வேட்டையாடு விளையாடு 4

முழு தொடர் படிக்க

 அவள் எப்படி முதல் முறையாக அவள் கள்ளக்காதலனை பார்த்தாள், அதுவும் அவள் கணவனால் என்று மறுபடியும் என்னினாள். 

அவள் இருக்கும் கட்சிக்கு இளைஞர்கள் ஆதரவு முக்கியம் என்பதால் அந்த கட்சியின் இளைஞர் விங் பலம்கொண்ட ஒன்று. அந்த விங் தலைமை பொறுப்பில் இருந்தவன் ஒரு விபத்தில் இறந்ததால் அந்த தலைவர் பதவிக்கு அவள் கணவனும், சேகர் என்ற இன்னொருவரும் போட்டிபோட்டனர். மூன்று மாதத்தில் இளைஞர் பகுதி உறுப்பினர்கள் ஒட்டு போட்டு புது தலைவரை தேர்ந்தெடுப்பதாக அப்போது இருந்தது. 

சேகர் என்பவன் கட்சி துவங்கியதில் இருந்து கட்சிக்காக உழைத்து அவனது செல்வாக்கை உறுப்பினர்கள் இடையே உயர்த்தியர். அவள் கணவனோ நான்கு வருடத்துக்கு முன்பு தான் கட்சியில் சேர்ந்தவர். அவள் கணவனின் பலம், பணம் இருப்பது, அதிகப்படியான படிப்பு இருப்பது. சேகர் என்பவனுக்கு பணம் என்பது பெரிதாக இல்லை. படிப்பும் சுமார் தான். சாதாரண எதோ ஒரு டிகிரி முடித்தவன். ஆனால் கட்சி உறுப்பினர்கள் இடத்தில் அவள் கணவனைவிட செல்வாக்கு அதிகம் உடையவன். 

அவள் கணவன் அவனது பணத்தின் மூலம் செல்வாக்கை வாங்க நினைத்தான், அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டான். ஆனால் இன்னமும் சேகரை பின் தங்கித்தான் இருந்தான். அப்போதே வோட் நடந்தால் சேகர் தான் ஜெயிப்பான். கட்சியின் தலைமையும் யார் பக்கமும் சாயவில்லை அதனால் உறுப்பினர்களுக்கும் கட்சி தலைமையில் யாருக்கு ஆதரவு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. 

கட்சியை பொறுத்தவரை தலைவன் ஆவதற்கு பாப்புலாரிட்டி மட்டும் போதாது. தலைவனுக்கு செயல் திறமை வேண்டும், ஓரளவுக்கு இரக்கமின்மை தேவைப்படும் மற்றும் முக்கியமாக தன இலக்கை அடைய வலுவும் தந்திரமும் இருக்குதா என்று பார்ப்பது. அப்படி பட்டவனால் தான் கட்சியை வளர்க்க உதவ முடியும். அதனால் இருவரில் யார் வெல்கிறார்கள் என்று ஓரம் இருந்து பார்த்தார்கள். 

இளைஞர் அணித் தலைவர் என்பது கட்சியில் ஒரு மிகவும் சக்திவாய்ந்த பதவி. அந்த நபர் கட்சியில் முக்கியமான மூன்றாவது இடத்தில் இருப்பார். அந்த நேரத்தில் பார்த்தால் மணி என்பவன் தான் அந்த பதவியை பிடிப்பான் என்பது பரவலான கருத்து. இது அவள் கணவனுக்கும் தெரியும். அவன் உடனடியாக எதையும் செய்யவில்லை ஏனென்றால் அது அவனது அரசியல் ஆசைக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் ...  அநேகமாக அதில் இருந்து மீண்டும் மீளமுடியாத அளவுக்கு.

அப்போது தான் அந்த காட்சியில் வினோத் உள்ளே வந்தான்... ஆமாம் கூடிய விரைவில் அவளின் கள்ளக்காதலன் ஆகப்போகும் அவன்தான்.  

