உங்களில் ஒருத்தி 41

 முழு தொடர் படிக்க

 சீனுவுக்கு நிஷாவைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. எண்ணெய் தடவப்பட்ட நிலையில் தொப்புளை எல்லோரும் பார்த்துவிட்டார்களே என்று... அப்போது அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தை நினைத்துப் பார்த்தான். 

'போச்சு... என்மேல கோபமா இருப்பா!'

அவளுக்கு போன் பண்ணினான்.


"சமைச்சிட்டிருக்கேன்டா... பட் ஐ பீல் ஸ்லீப்பி.." என்றாள் 

"ஏண்டி நைட்டு ஒழுங்கா தூங்கலையா?"

"ம்க்கும்... எல்லாம் நீ போட்டு குத்துன குத்தால"

"யார்டி போன்ல?" - கேட்டுக்கொண்டே கண்ணன் உள்ளே நுழைந்தார்.

"சீ... சீனுங்க...."

"என்னவாம்?" - குரல் சூடாக வந்தது 

"ஸ்கூல்ல டிராப் பண்ணவான்னு கேட்குறான்."

"நான் டிராப் பண்ணிக்கறேன்னு சொல்லு"

"இல்ல நான் தூங்கணும்னு சொல்லிட்டேன்...."

அடுத்த முனையிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த சீனு... சிரித்துக்கொண்டே அவளுக்கு முத்தம் கொடுத்தான். நிஷா அவசரம் அவசரமாக போனை கட் பண்ணினாள்.

சாப்பிட்டு முடித்ததும், களைப்பில் நிஷா போய் படுத்துக்கொள்ள... கண்ணன் யோசித்தார். 

'இப்போ வேணாம். இரவு கண்டிப்பாக மச்சங்களைப் பார்த்துவிடவேண்டும். இனி காண்டம்களுக்கு வேலையில்லை. வாவ்!'

சீனு கிளம்பி ஆபிஸ் போனான். நிஷாவை போட்ட நிமிடங்களை நினைத்து நினைத்து சந்தோசத்தில் இருந்தான். 

'இந்தக் கம்பெனி ஓனரோட பொண்ணு.... என்னுடைய ஆசை நாயகி. வாவ்!'

கண்ணன் அன்று இரவு- நிறுத்தி நிதானமாக நிஷாவை ஓத்தார். தன்னால் முடிந்தவரை.... விந்தை அடக்கி அடக்கி... கஷ்டப்பட்டு அவளை முன்பைவிட அதிகநேரம் ஓத்தார். நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்னாடிலாம் ஏனோ தானோன்னு செய்வார். இப்போ நல்லா பண்ணனும்னு நினைக்கிறார். அவருடைய இன்வால்வ்மென்ட் பார்த்து நிஷா அவருக்கு ஆர்வமாக ஒத்துழைத்தாள். அவருக்கு முத்தமாகக் கொடுத்தாள். வியர்க்க விறுவிறுக்க.... நிஷாவுக்குள் தன் விந்துக்களை இறக்கினார். 

"நல்லாயிருந்ததுங்க....." - நிஷா அவரை உற்சாகப்படுத்தினாள். 

"தேங்க்ஸ்டி.... எனக்கு ஒரு ஆசை"

"என்ன?"

"நீ ஜட்டி ப்ரா போடுற இடங்கள்ல எத்தனை மச்சம் இருக்குன்னு பாக்கணும்"

"எதுக்கு?"

"சும்மாதான். ஒரு ஆசை"

நிஷாவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்ன இவர்... திடீரென்று மச்சம் என்னனும்னு சொல்றார்.... அய்யோ சீனு எனக்கு பண்ணது இவருக்கு தெரிஞ்சிருச்சா.... இருக்காது தெரிஞ்சிருந்தா என்ன அடி வெளுத்திருப்பார்... என்ன வெறுத்திருப்பார். ஒருவேளை சீனு இவரிடம் எதுவும் உளறி வச்சிருக்கானா... சான்சே இல்ல. அந்தச் சாமி சொல்லியிருப்பானோ?'

