உங்களில் ஒருத்தி 89

முழு தொடர் படிக்க

 மாணிக்கம் போன் பண்ணி, எப்படியிருக்கிறாய் என்று கேட்டபோது, தான் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிவிட்டு வந்திருப்பதை கண்ணன் சொல்ல.... அவர் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டார். 

"நீ நிஷாமேல குத்தம் சொல்லாதே. நீ சரியில்ல"

"அப்பா ப்ளீஸ்"

"இப்படி அவளை இன்னொருத்தன்கிட்ட விட்டுட்டியேடா படுபாவி. அப்படி ஒரு சம்பந்தம் கிடைக்க நான் என்ன பாடு பட்டேன்!!"

"நான் முன்பைவிட இப்போ சந்தோசமா இருக்கேன்" என்றும் தன்னோடு வந்த காவ்யா தன்னைக் கவனித்துக்கொள்வதைப் பற்றிச் சொன்னார் கண்ணன்.  

"முட்டாள்தனமா பேசாதடா. ஐயோ என் மருமக என்ன செய்வாள் பாவம். அந்த சீனு அவளை கெடுத்துட்டானே... இந்த ஸ்வாமி வேற அநியாயமா சின்ன வயசுலேயே போய் சேர்ந்துட்டாரே... எங்கேர்ந்துதான் இந்த ஹார்ட் அட்டாக் வந்ததோ... இல்லைனா சீனுவை விரட்ட ஏதாவது பண்ணலாம்"

"அப்பா இன்னும் ஜோசியத்தை மட்டுமே நம்பாதீங்க... அவங்க முழுசா கத்துக்கிறதுக்கு முன்னாடியே ஜாதகம் பார்க்க ஆரம்பிச்சிடுறாங்க. அதுல பாதி பலிக்குது. பாதி பலிக்கிறதில்ல. கடைசில மாட்டிக்கிட்டு முழிக்கிறது நாம"

மாணிக்கம் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிட்டு பின் சொன்னார். "சரி சரி நீ ஊருக்கு வந்ததும் முதல்ல அந்த டிவோர்ஸ் பேப்பரை வாங்கி கிழிச்சிப் போடு"

இவருக்கு சொல்லி புரியவைக்க முடியாது என்று போனை வைத்தார் கண்ணன்.

அடுத்தடுத்த நாட்களில் - காவ்யா கண்ணனுக்கு பேருதவியாக இருந்தாள். லேபில் அவர் லேட் ஈவினிங்க் வேலை செய்யும் நாட்களில் அவர்கூடவே இருந்து உதவி செய்தாள். வீட்டில் அவருக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொடுத்தாள். அவர் வேலைகளை முடிந்தவரை சுலபமாக்கினாள்.  


அன்று லேபில் - வழக்கம்போல் இல்லாமல் அவள் ரொம்ப டயர்டாகத் தெரிய, கண்ணன் ஆச்சரியத்தோடு கேட்டார். 

"என்னாச்சு காவ்யா? ஏன் டல்லாயிருக்குற?"

"ஒண்ணுமில்ல கண்ணன். கொஞ்சம்... டயர்டா இருக்கு. அவ்ளோதான்."

"அப்போ வீட்டுக்குப் போ. ரெஸ்ட் எடு"

"ம்ஹூம். ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்"

அவள் டயர்டாக இருப்பதை காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாக அவருக்கு தேவையானதை செய்துகொண்டிருந்தாள். வீட்டுக்குப் போனதும் கண்ணன் குளித்துவிட்டு, கொஞ்ச நேரம் தனக்கு சம்பந்தமான journals படித்துவிட்டு காவ்யாவின் வீட்டுக்கு வர, அவள் இடுப்பில் இடது கையை வைத்து சரித்து நின்றுகொண்டு சமைத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததுமே தெரிந்தது அவள் இடுப்பு வலியோடு சமைத்துக் கொண்டிருக்கிறாள் என்று. இவரது சத்தம் கேட்டதும் இடுப்பிலிருந்து கையை எடுத்துவிட்டு நேராக ஸ்டெடியாக நின்றுகொண்டு அவள் வேலையை தொடர...   

"என்னாச்சு காவ்யா? உடம்புக்கு என்ன செய்யுது?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை கண்ணன். கொஞ்ச நேரம் மட்டும் வெயிட் பண்ணுங்க. அல்மோஸ்ட் ரெடி"


"ப்ச். நீ சரிப்பட்டு வரமாட்டே. வா டாக்டர்கிட்ட போயிட்டு வரலாம்"

அவர் ஸ்டவ்வை ஆப் பண்ணிவிட்டு அவள் கையைப் பிடித்து இழுக்க, அவள் தவித்தாள். 