ஒரு நாள் லேகா ஷாப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவள் கணவன் ராகேஷ் யாரோ ஒருவனுடன் ஆழ்ந்த உரையாடலில் இருப்பதை கண்டாள். (அவன் பெயர் அப்போது லேகாவுக்கு தெரியாது). அந்த நபரை அவள் இதற்க்கு முன்பு அவள் கணவனுடன் பார்த்ததில்லை. அவன் ஒரு முரடன் போல காணப்பட்டான். இப்படிப்பட்ட ஒருவனுடன் அவள் கணவனுக்கு என்ன தொடர்பு இருக்க முடியும் என்று அப்போதே அவள் யோசித்தாள். அவள் உள்ளே நடந்து வந்தபோது அவர்கள் இருவருக்குமே அவளை பார்த்தார்கள். அவள் அப்போது அங்கே வந்தது அவள் புருஷனுக்கு எரிச்சல் உண்டாக்கியது போல அவளுக்கு தோன்றியது. 

அவள் கணவன் அவளிடம் கடுப்புடன் அவள் அறைக்கு போக சொன்னான். வினோத் அவளை தைரியமாக இளித்த காம பார்வையுடன் பார்த்தான். அவளின் ஒவ்வொரு வளைவையும், வீக்கத்தையும் பார்த்தான். அவனது கண்கள் அவளது ஆடைகளை ஊடுருவிச் செல்லும் ஆற்றல் பெற்றதாகத் தோன்றியது. அவள் உடல் முழுவதும் ஒரு நடுக்கம் கடந்து செல்வதை அவள் உணர்ந்தாள், ஆனால் அது அவளை பாதித்த வெறுப்பா அல்லது சிலிர்ப்பா என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. 


அப்போது அந்த இடத்தில் அவளது கணவனும் இருந்தபோதும், அவன் கண்கள் அவள் ஆடைகளை அகற்றுகிறது என்பதை  அவன் மறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. யாரைப்பற்றியும் கவலைப்படாத தைரியமானவன். அவள் அறையின் கதவை மூடியதும் அவள் இதயம் துடிப்பதை உணர்ந்தாள். எந்த ஆணும் அவளை இப்படி பார்த்ததில்லை அதுவும் அவள் கணவன் அங்கே இருந்தபோதே. ஏதோ ஒரு அடங்காத ஆபத்தான ஒன்றை கடந்த வந்தது போல அவள் உணர்ந்தாள். 

அவனிடம் ஆபத்தில் உள்ள ஒருவித கவர்ச்சியிருந்தது. ஆங்கிலத்தில் அதை அனிமல் மேக்னடிசம் என்பார்கள். அவனிடம் எதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.. ஒரு த்ரில். ஆபத்தில் ஒருவித வசீகரம் இருப்பதைப் போல அவள் அவனைப் பார்த்த முதல் முறையே அவன் அவளைக் கவர்ந்தான். உதாரணத்துக்கு நாகப்பாம்பு தலைவிரித்து பார்க்கும் போது இருக்கும் ஒரு அழகான அபாயம் மற்றும் த்ரில். 

இப்படிப்பட்ட ஒருவனுடன் அவள் கணவனுக்கு என்ன பிசினெஸ் இருக்க முடியும் என்று லேகா வியந்தாள். எதோ ஒரு தப்பான செயலில் ஈடுபடுவதற்கு தான் இதுபோன்ற ஆட்கள் தேவைப்படும். சற்று நேரத்துக்கு பிறகு அவள் முன்கதவு திறக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது. அவள் வேகமாக ஜன்னலுக்குச் சென்று திரைக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்தாள். 


அவள் வீட்டுக்கு சற்று தள்ளி, சாலையின் எதிரில் ஒரு ஜீப் முன்பு இரண்டு நபர்கள் அந்த முரடனுக்காக காத்திருந்தார்கள். வீட்டின் கேட் வரைக்கும் அவனுடன் அவள் கணவன் வந்தான். மீண்டும் எதோ ஒன்று பேசிய பிறகு அவள் கணவன் திரும்பி வந்தான். அந்த முரடன் ஜீப்பில் ஏறும் முன்பு அவள் இருக்கும் ஜன்னலை நோக்கி பார்த்து சிரித்தான்.. அவள் அங்கே இருந்து அவனை பார்த்துக்கொண்டு இருப்பதை தெரிந்தது போல. அவள் அச்சத்தில் உடனே திரையை விட்டுவிட்டு அந்த இடத்தில இருந்து விலகினாள். 

