உங்களில் ஒருத்தி 83

முழு தொடர் படிக்க

பார்க்கிங்க் ஆள் நடமாட்டமின்றி இருக்க.... நான்கைந்து ரவுடிகள் அவளையே கழுகுப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தனர். பின்னாலேயே வந்த ரோஹித் எதுவும் பேசாமல் தனது காரில் உட்கார... அவளுக்கு அவனிடமிருந்த பயம் போய் இப்போது ரவுடிகளை பார்த்து பயம் வந்தது. 


மோகன் கதிருக்கு ட்ரை பண்ணிக்கொண்டே காருக்குள் உட்கார... இவள் ஷாப்பிங் கவர்களை உள்ளே போட்டுவிட்டு காலை உள்ளே வைப்பதற்குள் அவர்கள் இவளை கொத்தாக தூக்க.. நிஷா துள்ளினாள். 

"டேய் யார்ரா நீங்க... டேய் விடுங்கடா.. விடுங்கடா என்ன.... "

நான்கு கார்கள் தள்ளி... காருக்குள் இருந்த ரோஹித் அவளது பயம் கலந்த சத்தம் கேட்டு, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே சிகரெட்டை பற்ற வைத்தான். கார் கண்ணாடியை ஏற்றினான். 

'விடுங்க.. விடுங்க.. என்று கதறக் கதற இவளை இன்று நன்றாக ஓத்துத் தள்ளவேண்டும். குண்டியில் தொட்டதும் முறைக்கிறா. இவளை குனிந்து காட்டச்சொல்லி, ஆசைதீர சூத்தடிக்கவேண்டும்.'

அப்போது அவனது கண்ணாடி தட்டுப்பட.... கண்ணாடியை இறக்கினான். 

'யார் இவன்?? என்ன வேண்டும் இவனுக்கு?' என்ற நினைப்புடன் புகையை ஊதிக்கொண்டே அவனை அலட்சியமாகப் பார்க்க..... 

"கொஞ்சம் வெளியே வர்றியா?.." என்றான் கதிர்.

"ஹூ ஆர் யு? கெட் லாஸ்ட்."

அடுத்த நிமிடம் கதிர் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்த.... மூக்கை உடைத்துக்கொண்டு ரோஹித்துக்கு ரத்தம் வந்தது. 

ரோஹித்துக்கு மைண்ட் பிளாக் ஆனதுபோல் இருக்க... தலையை உதறினான். 

என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் இன்னொரு குத்து விழ... நிலைகுலைந்தான். சிகரெட் எங்கோ போய் விழுந்திருந்தது.

இதற்குள் மோகன் அங்கு வர....  "வெளிய வாடா..." என்று கத்திக்கொண்டே கதிர் காரை ஓங்கி உதைக்க.... உடைந்த மூக்கோடு... தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் காரை கிளப்பிக்கொண்டு... பறந்துகொண்டிருந்தான். 

கதிரிடம்..... ரோஹித்துக்கு முன்பே அடிவாங்கிய அவன் கூட்டாளிகளும் காணாமல் போயிருக்க... நிஷா நடுங்கிப்போய் காருக்குள் உட்கார்ந்திருந்தாள். 'ஜஸ்ட் மிஸ்! கடத்தியிருப்பார்கள்! கதிர்.... தெய்வம் மாதிரி வந்த!'

"ரொம்ப தேங்க்ஸ் கதிர்" நாக்கு தழுதழுக்க மோகன் சொல்ல.... அவனோ கோபம் குறையாமல், "தப்பிச்சிட்டானே மாமா..." என்றான்.  

நிஷா ஓடிவந்து அவன் கையை பிடித்துக்கொண்டாள். பாதுகாப்பாக உணர்ந்தாள்.  

மோகன் IG ஆக இருக்கும் தனது நண்பனுக்கு விஷயத்தை சொல்லிவிட்டு கதிரிடம் வந்தார். 

"ரொம்ப தேங்க்ஸ்ப்பா.." என்றார். 

"இதிலென்ன மாமா இருக்கு.. நல்லவேளை நம்ம நிஷாவுக்கு எந்த பாதிப்பும் இல்ல" என்று பதைபதைப்புடன் சொல்ல... நிஷா அவனை நன்றியோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

காயத்தோடு வீட்டுக்குப் போன ரோஹித் அவமானம் தாங்காமல் துடித்தான். பாத்ரூம் கண்ணாடிமுன் நின்றுகொண்டு பளிங்கு மேடையை குத்தினான். வினய்க்கும் அருணுக்கும் போன் போட்டு கத்தினான். 

