உங்களில் ஒருத்தி 68

முழு தொடர் படிக்க

 நிஷா அவனுக்கு ரகசியமாக ஒழுங்கு காட்டிவிட்டு, சிரித்துக்கொண்டே தன் வீட்டுக்கு ஓடினாள்.

அங்கே கண்ணன், காவ்யாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். நிஷா வந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தாள். 

"என்னங்க... அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா? ஒத்துக்கிட்டாங்களா?"


"ம்... ரொம்ப சந்தோஷமா இருக்கா. அவ ரொம்ப நல்ல பொண்ணு நிஷா. விதி அவ வாழ்க்கைல விளையாடிடுச்சி. அப்படியிருந்தும், ஒழுக்கமா இருக்கணும்னு நினைக்கிறவ."

"எ... என்னைப்பத்தி... அவங்களுக்குத் தெரியுமா?"

"இன்னும் சொல்லல. நான் இன்னும் யாருக்குமே சொல்லல. நாம ரெண்டுபேரும் யோசிச்சி ஒரு நல்ல ரீஸனா எல்லார்கிட்டயும் சொல்லணும்."

நிஷா அவர் கைகளை பிடித்துக்கொண்டாள். "உங்க இடத்துல வேர யாராவது இருந்தா, எல்லார் முன்னாடியும் என்ன கேவலப்படுத்தி, பெரிய ட்ராமா போட்டு எனக்கு டிவோர்ஸ் நடந்திருக்கும். நீங்க கிரேட்டுங்க. என்மேல உங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்? நான் உங்ககிட்ட எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் அது பத்தாது கண்ணன். யூ லவ் மீ ஸோ மச் ல??." - உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள்.

கண்ணன் பேசாமல் இருந்தார். 'நிஷா பார்த்து ஏங்குற மாதிரி காவ்யாவை நல்லா வச்சுக்கணும்! குழந்தை குட்டிகளோடு இவள் முன்னால் வாழ்ந்து காட்டணும்!'

நிஷா அவருக்கு சாப்பாடு எடுத்துவைத்தாள். அவர் அமைதியாக சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தாள். 

'சீனு... உன்ன நம்பித்தான் இந்த நல்ல மனுஷனை கைவிடுறேன். என்ன நல்லா வச்சுக்கோ சீனு ப்ளீஸ்!'

தூங்குவதற்கு முன்பு நிஷா நைட்டி உடுத்திக்கொண்டு அவரருகில் வந்து படுக்க.... கண்ணனுக்கு அவள் பேரழகியாகத் தெரிந்தாள். 

'இவள் எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பது இவள் தனக்கு இல்லை என்று ஆனபின்புதான் தெரிகிறது. இவளையெல்லாம் நன்றாக கவனித்து உடலளவிலும் மனதளவிலும் இவளை திருப்தியா வச்சிருந்திருக்கணும்!'

அப்போது சீனு போன் பண்ண... நிஷா போனோடு வெளியே வந்தாள்.

"நிஷா நீ இனிமே எனக்கு தான் சொந்தம். இனிமேல் அவர்கூட படுக்காதே."

"சீனு... இப்படி சீப்பா பேசாத. இன்னும் டிவோர்ஸ் நடக்கல. அதை புரிஞ்சிக்கோ."

"அப்போ நாளைக்கே பண்ணு"

"பைத்தியம் மாதிரி பேசாதே. ராஜ் என்கேஜ்மென்ட் முடியணும்."

"அதுவரைக்கும் அவர் உன்னை தொடாமல் இருப்பாரா?"

"இத்தனை நாள் நான் அவரோட பொண்டாட்டியாத்தானே இருந்தேன். நீ லவ் பண்ணலையா. இப்போ எதுக்கு இப்படிலாம் பேசுற?"

"தெர்லடி. உன்ன நான் மட்டும்தான் தொடணும்னு ஆசைப்படுறேன். கோவிச்சுக்காதடி"

நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. 

'காயத்ரி வீணா கூட படுக்காதேன்னு நான் சொன்னதுமாதிரி இப்போ இவன் சொல்றான். பொஸசிவ்னஸ்!'


