உங்களில் ஒருத்தி 101

முழு தொடர் படிக்க

கண்ணன்-காவ்யா வரவு, மூன்று இடங்களில் அதிர்வுகளை உண்டாக்கியது.

வினய் - சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான். 

"டேய் அருண்... அப்போ நிஷாவுக்கும் கண்ணனுக்கும் நடுவுல ஏதோ பிரச்சினை இருந்திருக்கு. இவ்ளோ நாள் இது தெரியாம இருந்திருக்கோம். ஹையோ.... நிஷா இனிமே தனியா இருக்கப்போறாளா வாவ்... அவளை தூக்கிட்டு வந்து ஒரு நாலு நாள் வச்சி செஞ்சி சுகம் கொடுத்துட்டா போதும். அவ என்கூட கிடந்ததை அவங்க வீட்டுல சொல்லியே அவளை முறைப்படி என் பொண்டாட்டியாக்கிக்கிடலாம். 


தினமும் வெட்கப்பட்டுக்கிட்டே வந்து என்கூட படுப்பா. ஆஹா ஆஹா நிஷாவையும் அனுபவிச்ச மாதிரி ஆச்சு மோகனோட கம்பெனியையும் என் கைக்குள்ள கொண்டுவந்த மாதிரி ஆச்சு."


 சந்தோஷத்தில் பியர் பாட்டிலை ஓப்பன் பண்ணி தன் ரூமெங்கும் பொங்கவிட்டான். 

"அருண்... நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேண்டா...." என்று கைகளை விரித்துக் கத்தினான்.  'மலரை மிஸ் பண்ணிட்ட. ஆனா நிஷாவை கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேடா வினய்!' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

ரோஹித் -  

கண்ணன் பற்றிய தகவல் வந்தபோது அவன் தங்க நகை விளம்பரங்களில்  வரும் குடும்பப் பெண் ஒருத்தியின் கால்களுக்கு நடுவில் நின்றுகொண்டு அவள் தாங்க் பேன்ட்டியை விலக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வெறும் ப்ரா மற்றும் பேண்ட்டியில் குளத்துக்குள் கால்களை விட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்க, இவன் நீச்சல் குளத்துக்குள் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தான். அன்றுதான் அவளை தூக்கிக்கொண்டு வந்திருந்ததால் ஆசையோடு அவள் புண்டையிதழ்களை விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

விஷயத்தை கேள்விப்பட்டதும் அவளை குளத்துக்குள் இழுத்துப் போட்டுவிட்டு, கோபத்தோடு மேலே வந்தான். "யார் இந்த கண்ணன்? கண்டவன்லாம் ஓசில மருந்து கொடுக்க பார்முலா கண்டுபிடிச்சிட்டா நான் என்ன பண்றது? நான் சென்னை போகணும். அட்ஜஸ்ட் தி டேட்ஸ்" என்று சொல்லிவிட்டு தலையை சிலுப்பிக்கொண்டு நடந்தான்..   

இங்கே - 

மலரின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்பதால் ஹனிமூன் தடைபட்டுக்கொண்டிருந்தது. பாட்டியோடு இருக்கவேண்டும் என்று சொன்ன மலரை அவள் வீட்டில் விட்டுவிட்டு, வந்துஜிம்மில் இருந்த ராஜ்க்குமோகனிடமிருந்து போன் வந்தது. 

"சொல்லுங்கப்பா"

"நியூஸ் பார்த்தியா? ஏர்போர்ட்ல கண்ணன் பேசியது"

"இல்லையே..."

"வீட்டுக்கு வா." 

நியூஸ் பார்த்துவிட்டு, ராஜ் வீட்டுக்குள் நுழைந்தபோது, மோகனிடம் அடி வாங்கியிருந்ததால் நிஷா அழுதுகொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் தன் ரூமுக்குள் ஓடினாள். அம்மா  ஒரு ஓரமாக அழுதுகொண்டு நின்றுகொண்டிருந்தாள். 

"என்னப்பா ஆச்சு? வாங்க கண்ணனை போய் பார்க்கலாம்"

"அவர் மீடியா முன்னாடி சொல்லிட்டார் ராஜ். இனிமே பேசி ஒன்னும் ஆகப்போறதில்ல"

"இது அநியாயம்." 