"ராஜ் எப்போ இங்கே வந்தான்?" என்று அருணைப் பார்த்து வினய் எரிச்சலோடு கேட்டான். 

"ராஜ் மும்பைலதான் இருக்கான், கண்ணன் லண்டன்ல இருக்கான்! நிஷா மேல ஒரு கண்ணோட அவளையே சுத்தி சுத்தி வர்ற பக்கத்து வீட்டுப் பையன்... அந்த யூஸ்லெஸ் சீனுவுக்கு அவ்ளோ ஸீன் கிடையாது. இது வேற யாரோ ஒருத்தன். என்னை நம்பு!" என்று அருண் கண்ணீர் விடாத குறையாக சொல்ல... வினய் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தான். 

'வெறியோடு ஓங்கி ஓங்கி குத்தியிருக்கிறான்! யாராயிருக்கும்? ஒருத்தன் இல்லையென்றால் இன்னொருத்தன் வருகிறான்.' 

அவனுக்கு மறுபடியும் பயம் எட்டிப்பார்த்தது. அவனையுமறியாமல் தன் காதை தடவிப்பார்த்துக்கொண்டான்.

"மோகன் வேற அவனைப் பார்த்திருப்பார்..." என்றான் அருண்.

"அவன் இந்நேரம் அந்த IG அப்துல் ரகுமானுக்கு சொல்லியிருப்பான். ஷிட்! இந்த நாய் இப்படி சொதப்பியிருக்கானே... அப்படி என்ன அவசரம்?"

"என்ன அவசரமா? நிஷா புடவைல அவ்ளோ அழகா இருக்கா வினய். அவளை நான் போட்டதும் என்ன பண்ணுவேன் தெரியுமா? 100 புடவை வாங்கிட்டு வந்து கட்டில்ல போட்டுட்டு.... எல்லாத்தையும் உடுத்திக் காட்டுடின்னு சொல்லி அவ உடுத்துற அழகை பார்த்துட்டே இருப்பேன்"

இதைக் கேட்டதும் வினய்க்கு நிஷா மேல் இருந்த ஆசை இன்னும் அதிகமானது. அவளை ஒட்டுத்துணி இல்லாமல்... அவள் மூடி மூடி வைத்திருக்கும் முலைகள் குலுங்கி ஆட... அவளை தூக்கி வைத்துக்கொண்டு ஓப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு.... "நிஷாஆஆஆ...." என்று முனகினான்.

"ஒருநாள் நீ என்னோட பெட்டுல.... எல்லாத்தையும் காட்டிட்டுக் கிடக்கத்தான் போற!"

மறுநாள் ஆபிஸில் -

குழந்தையோடு ஒரு நாள் செலவழித்துவிட்டு, காமினி அன்றுதான் வந்திருந்தாள். ஆபிஸ் மறுபடியும் சுறுசுறுப்பானது. ஆண்கள் தொப்பையை உள்ளே இழுத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தார்கள். அவள் சீனுவை சுத்தமாகக் கண்டுகொள்ளாமல் தன் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள். 


பிரபு நேற்றிலிருந்தே சீனுவிடம் புலம்பிக்கொண்டிருந்தான். 

"அதிர்ஷ்டக்காரன்டா நீ. வந்து கொஞ்ச நாள்லயே மேடம்கூட ட்ரிப் போயிட்டு வந்துட்ட. நான் ரெண்டு வருஷமா வேலை செய்யுறேன். அவங்க பக்கத்துலகூட உட்கார்ந்தது கிடையாது."

அவள் தன்னோடு படுத்துக் கிடந்ததைச் சொன்னால் இவன் தங்கமாட்டான் என்று சீனு அமைதியாக இருந்தான்.

"மேம் என்ன விரும்பி சாப்பிட்டாங்க? எந்த எந்த ட்ரெஸ்லாம் போட்டாங்க? உன்கூட சிரிச்சி பேசினாங்களா...." அடுக்கடுக்காக அவன் கேட்டுக்கொண்டே இருந்தான். 