இவள் யோசனையில் இருக்கும்போதே கண்ணன் நிஷாவின் மச்சங்களை எண்ணினார். சந்தோசத்தில் துள்ளிக் குதித்தார். ஆனால் வெறுமனே இயந்திரத்தனமாக மச்சங்களை எண்ணிவிட்டு அவர் தூங்கிவிட்டதால்... நிஷாவுக்கு சீனுவின் ஞாபகம் வந்தது. அவன் தன்னை நக்கியதை நினைத்து ஏங்கிக் கிடந்தாள்.

அன்றிலிருந்து நிஷாவை தனிமையில் சந்திக்கமுடியாமல் தவித்தான் சீனு. காரணம், மாணிக்கமோ கண்ணனோ யாரவது ஒருவர் அவள் கூடவே இருந்தனர். மாணிக்கம் நிஷாவை காவல் காத்துக்கொண்டே அலைந்தார். நிஷா சீனுவின் வீட்டுக்குள் போனாலும் இவர் பின்னாலேயே போய் பார்வதியிடமும் சந்திரனுடனும் பேசிக்கொண்டிருந்தார். 

"சீனுவுக்கு கல்யாணம் பண்ணலையா??" என்று அடிக்கடி கேட்டார். 

அடிக்கடி இந்தப் பேச்சு வர... பார்வதி மும்முரமாக பெண் தேட ஆரம்பித்தாள். 

சீனுவுக்கு மனைவியாக வரப்போகிற பெண்தான் சாமி சொன்ன அந்தப் பெண் என்று மாணிக்கம் நம்பினார்.

நல்ல வேலை. நல்ல சம்பளம். ராணி "மாதிரி பொண்ணுங்க கிடைப்பாங்க. இன்னும் ஏன் வெயிட் பண்றீங்க? முடிச்சு விடுங்க..." என்று தினமும் தூபம் போட்டார். அக்கறையாகப் பேசினார்.

சந்திரன் சில பெண்களின் புகைப்படத்தைக் காட்ட.... சீனு பார்க்காமலேயே மறுத்தான். தயவுசெய்து எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தான். நிஷாவின் நினைவாகவே இருந்தான். அவளைப் பார்க்கமுடியாமல் தவித்தான். பார்த்தாலும் கண்களோடுதான் பேசிக்கொள்ள முடிந்தது. போனில் கூட... ஸ்கூல் டைமில் மட்டும்தான் பேசமுடிந்தது. 

"லீவு போட்டுட்டு வாடி... எங்கயாவது போய் சுத்திட்டு வரலாம்"

"வேணாம் சீனு... நாம அல்ரெடி தப்பு பண்ணிட்டோம். தப்பு மேல தப்பு பண்ணக்கூடாது."

"ஒரே பெட்ஷீட்டுக்குள்ள உன்கூட துணியில்லாம படுத்துக் கிடைக்கணும்னு ஆசையா இருக்குடி.... அப்படி இருக்கும்போது நீ சிணுங்குற அழகு இருக்கே... என்னால மறக்கவே முடியலடி..."

"எனக்கும் ஆசையாத்தான்டா இருக்கு. கொஞ்ச நாள் பொறு சீனு.... எல்லாம் சரியாகிடும்..." என்று நிஷா அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஸ்வாமி வந்து போனபிறகு காட்சிகள் மாறுவதை கண்ணனும் மாணிக்கமும் உணர்ந்தனர். கண்ணன் துபாய் ட்ரிப்பை கேன்சல் செய்தான். ஸ்வாமியை நினைத்து சீனுவுக்கு கூட லேசாக உதறல் எடுத்தது. 

'அவர் டேஞ்சரான ஆள்தான். சொல்லப்போனால் அவர் தன்னை காப்பாற்றியிருக்கிறார்!' என்று நினைத்தான். 

அடுத்தடுத்த நாட்கள் ஆபிஸ் வீடு என்று பிஸியாகப் போனது. அடிக்கடி ஏதாவது சாக்கு சொல்லிக்கொண்டு நிஷாவைப் பார்க்க அவள் வீட்டுக்குப் போனான். ஆனால் கண்ணன் அவள் கூடவே இருந்தார். மாணிக்கமும் இவனையே பார்த்துக்கொண்டிருக்க... அவளிடம் சிரித்துப் பேசுவதே பெரிய விஷயமாகிப் போனது. நிஷாவுக்கோ கண்ணனின் மாற்றம் பெரிய ஆச்சரியமாக இருந்தது. 

