ஆசை 22

முழு கதை படிக்க

 ஆபீஸ் உள்ளே போனதும் நித்யாவுக்கு வேலையே ஓடலை. நாம எப்படி இப்படி மாறிட்டோம்னு யோசித்து கொண்டு இருந்தாள். 


அப்போ அவளுடைய ப்ரெண்ட் காவ்யா வந்தாள். காவ்யா காலையில் ரோடு கிராஸ் பண்ணும் போது ராஜ், நித்யா அடிச்ச கிஸ்ஸ தூரத்துல இருந்து பாத்துட்டா. 

"என்ன நித் காலைல ரோட்லயே செம்ம கிஸ் போல. ஹஸ்பண்ட் எப்போ வந்தார்" 

காவ்யா ராஜ் தான் நித்யாவோட ஹஸ்பண்ட்னு நினைத்துக்கொண்டாள்.

"நீ பாத்துட்டியா"

"நான் மட்டுமா பாத்தேன். எல்லாரும் பாத்தோம் பாத்துட்டோம்"

"ஹையோ என் மானமே போச்சு"

"பண்ணுறத பண்ணிட்டு இப்போ மானம் போச்சா" 

இருவரும் பேசிக்கொண்டே கேன்டீன் பக்கம் போனார்கள்.

"காவ்யா உன்கிட்ட ஒன்னு சொல்லணும். நீ என்னோட ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் ப்ரெண்ட்"

"என்னடி ஏதாவது கடன் வேணுமா"

"அதெல்லாம் இல்ல டி. காலைல நீ பாத்தது என்னோட ஹஸ்பண்ட் அஸ்வின் இல்ல."

"என்னடி சொல்ற! அப்படி போட்டு கிஸ் அடிச்சுட்டு இருந்த. அப்போ வேற யாரு அந்த சார்மிங் ஹீரோ"

"அவர் வந்து... எங்க வீட்டு நெய்பர்.”

"அடிப்பாவி..உண்மையாவா சொல்ற"

"ஹ்ம்ம் ஆமா டி" 

கொஞ்ச நேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். 

காவ்யா பத்தி சில வார்த்தைகள். 

காவ்யா ஜூனியர் சாப்ட்வேர் என்ஜினீயர். வயசு 24 நித்யா வயசு தான். ஆனா காவ்யாக்கு இன்னும் கல்யாணம் ஆகல. காவ்யா கொஞ்சம் ச்சப்பியா இருப்பா. கேரளா பூர்விகம். ஆனா இங்கே செட்டில்டு. 

நித்யா தான் மீண்டும் பேச ஆரம்பிச்சாள் 

"காவ்யா என்ன பேசாம இருக்க. என்ன பாத்தா அசிங்கமா தோணுதா"  

"அதெல்லாம் இல்ல டி. ஆமா ஏன் இந்த மாற்றம். யாரு இவரு. எப்படி பழக்கம் ஆச்சு"

நித்யா கடந்த ரெண்டு மாசமா நடந்த விஷயத்தை கொஞ்சம் சுருக்கி சொன்னாள். யாரு கிட்டயாவது ஷேர் பண்ணிக்கனும்னு நித்யாவுக்கு தோணியது அதனால் அவளிடம் முழு விவரத்தையும் சொன்னாள். 

"சரி நித்யா. எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு. உன்னோட தனிமையான நிலைமையை ராஜ் யூஸ் பண்ணிகிட்டாரோன்னு தோணுது. எதுக்கும் கொஞ்சம் யோசிச்சுக்கோ"

மதியம் லஞ்ச் சமயம் நித்யா, காவ்யா சாப்பிடும் போது ராஜ் போன் பண்ணினார். நித்யா மொபைல எடுத்துகிட்டு கொஞ்சம் தள்ளி போய் அட்டென்ட் பண்ணினாள்.

"நித்யா ஏதோ ஒரு வேகத்துல காலையில கிஸ் பண்ணிட்டேன். அதுவும் உங்க ஆபீஸ் முன்னாடியே. எதுவும் ப்ராப்லம் இல்லையே" 

"ஹ்ம்ம் பண்ணுறத பண்ணிட்டு இப்போ கேட்டா. என்னோட ப்ரெண்ட் காவ்யா அதை பாத்துட்டா. இப்போ அவ கூட தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்."