அவன் இப்படி கேட்கக் கேட்க... அவனுக்கு காமினியைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. அவள் கேபினுக்குள் வந்தான்.

டாகுமெண்ட்களில் சைன் பண்ணிக்கொண்டிருந்த காமினி, தலையை நிமிர்த்தாமலேயே, "எஸ்..." என்றாள். 

"எல்லாரும் என்மேல பயங்கர பொறாமைல இருக்கானுங்க"

"எதுக்கு?"

"உங்களோட... டைம் ஸ்பென்ட் பண்ணதுக்கு"

காமினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

"எல்லாத்தையும் சொல்லிட்டியா?"


சீனு, இல்லை என்பதுபோல் வேகம் வேகமாக தலையை ஆட்டினான். 

"ம்ஹூம். சொல்லவே மாட்டேன்."

"சொன்னா கட் பண்ணிடுவேன்!" - இரு விரல்களால்...  சைகையால் கட் பண்ணி காண்பித்தாள். அவன் பயந்ததுபோல் தன் பூலை பொத்திக்கொண்டு நின்றான். அவள் உதட்டுக்குள் சிரித்தாள். 

பேப்பர்கள், செக் புக்குகளை அள்ளி கவருக்குள் போட்டுக்கொண்டு, ஹேண்ட் பேகை எடுத்தாள். 

"எங்க கிளம்பிட்டீங்க?"

"மோகன் ஸார்கிட்ட கொஞ்சம் சைன் வாங்கவேண்டியிருக்கு. பேசவேண்டியிருக்கு."

"ஐயோ நானும் வரேன் மேம்" - அவனுக்கு நேற்று நிஷா அழுதுகொண்டே ஷாப்பிங்க் மாலில் நடந்ததை பற்றி சொன்னதிலிருந்து அவளைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. 'ஆறுதலாக அவளை அனைத்துக்கொள்ளவேண்டும்.'

"நீ எதுக்கு?"

"மேம் மேம் ப்ளீஸ். உங்ககூட பேசணும். அட்லீஸ்ட் உங்களை பார்த்துக்கிட்டேயாவது இருக்கணும்"

"டேய்... இன்னும் ரெண்டு நாள் கூட ஆகல. அதுக்குள்ள..." - அவள் நெற்றியில் கைவைத்தாள். அவளுக்குப் பெருமையாக இருந்தது.

"ப்ளீஸ்டி... கூட்டிட்டுப் போடி... நான் உன்ன எங்கயுமே தொடமாட்டேன்"

"காமினிக்கு அவன் டி போட்டு பேசியது பிடித்திருந்தது. வந்து தொலை...!" என்றாள்.

கார் மோகனின் வீட்டுக்குள் நுழைந்தபோது சீனு நிஷாவை நினைத்து கனவு கண்டுகொண்டிருந்தான். 

'முன்னாடியே தெரிஞ்சிருந்தா கூலிங்க் க்ளாஸ் எடுத்துட்டு வந்திருப்பேனே.... என் தேவதை இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளோடு பேச முடியுமா?'

"சீனு... விளையாட்டுத்தனமா அங்க இங்கன்னு வேடிக்கை பார்க்காம ஒழுங்கா என்கூட நிற்கணும். ஸாரோட மருமகன் லண்டன் போயிருக்கறதால, பொண்ணு நிஷா இங்கதான் இருக்காங்களாம். நீ பாட்டுக்கு அவங்களை பார்த்து ஆஆன்னு வாயை திறந்துக்கிட்டு நின்னுட்டிருக்காதே. உன் சீட்டு கிழிஞ்சிடும்."

"டோன்ட் வொரி மேம். என்னையெல்லாம் அவங்க முதல்ல மதிப்பாங்களா என்ன?"

சிறிது நேரத்தில் காமினியும் சீனுவும் மோகனின்முன் நின்றார்கள். 

"ஸாரிம்மா உன்ன அலையவச்சிட்டேன்..." என்றார்  

"பரவாயில்ல ஸார்"

"உன்கிட்ட கேட்டுட்டு சைன் பண்ணணும்னுதான் இதையெல்லாம் பெண்டிங்ல போட்டு வச்சேன்"

"பத்மா..." என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு அவர் சைன் போட ஆரம்பித்தார். அவர் ஒவ்வொரு சைன் போடும்போதும் காமினி அவருக்கு அந்தந்த விவரங்களை பொறுமையாக விளக்கி விளக்கி சொல்லிக்கொண்டிருக்க... போன் பேசுவதுபோல் சீனு அங்கிருந்து நழுவினான். 