வெட்கத்தோடு வந்து படுத்தாள். "குட் நைட்ங்க..." என்று கண்ணனிடம் சொல்லிவிட்டு, புது வாழ்க்கை எப்படியிருக்கும்? எப்படி எல்லாரையும் சமாளிப்பது? என்று யோசித்துக்கொண்டே தூங்கிப்போனாள். 

அவள் தூங்கும் அழகையே பார்த்துக்கொண்டிருந்த கண்ணனின் ஆண்மை மெதுவாக எழுந்து கிண்ணென்று தூக்கிக்கொண்டு நின்றது. அவள் சைடாகப் படுத்திருந்ததால் அவளது வளைவு நெளிவுகள் செக்சியாக இருந்தன. எப்போதும்போல் இல்லாமல் இப்போது அவளை கதறக் கதறப் போட்டு ஓக்க ஆசைப்பட்டார். 

'இவ இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொருத்தனுக்கு மனைவியாகப் போறான்னு தெரிஞ்சதும்.... இவளை நல்லா வச்சி செய்யணும்னு வெறி வருதே...' என்று தன்னை நினைத்து வியந்துகொண்டே தூங்கினார்.   

இங்கே சீனு வீணாவுக்கு போன் போட்டான். 

'சீக்கிரம் ராஜ் ஸார் என்கேஜ்மென்ட் முடியணும். நிஷா கழுத்துல தாலி கட்டணும்'

வீணாவின் தேன் குரலை எதிர்பார்த்து இவன் காத்திருக்க..... 

"ஹலோ..." என்றார் ஆனந்த். 

"ஸ... ஸார்... ஹவ் ஆர் யூ...? வீணா மேடம் இருக்காங்களா?"

"அவளும் பொண்ணும் தூங்கிட்டாங்க. நீ அதுக்கப்புறம் போன் பண்ணவே இல்லையே? ஊர்ல இல்லையோன்னு நெனச்சேன்."

"இல்ல ஸார்.. என்னோட லவ்வர்... என்ன ட்ரேஸ் பண்ணிட்டே இருப்பா. ரொம்ப கோபக்காரி வேற. மத்த பொண்ணுங்களோட பேசுறது பழகுறது அவளுக்கு பிடிக்காது. ஆக்சுவலா.. உங்க வீட்டுல அன்னைக்கு நடந்ததே.... எப்படியோ எதிர்பாராவிதமா... நடந்திருச்சி. அதுக்கப்புறம் மேடத்தை டிஸ்டர்ப் பண்ணனும்னு தோணலை."

ஆனந்துக்கு வியப்பாக இருந்தது. 'வீணா சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள்! அவனை நம்பலாம்ங்க.... என்று எவ்வளவு காண்பிடண்ட்டாக சொன்னாள்?' 

அவர் வீணாவை நினைத்து பெருமைப்பட்டார். 'இந்தப் பையன், அவன் லவ்வருக்குப் பயப்படுறான். ஆனா என் வீணாவை சர்வ சாதாரணமா என்முன்னாடியே அனுபவிச்சுட்டுப் போயிட்டான். யாரையும் புரிஞ்சிக்க முடியலையே நம்மளால!'

"நாளைக்கு பேசச்சொல்றேன்." என்று சொல்லிவிட்டு, அவர் போனை கட் பண்ணினார். வீணா, அவனுக்குக் கீழே கசங்கி.... சுகத்துல தன்னை மறந்து முனகுறதை இன்னொருநாள் பார்க்கணும்... என்று நினைத்துக்கொண்டார்.

மறு நாள் - 

ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு திரும்பிய சீனுவுக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது. பள பளவென்ற விலையுயர்ந்த காரிலிருந்து காமினி கீதா கெத்தாக இறங்கிக்கொண்டிருந்தாள். 

சீனுவுக்கு அவனை மின்னல் தாக்கியதுபோல் இருந்தது. காரிலிருந்து தனது அழகான காலை நளினமாக அவள் தரையில் வைத்த விதம் அவனை என்னவோ செய்தது. அவளது தங்கக் கொலுசும், மைல்டு ரெட் வெல்வெட் ஹை ஹீல்சும் அவளது கால் அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தன. சற்றே பெரிய, வட்ட வடிவ கூலிங் க்ளாஸ் அவளை படு ஸ்டைலாக காட்டியது. காற்று அடித்துக்கொண்டிருந்தாலும், புடவை அசையாமல், விலகாமல், யாரையும் திரும்பிப் பார்க்காமல் மார்புகள் நிமிர்ந்து நிற்க அவள் கெத்தாக நடக்க.... கண்கள் விரிய அந்த அழகுச்சிலையை ரசித்துக்கொண்டே சீனு சற்று தூரத்தில் அவள் பின்னாலேயே.... அவளது பின்னழகை ரசித்துக்கொண்டே... வந்தான். 


