உங்களில் ஒருத்தி 4

முழு தொடர் படிக்க

 அன்று ஞாயிற்றுக்கிழமை. சில கம்பெனிஸ் ஹெச் ஆர் ஈமெயில் ஐடிஸ் கொடுக்கிறேன் வா என்று வரச்சொல்லியிருந்தார் கண்ணன். சீனு வந்தபோது மதிய நேர சமையலை முடித்து அப்போதுதான் ஓய்ந்துபோயிருந்தாள் நிஷா.

"வா சீனு... உட்காரு. அவரு ஷேவிங்க் பண்ணிட்டிருக்காரு."


"ம்....."

சீனு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தான். அவளைப் பார்த்தான். அக்குள் வியர்வை பிளவுசை நனைத்திருக்க... செக்ஸியாக இருந்தாள்.

"ரொம்ப வேலையா... நல்லா வியர்த்திருக்கு? Fan போடாம ஏன் வேலை செய்றீங்க?" அக்கறையாகக் கேட்டான்.

"ஓ... Fan போடலையா..." என்று அழகாக உதட்டைச் சுழித்து தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள், இவன் சோபாவுக்கு பக்கத்தில் வந்து ஸ்விட்ச் ஆன் செய்ய... லேசாக திரும்பி ஓரக்கண்ணால் அவளது பின்னிடையில் தேங்கியிருந்த வியர்வைகளை ரசித்தான் சீனு. பிளவுசுக்கும் புடவைக்கும் இடையில் பளிச்சென்றிருந்த அவள் பின்புறத்தில் வியர்வை துளிகள் பூத்திருந்த காட்சி அவனை பாடாய் படுத்தியது. 'ச்சே... இதையெல்லாம் உறிஞ்சிக் குடிச்சாலே ஜென்ம பலன் கிடைச்சுடும். கண்ணன் கொடுத்துவச்சவர். ஹ்ம்.....'

"டி‌வி வேணும்னா ஆன் பண்ணிக்கோ..." என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் போனாள் நிஷா. அவளது பின்புற அழகின் அசைவுகளை ரசித்துப் பார்த்துக்கொண்டே டி‌வியை ஆன் செய்தான். பாடல் சேனல் வைத்தான். 

முகத்தை துடைத்துக்கொண்டே வந்த நிஷா அவனுக்கு பக்கத்தில் கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.

"இன்டர்வியூ ரிசல்ட்ஸ் ஏதாவது கிடைச்சதா?"

"ரிசல்ட்ஸ் சொல்லிட்டாங்க. ஆனா எதுவும் செட்டாகல. ஏதோ ஒரு நல்ல கம்பெனி எனக்காக வெயிட் பண்ணிட்டிருக்குன்னு நினைக்கிறேன்."

"குட். இப்படித்தான் பாசிடிவ்வா யோசிக்கணும்."

சீனு சிரித்தான். "காலேஜ்ல... என் கிளாஸ் பொண்ணு ஒருத்தி... இப்படித்தான் அடிக்கடி சொல்லுவா"

"ஓ... ஸாருக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் அதிகமோ"

"அய்யய்யோ அப்படிலாம் இல்ல...."

"ஹேய்... ப்ரீயா பேசு... நான் ஒண்ணும் நினைக்கமாட்டேன்."

"ரொம்பலாம் இல்லக்கா. கொஞ்சம் பேருதான்..."

"இப்போ காண்டாக்ட்ல இருக்காங்களா? எல்லாரும்?"

"அதான் வாட்ஷப்ப் இருக்கே.... நீங்க எப்படிக்கா... காலேஜ்ல எல்லாம்?? ஜாலியா சுத்தியிருக்கீங்களா?"

"ம்க்கும்.... என் காலேஜ் பயங்கர ஸ்ட்ரிக்ட்."

"அப்போ கட்டடிச்சீட்டு படத்துக்கு போறது... ஊர் சுத்தறதுலாம் கிடையாதா?"

"ரொம்ப ரேராத்தான் கட்டடிச்சிருக்கோம். நீங்கல்லாம் அடிக்கடி பண்ணியிருப்பீங்களே..."

"ம்ம்... பிடிச்ச நடிகர், நடிகை படம்னா அன்னிக்கு கரெக்டா ஆஜர் ஆகிடுவோம்."