'ஏன் இவளுக்கு போனே போகமாட்டேங்குது?' என்று நினைத்துக்கொண்டே டயல் பண்ணிக்கொண்டு நடக்க, திடீரென்று நிஷா அவனை தன் ரூமுக்குள் இழுத்து கதவை அடைத்தாள். 

"சீனு... இங்க என்ன பண்ணுற?"


அவள் ஆச்சரியத்தில் கண்கள் விரியப் பார்க்க.... சீனு அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். நிஷா சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள். 

"உன்ன பாக்குறதுக்குதாண்டி காமினி மேம்கூட வந்தேன். சைன் வாங்கிட்டிருக்காங்க. உன் போனுக்கு என்னாச்சு காலைலேர்ந்து நாட் ரீச்சபிள்னே வருது... ஸாரி குட்டிமா நேத்து நான் இருந்திருந்தா அவனை தப்பிச்சிப்போக விட்டிருக்க மாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே சீனு ஆறுதலாக அவள் கண்ணத்தில் முத்தமிட.... அவளுக்கு கண்கள் கலங்கின.

"அவனை கொல்லாம விடக்கூடாது நிஷா.... ராஸ்கல் என் தேவதை மேலயே கை வைக்க நெனச்சிருக்கான்!" என்று கொதித்தான். 

நிஷா அவனது கோபத்தைக் கண்டு உருகி இச் இச் இச் என்று முத்தமாய் கொடுத்தாள். அத்தை மகன் கதிரைப் பற்றி கண்கள் விரிய... புகழ்ந்து சொன்னாள். அவன் இன்று காலைதான் ஊருக்கு கிளம்பி போனான் என்று சொன்னாள்.

இங்கே காமினி சைன் வாங்கி முடித்திருந்தாள். 

"காபி சாப்பிட்டுட்டுப் போங்கம்மா" என்று மோகன் சொல்லிவிட, 

"சரி ஸார்..." என்றவள், 

'எங்கே இந்த பொறம்போக்கை காணோம்? இந்தப் பக்கம்தானே போனான்?' என்று பார்த்துக்கொண்டே வராண்டாவில் நடந்துவர, திரைச்சீலை ஆடிக்கொண்டிருந்த ஜன்னல் வழியாக யதேச்சையாக அந்த ரூமுக்குள் பார்த்தவள் அதிர்ந்தாள். 


சீனு இவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டு நிஷாவை கட்டிப்பிடித்திருந்தான். நீண்ட நாட்கள் பிரிவால் அவனது தொடுதலுக்காக ஏங்கிப்போயிருந்த நிஷா சிரித்த முகத்தோடு அவன் கழுத்தில், காதில் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தாள். அவர்களின் பழக்கம் தெரியாத காமினி வாயிலடித்துக்கொண்டாள்.

'ஐயோ இவன் நிஷா மேலயே கைவச்சிட்டானே! பாவி! பாவி!'

இதற்குள் சீனு, "மேம் தேடுவாங்க..." என்று சொல்லிக்கொண்டே அவளைவிட்டு விலகி வாசலை நோக்கி நடக்க, காமினி எதிர்பாராதவிதமாக, இப்போது நிஷா அவன் கையைப் பிடித்து இழுத்து அணைக்க... காமினிக்கு இதயமே நின்றுவிடுவதுபோலிருந்தது. 

'ஐயோ என்ன நடக்குது இங்கே! நிஷாவே இழுத்து கட்டிப்பிடிச்சுக்கறா!'

இப்போது நிஷா இவளுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டிருக்க... சீனுவின் கைகள் அவளது இடுப்பிலும் குறுக்கிலும் சுதந்திரமாக அலைவதைப் பார்த்து, தலையை உதறினாள். 

'பெருமாளே....'

இதற்குள் அங்கிருந்து மோகன் கூப்பிட்டார். "காமினி... கம் அண்ட் டேக் இட்." என்று காபியை கைகாட்டினார்.

காமினி வந்து ராஜ்ஜின் அம்மா பத்மாவிடமிருந்து காபியை வாங்கிக்கொண்டு, மோகனை பயத்தோடு பார்த்தாள். 

'இவருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்! இதுக்குத்தான் அவனை கூட்டிட்டு வந்தியா? உன் புத்தியை காட்டிட்டேல்ல? ம்பார். என்னடி பிளான் பண்ற? என்று கேட்பார். உன்மேல எவ்ளோ மரியாதை வச்சிருந்தேன்? என்பார்.'

"என்னங்க... கூட ஒரு பையன் வந்திருக்கான்னு சொன்னீங்க. ஆளைக் காணோம்?.." என்றாள் பத்மா.

"சீனு எங்கே?" - மோகன் காமினியைப் பார்த்துக் கேட்டார்.

"அ..அவன்... போன் பேசிட்டிருந்தான்..."

"ஓகே ஓகே நீ குடிம்மா"

அவளுக்கு காபி தொண்டையிலிருந்து இறங்க மறுத்தது.

'நி... நிஷா எப்படி?? அவன் அவ இடுப்பை அப்படிப் போட்டுப் பிசையுறான்.... இவ நல்லா கொடுத்துக்கிட்டு நிக்குறாளே. அடிப்பாவி இவ இவ்வளவு வீக்கா?. பார்த்த உடனே கையெடுத்துக் கும்பிடுற மாதிரி இருந்தாளே.... ஒருவேளை நான்தான் மக்கா இருக்கேனா?'

மெது மெதுவாகக் காபி குடித்துக்கொண்டிருந்தவள், மோகனும் பத்மாவதியும் ஏதோ பேசிக்கொண்டே கிச்சனுக்குள் போக, காபி கப்பை வைத்துவிட்டு அந்த ஜன்னலுக்கு ஓடினாள். மெதுவாக திரையை விலக்கிப் பார்த்தாள். 

இப்போது நிஷா பெட்டில் மாராப்பு இல்லாமல் கிடக்க, சீனு அவளது முலைகள் நசுங்குமளவுக்கு அவளுக்கு மேலே கிடந்துகொண்டு அவள் உதடுகளை சுவைத்துக்கொண்டிருந்தான். காமினி தன்னையுமறியாமல் கையை உதறினாள். 

'போச்சு! இவன் அவளை மேட்டரே பண்ணிடுவான் போல!'

இதற்குள் கிச்சனிலிருந்து வந்த மோகன், "எங்க பத்மா நிஷாவை காணோம்?" என்று குரல் கொடுத்துக்கொண்டே உட்கார, காமினி ஓடிவந்து காபி கப்பை கையில் எடுத்துக்கொண்டு, சைலண்டாக சீனுவுக்கு போன் போட்டாள். 

"சொல்லுங்க மேம்"

"பொறுக்கி.... என்னடா பண்ணிட்டிருக்க??" - பல்லைக் கடித்துக்கொண்டு சத்தமில்லாமல் கேட்டாள்.

"இங்க ஒரு பூச்செடி இருக்கு மேம். அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன்"

"நீ ஒரு மயிரும் பார்க்கவேண்டாம். இன்னும் ஒரு நிமிஷத்துல நீ என்கிட்ட இருக்கணும்!"

அவள் போனை கட் பண்ணிவிட்டு படபடக்கும் இதயத்தோடு உட்கார்ந்திருக்க,  சீனு வேகம் வேகமாக வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். காமினி அவனைக் கடித்துக் குதறுவதுபோல் முறைத்துப் பார்க்க..... 'பக்கத்துல உரசிக்கிட்டு உட்கார்ந்தது நம்ம தலைவிக்கு பிடிக்கலை போல...' என்று சட்டென்று எழுந்து சோல்ஜர் போல் விறைப்பாக நின்றான்.

காமினி அவனை மறுபடியும் முறைத்தாள். 'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!'

"அப்போ... நாங்க கிளம்புறோம் ஸார்.." என்றாள் 

--

காருக்குள் முன்சீட்டில் அவன் கூலாக இருக்க, காமினி கோபத்தோடு காரை கிளப்பினாள். உம்மென்று இருந்தாள்.

"மேம்.. ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?"

அவள் பதில் பேசாமல் ரோட்டை முறைத்துப் பார்த்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தாள். பொறாமையாக வேறு இருந்தது. 