"ரொம்ப சாரி. கொஞ்சம் ஆபீஸ் பெர்மிஸ்ஸின் போட்டு 1 ஹௌர் முன்னாடி கிளம்ப முடியுமா"

"எதுக்கு"

"நீ காலையில சொன்னதை பத்தி கொஞ்சம் பேசணும்"

"சரி அங்கிள். 4 மணிக்கு கிளம்பிடுறேன். எங்க மீட் பண்ணலாம்"

"நீ பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணு. நான் பிக் பண்ணிக்கிறேன்"

ஈவினிங் 4 மணிக்கு சரியா ராஜ் நித்யாவ பிக் பண்ணிக்கிட்டு அங்கே இருந்து கொஞ்சம் டிரைவ் போனார். ஒரு பார்க்ல வண்டிய நிறுத்திட்டு ரெண்டு பேரும் உள்ளே போனார்கள். கூட்டம் கம்மி தான். ஒரு பெஞ்ச்ல உக்காந்து கொஞ்சம் நேரம் எதுவும் பேசாமலே இருந்தார்கள்.


ராஜ் ஆரம்பிச்சார் 

"நித்யா என்னலாமோ பேசணும்னு தோணுது ஆனா பேச்சு வர மாட்டேங்குது."

அவளும் காவ்யா உடன் பேசியதில் இருந்து சிறு குழப்பத்தில் இருந்தாள்.

"நித்யா நமக்குள்ள இந்த 2 மாசத்துல ஏற்பட்ட நெருக்கம் என்ன ரொம்ப வதைக்குது. ஒரு சமயம் கண்ட்ரோல் பண்ணிக்க சொல்லுது ஒரு சமயம் எதுக்கு கண்ட்ரோல்னு தோணுது. நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன"

நித்யா ராஜ் பேசுவதையே பாத்துக்கொண்டு இருந்தாள்.

"நித்யா இந்த வீக்கெண்ட் லெட்ஸ் ஹேவ் செக்ஸ். அட்லீஸ்ட் ஒன்ஸ் மட்டும் பண்ணிட்டு இதுக்கு ஒரு முற்று புள்ளி வச்சுடலாம். நீ என்ன சொல்லுற." 

சட்டுனு இப்படி சொன்னதும் நித்யா ஒரு நிமிஷம் என்ன சொல்லன்னு யோசிச்சிட்டு இருந்தாள்.

"நித்யா நம்ம ரெண்டு பேருக்குமே இது நல்லது இல்லைன்னு தெரியுது. ஆனா நமக்குள்ள இது நடக்கணும்னு விதி இருக்கு போல. உன்னுடைய விருப்பம் என்ன"

கொஞ்ச நேரம் அப்படியே இருந்த நித்யா 

"அங்கிள் கிளம்பலாம். நைட் கொஞ்சம் யோசிச்சிட்டு சொல்லுறேன்"

இருவரும் கிளம்பி இருவரும் வீடு வந்து சேரும் போது மணி 7 இருக்கும். மௌனமாக அவர் அவர் வீட்டுக்கு சென்றார்கள்.

------------------------------------------------

அன்னைக்கு ஈவினிங் ராஜ் வீட்டுக்கு வரும் முன்னர் சுபா மொபைல பாத்துக் கிட்டு இருந்தால். 


காலைல செல்வதுடன் செஞ்ச சேட்ட எடுத்து ரெண்டு மூணு முறை படித்து பார்த்து தனக்கு தானே சிரித்து கொண்டாள். அவன் அன்னைக்கு அவளை ஓத்தது அவள் கண் முன் வந்து வந்து போனது. அவனுடைய பூல் ரொம்ப பெருசுன்னு சொல்ல முடியாது. ஆனா அவன் இடித்த ஒவ்வொரு இடியையும் தான் விரித்து வாங்கியதையும் அவன் தன்னுடைய மொலையை சப்பியதையும் நினைத்து ஒரு நிமிஷம் அவளுக்குள் ஏதோ தோன்றியது. அவளையும் அறியாமல் அந்த நம்பருக்கு "ஹை" என்று மெசேஜ் அனுப்பினாள்.  