"கண்ணன்... நான் நல்லாத்தான் இருக்கேன். பீரியட்ஸ். அதான் முகத்துல டயர்ட்னஸ் தெரியுது"

கண்ணன் அவள் முகத்தை இரு கைகளிலும் ஏந்திப் பிடித்தார்.  

"முன்னாடியே சொல்லவேண்டியதுதானே காவ்யா. நாம வெளில சாப்பிட்டிருக்கலாம்ல"

"எனக்கு பழகிடுச்சு கண்ணன். நீங்க போய் உட்காருங்க." - அவரைத் தள்ளிக்கொண்டு வந்து சோபாவில் உட்காரவைத்தாள். 

சாப்பிட்டு முடித்ததும் அவர் பாக்கெட்டிலிருந்து டேப்லெட் எடுத்துப் போட.... காவ்யா என்ன என்று கேட்டாள். 

"நான் ட்ரீட்மெண்ட்ல இருக்கேன்ல. fertility டாக்டர் கொடுத்தது. உயிரணுக்கள் இம்ப்ரூவ் பண்றதுக்கு. ஐ பீல் மச் பெட்டர் நவ்." (கடைசியாக நிஷாவை போட்டதை வைத்துச் சொன்னார்). 

"லேப்-ல கெமிக்கல்ஸ் அதிகமா சுவாசிக்கறதுனால இருக்குமோ?"

"தெர்ல காவ்யா. இருக்கலாம். ஐ டோன்ட் நோ"

"மக்களுக்கு side effects  வரக்கூடாதுன்னு நினைக்குறீங்க. உங்க உடம்பை பார்த்துக்கணும்னு நெனைக்க மாட்டீங்களா? கொஞ்சம் safe ஆ வர்க் பண்ணுங்க கண்ணன்.... உங்க ஹெல்த் ரொம்ப முக்கியம். டாக்டர்கிட்ட இதை பத்தியெல்லாம் சொன்னீங்களா?"

"ம்ஹூம்"

காவ்யா அவரை முறைத்தாள். 

கண்ணன் மனதுக்குள் குளிர்ந்தார். 

இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். தூக்கம் கண்ணைச் சொக்க... காவ்யா கட்டிலில் விழுந்தாள்.

"குட் நைட் கண்ணன்.... கதவை பூட்டிட்டுப் போயிடுங்க..." என்று சொல்லிவிட்டு அசதியில் தூங்கிப்போனாள். கண்ணன் அவள் தூங்குவதையே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். 

'பாவம்! எவ்வளவு கஷ்டப்பட்டு எனக்காக ஓடி ஓடி வேலை செயகிறாள்!'

அவளுக்கு நன்றாகப் போர்த்திவிட்டுவிட்டு, அவள் கால்களை அமுக்கி விட்டார். அவள் பாதங்களை, விரல்களை, கரண்டைக்காலை, முழங்கால்களை... என்று ஒவ்வொரு இடமாக இதமாக அவர் அமுக்கி அமுக்கி பிடித்து விட... ஆணின் ஸ்பரிஸம் பட்டு வருடங்கள் ஆகியிருந்த காவ்யா விழித்துக்கொண்டாள். கண்ணன் தன் கால்களை பிடித்து விட்டுக்கொண்டிருப்பது தெரிந்ததும் அவளுக்கு சந்தோசமாக இருந்தது. கண்களை திறக்கவா வேணாமா என்று அவளுக்குள் மனப்போராட்டமே நடந்தது. இறுதியில்.. தான் முழித்துவிட்டதை காட்டிக்கொள்ளாமல்... அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு சரிந்து படுத்தாள்.

கண்ணன் இப்போது அவளது இன்னொரு காலையும் அமுக்கிவிட... காவ்யாவுக்கு இதமாக இருந்தது. கண்ணனோ இப்போது அவளது முழங்காலுக்கு மேலே வந்து அவளது தொடையிலும் இதமாக பிடித்துவிட.... அவளுக்கு பற்றிக்கொண்டது. உடலில் கடகடவென்று சூடேறி தொடைகளுக்கு நடுவே கொதித்தது. பெண்மை மலர்ந்தது. மார்புகள் ஏறி இறங்கின. கஷ்டப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு கிடந்தாள். 