"குட் மார்னிங்க் மேம்...."

"குட் மார்னிங்க் மேம்...."

ஆண்களும் பெண்களும் பவ்யமாக விஷ் பண்ணிவிட்டு அவரவர் வேலைகளை பார்க்க... சீனு அவளது ஜாக்கெட் டிசைனை ரசித்துப் பார்த்தான். நிஷா போடுவதுபோல் அல்லாமல்... டிசைனர் ப்ளவுஸ் போட்டிருந்தாள். முழங்கை வரை இருந்த அந்த ப்ளவுஸில், கைகளில் மட்டும் பூப்போட்ட ட்ரான்ஸ்பேரண்ட் துணி. கையை தூக்கினால் அக்குள் அழகு தெரிவது நிச்சயம். அவளை முன்பக்கம் பார்த்து ரசிக்கமுடியவில்லையே என்று இவன் இதயம் அடித்துக் கொண்டிருக்கும் போதே..... அவளது அறைக்குள் போய்விட்டாள். அவள் நினைப்பாகவே வந்து உட்கார்ந்தான். 

'நிஷாவே கிடைச்சாச்சு. ஆனாலும் இந்த ஜொள்ளு விடுற புத்தி போகமாட்டேங்குதே. அய்யோ இவளோட இடுப்பு எப்படியிருக்கும்? பின்னழகு அந்த குலுங்கு குலுங்குதே..... அதை பாவாடையோடு பார்த்தா எப்படியிருக்கும்? புடவையில்லாம வெறும் பாவாடை ப்ளவுஸ்ல இவளை நடக்கவிட்டுப் பார்த்தா எப்படியிருக்கும்?? இறைவா.... இப்படி கொல்லுறாளே..... ஹ்ம்... கொடுத்து வச்ச ராஜ். நிஷாவையும் இதுமாதிரி ப்ளவுஸ் போடச்சொல்லி, கூலிங் க்ளாஸ் போடச்சொல்லி ரசிக்கணும். இந்த கண்ணன் அவளை வேஸ்ட் பண்ணி வச்சிருக்கார். நிஷாவை இவளைமாதிரி கெத்தா நடக்கவிடணும்!'

தனபால் வந்தார். அடுத்த நாளிலிருந்து அவன் போகவேண்டிய சைட் டீட்டெயில்ஸ் கொடுத்தார். அது குண்டூர் பக்கத்தில். கண்டிப்பாக வீட்டுக்கு வந்து வந்து போகமுடியாது. அங்கேயே தங்கவேண்டும். எத்தனை மாதமோ தெரியவில்லை. நிஷாவை பிரிஞ்சி இருக்கணும். அவனுக்கு காமினிமேல் கோபம் வந்தது. 

'கஷ்டப்படுறது ஓகே. ஆனால் தூரத்தில் தூக்கிப் போட்டுவிட்டாளே பாதகத்தி. நிஷாவிடம் ஹெல்ப் கேட்கலாமா? வேண்டாம். அவள் முன்னாடியே தெளிவா சொல்லிட்டா.'

அந்த ஈவினிங்க் சைட்டில் சீனுவை கொண்டுபோய் விடுவதுபற்றி, தனபால் இமெயில் அனுப்பிக்கொண்டிருக்க.... சீனு அங்கிருந்து கிளம்பப் போவதை நினைத்து சோகமாக உட்கார்ந்திருந்தான். 

