன்.


போறேன்னு சொல்லாதேடா, 


வேற என்ன சொல்ல,


எனக்கு கிடைச்ச பொக்கிஷத்தை உன்னிடம் நம்பி தானே ஒப்படைச்சிட்டு போனேன். நீயும் மாமாவும் என்ன சொன்னீங்க, நீ போயிட்டு வா, பவித்ராவை பத்திரமா பார்த்துகிறோம் னு ரெண்டு பெரும் சொன்னீங்கல்லே, அதை நம்பி தானே நான் போனேன். இப்படி கொடுத்த பொருளை பாதுகாக்காம அப்படியே வேறு ஒரு ஆளுக்கு தூக்கி கொடுத்துடீங்க, எந்த விதத்துல நியாயம்.


தம்பி கேட்கிற எந்த கேள்விக்கும் செல்வியிடம் பதில் இல்லை. அமைதியாக இருந்தா.


செல்வி, தம்பி, நீ கேட்கிற எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியல அப்படி பெரிய தப்பு பண்ணிருக்கேன். நான் பவித்ராவிடம் பேசுறேன். எல்லாத்தையும் விட்டுட்டு வரட்டும். இதுக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளி வரட்டும். கொஞ்ச நாள் அவளுக்கு கஷ்டமாக இருக்கும். ஹசனிடமும் நான் பேசுறேன். மறுபடியும் பவித்ராவை உன்னிடம்...................

அவ சொல்லி முடிக்கல


சதிஷ், வாயை மூடு........................ தம்பி கத்த. அதிர்ச்சியாயிட்டா செல்வி.


சதிஷ், மேலும் மேலும் தப்பு பண்ணிட்டே போகாதேக்கா. அவளை ஹசனிடம் இருந்து பிரிச்சிட்டா, அவ இங்கே வந்து நிம்மதியாக இருப்பாளா, அவ மனசு எவ்வளவு பாடு படும். அவ அவர் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கானு அன்னைக்கு நான் கண் கூடாக பார்த்தேன். நீங்க பண்ண அந்த பாவத்தை, என்னை பண்ண வைக்காதேக்கா. பவித்ரா அவர் கூடயே வாழட்டும். 


நான் ஊருக்கு கோச்சிட்டு போகல. போயிட்டு ஒரு மூணு மாசத்துல வேலையை விட்டுட்டு வர போறேன். அம்மாகிட்ட சொல்லிட்டேன். அம்மாவும் அப்பாவும் சரினு சொல்லிட்டாங்க. வந்து இங்கேயே ஒரு வேலை பார்த்துக்க போறேன். நான் பவித்ராவை ரொம்ப நேசிக்கிறேன்க்கா அந்த பாசத்தை நான் வெளிப்படையாக காட்ட வேண்டிய நேரம் இப்ப வந்துருக்கு.


பவித்ராவை நான் உண்மையாக நேசிக்கிறேன் என்று காட்ட, பவித்ராவை அவரிடம் இருந்து பிரிக்காம அவர் கூடவே வாழ விடுவதுதான். அவளை அவரிடம் இருந்து பிரிச்சி அவளை சஞ்சல படுத்த நான் விரும்பல. அவங்க ஒரு குடும்பமா உருவாகட்டும். நான் அவங்க குடும்பத்துல ஒண்ணாகிடுகிறேன்.


ஆண்களுக்கு ரெண்டு மனைவி இருப்பது தவறு இல்லைனு நினைக்கிற நாம, பெண்களுக்கும் ஆசா பாசங்கள் இருக்குனு ஒத்துக்கணும். அவ இஷ்ட பட்ட வாழ்க்கையே வாழட்டும். அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சா, நான் அவங்க கூட இருந்துகிறேன். எனக்கு வேற வழி தெரியல, சொல்லி சதிஷ் கண்ணீர் விட,


தம்பி, நீ மனசால ரொம்பவே உயர்ந்துட்ட டா. அவனை அணைச்சி அவன் நெத்தியில் முத்தம் கொடுத்தா செல்வி.


 


தொடரும்…………

Comments

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107