உங்களில் ஒருத்தி 98
ராஜ் - மலர் திருமணம் விமரிசையாக நடந்துகொண்டிருந்தது.
வீணா, நிஷா, காயத்ரி,
வந்தனா, தீபா, காமினி என்று பெண்கள் அரட்டையடித்துக்கொண்டிருக்க.... அவர்களால் கல்யாண
மண்டபமே அழகாக இருந்தது.
ராஜ் நன்றாக கவனித்திருந்ததால் வந்தனா ரொம்ப சந்தோஷமாகத் தெரிந்தாள். புடவையில்.. நச்சென்று அழகுச்சிலையாக
இருந்தாள்.
வீணா ஒரு Deodarant விளம்பரத்தில் நடித்திருந்ததால் அவளுக்குத்தான் அங்கே க்ரேஸ் அதிகமாக இருந்தது. எல்லோரும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்த பேரையும் புகழையும் அவள் காப்பாற்றிக்கொள்ள நினைத்தாள். விளம்பரத்தில்கூட அந்தளவுக்கு கவர்ச்சியில்லாமல்தான் நடித்திருந்தாள். அதனால் Ad அந்தளவுக்கு ரீச் ஆகவில்லை. ஸ்பான்சர் செய்தவர் அவள்மேல் செம கோபத்தில் இருந்தார்.
"ஏம்மா உன்னோட உடல்கட்டுக்கு இன்னும் கொஞ்சம் அங்க இங்க காட்டியிருந்தா விளம்பரம் பிச்சுக்கிட்டு போயிருக்கும். இப்படி அடம் பிடிச்சி கெடுத்துட்டியேம்மா"
"நான் இப்போ சீரியல்ல நடிக்கிறேன். அது ரிலீஸ் ஆனப்புறம் உங்களுக்கு இன்னொரு ad பண்றேன். நீங்க காத்திருங்க" என்று சொல்லிவைத்திருந்தாள்.
சீனுவுடன் திருட்டு ஓல் திருட்டு சுகம் அனுபவித்தபிறகு புண்டை குறுகுறுப்பு அடங்கியிருந்தது. அதுக்கப்புறம் வினயோடு படுத்தபிறகு முழு திருப்தி. வினய் தன்னை ஓத்ததை ராஜ் யாருக்கும் சொல்லாமல் பார்த்துக்கொண்டது, அதை சாக்காக வைத்துக்கொண்டு அவன் தன்னை கேவலமாக ட்ரீட் பண்ணாமல் இருந்தது அவளுக்கு ராஜ்ஜின்மேல் மரியாதையை கொடுத்திருந்தது. அவனோடு மட்டும் கொஞ்சி குலாவி விளையாடவேண்டும்போல் அவளுக்கு ஆசையாக இருந்தது. தங்கையின் கணவன்... என்று ஆசைகளை அடக்கிக்கொண்டாள்.
காயத்ரி, தன் கணவனோடு லட்சணமாக வந்திருந்தாள்.
அழகாக இருந்தாள். சீனுவை பார்வையால் தேடினாள். வீணாவோடு போய் உட்கார்ந்துகொண்டாள். பட்டுச்சேலையில் இருவரும் சேர்ந்து ஒரு வீடியோ போட்டார்கள்.
"என்னடி இவ்ளோ மோசமா கமெண்ட் பன்றானுங்க?.. என்றாள் காயத்ரி"
"ஆமா டிக் டோக் போடுறவல்லாம் தேவிடியான்னு நெனச்சிப்பானுங்க முட்டாப்பசங்க"
"அப்போ நாம தேவிடியாளுங்க இல்லையா வீணா?" - காயத்ரி சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க,
"கொழுப்புடி
உனக்கு" என்று அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினாள்
வீணா.
"I always want to be a slut Veena. A Superban Slut. அந்த
சுகமே தனி"
"ஐயோ இவ திங்கிங்க் எல்லாமே என்ன மாதிரியே இருக்கே...." - வீணாவுக்கு
குளிர்ந்தது.