லேபில் வேலைகளை டைமுக்கு முடித்துவிட்டு வீட்டுக்கு நிஷா வருவதற்கு முன்பே வந்தார் கண்ணன். நிஷா களைப்போடு உள்ளே நுழையும்போது காபியோடு வந்து நின்று அவளை அசத்தினார். அடிக்கடி நன்றாக ட்ரெஸ் பண்ணி அவளை வெளியே கூட்டிப்போனார். ஞாயிற்றுக் கிழமைகளில் ஷாப்பிங்க் கூட்டிட்டுப் போய் அவளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்கும் என்று கேட்டுக்கேட்டு புடவைகள், காஸ்மெடிக்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். நல்ல நல்ல ரெஸ்ட்டாரண்டுகளாகத் தேடிப்பிடித்து கூட்டிக்கொண்டு போனார். இரவில் நிஷாவை மகிழ்விப்பதற்காக சத்தான உணவுகள், நட்ஸ் என்று பார்த்து பார்த்து சாப்பிட்டார். அவர் தன்மீது காட்டும் அக்கறையைப் பார்த்து நிஷா வியந்தாள். அவருக்காக பார்த்துப் பார்த்து சமைத்தாள். 24 மணி நேரமும் சீனுவையே நினைத்துக்கொண்டிருந்த நிஷா இப்போது அவனை நினைக்கும் நேரம் தானாகவே குறைந்திருந்தது.

நிஷாவை கர்ப்பமாக்கவேண்டும் என்பதில் கண்ணன் முனைப்பாக இருந்தார். ஒவ்வொரு இரவும் அவளை தவறாமல் கவனித்தார். இருந்தாலும் ஓல் போட்டுவிட்டு அவர் தூங்கியபிறகு, நிஷாவுக்கு சீனுவின் நினைப்பு வராமல் இல்லை. அவனோடு படுக்கையில் கிடந்து புரண்ட நாட்களை நினைத்து நினைத்து உடல் சூடாகித் தவித்தாள். என்னதான் கண்ணன் அவளை ஓத்தாலும், அவளுக்கு அது திருப்தியில்லாததாகவே இருந்தது. கண்ணன் தூங்கியபின்பு சீனுவை நினைத்து புண்டையை தடவிக்கொடுப்பது அவளுக்கு அளவில்லாத சுகமாக இருந்தது. எந்தக் கூச்சமுமின்றி தூக்கித் தூக்கிக் காட்டி முன்னாடியும் பின்னாடியும் அவனிடம் ஓல் வாங்கியதை நினைத்து நினைத்து... புண்டை தண்ணீரை ரகசியமாக பீய்ச்சி அடிப்பாள் நிஷா. அந்த சுகத்தை அனுபவித்தால்தான் அவளால் தூங்க முடிந்தது.

வெளியே போகும் நேரங்களிலும் வரும் நேரங்களிலும் சீனு இவளையே ஏக்கமாக பார்ப்பதை பார்க்கும்போது அவள் மனது அலைபாய்ந்தது. கண்ணனின் அருகாமையும் அரவணைப்புமே அவளை கட்டுப்பாடாக இருக்க வைத்தன. ஸ்கூல் டைமில் மட்டும் சீனுவும் அவளும் போனில் பேசிக்கொண்டார்கள்.

"நிஷா உன் பக்கத்துலயே இருக்கனும்போல இருக்குடி. உன்ன கட்டிப் பிடிக்கக்கூட முடியல. உன்கூட விளையாட முடியல. ரொம்ப கஷ்டமா இருக்குடி."

"சீனு... எனக்கும்தாண்டா கஷ்டமா இருக்கு. நான் சமாளிக்கல?? நாம கணவன் மனைவியா ஒண்ணா இருந்த நிமிடங்களை நினைக்க நினைக்க எனக்கு உன் வீட்டுக்கே வந்திடலாமான்னு இருக்கும். ஆனா நான் கட்டுப்பாடா இல்ல? நமக்கு அந்த நிமிடங்கள் போதும் சீனு. ஏன்னா எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. உனக்கு ஒரு குடும்பம் சீக்கிரம் அமையப்போகுது."

"ஒரே ஒரு நாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு என்கூட வாடி...."