அப்போது ஷேவிங்க் முடித்துவிட்டு அங்கு வந்த கண்ணன், "ஓ... பேசிட்டிருக்கீங்களா... ஓகே நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.. நிஷா கொஞ்சம் அந்த துண்டை எடுத்துக்கொடேன்...." என்று சொல்லிவிட்டு பாத்ரூம் நோக்கி நடக்க... நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள்.

"என்னங்க... சீனு வெயிட் பண்ணிட்டிருக்கான். சாப்பாடு ஆறுது...." என்று இவள் எழுந்து நின்று சொல்ல... அங்கிருந்து சத்தமில்லை. 

சீனு  அவளை நிமிர்ந்து பார்க்க, அவனுக்கு ஜிவ்வென்று ஆனது. அவளது வளைந்த இடுப்பு வெண்ணெய் கட்டிபோல வழுவழுவென்று அவனுக்கு காட்சிகொடுத்துக் கொண்டிருந்தது. சீனு அதை ரசித்துப் பார்ப்பதற்குள் அடுத்த விநாடியே அது மூடப்பட்டது. நிஷா துண்டை எடுத்துக்கொண்டு போனாள்.

"ஏங்க உங்களுக்கு அறிவே இல்லையா.... அவன அனுப்பிட்டு இதெல்லாம் பண்ண வேண்டியதுதானே...."

"அவன் இருக்கும்போது பண்றதுலதாண்டி கிக்கு....." சொல்லிக்கொண்டே கண்ணன் அவளது இடது முலையை சைடீலிருந்து கொத்தாகப் பிடிக்க.... "ஸ்‌ஸ்..." என்று மெதுவாக முனகினாள் நிஷா. திடீரென்று தோன்றிய வெட்கத்தோடு அவன் கையை தட்டிவிட்டுவிட்டு குறும்பாக அவனைப் பார்த்து முறைத்தாள். அவன் மறுபடியும் பிடிக்க வர, "சரியான லூசு..." என்று திட்டிக்கொண்டே திரும்பி நடந்தாள். 

அவளது இடப்பக்கம் தெரியாதவாறு, சீனுவின் இடதுபுறமாக வந்து உட்கார்ந்தாள். அப்போது டிவியில் வண்ண நிலவே பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ரம்பா இடுப்பைக் காட்டிக்கொண்டிருந்தாள். இவன் வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

"ரம்பானா ரொம்ப பிடிக்கும் போல... வச்ச கண்ணு வாங்காம பாக்குற?"


சீனு அப்போதுதான் அவள் வந்து உட்கார்ந்ததையே கவனித்தான். "ஆ... ஆமாக்கா... பிடிக்கும்." முடிக்கும்போது வார்த்தையை விழுங்கினான்.

"வேற எந்த ஹீரோய்ன்ஸ்லாம் பிடிக்கும்? ஸாருக்கு..."

சீனு சிரித்தான். "சிம்ரன் ரொம்ப பிடிக்கும். இப்போ காஜல், தமன்னா பிடிக்கும். உங்களுக்கு? எந்த நடிகர் பிடிக்கும்?"

"நான்... சூர்யா படம் விரும்பிப் பார்ப்பேன். அவர் நடிப்பு பிடிக்கும்."

டிவியில் அப்போது காதல் கடிதம் தீட்டவே பாட்டு வரவே.... "பார்ரா... உன்னோட ஆளு பாட்டு போட்டுட்டான்!!!"

‌நிஷா சகஜமாகப் பேசுவது அவனுக்குப் பிடித்திருந்தது. இப்படி எப்போதாவது ஒருசில நேரங்களில்தான் பேசுவாள். அப்புறம் சுத்தமாக கண்டுகொள்ள மாட்டாள். ஆனால் பேச்சு இப்போது நடிகையைப் பற்றிப் போனதும்... ஒப்பனா பேசலாமா வேணாமா என்று தயங்கினான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் படிப்பு, வேலை தவிர ஜெனரலாக பேசுவது சீனுவுக்கு ஆறுதலாயிருந்தது. 

"என்னடா... பேச்சையே காணோம்?"