அந்த நாளில் இருந்து அவன் அவள் வீட்டுக்கு அவள் கணவனை சந்திக்க வாரம் ஒரு நாலாவது வருவான். அவள் கணவன் அவனுடன் இருப்பதை வெளியே யாரும் பார்த்திட கூடாது என்பதற்காக அவனை அவன் வீட்டில் மட்டுமே சந்தித்தார். அவளை அவன் அப்போது பார்க்க நேர்ந்தால் மிகவும் தைரியமாக அவளை ரசிப்பான். லேகாவோ சங்கடத்தில் அவனை பார்ப்பதை தவிர்ப்பாள். அவன் அவள் மீது அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினான். 

ஒரு முறை, தன் வீட்டிலே இவ்வாறு அவன் அவளை பார்வையால் மிரட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவளும் அவனை பதிலுக்கு முறைத்தாள். இருவரின் கண்களும் மாட்டிக்கொள்ளும் போது அவன் முகத்தில் சிறு கேளிக்கை மற்றும் திருப்தி தெரிந்தது. இது வெறும் இரண்டு வினாடிகள் தான் நீடித்தது, அதற்குள் அவளால் அவன் கூர்மையான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவன் முகத்தில் இருந்து அவள் கண்களை தவிர்த்துக்கொண்டாள். அந்த நொடிப்பொழுதில் அவனது கண்கள் அவளது ஆன்மாவை ஊடுருவி அவளது ஆசைகளை வெளிப்படுத்திவிடுமோ என்று தோன்றியது. 


இந்த கிளர்ச்சியுணர்வை அவள் இதுவரை உணர்ந்ததில்லை... இதுவரை எந்த ஆணும் அவளுக்கு இப்படியான உணர்வை கிளப்பியதில்லை. எப்படி அது?? அவனிடம் அவள் இதுவரை பேசியதுகூட கிடையாது... அதை அவள் கணவன் அனுமதிக்கவும் மாட்டான். ஆனாலும் அவன் அவளது எண்ணங்களை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டதாகத் தோன்றியது. 

அவன் அவளது கனவுகளை அடிக்கடி சீர்குலைத்தான். இது இப்படி இருக்க அவன் எப்படி அவள் கணவனின் திட்டத்தில் சம்மந்தப்பட்டான் என்பது இரண்டு மாதங்களில் தெரிந்தது. 

எல்லா முக்கிய நாளிதழிலும் சேகர் மகன் கொக்கெயின் எடுக்கும்போது பிடிபட்டான் என்ற செய்தி வந்தது. அது மட்டும் இல்லை அதிகமான கொக்கெயின் அவன் வீட்டில் ஒளித்திருந்ததையும் போலீசார் கைப்பற்றினார்கள். சேகர் மகனை போலீஸ் அர்ரெஸ்ட் செய்தார்கள். சேகரையும் விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். பத்திரிகைகளில், டிவி விவாதத்தில் சேகர் எப்படி அவர் மகனின் செய்கை தெரியாமல் இருந்திருப்பார் என்ற வாக்குவாதங்கள் ஓடியது. அவன் மகன் போதை பொருளுக்கு அடிமை மட்டுமா அல்லது அதை விற்பனையும் செய்பவனா என்ற சந்தேகங்களை பலர் எழுப்பினார்கள். இதனால் கட்சியின் பெயர் கேட்டது. எதிர் கட்சிகள் இதை பயன்படுத்தி கட்சியை நார்நாராக கிழித்தார்கள். வேறு வழி இல்லாமல் சேகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டான். 

இதனால் அவள் கணவன் சுலபமாக கட்சியின் இளைஞர் பிரிவுக்கு தலைவர் ஆனார். இதில் எப்படியோ வினோத் சம்மந்தப்பட்டான் என்று லேகா சந்தேகித்தாள். வினோத் அதற்க்கு பிறகு அவள் வீட்டுக்கு வந்தபோது ஒரு பிரீஃப்கேஸ் கைமாறியது. அவன் செய்த காரியத்துக்கு இது கூலி என்று லேகா சந்தேகப்பட்டாள். 

(பின்னாளில் அவளும் வினோத்தும் ஒரு ஆவேசமான ஓலுக்கு பிறகு நிர்வாணமாக அருகருகே படுத்திருக்கும் போது இதை அவளிடம் வினோத் உறுதி செய்தான்.) 

வினோத் சேகர் மகனை போதைக்கு அடிமை ஆக்கி, அவனுக்கு நிறைய ட்ரக் சப்பளை செய்து வினோத்துக்கு தெரிந்த போலீஸ் மூலம் செட் அப் செய்து, மாட்டிவிட்டான்.