"நம்ம நிஷா அவருக்குப் பண்ணதுதான் அநியாயம்"

"என்ன பேசுறீங்க நீங்க?"

"இவளுக்கு சீனுகூட தொடர்பு இருந்திருக்கு. அவர் கண்டிச்சிருக்கார். சனியன் எனக்குன்னு வந்து பிறந்திருக்குது பாரு"

ராஜ் வேகமாக நிஷாவின் ரூமுக்குள் நுழைந்தான். "நிஷா அப்பா சொல்றது உண்மையா. அதுனாலதான் அன்னைக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னியா. சொல்லுடி இப்போ நீ எத்தனை மாசம்"

"அண்ணா ப்ளீஸ்...."


பளார் பளார் என்று அறை விழுந்தது. நிஷா துவண்டு விழுந்தாள்.
 

"ஏற்கனவே அவளை அப்பா அடிச்சிட்டார். நீ வேற கைவச்சியா?" - அம்மா கோபமாகக் கேட்டாள். 

"எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்" - அவன் டி ஷர்ட்டை கழட்டி சுவரில் எறிந்தான். "இனிமே கடவுள் வந்தாலும் இவ வாழ்க்கையை காப்பாத்த முடியாது" என்று கத்தினான்.

மறுநாள் காலை - 

மனசு கேட்காமல், ராஜ் தன்னை வெறுத்தாலும் பரவாயில்லை என்று, காமினி நிஷாவுக்கு போன் பண்ணி சீனுவை ராஜ் அடைத்து வைத்திருப்பது பற்றி சொல்லிவிட்டாள். நிஷா அழுதுகொண்டே ராஜ்ஜிடம் ஓடிவந்தாள்.

"அண்ணா எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. சீனு பாவம் அவனை விட்டுடு ப்ளீஸ்....." - கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டாள்.  

ராஜ்க்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. எப்பவும் கலகலவென்று இருக்கும் நிஷாவை அவனால் அப்படிப் பார்க்க முடியவில்லை. அவளது தோள்களை இருபுறமும் பிடித்தான். அவளது கண்ணீரை துடைத்துவிட்டான். 

"நான் இப்போ என்ன செய்யட்டும் சொல்லு? அவன் உன்னை ஸ்பாயில் பண்ணியிருக்கான். உன் வாழ்க்கையை கெடுத்திருக்கான்."

"ந... நான் ஹேப்பியா இருப்பேன் அண்ணா"

"சீனுவால உன்ன சந்தோஷமா வச்சிக்க முடியாது நிஷா"

"உன்கிட்ட இதையெல்லாம் பேசக்கூடாதுன்னு நெனச்சேன். எ... எனக்கு... வேற வழி தெரியல"


ராஜ் அவளை புரியாமல் பார்த்தான். "பரவாயில்ல ப்ரீயா பேசு" என்றான்.


"நான் சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே என்மேல கோபப்பட மாட்டியே "

"இனிமே என்ன இருக்கு. சொல்லு"

"உன்னால காமினி சந்தோஷமா இல்லையா அண்ணா?"

ராஜ்ஜின் முகம் மாறியது. அமைதியாக இருந்தான். 

"உன்னால வந்தனா சந்தோஷமா இல்லையா...ணா?"

"நிஷா அது.. அது... வந்து... ஸீ..."

"அண்ணா நான் சொல்ல வர்றது புரியுதா"

அவன் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்த்தான்.  

"அவங்களை மாதிரிதான் நானும்."

ராஜ் தன் அழகு தங்கையை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு நின்றான். 'கண்ணன், தங்கையை கவனிக்காமல் இருந்திருக்கிறார். அதற்காக... கண்ணனும் சுந்தரும் ஒண்ணா? நிஷாவும் வந்தனாவும் ஒண்ணா? நோ.....!!!'

"புரியுதா?" - நிஷா மெதுவாகக் கேட்டாள். 

"புரியுது. தாம்பத்ய விஷயத்துல கண்ணன்கிட்ட நீ ஹேப்பியா இல்ல அதானே..."

"ம்..."

"எந்த ஆம்பளையும் பண்ணுவான் நிஷா. நீ அவர்கிட்ட மனம்விட்டு பேசாம விட்டுட்ட. உனக்கு பொறுமையும் இல்ல."