'ஆண்களும் பெண்களுமாய்.. கலர்புல்லாக இருக்கும் ஹெட் ஆபிஸ் எங்கே... காய்ந்துபோய் கிடக்கும் சைட் ஆபிஸ் எங்கே! இங்கே எப்போதும் ஏதோ ஒரு யுவதியின் சிரிப்பை, அவள் நடந்து திரியும் அழகை பார்க்க முடியும். பெண்களின் பேச்சுச் சத்தமும் இடையிடையே அவர்களின் சிரிப்புச் சத்தமும்... ஹேய்... ஏய்... வாடி... போடீ.... ப்ச்... இன்னும் விதம்விதமான கேலிப்பேச்சுகளும் சிணுங்கல் பேச்சுகளும்... மனதுக்கு எவ்வளவு இதம்! இதையும் தாண்டி... தினமும் ஒருமுறையாவது வந்தனாவையோ காமினியையோ தரிசனம் செய்துவிடும் அதிர்ஷ்டம் கிடைத்துவிடும். ஒரு தரிசனமாக இருந்தாலும் அது ஒர்த்தான தரிசனமாக இருக்கும். இருவருமே நான் உனக்குக் குறைந்தவள் இல்லை நீ எனக்குக் குறைந்தவள் இல்லை என்று பார்த்துப் பார்த்து உடை உடுத்திக்கொண்டு பேரழகிகளாக வலம் வருவார்கள். இதையெல்லாம் இனி பார்க்க முடியாது!

எல்லாவற்றுக்கும் மேலாக நிஷாவின் சிணுங்கல்களை... அவளது அணைப்பை.... அவளது மூச்சுக்காற்றை.... அவளது வித விதமான பார்வைகளை.. வாரம் ஒருமுறைதான் பார்க்க முடியும்.  

அவனுக்கு... காமினி, வந்தனா என்ற இரண்டு அழகு புதுமைகளையும் போடவேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை. அது நடக்கக்கூடிய காரியமும் இல்லை. அவனுக்கு அவர்களை பார்த்து ரசிக்கவேண்டும். நான் ரசிக்கிறேன் என்பதை அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும். முடிந்தால் அவர்களிடம் கிண்டலாகப் பேசி.... வெட்கப்பட வைத்து... அவர்கள் முகத்தில் தெரியும் அந்த நாணத்தை... ரசிக்கவேண்டும். ஆனால் இதற்கு கூட ஏதாவது மிராக்கில் நடந்தாத்தான் உண்டு.  

இந்த ஆசைகளை எல்லாம் நிஷா நிறைவேற்றிவிட்டாள். வெட்கப்பட்டு, சிணுங்கி, பின் கோபப்பட்டு, பின் அணைத்து, படுக்கையில் கட்டி உருண்டு.... ஹ்ம்.. நிஷா எல்லா சுகத்தையும் கொடுத்துவிட்டாள். என்னை அதிர்ஷ்டக்காரனாக்கிய தேவதை. அவளுக்கு மற்ற பெண்களை நான் ஆ என்று பார்ப்பது பிடிக்கவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது போல. எல்லாவற்றையும் கொடுக்க நிஷா தயாராக இருக்கும்போது இந்தப் பெண்களை நினைத்து நான் ஏன் ஏங்கவேண்டும்?'

ஒருவழியாக மனதை சமாதானப்படுத்திக்கொண்டு, சீனு வேலையில் ஆழ்ந்தான். அப்போது அவனிடம் படுத்த குத்துவிளக்குகள், ஓல் வாங்கிய வரிசையில் ஒவ்வொருவராக போன் பண்ணினார்கள். 

முதலில் காயத்ரி பேசினாள். தன் இடத்திலிருந்து ஒதுங்கி, பிரம்மாண்டமான கண்ணாடி சுவருக்கு அருகில் சென்று, வெளியில்... செடிகளில் நீர் பாய்வதை பார்த்துக்கொண்டே பேசினான். 

வந்து வேலையை ஆரம்பித்தான். 

அடுத்து நிஷா போன் பண்ணினாள். இந்தக் கம்பெனியின் ஓனர் மகள்! என் வருங்கால பொண்டாட்டி! பாஸின் தங்கச்சி! அவளிடம் பேசிவிட்டு உற்சாகமாக வேலையில் கவனம் செலுத்தினான். 

அடுத்து வீணா போன் பண்ணினாள். 'வாவ்.. வீணா... ! பாஸின் வருங்கால மதினி!'

"ஹாய் வீணா... எப்படியிருக்கீங்க?"

"சீனு... இப்போதான் என் ஞாபகம் வந்ததா? சரி... யாரு அது உன்னோட லவ்வர்? கல்யாணம் எப்போ?"