அவளது இடுப்பு வரை அமுக்கிவிடலாமா என்று யோசித்த கண்ணன், வேணாம் அவள் முழித்தாலும் முழித்துவிடுவாள் தூக்கம் கெட்டுவிடும் என்று கால்களோடு நிறுத்திக்கொண்டார். அரைமணி நேரம் அவளுக்கு இதமான சுகம் கொடுத்துவிட்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, லைட்டை அணைத்துவிட்டு, அவர் மெதுவாக வாசலை அடைத்துவிட்டுப் போக.... விரகதாபத்திலும்... அவரது அன்பிலும்... என்று mixed feeling ல் கிடந்த காவ்யா, மன நிறைவோடு... ஒருவித சுகத்தோடு... அப்படியே தூங்கிப்போனாள்.

மறுநாள் - காவ்யா மிகவும் சந்தோசமாக இருந்தாள். கண்ணன் கூடவே இருக்கவேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவரோ ஈவினிங் அவளை வலுக்கட்டாயமாக அவருக்கு முன்னாடியே வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இரண்டு மணி நேரம் கழித்து கண்ணன் வந்தபோது காவ்யா ஓடிவந்து சிரித்த முகத்தோடு அவரை கட்டிக்கொள்ள... கண்ணன் நெகிழ்ந்து போனார். 

"என்னாச்சு? ஏன் ஒருமாதிரி ஆகிட்டீங்க?" 


"ஒண்ணுமில்ல. யூசுவலா.. நான் லேப்ல இருந்து வரும்போது ஒரு நாளும் நிஷாவை இப்படி சிரிச்ச முகத்தோடு பார்த்தது கிடையாது"

காவ்யாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. "அது... லேட்டா வந்தா எந்த பொண்டாட்டிக்குத்தான் பிடிக்கும்? நீங்க எப்படா வருவீங்க வருவீங்கன்னு காத்திட்டிருப்பங்கள்ல?"

"ஆனா அப்போ அவன் வந்தா மட்டும் அதே முகத்துல 1000 வாட்ஸ் பல்ப் எரியும்."

கண்ணன் இறுக்கமான முகத்துடன் சொல்ல, காவ்யா அவரை அணைத்துக்கொண்டாள். 

"வொரி பண்ணாதீங்க கண்ணன்... லிவ் தி ப்ரெசென்ட்...." என்று கேரிங்காக சொல்லிக்கொண்டே அவர் கண்ணத்தில் முத்தமிட்டாள். 

முகம் மலர்ந்த கண்ணன், "உடம்புக்கு எப்படி இருக்கு?.." என்று அவள் இடுப்பில் கைவைத்துக் கேட்டார். 

"ஐ ஆம் குட். இருங்க டீ கொண்டு வரேன்"

அவள் வேகமாக திரும்பி நடக்க.... கண்ணன் அவள் கையை பிடித்து தடுத்தார். அவளைத் திருப்பி அவள் கண்ணத்தில் முத்தமிட்டார்.

"எங்கடீ போற... என்கூடவே இரு ப்ளீஸ்...." 

"என்னது? டி யா....." - காவ்யா கண்களை விரித்தாள். 

"ஆமாடி... என் வருங்கால பொண்டாட்டி..." - சொல்லிக்கொண்டே அவளை தன் இருக்கைகளிலும் பூப்போல தூக்கினார். 

"கண்ணன் நி.. நிஜம்மாவா?" - காவ்யா பாவமாகக் கேட்டாள். 


"வில் யு மெரி மீ காவ்யா?"

காவ்யாவுக்கு வார்த்தை வரவில்லை. அவர் கழுத்தில் முகம் புதைத்துக்கொண்டாள். அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். கண்ணன் அழுத்தமாய் அவள் காதில், கண்ணத்தில்.. மூக்கில்.. என்று வரிசையாக முத்தம் கொடுத்துவிட்டு அவளை இறக்கிவிட.. அவள் தன் கலங்கிய கண்களைத் திறந்து அவரைப் பார்த்தாள். 

அவர் அவளது மெல்லிடையை இருபுறமும் பிடித்துக்கொண்டு அவள் தேன் உதடுகளில் முத்தம் பதித்து...  அந்த உதடுகளைக் கவ்வ... உயிரையே அவர் உறிஞ்சுவதுபோல் சொக்கிப்போனாள். அவரது நாக்கைக் கவ்விக்கொண்டு அவரது எச்சிலை உறிஞ்சினாள். நீண்ட நேரம் இருவரும் ஒருவர் எச்சிலை ஒருவர் சுவைத்து முடித்த பிறகு... காவ்யா கிறங்கிய கண்களைத் திறந்து அவரைப் பார்த்தாள். 