அன்று அந்த பிரீஃப்கேஸ் கைமாறும் போது அவளுக்கு இதோடு வினோத்துக்கும் அவள் கணவனுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிட்டது என்று அவள் உள்ளுணர்வு சொன்னது. அப்படியென்றால் வினோத் இனிமேல் அவள் வீட்டுக்கு வரமாட்டான்னா என்று ஏமாற்றமாக உணர்ந்தாள். அவனது வருகைகள் அவள் வாழ்வில் புதிய உற்சாகத்தை உண்டாக்கி இருந்தது. இனிமேல் அதுவெல்லாம் போய்விடுமா? வாழ்வு சலிப்பாகவும் வழக்கமானதாகவும் மறுபடியும் திரும்பப் போகிறதா? 

ஒருவாரம் கழித்து அவள் போனுக்கு அவளுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அந்த நம்பர் அவள் காண்டாக்ட் லிஸ்டில் இல்லாய்த்தால் அதை எடுக்கலாமா, பொறக்கணிக்கலாமா என்று யோசித்தாள், பிறகு அதை இக்னோர் செய்ய முடிவெடுத்தாள். அது ரிங் பண்ணி நின்றபிறகு சற்று நேரத்துக்கு பிறகு மறுபடியும் அதே நம்பரில் இருந்து கால் வந்தது. இந்த முறை சற்று எரிச்சலுடன் அதை எடுத்து பேச முடிவெடுத்தாள்.

"ஹலோ? யார் இது?" என்று கேட்டாள்.

"ஹாய் லேகா, எப்படி இருக்க?" அது ஒரு டீப் ஆன் குரல்.

உடனடியாக அது யார் என்று புரிந்தது அவளுக்கு. அவள் ரொம்ப பதற்றமானாள். என்ன செய்வது என்று தெரியாமல் அதே பதற்றத்தில் போனை கட் செய்தாள். அதற்க்கு பிறகு இன்னும் சில முறை அவள் போனுக்கு அதே நம்பரில் இருந்து கால் வந்தது. அவள் அச்சத்தில் அதை எடுக்கவில்லை. கடைசியாக கால் வருவது நின்றது. அவள் பதற்றம் தனிய இன்னும் கொஞ்ச நேரம் எடுத்தது. அவள் அமைதி நிலைக்கு வந்த பிறகு தன்னை தானே திட்டிக்கொண்டாள்.

"ஏண்டி இப்படி கோழையா இருக்குற? ஆசை இருக்கு, பேசவேண்டியது தானே. போன் மூலம் அவன் என்ன உன்னை செய்திட முடியும்?" என்று தனக்குள் புலம்பிக்கொண்டாள்.


அவள் பதற்றத்தில் இருந்து மெதுவாக அவனுடைய அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலைக்கு மாறினாள். கடைசியில் ஒரு மணி நேரம் கழித்து ஒரு அழைப்பு வந்தது. ஆசையுடன் அவள் போனை ஆர்வத்துடன் எடுத்து பார்த்தாள், ஏமாற்றம் அடைந்தாள். அது அவள் கணவனிடம் இருந்து வந்த அழைப்பு. அவள் குரலில் அவள் அடைந்த ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு அவள் கணவனுடன் பேசினாள். 

அதற்க்கு பிறகு அவளுக்கு அன்று வேற எந்த அழைப்பும் வரவில்லை. அவளின் தன்மானம் அவனை அவளே  அழைப்பதைத் தடுத்தது. அவனின் ஒரு அழைப்பு அவளை உஷணப்படுத்தியது. அன்று அவள் கணவனுடன் செக்ஸுக்கு நாடினாள் ஆனால் அவனோ அதை கண்டுகொள்ளாமல் குப்புற படுத்து குறட்டைவிட்டான். 

அடுத்த நாள் அவள் போனை அடிக்கடி எடுத்து பார்த்தாள், அவனிடம் இருந்து எந்த அழைப்போ, மெஸ்ஸேஜோ வந்து இருக்கா என்று பார்க்க. அவள் அம்மாவிடம் இருந்து, அக்காவிடம் இருந்து கால் வந்தது. பல நண்பர்கள் என்னனனமோ தேவை இல்லாத மெசஜ் அனுப்பினார்கள். அனால் அவள் ஆவலுடன் எதிர்பார்த்தவனிடம் இருந்து எந்த விதமான தொடர்பும் இல்லை. அவளின் இந்த பலவீனத்தை அவளே திட்டிக்கொண்டாள். வெறுமனே புறக்கணிப்பதன் மூலம் அவளை இந்த விரக்தி நிலைக்கு அவனால் கொண்டு வர முடிந்தது. ஆர்வம் மெல்ல ஏமாற்றமாக மாறியது, பிறகு கொஞ்சம் எரிச்சல்.. கடைசியில் எரிச்சல் கோபமாக மாறியது. அவன் இதற்க்கு பிறகு அழைத்தால் அவள் அதை எடுக்கப்போவதில்லை என்று அவள் மனதுக்குள் உறுதியுடன் தீர்மானித்தாள். 