"உண்மைதாண்ணா. ஆனா என் கெட்ட நேரம். அதுக்குள்ள என்னன்னவோ நடந்துடுச்சு. என்னாலேயே நம்ப முடியல"

"தப்பு பண்ணாதே பண்ணாதேன்னு எனக்கு அட்வைஸ் பண்ற நீ பேசுற பேச்சா நிஷா இது?"

அவள் அழுதாள். "அண்ணா எனக்கு நீதான் ஹெல்ப் பண்ண முடியும். அதனாலதான் உன்கிட்ட எல்லாத்தையும் வெட்கம் விட்டுச் சொல்றேன்..." என்றாள்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சொன்னாள்.

"நானும் எத்தனை நாள்தான் நடிக்கிறது? ஆசையில்லாதவ மாதிரி நடந்துக்கறது? நான் நெனச்சிருந்தா கண்ணனை ஏமாத்திட்டு வாழ்ந்திருக்கலாம். கண்ணன் நல்லவர்ங்கிறதாலதான், அவருக்கு துன்பத்தை கொடுக்கக்கூடாதுன்னுதான்... அவர் ஒரு நல்ல பொண்ணொடு வாழ்க்கையை அமைச்சிக்கட்டும்னுதான்... டிவோர்ஸ் கேட்டேன்."

நிஷாவின் கண்கள் மறுபடியும் கலங்கின. 

"சீனுவுக்கு உன்னை கட்டிவச்சா நீ சந்தோஷமா இருப்பேன்னு என்ன நிச்சயம் நிஷா?" - அவன் இப்போது தன்மையாய் கேட்டான்.

"அவன் என்ன நல்லா பார்த்துக்கறான்...."

"அவனுக்கு வேற பொண்ணுங்களோட தொடர்பு இருந்தா?"

"நான் சொன்னா கேட்பான் அண்ணா. என்னைத்தவிர யாரையும் தொடமாட்டான்"

"அவனைப்பற்றி் நல்லா தெரியுமா. மத்த பொண்ணுங்களோட சகவாசம் இல்லைன்னு நல்லா தெரியுமா. அவன் எப்படிப்பட்ட ஆளுன்னு நல்லா தெரியுமா"

"முதல்ல இருந்தது. இப்போ நான் சொன்னதுக்கப்புறம் ஸ்டாப் பண்ணிட்டான்."

"யார் அது? தெரிஞ்சுமா அவனை லவ் பண்ற?"

"இப்போ திருந்திட்டான்."

"சரி யார் அந்தப் பொண்ணு"

"என் ப்ரண்ட்.... காயத்ரி"

"அவளா????"

"ம். அவதான்"

"மை காட்.." என்று தலையை அசைத்தான்.

(வினய் வீணாவை போட்டதை ராஜ் மறைத்ததுபோலவே... சீனு வீணாவை போட்டதை நிஷாவும் மறைத்தாள். வீணாவின் மதிப்பு போயிடுமே) 

"இது தெரிஞ்சுமாடி அவனை கல்யாணம் பண்ணனும்னு சொல்ற?"

"இல்ல. நான் இந்த முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடியே... அவங்க ரெண்டுபேரும்...."

நிஷா இரண்டு கைகளையும் விரல்களுக்குள் விரல்விட்டு கோர்த்து அவனுக்கு explain பண்ணி காட்டினாள்.

நிஷா இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய மக்காக இருக்கிறாள் என்று அவன் புரிந்துகொண்டான்.
 

மோகனும் ராஜ்ஜும் கண்ணனை பார்க்கச் சென்றபோது அங்கே காவ்யா அகல்யாவை நினைத்து கலங்கிக்கொண்டிருந்தாள். 


"டோன்ட் வொரி காவ்யா... எல்லாம் சரியாகிடும்." என்றார் கண்ணன்.
 

"இல்லங்க... இவ எதிர்காலம் என்னாகுமோன்னு எனக்கு பயமாயிருக்கு. தினமும் நல்லா அவன்கூட ஊர் சுத்திட்டு லேட்டா லேட்டா வந்திருக்கா. நான் இல்லைன்னதும் அம்மாவை நல்லா ஏமாத்தியிருக்கா."

இதற்குள் ராஜ் மற்றும் மோகன் உள்ளே நுழைய, வீட்டுக்குள் பதுங்கினாள்.