"என்னாச்சு மேம்?.. பேசவே மாட்டேங்குறீங்க?..." என்று அவள் வெண்ணெய் இடுப்பில் பின்விரல்களால் தட்டினான். 

"ப்ச். நான் செம கோபத்துல இருக்கேன். உன்னைப் போயி கூட்டிட்டு வந்தேன் பாரு... ச்சீ"

"கோபமா இருக்கீங்களா? ஓ... உங்களை உரசிக்கிட்டு உட்கார்ந்ததுக்கா?..." என்று சிரித்துக்கொண்டே அவன் அவள் இடுப்பு மடிப்பைப் பிடித்துக் கிள்ள.... காமினி அவனை இன்னும் கடுப்போடு முறைத்துக்கொண்டே காரை ஒட்டிக்கொண்டிருந்தாள். இடுப்பில் கிள்ளு வாங்கியது சுகமாக இருந்தது. 

"கோபத்துல செம்ம அழகா இருக்கீங்க மேம்..." - சொல்லிக்கொண்டே அவன் குறும்பாக அவள் முலையில் தட்ட, 

"சரியான பொறுக்கிடா நீ..." என்று கடுகடுத்தாள். 

அவளால் இன்னும் அங்கு பார்த்ததை நம்பமுடியவில்லை. சீனுவோ சிரித்துக்கொண்டே அவள் மடிப்பை வருட... அவள் எரிச்சலோடு அவன் கையில் கிள்ளினாள். 

காமினியின் கார் அவள் வீட்டுக்குள் நுழைந்தது.

"மேம்.. என்ன இங்க வந்துட்டீங்க?"

"வந்தது வந்தாச்சு.... பாப்பாவை பசியாத்திட்டு போலாம்" - காரை நிறுத்தினாள். 

"ஓ... புரியுது புரியுது. எனக்கு பால் கொடுக்குறதுக்குத்தான் இவ்ளோ ட்ராமாவா"

"உனக்கு ஒரு சொட்டு கூட கிடையாது. இப்பவே சொல்லிட்டேன்." - விரலைக் காட்டி, கோபமாகச் சொன்னாள். 

"இவ்ளோ வச்சிருக்கீங்க எனக்கு கொஞ்சம் கொடுக்க மாட்டீங்களா..." என்று அவள் முலையை கொத்தாகப் பிடித்து, ஆட்டோ ட்ரைவர் ஹாரனை அமுக்குவதுபோல  அமுக்கிப் பார்த்தான்.

"ஸ்ஸ்ஸ்... கைய எடு நான் செம கடுப்புல இருக்கேன்"

வீட்டுக்குள் வந்ததும் அவளது அம்மா ஆச்சரியத்தோடு அவளைப் பார்க்க, காமினி குழந்தையை வாங்கிக்கொண்டாள். "ஆபிஸ் விஷயமா நாங்க ரெண்டு பேரும் வெளிய வந்தோம்மா..." என்றாள். 

"எவ்ளோ நேரம்டி இருப்பே"

"ஏன்?"

"பக்கத்து வீட்டுக்காரி கூப்பிட்டிட்டிருந்தா"  

"சரிம்மா நீ போய் பேசிட்டு இருந்துட்டு வா நான் போகும்போது கூப்பிடுறேன்...." என்றபடியே பெட் ரூமுக்கு நடந்தாள். அவளது அம்மா கதவைத் தாண்டிப் போனதும் சீனு காமினியிடம் வந்தான். அவள் அவனை முறைத்துக்கொண்டே... ஆனால் முலையை மறைக்காமல்... பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். 

குழந்தை அவள் வலது முலையில் பால் குடித்துக்கொண்டிருக்க... "அந்தப் பக்கம் எனக்கு.." என்று இடது முலையை காட்டிச் சொன்னான். 

"ச்சீ போ"

"மேம் ப்ளீஸ் மேம்"

"உனக்கு ஒரு சொட்டு கூட கிடையாதுன்னு சொன்னேன்ல"

சீனு நெருங்கி வந்து அவள் காதுக்குள் சொன்னான். "உங்க காம்புக்கு வலிக்காம குடிக்கிறேன் மேம். ப்ளீஸ் ப்ளீஸ்"

காமினிக்கு மார்புக் காம்புகள் தடித்து நீண்டன. "ப்ச். பேசாத. நான் உன்மேல கோவமா இருக்கேன்..." சொல்லிக்கொண்டே பிளவுஸ் ஹூக்குகளை போட்டாள். குழந்தையை தொட்டிலில் கிடத்தினாள். 