அனுப்பிய அடுத்த நொடி இது தப்புன்னு உடனே டெலீட் செய்தாள். 

'இந்த மனசு ஒரு கொரங்கு. நல்லா தானே ராஜ் பாத்துக்குறார். அப்புறம் என்ன'

அந்தப்பக்கம் ஆதிஷ் மொபைல பாக்கும் போது ஏதோ மெசேஜ் டெலீட் ஆன மாதிரி காட்டியது. 

"மேடம் நல்லா இருக்கீங்களா. ஏதோ மெசேஜ் அனுப்பிட்டு டெலீட் பண்ணிட்டீங்க போல. தப்பான பார்வர்ட் மெசேஜா?  காபி ஸ்னாக்ஸ் சாப்டீங்களா. அடுத்து ஜிம் எப்போ போறீங்க"

மெசேஜ் வந்ததும் உடனே ஓப்பன் பண்ணி படித்தால் சுபா.   

"காபி இனிமே தன் போடணும். ஜிம் போகணும். நித்யா கொஞ்சம் பிஸி. அவளுக்காக தான் வெயிட்டிங்"

"ஓகே பை மேடம் இங்க கொஞ்சம் வேலை இருக்கு" 

ஆதிஷ் ரொம்ப கடலை போட வேணாம். கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு நினைத்தான். இங்கே சுபாவுக்கு என்னடா இவன் இப்படி கட் பண்ணிட்டு போயிட்டானேன்னு கொஞ்சம் எரிச்சல் வந்தது. 

------------------------------------------------

அன்னைக்கு நைட் சுபா, ராஜ் ஒரு ரூம்ல, ஆதிஷ், ஹரி அடுத்த ரூம்ல படுத்து இருந்தார்கள். ராஜ் மொபைல எடுத்து பார்த்து கொண்டே இருந்தார். ஈவினிங் நித்யாவுக்கு "ஹை என்ன முடிவு பண்ணி இருக்க" என்று மெசேஜ் பண்ணி இருந்தார். ரிப்ளை எதுவும் இல்லை.  

அதே மாதிரி சுபாவும் செல்வத்தோட மெசேஜ் ஏதாவது வருமா என்று யோசித்து கொண்டு இருந்தாள். 

படுத்ததும் கொஞ்ச நேரத்தில் சுபா தூங்கி விட்டால். ராஜ்க்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து பார்த்தார். அப்போ நித்யா மெசேஜ் பண்ணினாள்

"அங்கிள். எனக்கு ஓகே." 

அவ்வளவு தான் இருந்தது அந்த மெசேஜில். ராஜ்க்கு மனசுக்குள்ள ஒரே துள்ளல். எப்படி, எங்க செக்ஸ் பண்றதுன்னு யோசிச்சார்.

வெளிய ஹோட்டல் ரிசார்ட் எங்கயாவது போகலாம், ஆனா சுபா ஆதிஷ்க்கு தெரியாம எப்படி போறதுன்னு யோசிச்சுகிட்டே தூங்கி போனான்.

காலைல எந்திரிச்சு ஆபீஸ் கிளம்பும் போது இன்னைக்கும் நித்யா தன் கூடதான் வருவாள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவள் கால் டாக்ஸி புடிச்சு போயிட்டாள்னு அப்புறம் தான் அவருக்கு தெரிந்தது. என்னடா நேத்து நைட் ஓகேன்னு மெசேஜ் அனுப்பிட்டு இன்னைக்கு விலகுகிறாளேன்னு குழம்பி போனார். கொஞ்ச நேரம் கழிச்சு நித்யாக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார் "வீகெண்ட்ல எங்க, எப்போ. அது பத்தி பேசணும். ஃப்ரீயா இருக்கும் போது பிளீஸ் கால் மீ" 

கொஞ்சம் நேரம் கழிச்சு நித்யாவிடம் இருந்து ரிப்ளை வந்தது. "வெள்ளி கிழமை நைட். என்னோட வீட்ல. நீங்க அக்காவ மேனேஜ் பண்ணிட்டு வந்துடுங்க"

இன்னைக்கு என்ன கிழமைனு யோசித்தார். இன்னைக்கு வியாழக்கிழமை. நாளைக்குள்ள என்ன பிளான் பண்ணி எப்படி யாருக்கும் தெரியாம பண்ணுறதுன்னு யோசிச்சுகிட்டே இருந்த அவருக்கு ஆபிஸில் வேலை ஓடவில்லை.