"எங்கடி.... நம்ம ரெண்டு பேரையும் போட்டவனைக் காணோம்?"
வீணாவும் காயத்ரியும் நாணத்தில் சிரித்துக்கொண்டார்கள். காயத்ரிக்கு சீனுவோடு அம்மணமாக படுக்கையில் கிடந்து புரண்டது ஞாபகத்துக்கு வந்தது. ஒருநாள் இதைப்பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள். வீணா சீனு தன்னை கிணற்றடியில் போட்டு புண்டையில் சுடுமண் போட்டதை சொன்னபோது காயத்ரி வாயை திறந்து வைத்துக்கொண்டு கதை கேட்டாள். எல்லாம் பேசிக்கொண்டாலும், சீனு நிஷாவை போட்டதை மட்டும் அவள் வீணாவிடம் சொல்லாமல் இருந்தாள்.
'ச்சே.. நானே எல்லாத்தையும் மறக்கணும்னு நினைக்கறேன். இவ ஞாபகப்படுத்திடுறாளே....' - வீணாவுக்கு காயத்ரியுடன் பேசுவது மிகவும் பிடித்திருந்தது. இவளோடு பேசினாலே கிளுகிளுப்பாக இருக்கிறது.
சீனு ஒரு ஓரமாக நின்றுகொண்டு, அங்கே சிரிக்கும் வெட்கமுமாய் திரிந்துகொண்டிருந்த பெண்களை சைட் அடித்துக்கொண்டிருந்தான். வீணாகிட்டயும் காயத்ரிகிட்டயும் இனி பேசுற, வழியுற வேலை வச்சிக்கக்கூடாது என்று நிஷா அவனை மிரட்டி வைத்திருந்தாள்.
"என்னடி ஆச்சு அவனுக்கு? ஒதுங்கி ஒதுங்கிப் போறான்?"
"திருந்திட்டானாமாம்!"
"பல புண்டையை பார்த்த பூலும் பல பூலை பார்த்த புண்டையும் என்னைக்கு திருந்திருக்கு?..." என்றாள் காயத்ரி.
வீணா உதடுகளை வாய்க்குள் வைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
ஆனந்த்தோடு வந்திருந்த வேலு அவ்வப்போது வீணாவை திருட்டுத்தனமாக பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். இதைப்பார்த்த சீனு, 'நான் அவளை படுக்கப்போட்டு நல்லா குத்திட்டேன்' என்று பெருமிதத்தோடு நின்றுகொண்டிருந்தான்.
"நீ கொடுத்து வச்சவ வீணா..." என்றாள் காயத்ரி.
"ஏன்?"
"உனக்கு handsome ஆன மச்சினன் கிடைச்சிருக்காரே..."
மேடையிலிருந்த ராஜ்ஜை பார்த்துச் சொன்னாள். அதற்கு வீனா வெட்கப்பட... "அப்போ ஆசை இருக்கு" என்று காயத்ரி அவளை ஓட்ட... "சும்மா இருடி" என்று செல்லமாய் அவளிடம் சண்டைபோட்டாள்.
"எப்படியும் மாப்பிள்ளை விருந்துக்குக் கூப்பிடுவேல்ல. அப்போ என்னலாம் கொடுக்கறதா பிளான்?" என்று காயத்ரி நக்கல் பண்ண, வீணாவுக்கு சுகமாக இருந்தது.
ஸ்டாப்ஸ் ஒருசிலர் வந்திருந்ததால் காமினிக்கு மிகுந்த மரியாதை இருந்தது. பெண்களிலேயே அவள்தான் கெத்தாக இருந்தாள். ஆனால் இயல்பாக கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு பேசி சிரித்துக்கொண்டிருந்தாள்.