"நான் உங்க வீட்டு கல்யாண விஷயமா போன் பண்ணேன். நீங்க என்னடான்னா என்னோட கல்யாணத்தைப் பற்றி கேட்குறீங்க"

"எங்க வீட்டு கல்யாண விசயமா? என்ன விஷயம்? சொல்லு"

"நேர்ல வந்து சொல்றேன். எப்போ வரட்டும்?"

"நான் பிஸியா இருக்கேனே... நைட்டு ப்ரண்ட்ஸ் எல்லாரும் வீட்டுல கேதர் ஆகுறாங்க"

"நான் உங்க ப்ரண்ட் இல்லையா?"

"நீ ப்ரண்ட் மாதிரியா நடந்துக்கிட்ட ம்ம்?"

"நீங்க அசரடிக்குற அழகு. நான் என்ன பண்றது?"

"இந்த அசரடிக்குற அழகு இங்கதான் இருக்கும். ஆனந்த் பெர்மிஷனோட இன்னொரு நாள் வந்து பூஜை செஞ்சிக்கோ. இப்போ என்ன விஷயம்னு சொல்லு"

"பரவால்ல. நாளைக்கு பார்க்கலாம்"

"உனக்கு தெரியாதுல்ல... நான் ஒரு அட்வெர்டைஸ்மென்ட்ல புக் ஆகியிருக்கேன். அதனாலதான் இன்னைக்கு ப்ரண்ட்ஸ் எல்லாம் வராங்க. நாளைக்கு, தெரிஞ்சவங்களோட பர்த்டே பார்ட்டி ஒன்னு இருக்கு. ஐ டோன்ட் திங்க் ஐ வில் பி ப்ரீ."

"அட்வெர்டைஸ்மென்ட்ல நடிக்கப் போறீங்களா...! வீணா... கங்கிராட்ஸ்!. ஹையோ... உங்கள கைல தூக்கி வச்சிக்கிட்டு அப்படியே சுத்தனும்போல இருக்கு."

வீணாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. ஆனந்துக்கு இதெல்லாம் தோணாது. 

"சரி சொல்லு.... என்ன விஷயம்?" - குழைவாகக் கேட்டாள்.

"எங்க பாஸ் ராஜ், உங்க சிஸ்டர் மேல உயிரையே வச்சிருக்கார். உங்க வீட்டுலதான் சம்பந்தம் வச்சிக்கணும்னு பெரிய எதிர்பார்ப்போட இருக்கார்."

"சீனு.... என்ன உளர்ற? நீ மோகன் கன்ஸ்ட்ரக்சன்லயா வேலை செய்ற?"

"ஆமா. ஆனந்த் ஸாருக்கு தெரியுமே..... ஆக்சுவலி.... என் பாஸ் லைக்ஸ் யுவர் பேமிலி ஸோ மச். அவர் உங்க தங்கச்சி மேல பைத்தியமா இருக்கார். அவங்களுக்காக எதுவேனும்னாலும் செய்ய தயாரா இருக்கறதா சொல்லியிருக்கார்"

"இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?"

"நேர்ல பாக்கும்போது எக்ஸ்ப்ளெயின் பண்றேனே. சரி... நாளைக்கு யாரோட பர்த்டே பார்ட்டி?"

"ம்... வினய். ஆக்சுவலி....அவர்தான் என் சிஸ்டரை கட்டிக்கப்போறாரு. அவர்தான் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்காரு. மலர் ஒரு சோசியல் சர்வீஸ் டீமோட அங்க இங்கன்னு அலைஞ்சிட்டிருக்கா. அவ ரிலாக்ஸ் ஆனதும் என்கேஜ்மென்ட் நடத்தறதா பிளான்"

சீனு அதிர்ந்தான். "என்னோட பாஸ்தானே முதல்ல பெண் பார்த்திருக்கார்? பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்களாமே"

"ஸாரி சீனு. அவங்க அதுக்கப்புறம் ப்ரொசீட் பண்ணல. தவிர, சிஸ்டர்க்கு வினய் யைத்தான் பிடிச்சிருக்கு." - இப்போ வீணாவின் மனதுக்குள் வினய்யின் முகம் வந்து மறைய... மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். 'உண்மைய சொல்லப்போனா வினயை மலரைவிட எனக்குத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு!'