ஆனால் அன்று மூன்று மணி அளவில் அவனிடம் இருந்து அழைப்பு வந்தபோது இந்த உறுதியெல்லாம் ஒரு நொடியில் கரைந்து போனது.

"ஹலோ அழகி.. கடைசியில் பேச தைரியம் வந்ததா?"

இதை கேட்டபோது அவள் புன்னகைத்தாள் ஆனால் அவள் புன்னகை செய்கிறாள் என்று அவனுக்கு எப்படி தெரிய போகுது.

"என் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது? என்று அவள் எதிர்பார்த்த கேள்வியை கேட்டாள்.

"ஒரு அழகான பெண்ணுடன் பேசணும் என்றால் எப்படியாவது நாங்க நம்பரை வாங்கிவிடுவோம்."

அவர்களின் இரகசியமான மற்றும் கிளுகிளுப்பான உரையாடல் தொடங்கியது. நாள் அடைவில் பதற்றம் மாறி நெருக்கம் உண்டானது. இந்த முரட்டு உருவம் உள்ளவனும் கொஞ்சலாகவும் ஆசையை மூட்டும் கிண்டலாகவும் பேச முடியும் என்று நிரூபித்தான். இது விரைவில் நேரடி சந்திப்பில் முடியும் என்று இருவருக்கும் தெரியும். அதுவும் ஒரு மாதம் கழித்து நடந்தது. இந்த ஒரு மாத தாமதமே அவளால் தான். சுலபமாக கிடைப்பவள் என்று அவனிடம்  காட்டிக்கொள்ள கூடாது அல்லவா. 

முதல்முறை அவர்கள் நேரில் சந்தித்தபோது அவளை சிட்டி வெளியே யாரும் இல்லாத ஒரு ஸ்பாட்டுக்கு அவளை அவன் காரில் அழைத்து சென்றான். அவர்கள் ஒரு பத்து நிமிடங்கள் நார்மலாக பேசிக்கொண்டு இருந்தால் கூட இந்த தனிமையான இடத்துக்கு ஏன் அவளை அழைத்து வந்தான் என்று அவள் அரிவாள். அவள் இதயம் நூறு மயில் வேகத்தில் ஓடுவதை அவளால் நிறுத்த முடியவில்லை. இருவரும் அடுத்தது என்னவென்று ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இருந்தார்கள், இதில் அவனைவிட அவள் தான் அதிக எதிர்பார்ப்பில் இருந்தாள். இப்படியான நிலைமை அவளுக்கு புதிது அவனுக்கு இல்லை. அவனுக்கு இருந்த ஒரே வித்யாசம் இதுவரை அவன் மிடில் க்ளாஸ் பெண்களை தான் இப்படி அழைத்து வந்திருக்கான். முதல் முறையாக அவனுக்கு ஒரு பணக்கார பெண்ணின் புண்டை கிடைக்க போகுது. 

அவளின் புடவை அணிந்த தொடை மீது அவனின் கையை வைத்து ஆவலுடன் பேசிக்கொண்டே அவள் தொடையை தடவினான். லேகாவுக்கோ முலைக்காம்பு புடைத்துக்கொண்டது, அவள் பெண்மை கசிய தொடங்கியது. அவன் கை அவள் உடல் எதிரே நகரும்போது அவள் முலையை பிடிக்க போகிறான் என்ற எதிர்பார்ப்பில் அவள் மூச்சி எடுப்பது நின்றது. 


மாறாக அவன் கை சீட்டின் பக்கத்தில் இருந்த லிவரய் அழுத்த அவள் சீட்டின் பேக்ரெஸ்ட் நான்கு.. ஐந்து இன்ச்சுக்கு பின் சாய்ந்தது. அவளும் இப்போது பாதி சாய்த்தபடி அமர்ந்திருந்தாள். அவன் தலை அவள் தலையை நோக்கி நகர்ந்தது. இருவரின் முகமும் ரொம்ப நெருக்கத்தில் இருந்தபோது அவர்களின் சூடான மூச்சுக்காற்று ஒன்றுகலந்தது. 

அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான். அவள் கண்கள் அவனை அழைப்பது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவன் உதடுகள் அவள் உதடுகள் மீது அழுத்தும்போது அவள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது நடந்தது... அவள் முலையை அவன் கை பற்றியது. உதடுகள் இறுக்கமாக அழுத்துவது போல அவன் கை அவள் முலையின் மென்மையான சதையை பிசைந்தது. அன்று முதல் முறை என்பதால் வெகு நேரம் முத்தமிட்டார்கள். முத்தமிட்டபடியே அவள் ரவிக்கை ஹுக்குகளை விடுவிக்க அவனுக்கு அவள் உதவினாள். அவளின் செழிப்பான உதடுகளை விருந்துண்ண பிறகு அவளின் புடைத்த முலைக்காம்புகளை  விருந்துன்டான். அவனின் ஆசை தீர்ந்த பிறகு அவன் தனது பேண்டை அவசரமாக அவிழ்து அவன் ஜட்டியுடன் அதை சற்று கீழ் இழுத்தான். அவனது வல்லமைமிக்க கிளப் அதன் சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவள் மூச்சுத் திகைத்தாள். முதல் முறையாக இந்த சைசில் இருக்கும் ஒரு ஆணுறுப்பை நேரில் பார்க்கிறாள்.

"ஓ மை காட்... என்னடா இது? இவ்வளவு பெருசா இருக்கு."

பெண்களிடம் இருந்து இதுபோன்ற எதிர்வினை வருவது அவனுக்கு புதிதல்ல. அவனோடது பெருசு தான் ஆனால் அனுபவத்தில் அவனுக்கு தெரியும் அது ஒன்னு மட்டும் முக்கியம் இல்லை. அவனைவிட பெரிய ஆணுறுப்பு கொண்ட ஆண்களை பற்றியும் அவன் அறிவான். அவனே அனுபவித்த ஒரு பெண்ணின் காதலனும் அவனைவிட பெரிய ஆணுறுப்பு கொண்டவன். பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. நிறைய ஆண்கள் பெரிய ஆணுறுப்பு இருந்தும் அவர்களின் துணைக்கு வெறும் வலியை மட்டும் தான் அனுபவமாக கொடுத்திருக்கர்கள். அதே நேரத்தில் நார்மல் சைஸ் ஆணுறுப்பு உள்ள ஆண்கள் அவர்கள் துணைக்கு அதிகமாக இன்பம் வழங்கி இருக்கார்கள். ஆனாலும் பெரிய காதல் ஆயுதம் இருப்பதில் நன்மை இருக்கத்தான் செய்கிறது. அதை ஒரு ஆன் சரியாக பயன்படுத்தினால் அவனுக்கும் அவன் துணைக்கும் அது ரொம்ப இன்பகரமாக இருக்க கூடும். அதுவும் அந்த பெண்ணுக்கு அது பழகின பிறகு அதற்க்கு அவள் மயங்கிவிடுவாள்.

"உன் புண்டையை காமிடி," என்று அவன் கூறும் போது லேகா வெட்கப்பட்டாள்.

அவனே அவள் புடவையை மேலே தூக்க அவள் குண்டியை உயர்த்தி அவனுக்கு உதவினாள். அவள் பேண்டிஸை அவன் கீழே இழுத்து அவளின் அழகிய புண்டையை பார்த்து விசில் அடித்தான்..

"ரொம்ப அழகா இருக்குடி," என்று அவன் சொன்னபோது அவளுக்கு வெட்கமும் பூரிப்பும் சேர்ந்து வந்தது. 

அவன் பார்க்கும் முதல் மேல்தட்டு பெண்ணின் பெண்ணுறுப்பு. அவன் பார்த்த மற்ற புண்டைகளுக்கும் இதுக்கும் அதிக வித்யாசம் இல்லை என்றாலும் உயர் நிலை பெண் என்ற காரணத்தினாலேயே அவனுக்கு அது கூடுதல் கவர்ச்சியாக தோன்றியது. இவளுக்கு உண்மையான ஒரு ஆண் எப்படி ஓப்பான் என்று காமிக்கணும் என்று வினோத் தீர்மானித்தான். அவள் புண்டை உள்ளே அவள் விரல்களை சொருகி தேய்க்க துவங்கினான்.