அவளை இம்ப்ரெஸ் பண்ணுவதற்காக... ஸ்டாப்ஸ் பலபேர்.. பிரபு உட்பட அவள் கையை நீட்டினாலே ஓடுவதற்குத் தயாராக அவள் பார்வையில் பட்டவாறு திரிந்துகொண்டிருந்தனர்.
தீபா தன் கல்லூரித் தோழிகளோடு ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டு, துள்ளிக்கொண்டு திரிந்துகொண்டிருந்தாள்.
அவள் தோழிகள் அவளிடம், "அடியேய்... என் ஆளு என்னோட அக்காவை காப்பாத்தினார் தெரியுமான்னு பெருமையடிச்சிட்டிருந்தியே அவரை காட்டுடி...." என்று அவளை நச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.
நிஷா.. பட்டுப் புடவையில் அம்சமாக ஜொலித்தாள். அவளுக்கே உரிய பாணியில் புடவையை நேர்த்தியாகக் கட்டியிருந்தாள். வந்தவர்களை ஆர்வமாகக் கவனித்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தாள். தொடைகளுக்கு நடுவில் புடவையைப் பிடித்துக்கொண்டு அவள் அங்கும் இங்குமாக நடந்து திரிந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அவள் மதித்து, சிரித்து பேசிக்கொண்டிருக்கும்போது... அநியாயத்துக்கு அழகாய் இருந்தாள்.
அனைவரும் தன்னைப் பார்ப்பது நிஷாவுக்கு சந்தோசமாக இருந்தது. பட்டுப் புடவை என்பதால் புடவையை சரியாக தொப்புளில் வைத்துக் கட்டியிருந்தாள். தொப்புளுக்குக் கீழே... சீனு போட்டுவிட்ட தங்கச் செயின்... டாலரோடு அவளை உரசி உரசி அவளுக்கு சுகம் கொடுத்துக்கொண்டிருந்தது. இடுப்பில் செயின் போட்டிருப்பது அங்கிருப்பவர்களில் சீனுவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதை நினைக்கும்போது பூரிப்பாக இருந்தது. சந்தோசமாக திரிந்தாள்.
மதியம், வீட்டிலுள்ள நகையை எடுக்கப் போகிறேன் என்று போய் சீனுவைப் பார்த்தாள். என்கேஜ்மென்ட் அன்று போலவே சீனு இன்றும் அவளை போடுவதற்காக பிடித்து இழுத்து அணைக்க... அவள் ஒத்துக்கொள்ளவில்லை.
"உனக்கு நம்ம கல்யாணத்த பற்றி.... அப்பாவோட, ராஜ்ஜோட சம்மதம் பற்றி... சுத்தமா கவலை இல்லல்ல? இப்போல்லாம் அதைப்பத்திப் பேசவே மாட்டேங்குற?"
அவனிடம் அவளுக்கு பதில் இல்லை. அவனுக்கு கொஞ்ச நாளாக காமினி மேமையை சுற்றி சுற்றி வந்தது ஞாபகத்துக்கு வந்தது. மஹா வேறு நினைவுக்கு வந்து போனாள். சமாளிப்பதற்காக அவள் இடுப்பைப் பிடித்தான்.
"ஆசையைப் பாரு... இனிமே கல்யாணத்துக்கு அப்புறம்தான்" என்று
கொஞ்சிக்கொண்டு... சிணுங்கிக்கொண்டு தப்பித்து
ஓடிவந்துவிட்டாள். சீனு அவள் அழகில் சொக்கிப்போய் அவளை ரசித்துக்கொண்டிருந்தான். "தனியா வாடி..." என்று அவளை கண்ணாலேயே கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.
மஹாவும் ரவியும் குழந்தையோடு வந்திருந்தார்கள். மஹா
சீனுவைப் பார்த்து தலையை குனிந்துகொண்டாள்.
நிஷாவை பார்க்கும்போது, "ஏய்.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டி..." என்று அவளை இழுத்தாள். அவளோ பிஸியாக அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்ததால், "இன்னொரு நாள் பேசலாம் மஹா..." என்றுவிட்டு ஓடிக்கொண்டிருந்தாள்.