"நீ பதிலே சொல்லலையே காவ்யா?"

"எங்க சொல்ல விடுறீங்க?..." - அவள் உதட்டைத் துடைத்துக்கொண்டே குறும்பாக சொன்னாள். 

அவர் சட்டென்று முழங்காலில் நின்றார். 

"ப்ளீஸ் காவ்யா என்ன கல்யாணம் பண்ணிக்கோ"

காவ்யா சிரித்தாள். தான் கும்பிடும் கடவுளை நினைத்துக்கொண்டு... ரொம்ப ரொம்ப சந்தோஷமாகச் சிரித்தாள்.

அடுத்தடுத்த நாட்கள் - காவ்யாவுக்கு சந்தோசமாக கழிந்தது. அம்மாவிடமும் அகல்யாவிடமும் சொன்னாள். வீடியோ காலில் கண்ணனோடு அவர்களை பேசவைத்தாள். கண்ணன் அவளோடு ஊர் சுற்றினார். போட்டோக்கள் லேப்டாப்பை நிறைத்தன. காவ்யாவுக்கு விதம் விதமாக புடவை எடுத்துக்கொடுத்தார். ரெஸ்டாரண்ட்கள் கூட்டிப் போனார். அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டார்.

அன்று -

காவ்யா குளித்து முடித்து, முகத்தில் பூரிப்புடன் புடவை கட்டிக்கொண்டிருந்தாள். கோவிலுக்குப் போகவேண்டும் என்று ப்ளான். வெளிநாட்டில்... கோவிலுக்குப் போவது அவளுக்கு exciting ஆக இருந்தது.  

கண்ணன் ஆல்ரெடி ரெடியாகி வேஷ்டி சட்டையில் வந்து ஹாலில் காத்துக்கொண்டு இருந்தார். காவ்யா இரண்டு புடவைகளை உடுத்தி... சரியில்லை சரியில்லை என்று ஒதுக்கிவிட்டு மூன்றாவது புடவையை கட்டிக்கொண்டிருந்தாள். 

கொசுவத்தை உள்ளே நுழைத்துக்கொண்டிருக்குபோது, "என்னடீ பண்ணிட்டிருக்க..... லேட்டாகுது பாரு" என்று குழைந்துகொண்டே கண்ணன் உள்ளே நுழைய, காவ்யா பதறிக்கொண்டு முதுகைக் காட்டி திரும்பி நின்றாள். 

"நீங்க ஏன் இங்க வந்தீங்க போங்க.. வரேன்"


கண்ணன் அவளது வெட்கத்தை ரசித்துக்கொண்டு அங்கேயே நின்றார். கூந்தலை அவள் முன்னால் போட்டிருந்ததால், ப்ளவுஸில் பளிச்சென்று அழகாகத் தெரிந்த அவள் முதுகை.... ப்ளவுசுக்கும் பின்னழகுகளுக்கும் நடுவில் தெரிந்த குறுக்கை... ஓரமாக பிதுங்கிக்கொண்டு தெரிந்த அவளது மாசு மருவற்ற இடுப்புச் சதையை... அனுபவித்து ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றார். 

அவர் தன் இடுப்பை பார்ப்போரோ என்று வெட்கப்பட்ட காவ்யா பின்னழகை சுற்றியிருந்த புடவையை இழுத்து இடுப்பை மறைத்துக்கொண்டே சொன்னாள். 

"ஹாலுக்கு போங்க...."

"ஏதாவது உதவி செய்யலாம்னு வந்தேன்" 

காவ்யாவுக்கு சிரிப்பு வந்தது. "ஒன்னும் வேணாம்." என்று குறும்பாக சொல்லிக்கொண்டே குனிந்து தொடைகளுக்கு நடுவே புடவை மடிப்புகளை சரி செய்ய... அவளை சைடிலிருந்து பார்த்த கண்ணன், இடதுபக்கம் ப்ளவுசுக்குள் இளநீர் போல் தனியாக தூக்கிக்கொண்டு நின்ற அவளது கனத்த முலையழகை... புடவை மறைப்பின்றி பார்த்து.... எச்சில் விழுங்கினார். 