வெள்ளிக்கிழமை காலைல வர அவருக்கு ஒரு யோசனை கூட வரவில்லை. அன்னைக்கு ஹரி மட்டும் ஸ்கூல் டூர் போற பிளான்ல இருந்தான். ஆனா சுபா, ஆதிஷ என்ன செய்யரது என சிந்தித்தார். 

அப்போ சுபா ராஜ் கிட்ட வந்து 

"என்னங்க ஒரு விஷயம் பேசணும்"


ராஜ் எரிச்சலுடன் "என்ன படுத்துற. ஆபீஸ் கிளம்புற நேரத்துல"

"என்னோட அண்ணனோட ரெண்டாவது பொண்ணு ரெண்டு நாள் முன்னாடி ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டா.  அதுக்கு இந்த வாரம் ஃபங்ஷன் வச்சு இருக்காங்க. நான் போயிட்டு வரட்டுமா?"

ராஜ்க்கு ஒரு நிமிஷம் உடம்புக்குள்ள சந்தோசம் வெள்ளமா பாஞ்சது. அப்பாடா ஒரு வழி கிடைச்சதுன்னு சந்தோசத்தை மரைச்சுகிட்டு மெல்லமா "அவங்க திருச்சில எப்படி போவ நீ. அப்பவே சொல்லி இருந்தா நானும் சேந்து வந்துருப்பேன்ல. எனக்கு கொஞ்சம் ஒர்க் வேற இருக்கே"

"மொதல்ல ஃபங்ஷன் பிளான் இல்லங்க. இப்போ நீங்க குளிக்க போகும் போது தான் அண்ணன் கால் பண்ணினார்"

"அப்போ என்ன பிளான் பண்ணி இருக்க"

"நான் மட்டும் போகலாம்னு இருக்கேன். நீங்க பஸ் ஏத்திவிடுறீங்களா"

"பேசாம ஆதிஷ கூட கூட்டிட்டு போகலாம்ல"

"அவன கூட்டிட்டு போகலாம் தான். ஆனா இது லேடி'ஸ் ஃபங்ஷன். அவன் வந்து என்ன செய்ய போறான்"

"தனியா போறதுக்கு அவன் கூட துணைக்கு இருப்பான்ல. அதுவும் இல்லாம, அங்க உன்னோட அண்ணனோட மோத பொண்ணு மேல நம்ம ஆதிஷுக்கு ஒரு தனி பிரியம் உண்டு. இப்போ தான் உன்ன சைட் அடிக்குறன்னு சொன்ன. கூட்டிட்டு போனா அவன் மனசுக்கு ஒரு சேஞ்ச் கிடைக்கும்ல"

"ச்சீ போங்க. நான் அன்னைக்கு நடந்ததை வைச்சு தான் சொன்னேன். இப்போ அவன் அப்படி எல்லாம் இல்ல. இருந்தாலும் அவன் கிட்ட கேட்டு பாக்குறேன். அவன் வந்தா நாங்க ஈவினிங் கிளம்பனும். அப்போ நீங்க எப்படி உங்கள பாத்துப்பீங்களா"

"நான் என்ன சின்ன குழந்தையா டி"  

ராஜ்க்கு உள்ளுக்குள்ள ஒரே குதூகலம். பைக்கை எடுத்து கொண்டு பறந்தார். நித்யாவுக்கு மதியம் ஒரு மெசேஜ் அனுப்பினார்.  