"நோ சீனு.. இதுக்கு முடிவே இருக்காது. நோ வே..."

"ஐயோ நிஷா அப்டிலாம் சொல்லாத. ஐ லவ் யு டி...."

"ஐ லவ் யு டா. கேரியர்ல கான்செண்ட்ரேட் பண்ணு"

சீனுவிடமிருந்து பதில் இருக்காது. மவுனமாக இருப்பான். இவள் கனத்த மனதோடு போனை வைப்பாள்.

ஒருநாள் இவள் ஸ்கூலுக்குப் போகும்போது இவளுக்காக வழியில் காத்திருந்த சீனு பின்னாலேயே விரட்டிக்கொண்டு வந்தான். நிஷா ஸ்கூட்டியை ஓரம்கட்ட... கெஞ்சி கூத்தாடி அவளை காபி / கேக் ஷாப்புக்கு கூட்டிக்கொண்டு போனான்.

காபி ஆர்டர் பண்ணிவிட்டு அவளை இடுப்போடு சேர்த்து அனைத்துக் கொண்டே உட்கார்ந்தான் சீனு. காயத்ரியின் பிறந்த நாளுக்கு வந்த அதே ஷாப். ஆட்கள் குறைவாக ரம்மியமாக இருந்தது. 

கவுண்டரில் உள்ள ஆள் முதற்கொண்டு யாரும் கவனிக்காத நேரத்தில், சட்டென்று நிஷாவின் கண்ணத்தில் முத்தமிட்டான் சீனு. நிஷாவுக்கு இமைகள் படபடத்தன.

"டேய்.. சும்மா இரு...."

நிஷாவுக்கு கடகடவென்று எல்லா நிகழ்வுகளும் ஞாபகம் வந்தன. அவன் தன் தொப்புளை நக்கியது, அப்புறம் புண்டையை நக்கியது, முலைகளை கசக்கிப் பிழிந்தது, அய்யோ அம்மா என்று கதறக் கதற தன்னை ஓத்து ஒழுகவிட்டது... எல்லாமே ஞாபகத்துக்கு வர... உடல் சூடாகி பெண்மையில் புதுசுகம் பரவியது. 

'அய்யோ... இதுதான் என் வீக்னஸ். ச்சே...'

சீனு அவள் முகத்தில் வெட்கம் படர்வதைப் பார்த்து ரசித்தான். 

நிஷா ஆபிஸில் அவனது தினசரி வேலைகளை பற்றி விசாரித்தாள். "அப்பா அம்மா ஆசைப்படுறமாதிரி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா..." என்று அட்வைஸ் பண்ணினாள்.

"மேரேஜ் பண்ணாலும் நீ இப்போமாதிரியே என்கூட நெருக்கமா பாசமா இருப்பியா நிஷா?"

அவன் ஏக்கமாகக் கேட்டான். நிஷா அவன் தலையைக் கோதிவிட்டாள். 

"என் லைப்ல எப்பவுமே நீ இருப்ப சீனு. ஆனா...."

"ஆனா?"

"நமக்குள்ள செக்ஸ் மட்டும் வேணாம். அது நம்ம வாழ்க்கையை கெடுத்துடும்."

"நிஷா... உன்கூட மொட்ட மாடில ராத்திரி முழுக்க உட்கார்ந்து பேசிக்கிட்டே இருக்கணும். உன்ன தூரமா ஏதாவது ஒரு ஊருக்கு கூட்டிட்டுப் போயி சந்தோசமா இருக்கணும். இப்படி எவ்வளவோ ஆசை இருக்குடி.... செக்ஸ் முடிஞ்சப்புறம் நீ என்ன கட்டிப்புடிச்சிக்கிட்டு தேங்க்ஸ்டா தேங்க்ஸ்டான்னு முத்தமா கொடுப்பியே... அதுல்லாம் எனக்கு வேணும்டி..."

நிஷா தலையை குனிந்துகொண்டாள். அவள் கண்களில் நீர் திரண்டது.

"நிஷா...."

"இந்த ஆசைகளுக்கு எல்லையே கிடையாது சீனு. நீண்டுக்கிட்டே போகும். நீயும் நானும் ஆசைதீர படுத்து எந்திரிச்சிட்டோம். அது போதும்."