அவளது முலையின் வடிவத்தை அப்படி அப்பட்டமாகப் பார்த்ததும், சுகத்தில் உடம்புக்குள் சூடான ரத்தம் பாய.... வேஷ்டிக்குள் ஆண்மை தூக்கியது. நன்றாக பார்த்து ரசித்துக்கொண்டு நின்றார். 

'என்ன பேசாமல் நிக்குறார்' என்று ஓரக்கண்ணால் அவரைப் பார்த்த காவ்யா, 


"ச்சோ..." என்று உதட்டை அழகாக சுழித்துக்கொண்டு சட்டென்று மாராப்பை இழுத்துவிட்டு மறைத்தாள். வெட்கத்தில் முகம் சிவந்தாள். 

"உங்க பார்வையே சரியில்ல. போங்க நீங்க" என்று அவரைப் பிடித்து ரூமுக்கு வெளியே தள்ளினாள். 

"ஹேய்... பின் குத்தி விடலாம்னு வந்தேன் இப்படி விரட்டுறியே...." - கண்ணன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கையிலிருந்த பின்னை காட்ட.... காவ்யா முகத்தை திருப்பிக்கொண்டு உதட்டுக்குள் சிரித்தாள். 

"சரி வாங்க.."

பிளவுஸையும் புடவையையும் சேர்த்து பின் குத்துவார் என்று அவள் தோள்பட்டையில் ப்ளவுசை பிடித்துக்கொண்டு நிற்க, கண்ணனோ முழங்காலில் உட்கார்ந்துகொண்டு அவள் கொசுவத்தை பார்க்கும் ஆவலில்.. உட்கார்ந்திருந்தார். 

அவர் இப்படி தனக்கு முன்னால்... முகத்தை தன் முக்கிய பிரதேசத்துக்கு வெகு அருகில் வைத்துக்கொண்டு ஆசையோடு உட்கார்ந்திருப்பது அவளை என்னவோ செய்தது. ஒரு புதுவிதமான சுகம் உடம்பெங்கும் பரவியது. மயிர்கள் சிலிர்த்தன. 

"இங்க குத்துங்க...." என்று அவள் தன் தோள்பட்டையை காண்பிக்க... அவரோ விரலை அவள் அடிவயிறை நோக்கி நீட்டிக் காட்ட... காவ்யா அவர் தலையில் கொட்டினாள். 

"ரொம்ப மோசம் நீங்க"

கண்ணன் தலையை தடவிக்கொண்டே அவளது இடுப்புச் சேலையை விலக்கி அவள் கொசுவத்தைப் பார்த்தார். காவ்யா முகம் சிவக்க நின்றுகொண்டிருந்தாள். அவள், புடவையை V ஷேப்பில் விட்டு சொருகியிருந்தாள். கொசுவம் சரியாக அவளது ஆழத் தொப்புளில் இருந்தது. குழிந்த தொப்புள் அவளுக்கு படு கவர்ச்சியாக இருந்தது. கண்ணன் நாக்கில் எச்சில் ஊற அதை தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தார்.

காவ்யா நாணத்தோடு கொசுவத்தை தூக்கி தொப்புளுக்கு மேலே வைத்தாள். அவர் கையிலிருந்த பின்னை பிடுங்கிக்கொண்டு முந்தானையால் அவர் முகத்தில் அடித்தாள். 

"கூச்சமா இருக்கு, போங்க..." என்று சிணுங்கினாள். திரும்பி நின்றுகொண்டு புடவையை இழுத்துவிட்டாள். நாணத்தோடு கூந்தலை ஒதுக்கிவிட்டாள்.

கண்ணன் பெருமூச்சு விட்டபடியே எழுந்தார். அவள் கூச்சத்தை... வெட்கத்தை ரசித்தார். "நீ ரொம்ப ரொம்ப அழகு காவ்யா!" என்று கிறக்கமாக சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

சிறிது நேரத்தில் காவ்யா புதுமணப் பெண் போல அழகு மங்கையாக வர, டிரைவரோடு வெளியே நின்றுகொண்டிருந்த  கண்ணன் அவள் அழகில் தன் மனதை பறிகொடுத்தார். அந்த கார் டிரைவருக்கு அவர்கள் கணவன் மனைவியாகவே காட்சியளித்தனர். காரிலிருந்து இறங்கியதும், பெருமையோடு அவளை கைபிடித்துக் கூட்டிக்கொண்டு போனார். காவ்யாவுக்கு, அங்கே தமிழ் மக்களைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. கண்ணன் ரிசர்ச்சில் வெற்றி பெற்று நாடு போற்றும் அளவுக்கு அவருக்கு நல்லபெயர் கிடைக்கவேண்டும் என்றும், தங்களுக்கு திருமணம் நடந்து குழந்தைகள் பிறக்கவேண்டும் என்றும் மன நிறைவுடன் சாமி கும்பிட்டுவிட்டு கண்ணனுக்கு விபூதி பூசிவிட்டாள். 