"எங்க வீட்ல எல்லாரும் கிளம்புறாங்க ஈவினிங். நீ ரெடி தானே"

நித்யாவிடம் இருந்து ரிப்ளை இல்லை. மதியம் போல சுபா ராஜ்க்கு கால் பண்ணினாள் 

"என்னங்க ஆதிஷ் கூட வர ஓகே சொல்லிட்டான். அவனே பஸ் டிக்கெட்டும் புக் பண்ணிட்டான். நாங்க 6 மணிக்கு கிளம்புறோம். நீங்க வந்ததும் தோசை சுட்டு சாப்பிட்டுக்கோங்க"

"சரி சுபா. பாத்து பத்திரமா போயிட்டு வா"

"இன்னொன்னு சொல்லணும்னு நினச்சேன். நித்யாக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. காலைல அவள பாக்கும் போது ரொம்ப சோர்வா இருந்தாள். நீங்க நாளைக்கு முடிஞ்சா அவ எப்படி இருக்கான்னு விசாரிச்சுக்கோங்க"

ராஜ், எங்க நித்யா இன்னைக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுவாளோ என்று யோசிச்சார். நித்யாவுக்கு கால் பண்ணினார். 5 ரிங் அனா அப்புறம் தான் ஃபோன் எடுக்கப்பட்டது.

"அங்கிள் சாரி உங்க மெசேஜ் இப்போ தான் பார்த்தேன்"

"என்ன நித்யா அக்கா உனக்கு உடம்பு சரி இல்லன்னு சொன்னாங்க."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல. கொஞ்சம் தலை வலி அவ்வளவு தான்."

"நித்யா கடைசியா கேக்குறேன். உனக்கு ஓகே தான"

"அங்கிள் வீட்டுக்கு வாங்க எல்லாம் வந்து பேசிக்கலாம்"

------------------------------------------------

ஈவினிங் 7 மணி. கொஞ்ச நேரம் முன்னாடி தான் ஆதிஷ், சுபா ஊருக்கு கிளம்பிவிட்டது பத்தி மெசேஜ் அனுப்பி இருந்தார்கள். ராஜ்க்கு மனசுக்குள்ள திக் திக்னு அடிச்சுக்க அப்படியே வீடு வந்து சேர்ந்தார். வீடு வந்ததும் உள்ளே போகும் போது மொபைலில் மெசேஜ் வந்தது. 

"அங்கிள் 8 மணிக்கு மேல வாங்க" 

அடுத்த மெசேஜ் 

"அங்கிள் அக்கா உங்களுக்கு சாப்பாடு பண்ணி வச்சுருக்காங்களா"

"தோசை மாவு இருக்கு நித்யா".  

எதுவும் ரிப்ளை இல்லை.  

ராஜ் குளிச்சிட்டு பெர்ஃப்யூம் எல்லாம் அடித்துக்கொண்டு, தோசை உத்தி சாப்பிட்டார். அப்போ சுபா கால் பண்ணினாள். நலம் விசாரிச்சுட்டு, கொஞ்சம் பேசிவிட்டு வைத்தார். ராஜ்க்கு உள்ளூரே பயம் எடுத்தது. ஆம்பளைங்கள் என்ன தான் தைரியமாக பேசினாலும், வீட்டுக்கு தெரியாம ஏதாவது தப்பு பண்ணும் போது அவர்களுக்கு ஏற்படும் உதறல் அவருக்கு ரொம்ப இருந்தது.

மணி 7:45. வீட்டை பூட்டிவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் பண்ணி விட்டு நித்யா வீட்டு கதவை தட்டினார்.

நித்யா அப்போ தான் குளித்து முடித்து பாத்ரூம்ல தலை துவட்டி கொண்டு இருந்தாள். பாவாடையை தன்னுடைய மார்பு வரை கட்டிவிட்டு மேலே ஒரு டவல் போர்த்தி கொண்டு வந்து கதவை திறந்தாள். ராஜ் ஒரு வேஷ்டி டீஷர்ட் போட்டு இருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் பார்த்து கொண்டனர். 


"உள்ள வாங்க அங்கிள்"

சொல்லிவிட்டு முன்னாடி நடந்து போனாள். முன்பெல்லாம் நித்யாவை அப்படி பாக்கும் போது ராஜ்க்கு மூட் ஏறும். ஆனா இன்னைக்கு பயம் தான் அதிகமாக இருந்தது. 