"ஆங்... என்ன கேட்டீங்க? என்னோட ஆளா... சும்மா ஓட்டாதீங்கக்கா.... சிம்ரன் புடவைல ரொம்ப அழகா இருப்பாங்க. அதுனால விரும்பிப் பாக்குறது. அவ்வளவுதான்."

"ஏன்... எல்லா ஹீரோயினும்தான் புடவை கட்டுறாங்க. அவங்கல்லாம் நல்லால்லயா?"

"எல்லாரும் புடவை கட்டுறாங்கதான், ஆனா உங்கள மாதிரி நம்ம ஏரியாவுல யாராவது அழகா இருக்காங்களா? அதுமாதிரிதான்... சிம்ரன் கட்டியிருக்கறது கொஞ்சம் கிரேஸியசா இருக்கும். அவங்க கட்டியிருக்கிற விதம்.. அவங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும். இங்க பாருங்க... எவ்ளோ பியூட்டிபுல்லா இருக்காங்க"ன்னு. ( டிவியைக் காட்டினான் ). "உங்களை மாதிரியே ஸ்ட்ரக்சர் இல்ல?"

நிஷா புருவத்தை உயர்த்தினாள். 'அடப்பாவி.... சட்டுனு என் ஸ்ட்ரக்ச்சர் பத்தி பேசுறான்!!' அவளுக்கு பசங்களோட சைக்காலஜியை தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

"அதென்ன... புடவை கட்டுற விதம்.... ஏன் கீர்த்தி சுரேஷ் கட்டுறதெல்லாம் நல்லாதானே இருக்கு. இப்போ கூட  ஒரு பொண்ணு...ஆங்... ஐஸ்வர்யா ராஜேஷ்..."

"அது.. அது.. எப்படி சொல்றது.... " தயங்கினான் சீனு.

'இவன் ஏதோ விவகாரமாய் சொல்லப்போகிறான்' என்று தோன்றியது அவளுக்கு. இருந்தாலும் அவளுக்கு அவன் மனதில் என்னலாம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தது.

"நான்தான் உண்ண ஃப்ரீயா பேசுன்னு சொல்லியிருக்கென்ல"

"அது ஒண்ணுமில்லக்கா... புடவைய.. மறைச்சும் மறைக்காமயும் கட்டியிருப்பாங்க.... முக்கியமா அவங்க இடுப்ப பாருங்களேன்.... காட்டுறமாதிரியும் இருக்கும், காட்டாத மாதிரியும் இருக்கும்."

நிஷா ஆச்சரியப்பட்டாள். 'அடப்பாவி... ஒண்ணும் தெரியாதமாதிரி இருந்துக்கிட்டு, அக்காக்காரி என்கிட்ட இடுப்ப பத்தி பேசுறான்!!! நல்லா வருவீங்கடா'

"ஓ... இப்படியிருந்தாதான் உங்களுக்கெல்லாம் பிடிக்குமா?"

"பொதுவா லோ ஹிப்னாலே... பசங்களுக்கு பிடிக்கும். அதுலயும்  இப்படி இலைமறை காயா... ப்ச்.., சிம்ரன்தான் பெஸ்ட்."

"ம... போதும்டா... ரொம்பத்தான் உருகுற. ரம்பாவையும் ஆன்னுதான் பாத்துக்கிட்டிருந்த..."

"ஓ அதுவா... அது வேற மேட்டர். சரி நீங்க சொல்லுங்க. சூர்யாகிட்ட என்ன பிடிக்கும்?"

"அது என்ன வேற மேட்டர்... முதல்ல அத சொல்லு"

"அவளுக்கு மச்சம் இருந்ததே... கவனிச்சீங்களா?"

"மச்சமா.....? இல்லையே...."

"இருங்க... காட்டுறேன்." சீனு அவள் போனை வாங்கி, கூகுளில் தேட... வீடியோ ஓடியது. ரம்பாவின் இடுப்பு வந்ததும் பாஸ் பண்ணி அவளுக்குக் காட்டினான்.

நிஷா எச்சில் விழுங்கினாள். 'பாவிமக.. ஒருத்தி இப்படியா திறந்துபோட்டு காட்டுவாள்??? அவள்தான் அப்படி காட்டுகிறாள் என்றால் அதை நாக்கைத் தொங்கப்போட்டு பார்த்ததுமில்லாமல் எனக்கும் காட்டுகிறான் இந்த பொறுக்கி!!'