"ஆஅஹ்ஹ்..," என்று லேகா முனகினாள்.

அவள் கையை எடுத்து அவன் பூல் மேல் வைத்தான். அவளும் அவன் பூலை அட்ட துவங்கினான். அவள் தான் முதலில் உச்சம் அடைந்தாள். அவன் உச்சம் நெருங்கும்போது அவள் தலையை பிடித்து அவன் மடிமேல் தள்ளினான். அவள் புரிந்துகொணடு அவன் சுன்னியை அவள் வாய் உள்ளே எடுத்து ஊம்பினாள். இப்படி செய்வது அவளுக்கு புதிதல்ல ஆனால் இவ்வளவு பெரிய சுன்னியை முதல் முறையாக சப்புகிறாள். ஒரு நிமிடத்துக்குள் அவனும் அவள் வாய் உள்ளே அவன் விந்துவை பீச்சி அடித்தான். அப்போதுதான் அவள் எதிர்பாராததை அவன் செய்தான். 

அவள் தலையை அப்படியே பிடித்துவைத்து அவன் விந்துவை அவளை விழுங்க செய்தான். அப்போது தான் முதல் முறையாக ஒரு ஆணின் உயிர் பானத்தை அவள் விழுங்குகிறாள். அவன் விந்துவை விழுங்கிய அதே வாயை எந்த அருவருப்பும் இல்லாமல் உடனே ஆவேசமாக முத்தமிட்டான். அன்று அவன் அவளை புணரவில்லை. அனால் அடுத்த சில நாட்களுக்கு பிறகு அவளை அவன் காரில் வைத்து காரே கண்டபடி குலுங்கும் வகையில் அவள் புண்டையை துவம்சம் செய்தான். அன்று தான் ஒரே நேரத்தில் ஓக்கும் போது லேகா பலமுறை தொடர் உச்சம் அடைந்தாள்.

அதற்க்கு பிறகு அவளை மேலும் இரண்டு முறை அவன் காரில் வைத்து புணர்ந்தாலும் அந்த குறுகிய இடம் இல்லாமல் வசதியாக செக்ஸ் இன்பம் அனுபவிக்க விரும்பினார்கள். லேகா அவனுடன் ஹோட்டல் எதற்கும் வர மறுத்தாள். என்ன செய்வது என்று யோசிக்கும் போது தான் லேகாவின் தோழி அவளின் இடத்தை அந்த இரு கள்ளகாதலர்கள் இன்பம் அனுபவிக்க பயன்படுத்த அனுமதி கொடுத்தாள். 

வினோத்துக்கு அவன் ஒரே இடத்துக்கு தொடர்ந்து போவது ஆபத்து, அது சரிஇல்லை என்று தோன்றினாலும் பணக்கார பெண்ணின் புண்டை மோகத்தில் அங்கே லேகாவை ஓக்க ஒத்துக்கொண்டான். அவள் கணவன் மூலம் அவன் செய்த வேலைக்கு அவனுக்கு நல்ல பணம் கிடைத்தது இப்போது எக்ஸ்ட்ரா பரிசாக அவன் மனைவியின் புண்டையும் கிடைக்குது. அதற்க்கு பிறகு தான் அடிக்கடி இல்லாவிட்டாலும் இரண்டு அல்லது மூன்று மாதம் ஒருமுறை வினோத் லேகாவை அங்கே கதற கதற பெண்ட் எடுத்தான். 

லேகாவுக்கும் ஒரு வகையில் ஒவ்வொரு முறையும் பெரிய இடைவேளைக்கு பிறகு வினோத்துடன் செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லதாக தோன்றியது. ஒன்று மாட்டிக்கொள்ளும் ஆபத்து மிகவும் குறைவு. இரண்டாவது இடைவேளைக்கு பிறகு அவனோட ஆர்வமும் வெறியும், அவளுடைய ஆசையும் அதிகமாக இருந்தது. அதனால் செக்ஸ் மிகவும் பரவசமாக இருந்தது.

இதை எல்லாம் நினைத்தபடி லேகா குறட்டைவிடும் அவள் கணவன் அருகில் படுத்திருந்தாள்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

தவறுகள் (UNCUT)

என் குடும்பம் (UNCUT)

என் குடும்பம் 75