"மோகன் ஸார் முன்னாடி உங்ககூட க்ளோஸா உட்கார்ந்ததுக்கா இவ்ளோ சிலிர்த்துக்கறீங்க?...." - அவன் பின்னாலிருந்து அவளது இடுப்பை இருபுறமும் பிடிக்க, அவள் தட்டிவிட்டாள். 

"உண்மைய சொல்லு. நீ அங்க வேற எந்த தப்புமே பண்ணலை?"

"நான் என்ன பண்ணேன்?" - அவன் அப்பாவியாய் கேட்க, காமினி அவன் கண்ணத்தில் ஒரு அறை கொடுத்தாள். 

"என்கிட்டயே பொய் சொல்றல்ல?"

என்ன விட்டுட்டு ஏண்டா அவகிட்ட போன??? என்பதுபோலிருந்தது அவள் கோபம்.

சீனுவுக்கு அவள் என்ன கேட்கிறாள் என்பது புரிந்துவிட்டது. 'பார்த்திருக்கிறாள்! ஓ... இதுனாலதான் தாம்தூம்னு குதிக்கிறாளா.....' என்று உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவளை கட்டியணைத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தான்.  

"ஏய்....."

அவளை அணைத்துக்கொண்டு புரண்டான். 

"ம்ம்ம்... விடு....." - மேடு பள்ளங்கள் நசுங்கியதால் குழைந்தாள்.

"பார்த்துட்டீங்களா...." என்று அவள் கீழுதட்டைப் பிதுக்கினான். 

"நீ ஒரு ஒண்ணாம் நம்பர் பொறுக்கி. மந்திரவாதி. எல்லாரையும் மயக்கிடுற. இனிமே நான் உன்கூட படுக்.... ப்ச்"

"மேம் நான் ஒன்னும் மயக்கல. அவங்களேதான் விரும்பி கட்டிப்பிடிச்சாங்க"

"அப்படி என்னடா இருக்கு உன்கிட்ட? நிஷா ஒண்ணுமே சொல்லாம உனக்கு கம்பெனி கொடுக்குறா?"

"நான் அவங்களுக்கு பக்கத்து வீடுல்ல"

"பக்கத்து வீடுன்னா? படுத்துடுவாளா? என்னடா இது?"

காமினிக்கு அவனை நினைத்து வியப்பாக இருந்தது. 'நடந்தது என்னவோ உண்மைதான். நான்தான் என் கண்ணாலேயே பார்த்தேனே! ச்சே.. நம்ம ராஜ்ஜோட தங்கச்சி இப்படி இருந்திருக்காளே... எவ்ளோ மதிப்பு வச்சிருந்தேன்! இவன் நல்ல பையனா விலகித்தான் போனான். அவதான் இழுத்து இழுத்து அணைச்சிக்கிட்டா. அப்பா அம்மா இருக்கும்போதே இப்படி ஆட்டம் போடுறாளே. எனக்கே டப் கொடுப்பா போல. நல்ல குடும்பம்!'

"நீ தள்ளிவிட்டுட்டு வரவேண்டியதுதானே... அவ நம்ம கம்பெனி ஓனரோட பொண்ணு. பெரிய இடம். என்னானாலும் செய்வா. உனக்கு எங்க போச்சு புத்தி?"

காமினி அவன் பொண்டாட்டி மாதிரி பேசினாள்.

"ஒரு பொண்ணே கட்டிப்புடிக்கும்போது நான் எப்படி மேம் சும்மா இருக்கிறது?" - சீனு அவளோடு புரண்டான். அவள் முலைகளில் முகத்தை வைத்து உரசினான்.

"டேய்... முட்டாள் மாதிரி பேசாத. தெரிஞ்சா எவ்ளோ பெரிய ரிஸ்க்? ராஜ் உன்ன கொன்னே போட்டுடுவான். ஸாரி... கொன்னே போட்டுடுவார்."