"இதத்தான் சொன்னேன். இப்படி வயித்துல இந்த 'குழிக்கு' கீழ மச்சம் இருந்தா... வறுமையும் செல்வமும் மாறி மாறி வருமாம்." (இந்த குழிக்கு... என்று சொல்லும்போது ரம்பாவின் தொப்புளில் விரல் வைத்து சொன்னான். நிஷா எச்சில் விழுங்கியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள் ). சீனு அவளைப் பார்க்காமல் தொடர்ந்தான். 

"இந்த குழிக்கு, மேல மச்சம் இருந்தா வசதியான வாழ்க்கை அமையுமாம். செல்வம் சேருமாம்."

அவன் தயங்கி தயங்கி குழி என்றது நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. 'ச்சே... ஒரு பையன் வாயால் இதையெல்லாம் கேட்கும்போது இவ்வளவு சுகமா!!'

"இதையெல்லாமா ஒரு பொண்ணு காட்டுவா... ச்சீ... கருமம்" முதன்முறையாக நிஷா சீனுவின் முன் வெட்கப்பட்டாள்.

"காலேஜ்ல பொண்ணுங்க சர்வ சாதாரணமா லோ ஹிப் கட்டிட்டு வர்ராங்க. இதாங்க்கா இப்போ டிரெண்டு."

'அய்யோ இவன் புட்டு புட்டு வைக்கிறானே...... நானும் லோ ஹிப்தான் கட்டுறேன்னு இவனுக்கு தெரியுமோ?? நாமதான் ‘இவனுக்கு என்ன தெரியும்’னு நினைச்சிட்டிருக்கோம்!!'

"காலேஜ்ல... அதெல்லாம் டீன் ஏஜ் பொண்ணுங்க...."

"டீன் ஏஜ் பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல... எல்லாருக்குமே இப்படிக் கட்டினா அழகாத்தான் இருக்கும். நீங்கல்லாம் லோ ஹிப் கட்டிட்டு வந்தீங்கன்னா செமையா இருக்கும்."

(டேய்... நான் லோ ஹிப்தாண்டா கட்டியிருக்கேன்... ஆனா உன்ன மாதிரி பொடியன்கள் நினைக்குறமாதிரி காட்டுறதுக்காக இல்ல. கம்பர்ட்டபிளுக்காக !)

"என்னக்கா பேசாம இருக்கீங்க.... எதுவும் தப்பா பேசிட்டனா?"

"சேச்சே... அப்படிலாம் இல்லடா... எனக்கு இதெல்லாம் புடிக்காது. இப்படி பப்ளிக்கா.... அசிங்கமா இருக்காதா. பாக்குரவங்க என்ன நினைப்பாங்க"

"பசங்க சில நேரம் மேல்சட்டை பட்டனை திறந்து போட்டுக்கிறது இல்லையா... அது மாதிரிதான் இதுவும். இதுல என்ன அசிங்கம்??" 

நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள். "டேய்.... மேல் சட்டை பட்டனும் இதுவும் ஒண்ணா?? உதை வாங்கப் போற நீ...."

அப்போது டிவியில் அழகு குட்டி செல்லம் பாட்டு ஓட... "வாவ்... சூப்பர் சாங்" என்றாள் நிஷா

"குழந்தைகள்னா உங்களுக்கு ரொம்ப இஷ்டமா?"

"ம்..." நிஷா டீவியிலிருந்து பார்வையை அகற்றாமல் பதில் சொன்னாள். 

"அப்போ ஏன்க்கா இன்னும் குழந்தை பெத்துக்கல?"

நிஷா திடுக்கிட்டாள். 'என்ன இவன்... பெரிய மனுஷன் மாதிரி பட்டென்று கேட்டுவிட்டான்??' விழிகள் மருள, அவனைப் பார்த்தாள். அவனோ முகத்தில் எந்த ரியாக்ஸனும் காட்டாமல் பதிலுக்காக இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். 

"அ... அது....  இப்போ வேணாம்னு...."

"அப்போ எப்போ?"

"உனக்கெதுக்கு இப்போ இதெல்லாம்?"