இருவரும் கண்ணனிடம் கெஞ்சிவிட்டு, "யோசிச்சு.. நல்ல முடிவா சொல்லுங்க ப்ளீஸ்" என்றுவிட்டு வந்தார்கள். வீட்டுக்கு வந்த ராஜ் அமைதியாக இருப்பதை பார்த்து நிஷா அவனிடம் வந்தாள்.   

"கண்ணன் ஒத்துக்க மாட்டார்னு எனக்கு தெரியும்னா. எந்த மனைவியும் ஒரு புருஷனுக்கு பண்ணக்கூடாததை நான் அவருக்குப் பண்ணியிருக்கேன். ஸாரிண்ணா"

"உன் வாழ்க்கை என்னாகுமோன்னு கவலையா இருக்கு"

"அண்ணா... ப்ளீஸ்னா... நான்தான் சொல்றேன்ல... இனிமேல் சீனு யாரையும் தொடமாட்டான். அவன் என்னை நல்லா பார்த்துப்பான்."

'காமத்தில் விழுந்துவிட்டால் பெண்களின் மூளை ஏன் இவ்வளவு மழுங்கிப் போய்விடுகிறது? நடக்கிற கதையா இது?'

"நிஷா... நான் அவன் எப்படிப்பட்டவன்னு செக் பண்ணுவேன். உனக்காக அவன் எவ்ளோ தூரம் யோசிக்கறான்னு பார்ப்பேன். அவனைப்பற்றிநல்லா  விசாரிச்சிட்டுத்தான் முடிவு பண்ணுவேன்."

"அவன் எனக்கு துரோகம் செய்யமாட்டான் அண்ணா.... நம்பு. நீ நல்லா விசாரிச்சுப் பார்த்துக்கோ" - நிஷா உறுதியாக.. நம்பிக்கையோடு சொன்னாள்.

****

மயங்கிய நிலையில்... ரத்தத்தோடு தலைகுனிந்து சேரில் கட்டப்பட்டு உட்கார்ந்திருந்த சீனு, ராஜ்ஜின் ஷூவை பார்த்து நிமிர்ந்தான். கட்டை அவிழ்த்துவிட்டதும் கீழே விழுந்தான்.

"கடைசிவரைக்கும் இவன் ஒத்துக்கவே இல்ல அண்ணாத்த..." என்றான் ஷர்மா 

'கண்ணனோடு நிஷாவுக்கு வாழ கொடுத்துவைக்கவில்லை. இப்போது நிஷா இருக்கும் நிலைமையில்... பட் இவன் நிஷாவை நல்லா பார்த்துப்பானா என்று தெரியலையே.... கொஞ்ச நாள் பொறுத்துப் பார்க்கலாம். நிஷாவின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே...' என்று யோசித்துக்கொண்டே ராஜ் உட்கார்ந்தான். சீனுவிடம் சொன்னான். 

"நிஷாவுக்காகத்தான் இப்போ உன்கிட்ட உட்கார்ந்து பேசுறேன். உன்ன விட்டுடுறேன். ஆனா இனிமே நீ அவளுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கக்கூடாது. நீ உயிரோட இருக்கணும்னா இனிமே நிஷா வழில குறுக்க வரக்கூடாது."

"ஸார்... நிஷாவை நான் நல்லா பார்த்துக்...."

"ஷர்மா... இவனை கட்டுங்க"

"ஸார் ஸார் வேணாம்...."

ராஜ் அவனைப் பார்த்தான். "என்ன?" என்றான். சீனுவுக்கு அங்கிருந்து உயிர்பிழைத்தால் போதும் என்றிருந்தது.

"அவங்க வழில..."

"வழில?"

"குறுக்கே வர மாட்டேன்."

"குட். நிஷாவை இனி தொந்தரவு செய்யக்கூடாது"

"ம்ஹூம்"

"என்ன செய்யக்கூடாது?"

"தொந்தரவு செய்யக்கூடாது......" - சீனு இருமினான். 

"நிஷா வாழ்க்கையை கெடுக்க நெனச்சா உன்ன கொன்னே போட்டுடுவேன். புரிஞ்சுதா?"

சீனு கையெடுத்துக் கும்பிட்டான். "என்ன விட்டுடுங்க ஸார்...." என்றான்.

 

தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107