"வீணா... எனக்காக ப்ளீஸ்... என் பாஸ் ரொம்ப நல்லவரு. அவருக்கே கட்டிக் கொடுங்களேன். ஹி வில் நாட் டிசப்பாய்ண்ட் யு"

"சீனு... நீ இந்த கல்யாண விஷயத்துல எல்லாம் தலையிடாதே. இன்னொரு நாள் கூப்பிடுறேன். Bye ..."

வீணா போனை வைத்துவிட்டாள். 

'நிஷாவிடம் படித்துப் படித்துச் சொன்னேன். இதெல்லாம் பெரியவங்க டீல் பண்ற விஷயம். எனக்கு செட் ஆகாதுன்னு. எங்க கேட்குறா?'

நிஷாவுக்கு போன் போட்டான். வீணா சொன்னதை சொல்லிவிட்டு, யோசனையோடு வந்துகொண்டிருந்தான். அப்போது அந்தவழியாக நடந்துகொண்டிருந்த காமினி... இவனை "எக்ஸ்க்யூஸ் மீ...... யூ...." என்று  கூப்பிட்டாள். 


"எஸ் மேம்..." என்று ஓடி வந்தான்.

"நான் பாக்குறப்போலாம் போன்லதான் பேசிட்டிருக்க. உனக்கு வேலையே இல்லையா?"

இவன் பதில் சொல்ல தடுமாற, பொறுமையிழந்த அவள், "தனபால்....!!!" என்றாள் சத்தமாக. 

எல்லோரும் இவனையே பார்க்க... சீனு தனக்கு கட்டம் சரியில்லை என்பதை உணர்ந்தான்.

"இ.. இல்ல மேம்... அர்ஜன்ட் கால்"

இதற்குள் தனபால் ஓடி வந்தார். 

"இவனுக்கு வேலை செய்ய இஷ்டம் இருக்கா இல்லையான்னு கேளுங்க. வந்ததுலேர்ந்து போன்லதான் இருக்கான், கேட்டா அர்ஜன்ட் காலாம். ஸ்டுப்பிட்"

"ஸ.. ஸாரி மேம்"

"கிவ் ஹிம் சம் வர்க். இதுக்கு பின்னாடி நான் இவனை இப்படி ஒரு லெதார்ஜிக் பெல்லோவா இங்க நான் பார்க்கக்கூடாது."

"ஸ்யூர் மேம்.." - தனபால் ஒரு ஆர்மி சோல்ஜர்ப்போல் விறைப்பாக சொன்னார்.

"why are you looking at me? Go to your seat...." - காமினி பொறுமையிழந்து கத்த... 

"எஸ் மேம்... எஸ்...." என்று சொல்லிக்கொண்டே சீனு தன் இருக்கைக்கு ஓடினான். 

'ச்சே... நாய விரட்டுறமாதிரி துரத்துறாளே... சுத்தமா மதிக்க மாட்டேங்குறாளே......'

அதன்பிறகு, அவளை சைட்டடிக்கும் எண்ணத்தையே விட்டுவிட்டான். 

'தூரத்துல பார்க்கத்தான் அழகா இருக்கா. பக்கத்துல போனா பிசாசு!'

நிஷா ராஜ்க்கு போன் பண்ணினாள். 

"அண்ணா.... ஸாரிணா... மலர் சம்பந்தம் அமையாதுன்னு நினைக்குறேன்"

"ஏன் என்னாச்சு? நிஷா... உங்களையெல்லாம் நம்பித்தானே நான் மும்பைல நாய் மாதிரி கிடக்குறேன்"

"நாளைக்கு வினய் பர்த்டே பார்ட்டி கொடுக்கறான் போல. மலர் தவிர அவ பேமிலில எல்லாரும் போறாங்க."

"வாட்? யார் சொன்னது."

"வீணா. ஆக்சுவலி....சீனிவாசன்னு... உன் ஆபிஸ்ல வர்க் பன்றாரே... அவர்கிட்டதான் வீணா சொல்லியிருக்கா. அவருக்கு வீணாவையும் ஆனந்தையும் முதல்லயே... தெரியுமாம்."

"ஓ... மலருக்கு வினய்யைத்தான் பிடிச்சிருக்காம். மலரை கட்டிக்கப்போறதா... வினய் சீக்கிரம் அலோன்ஸ் பண்ணிடுவான்னு நினைக்கறேன்"

"நோ...." - அவன் கத்தினான். 