"நேத்து அம்மா ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க. உங்ககிட்ட கேட்டா நீங்க வருத்தப்படுவீங்களோன்னு பயப்படுறாங்கக்கா..."

"ஓ...." அவனைப் பார்க்காமல் பெருமூச்சு விட்டாள். (ஜோசியம் அது இதுன்னு சொன்னா கண்டிப்பா சிரிப்பான்!)

"இ... இல்லடா... அவருக்கு ரிஸர்ச்ல ஏதாவது சாதிக்கணும். அதுலதான் ஆர்வமா இருக்காரு." (ச்சே...இதையெல்லாம் போய் இவன்கிட்ட சொல்றோமே!!!)

"ரிசர்ச் பண்ணா என்னக்கா.... இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்??"

"அ... அது... அவரால அங்கேயும் இங்கேயும் ஒரே நேரத்துல கான்செண்ட்ரேட் பண்ணமுடியாதுல்ல.... ஐ மீன்... ப்ரெக்னன்ட் ஆயிட்டா பாத்துக்கிடனும்ல..." (ச்சே... காயத்ரிக்குகூட இப்படிலாம் நான் பதில் சொன்னது கிடையாது!)

"ஏன்க்கா.. நாங்கல்லாம் இல்லையா... பாத்துக்க மாட்டோமா.... வேணும்னா அம்மாவை அவர்கிட்ட பேசச் சொல்லவா?"

"ஏய்... என்ன நீ பெரிய மனுஷன் மாதிரி... அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதிகப்பிரசங்கித்தனமா ஏதாவது பண்ணிட்டு இருக்காதே."

"ம் சரி.... அப்போ ஏதோ என் வயசுக்கு ஏத்தமாதிரி ஒரு ஐடியா சொல்றேன். ஒரு ஹனிமூன் மாதிரி எங்காவது போயிட்டு வாங்க. மேட்டர் ஓவர். என் கேர்ள் பிரெண்டோட அக்கா அப்படித்தான் பன்னாளாம். "

நிஷா தலையில் கைவைத்தாள். "எவ அவ, உன்ன பாசிடிவ்வா திங்க் பண்ணச் சொன்னாலே அவளா?"

"ம்....."

"ப்ச்... அதெல்லாம் வேலைக்காகாது."

"என்னது....?" சீனு அவளை புரியாமல் பார்த்தான். 

"உதை வாங்குவடா நீ... கூட கூட கேள்வி கேட்டுக்கிட்டு... உன் கேர்ள் பிரென்ட் உன்ன நல்லா கெடுத்து வச்சிருக்கா. மச்சம் பத்தியும் அவதான் சொன்னாளா...."

"இல்ல... அது புக்குல படிச்சேன்."

நிஷா புருவத்தை உயர்த்தினாள். 'இவனிடம் நிறைய பேசவேண்டியிருக்கிறது. இவன் இப்படியிருந்தால் எங்கருந்து வேலை கிடைக்கும்? பாவம் பார்வதியக்கா'

நிஷா எழுந்தாள். குனிந்து அவன் தோளை தொட்டாள். "குழந்தை விஷயம் பத்தி அம்மாகிட்ட எதுவும் சொல்லாத. நான் பேசிக்கிறேன். சரியா?"

"சரிக்கா..."

"என்னங்க... சாப்பிடலாம். நேரமாச்சு..." என்று குரல் கொடுத்துக்கொண்டே கிச்சனுக்குள் போனாள். கண்ணன் வந்து இவனுக்கு தேவையான டீட்டெயில்களை கொடுத்தார். கொடுத்ததும் இவன் கிளம்ப எத்தனிக்க.... "டேய்... நீயும் சாப்பிடு..." என்றாள் அருகில் வந்து.

"இல்லக்கா... அம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க."

"சரி... டி‌வில பாத்ததையே நினைச்சுக்கிட்டு இருக்காதே.... வேலை வாங்குறதுல கான்சன்ட்ரேட் பண்ணு. புரிஞ்சதா??" கண்டிப்பாக சொன்னாள்.

"சரி அக்கா" என்று சொல்லிவிட்டு படியிறங்கியவன், அவள் கதவை சாத்தும்போது வழக்கம்போல அவள் இடுப்பைப் பார்க்க.... அது எப்போதும்போல மூடியிருந்தது.


தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107