"நீங்க இருக்கீங்கள்ல மேம் என்ன காப்பாத்துறதுக்கு..." - சொல்லிக்கொண்டே அவளைப் புரட்டித் தனக்குமேல் போட்டான். அவளது உதட்டில் முத்தமிட்டான். பின்னழகுகளை பிடித்து பிசைந்து கொடுத்தான்.  

"நான் இருந்தா??? என்னானாலும் பண்ணுவியா?? உன்ன கூட்டிட்டுப் போன பாவத்துக்கு நானும்தான் மாட்டுவேன் ஸ்ஸ்ஸ்ஸ்....."

"அதெல்லாம் கிடையாது. நான் தப்பு பண்றப்போலாம் நீங்கதான் வந்து வந்து காப்பாத்தணும்."

"போடா இனிமே உன்ன நான் எங்கயும் கூட்டிட்டுப் போகமாட்டேன்"

"நல்லா மணமா இருக்கிறீங்க மேம்...." - சீனு அவள் முலைகளை வாசம் பிடித்தான். கூம்பு வடிவில் தெரிந்த முலையை ஜாக்கெட்டோடு சேர்த்து கடித்தான்.  

"ஆவ்வ்...." என்று சிணுங்கிக்கொண்டு முலைகளை அவன் முகத்தில் வைத்துக்கொண்டு அவனது மூச்சின் கதகதப்பை அனுபவித்தாள். காமினிக்கு, ஹோட்டலில் கிடந்ததுபோல் அவன்மேல் இப்படி படுத்துக்கொண்டிருப்பது மிகவும் பிடித்திருந்தது. அவனது உறுதியான ஆண்மை தனது பெண்மையில் முட்டிக்கொண்டிருப்பது... இன்னும் சுகமாக இருந்தது. அவளது பெண்மையில் மதன நீர் கசிந்துகொண்டு அளவில்லாத சுகமாக இருந்தது. தனது சபதத்தை மறந்து அவனது பூலில் தன் புண்டை பட்டு அழுந்தும்படி வைத்துத் தேய்த்து தேய்த்து சுகமடைந்தாள்.

"அப்படித் தேய்க்காதீங்க மேம்.... ஒருமாதிரியா இருக்கு"

காமினிக்கு மானம் போனது. 'நீ அரிப்பெடுத்துப் போய் இருக்குற என்று என்கிட்டயே சொல்றான். எல்லாம் என் நேரம்! ஆனா சுகமா இருக்குதே... இவனை ஏங்கவைக்கணும்னு நெனச்சி இப்போ நான்தான் ஏங்கிப்போயிருக்கேன். சரியான திருட்டுப் பயல்! நானே வெட்கம் விட்டுக் கேட்கணும்னு நினைக்கிறானோ?... இவனை என் கண்ட்ரோல்ல வச்சிக்கணும்னு நெனைச்சேனே... ஆனா இவன் நீ இல்லைன்னா என்னடி நான் நிஷாகிட்ட பார்த்துக்கறேன்னு போயிடுவான் போலயே'

காமினி ஒரு முடிவுக்கு வந்தாள்.


தொடரும்...

Comments

  1. காமினி தானே முன்வந்து சீனுவிடம் தன் புண்டையை கொடுத்து ஓக்க சொல்ல போகிறாள் வெட்கத்தை விட்டு. சீனுவும் நன்றாக ஓத்து காமினி புண்டையை கிழிக்க போகிறான் மகிழ்ச்சியுடன். அவனால் புண்டை கிழிந்தவர்கள் லிஸ்டில் இப்போது காமினியும் சேர்ந்து விடுவாள்.
    அடுத்து எப்போது தன் புண்டை கிழியும் என்று தன் இடம் வேலை பார்க்கும் சீனு முன்னிலையில், அவன் உடைகளை கழட்டுடி என்று குண்டியில் அடித்து சொன்னால், அதுக்குதான் காத்து இருக்கேன், வந்து என்னை ஓத்து தள்ளுடா என்று அம்மணமாய் தன் அழகை திறந்து போட்டு காட்டி கொண்டு நிற்பாள் - தன் படுக்கை அறைக்கு வெளியே புருஷன் இருந்தாலும் கூட பயமில்லாமல்.

    ReplyDelete
  2. அப்படித் தேய்க்காதீங்க மேம்.... ஒருமாதிரியா இருக்கு" சூப்பர் ப்ரோ 💋

    ReplyDelete
  3. Nish seenu va pirichidathinga bro

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107