----

இங்கே மலர் தஞ்சாவூர் விவசாய நிலங்களில்...... விவசாயிகளை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தாள். 


அப்போது வீணாவின் போன் வந்தது. 

"சொல்லுக்கா"

"மலர்... அந்த ராஜ் உன்ன விரட்டிட்டு இருக்கான். உன்மேல பைத்தியமா இருப்பான் போல. உன்னைத்தான் கட்டிக்கணும்னு இருக்கறானாம்"

"பொண்ணுக்கு கமிட்மெண்ட்ஸ் இருக்கு...... கல்யாணம் பண்ற மூடுல இல்ல... இனிமே டிஸ்டர்ப் பண்ணாதீங்க....ன்னு சொல்ல மாட்டீங்களா?"

"எனக்கு.... உன்னோட கன்பர்மேஷன் வேணும். வினய்யா? ராஜ்ஜா? ன்னு நீ தான் முடிவு பண்ணனும். அதுக்கேத்த மாதிரி நான் பேசிக்கறேன்"

"ரெண்டு பேருமே.... நல்லா கம்பீரமா வாட்டசாட்டமா அழகாத்தான்டி இருக்காங்க. ஆனா....வினய்தான் மேன்லியா... லவர் பாய் மாதிரி இருக்குறான். ரொம்ப யங்கா தெரியறான். முகத்துல எப்பவும் ஒரு வசீகரம். கலர். முன்னாடி வந்து விழுற முடி. கூலா இருக்கறான்"

"அடியேய்.... என்ன வர்ணிச்சுக்கிட்டே போற?"

"நீதானடி கேட்ட?"

"வினய்ன்னு சொல்லிட்டேல்ல... அதோட ஸ்டாப் பண்ணிக்கோ. உன்ன ஒன்னும் தெரியாத பொண்ணுன்னு அப்பா நினைச்சிட்டிருக்கார்."

இவர்களுடைய பெற்றோர்களுக்கு வீணா தவமிருந்து பெத்த மகள். அதனால் செல்லப்பெண். அவள் பிறந்ததிலிருந்து செல்வம் சேர்ந்ததால் அவள் சொல்லுக்கு தனி மதிப்பு உண்டு.  

வீணா போனை வைத்துவிட.... மலர் தன் மொபைலில் இருந்த இரண்டு ஆண்களின் போட்டோக்களையும் மாறி மாறிப் பார்த்தாள். இரண்டு பேருமே அழகான ஆண்கள். பெண்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு கம்பீரமான தோற்றம். இருவருமே நல்ல உயரம். 

'அன்று ராஜ் என்னையே சுத்தி சுத்தி வந்தான். தோழிகள் எல்லோரும் என்னை எவ்வளவு கிண்டல் பண்ணினார்கள்! எவ்வளவு பெருமையாய் இருந்தது! ஆனால் அவன் என்னைத் தொட்டது பிடிக்கவில்லை. அதுவும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு, தாங்கிப் பிடிக்கும் சாக்கில் என் தொப்புளை தொட்டது.... ஹ்ம்... என்னை ரொம்ப சர்வ சாதாரணமா நினைச்சிட்டான் போல.'

'வினய் பரம்பரை பணக்காரன். அந்தத் தோரணை செம அழகு. ராஜ்ஜைவிட இளமையான முகம். கதாநாயகன் போல இருக்கிறான்.'

'ராஜ் பார்ப்பதற்கு கெத்தாக பட் எப்பொழுதும் விறைப்பாக... டப்பாக இருக்கிறான்.'

'ஆனால் வினயோ... எப்பொழுது பார்த்தாலும் குறும்புப் பார்வை.' 

'ராஜ், தன் அப்பாவின் உதவியால் பிசினஸ் நடத்துகிறான்.'

'இவனோ தனிக்காட்டு ராஜா. ஸ்மார்ட் காய்.'

மலர், வினய் போட்டோவை எடுத்து, அவன் முகத்தில்.. விரலால் கோலம் போட்டாள். 

'எனக்கு உன்னைத்தாண்டா பிடிச்சிருக்கு.... ஸ்வீட் ராஸ்கல்...'



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107