நிஷாவின் குரல் உடைந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிய... வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

"உன்ன நிறைய லவ் பண்ணனும். அப்பப்போ கட்டில்ல உன்ன சந்தோசமா வச்சுக்கணும். நீ சிரிச்ச முகமா இருக்கறத பாத்துக்கிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேண்டி...."

"நீ என்கிட்ட செய்ய நினைக்கிறதை உனக்கு வரப்போற மனைவிகிட்ட காட்டு சீனு. உன் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமா இருக்கும்னு பாரு."

"நீதாண்டி என் லைப்...."

நிஷா அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள். கவுண்டரில் உள்ளவரும் அங்கிருந்த ஒரு சிலரும் இவர்களை திரும்பிப் பார்க்க... சீனு கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.

"கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிட்டிருக்கேன். மறுபடி மறுபடி சொன்னதையே சொல்லிட்டிருக்க? உன்கூட படுக்குறதுக்கும், உன்கூட கொஞ்சிக்கிட்டே இருக்குறதுக்கும்தான் என் அப்பா என்ன வளர்த்திருக்காரா? உனக்குப் பொண்டாட்டியா வாழறதுக்குத்தான் எனக்கு கண்ணனை கல்யாணம் பண்ணி வச்சிருக்கிறாரா?"

ஆத்திரத்தில் கத்திவிட்டு நிஷா வேகவேகமாய் நடக்க... சீனு நடுங்கிப்போய் அவள் பின்னாலேயே ஓடினான். 

"நிஷா... நிஷா... ப்ளீஸ்...."

பார்க்கிங்கில்... அவள் கையை பிடித்துக்கொண்டு இவன் கெஞ்ச.. அவள் கையை உதறினாள். சீனு அவளுக்காக வாங்கி பைக்கில் கவரில் தொங்கவிட்டிருந்த மல்லிகைப்பூவை எடுத்து அவளிடம் நீட்டினான் 

"உனக்கு வச்சிவிடணும்னு வாங்கிட்டு வந்தேன். உன் மனசை மாத்தி உன்ன கெடுக்குறதுக்காக இல்ல." - கோபமாகச் சொன்னான் 

நிஷா பெருமூச்சு விட்டாள். அந்தப் பூவை வாங்கி அவன் வண்டியிலேயே தொங்கவிட்டாள். அவனைப் பார்த்து லேசாகச் சிரித்துக்கொண்டே அவன் கண்ணத்தை வருடினாள். 

"சீனு... நான் சொன்னா நீ கேட்பேல்ல"

"கேட்பேன். நீ இப்போ மாதிரி எப்பவும் என்மேல லவ்வோட இருந்தா கேட்பேன்."

"குட். கல்யாணம் பண்ணிக்கோ. திகட்டத் திகட்ட அவகூட சந்தோசமா இரு. கேரியர்ல சக்ஸஸ் பண்ணி பெரிய பதவிக்கு வா. நான் உனக்கு சப்போர்ட்டா இருக்குறேன். உனக்கு ஒன்னு தெரியுமா.... நான் நினைச்சிருந்தா காயத்ரியை உன்கூட பழகவிட்டிருக்க முடியும். ஆ... ஆனா... அவ உன்ன விடமாட்டாடா... உன் கல்யாணத்துக்கு அப்புறம் அவ உனக்கு மிகப்பெரிய பிரச்சினையா வந்து நிப்பா. எனக்கு அவமேல பொறாமை இருந்தது. உன்ன என்கிட்டயிருந்து எடுத்துக்கிடுவாளோன்னு பயம் இருந்தது ஒத்துக்கிடுறேன். இப்போ எனக்கு அவ மேல பொறாமை இல்ல. அவ மேல பெரிய கெட்ட எண்ணமும் இல்ல. ஆனா உன் வாழ்க்கைல அவ ஒரு பிரச்சினையா வந்து நிக்கக்கூடாதுன்னுதான் இப்பவும் நினைக்குறேன். புரிஞ்சிக்கோ. நான் சொல்றதை கண்ணை மூடிக்கிட்டு கேளு. போதும்."

நிஷா அழகாகத் தலையை உதறி கூந்தலை சரிசெய்துகொண்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய..... 

சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் அவள் வண்டியையே பார்த்துக்கொண்டு நின்றான் சீனு.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107