"அங்கிள் 8 மணிக்கு மேல தான வர சொன்னேன். அதுக்குள்ள வந்துட்டீங்க." 

"வீட்ல உக்காந்து இருக்க போர் அடிச்சது.  நீ டின்னர் சாப்பிட்டுடியா" 

"இனிமே தான் சாப்பிடணும் அங்கிள். இருங்க டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்."

ரூமுக்கு உள்ளே போன நித்யா பீரோவை திறந்து என்ன கட்டலாம்னு பாத்துகிட்டே 

"அங்கிள் இன்னைக்கு உங்க விருப்பப்படி கட்டிக்குறேன். என்ன கட்டலாம் நீங்களே சொல்லுங்க"

அவள் அப்படி சகஜமாக பேசியதும் ராஜ்க்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது 

"உனக்கு புடிச்சு இருக்குறத கட்டிக்க வேண்டியது தானே"

"அங்கிள் சொல்லுங்க. இது நம்ம வாழ்க்கையில நடக்க போற ஒன் அண்ட் ஒன்லி டைம்"

"என்ன சொல்லன்னு தெரியலை நித்யா" 

"சாரீ கட்டிக்காட்டுமா அங்கிள்"

"சரி நித்யா." 

நித்யா டிரஸ் தேடிட்டு இருக்கும் போது, ராஜ் ஃபர்ஸ்ட் நைட்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்குற மாதிரி பீல் பண்ணினார்.

"அங்கிள் எந்த சாரீன்னு குழப்பமா இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து செலக்ட் பண்ணி தரீங்களா"

நித்யா கதவை திறக்கும்போது வெறும் பாவாடை மட்டுமே கட்டி இருந்தாள் அதன் மேல் டவல் இல்லை.  

"இங்கே பாருங்க."


பெட் ல 4 சாரீ எடுத்து வைத்து இருந்தாள்.

"நித்யா ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்காத. உனக்கு இதுல வருத்தம் இல்லைல"

நித்யா கை ரெண்டையும் இடுப்பில் வைத்து கொண்டு நிமிரும் போது அவளுடைய பாவாடையில் மொலை கோடு லேசாக தெரிந்தது 

"அங்கிள் கொஞ்ச நேரம் எத பத்தியும் யோசிக்காதீங்க. இப்போதைக்கு தப்பு சரி எல்லாம் யோசிச்சு ஒன்னும் ஆக போறது இல்ல"

சரி என ராஜும் அங்க விரிச்சு வச்ச சாரீல ஒரு லைட் காட்டன் சாரீய கை காட்ட.  அவள் அதை எடுத்து கொண்டு மத்ததை உள்ளே எடுத்து வைத்தாள். அதுக்கு மேட்சிங் ப்ளௌஸ் ஷெல்ப்ல இருந்து எடுத்து சாரீ மேல வைத்தால். அப்புறம் ப்ரா ரெண்டு மூணு டிசைன் எடுத்து பார்த்துட்டு ஒரு வைட் கலர் ப்ரா எடுத்து வைத்து கொண்டு, தான் கட்டி இருந்த பாவாடை போதுமான்னு பாத்து ஓகேன்னு முடிவு பண்ணினாள்.

"அங்கிள் வெளிய பேப்பர் ஏதாவது பாத்துட்டு இருங்க நான் டிரஸ் போட்டுட்டு வந்துடுறேன்"

"நித்யா நீ டிரஸ் மாத்துறத நான் பாக்க கூடாதா" 

தைரியம் வந்து ராஜ் சொன்ன முதல் வார்த்தை.

"அதான் முழுசா தர போறேன்ல அங்கிள் அப்புறம் எதுக்கு"

"என்ன தான் முழுஷா தந்தாலும் இந்த மாதிரி பாக்குறதுல ஒரு கிக் இருக்கு தெரியுமா"

"அதெல்லாம் அப்புறம் இன்னைக்கு நான் சொல்லுறத கேளுங்க. போயி உக்காருங்க"ன்னு வெளியே அனுப்பி கதவை சாத்தினாள்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107