கோவிலில் அமர்ந்து அங்கிருந்த மனதுக்கு இதமான சூழ்நிலையை அனுபவித்துக்கொண்டே இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது காவ்யா கேட்டாள். 

"என்னங்க இது... புதுசா பாக்குற மாதிரி பார்த்துட்டே இருக்கீங்க"

"என்ன கொல்லுறியே காவ்யா. உன்ன ரசிச்சிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு"

காவ்யாவுக்கு சுகமாக இருந்தது. "ரசிச்சது போதும். போலாமா?"

"போலாம். என்ன வேண்டிக்கிட்ட காவ்யா?"

"சொல்லக்கூடாதுங்க. அப்போதான் சீக்கிரம் பலிக்கும்"

"என்கிட்டகூட சொல்லக்கூடாதா?"

"முக்கியமா உங்ககிட்டதான் சொல்லக்கூடாது"

"உன்னால எப்படி சொல்லாம இருக்க முடியும்... நீயே என்கிட்டே சொல்லத்தான் போற"

"சான்ஸே இல்ல..." என்று தலையை ஆட்டி கொஞ்சலாகச் சொன்னாள். 

வீட்டுக்கு வரும் வழியில்...வரிசையாக கடைகள் இருக்க... "வா... ஐஸ் க்ரீம் சாப்பிட்டுட்டுப் போலாம்" என்றார். 

அவளோ, "வாங்கிட்டு வாங்க வீட்டுல வச்சிருந்து சாப்பிடலாம்...." என்றாள். 

"ஏன்? இங்கயே சாப்பிட்டுட்டுப் போவோமே...."

காவ்யா எதையோ நினைத்துக்கொண்டு... யோசித்துக்கொண்டிருந்தாள். அவர் தனக்கு ஐஸ்க்ரீமை ஊட்டி விடுவதுபோல் ஒரு காட்சி அவள் கண்ணில் தோன்றி மறைந்தது. எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில்... இது மாதிரி ஒரு காட்சி பார்த்தது. கண்ணன் அவளை கட்டாயப்படுத்தக் கூடாதென்று, அவள் பதிலுக்காகக் காத்திருந்தார். 

"இல்ல. வெண்ணிலா. ஒரு பேமிலி பேக். வாங்கிட்டு வந்திடுங்க."

உடனே அவர் உத்தரவுக்காக காத்திருந்தவர் போல கார் கதவை திறந்துகொண்டு சீறிப் பாய, காவ்யா, ஏதோ ஞாபகம் வந்தவளாய்... "என்னங்க...." என்று கூப்பிட்டாள். கண்ணன் திரும்ப ஓடி வந்தார். 

"சொல்லு காவ்யா"

"மல்லிப்பூ கிடைக்குமான்னு கேளுங்க."

கண்ணன் ஆசையோடு வாங்கிக்கொண்டுவந்து காரில் ஏற, அவரது கையிலிருந்த பூவைப் பார்த்து, "ஏங்க இவ்ளோ வாங்கிட்டு வந்தீங்க? ஒரு 5 முழம் வாங்கியிருந்தா போதாதா?..." என்று பொய்க் கோபத்தோடு கேட்டாள். 

"என் காவ்யாவுக்காக நான் இதுகூட செய்யக்கூடாதா" என்று அவர் பூவை நான்கு அடுக்காக தொங்கவிட்டுப் பிடிக்க... காவ்யா திரும்பி அவருக்கு வசதியாக கூந்தலைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்தாள். ஹேர் பின்னை எடுத்துக்கொடுத்தாள். கண்ணன் அவளுக்குப் பூ வைத்துவிட்டார். காவ்யா, தனக்கு அவருடன் நிச்சயதார்த்தம் நடப்பதுபோல் உணர்ந்தாள். 

கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு, பொங்கி வந்த வெட்கத்தோடு காவ்யா உட்கார்ந்திருக்க... கண்ணன் அவளது கையைப் பற்றி பிடித்துக்கொண்டு அவளையே ரசித்துக்கொண்டு வந்தார்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107