கண்ணன் லண்டனில் இருப்பதால் வரமுடியவில்லை என்று மோகனும் பத்மாவும் சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.
மலர், கழுத்தில் மாலையோடு... முகமெல்லாம் சிரிப்பாக ராஜ்ஜோடு நின்றுகொண்டிருந்தாள். அவ்வப்போது ராஜ் அடிக்கும் கமெண்ட்டுகளுக்கு சிரித்துக்கொண்டு, சில நேரம் சிரிப்பை அடக்கிக்கொண்டு, பூரிப்பாக நின்றாள். ராஜ் இதுநாள்வரை கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும் அவனுக்கு அவள் (முத்தம் தவிர) எதுவும் கொடுக்கவில்லை என்பதால், இரவில்.. தன்னை என்ன பாடு படுத்தப் போகிறானோ என்று த்ரில்லோடு நின்றுகொண்டிருந்தாள்.
இடுப்பு சிறியதாக இருந்தாலும், த்ரிஷா மாதிரி ஆழத் தொப்புள் அவளுக்கு. பெரியவர்கள் காலில் விழுந்து எழும்போதெல்லாம் புடவையை இழுத்து இழுத்து மூடிக்கொண்டிருந்தாள்.
மலரின் தோழிகளில் ஒருத்தி அவள் காதில் கிசுகிசுத்தாள். "ஏண்டி... வினய் இவரைவிட அழகா இருக்கிறான்... அவன்தான்
பிடிச்சிருக்குன்னு சொன்ன?"
"அவனுக்கு நிறைய பொண்ணுங்களோட தொடர்பு இருக்குடி. எனக்கு என் புருஷன்
எனக்கு மட்டுமானவனா இருக்கணும்"
அவள், "வாழ்த்துக்கள்டி..." என்று
சொல்லிவிட்டுப் போனாள்.
கதிர், தன் அம்மா அப்பாவோடு அமைதியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான். மேடையிலிருந்து ராஜ் அவனுக்கு கைகாட்ட...
எழுந்து நின்று சிரித்துவிட்டு உட்கார்ந்தான். தீபாவின் தோழி ஒருத்தி, "உன் ஆளு செமையா இருக்கான்டி.... நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து நின்னா காக்க காக்க சூர்யா மாதிரி இருப்பான்!" என்று வாயைப் பிளக்க, தீபாவுக்கு பெருமையாக இருந்தது.
ஆனால் அப்பாவிகளாய் அவர்கள் தனியாக... பரிதாபமாக உட்கார்ந்திருக்க, நிஷா வந்து அவர்களிடம் கலகலப்பாகப் பேசினாள்.
"இது நம்ம பங்க்ஷன்... ப்ரீயா
இருங்க... வாங்க.." என்று கதிரின் கையை பிடித்து
கூட்டிக்கொண்டு போனாள். தனக்குத் தெரிந்தவர்களிடம் அவனை
அறிமுகம் செய்துவைத்தாள். கடைசியில் காயத்ரியிடமும் வீணாவிடமும் கூட்டிக்கொண்டு போனாள்.
"ஓ.. இவர்தான் கத்தி என்கிற கதிரேசனா?" என்றாள் வீணா
"என்ன வீணா இவர் இப்படி நடுங்குறாரு basement ரொம்ப வீக்கா" என்று காயத்ரி குறும்பாகக் கேட்க, நிஷாவுக்கு அவள்மேல் கோபம் வந்தது.
வீணா அவனுக்கு கைகொடுத்தாள்.
"கிண்டலா பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க,
எங்க நிஷாவை காப்பாத்தினத்துக்கு தேங்க்ஸ் கதிர்..." என்று
காயத்ரியும் சொல்ல... அவனுக்கு ஜில்லென்று.. ஒரு குளிர் பிரதேசத்தில் நிற்பது
போலிருந்தது.
ஹீரோயின்கள் தோற்றுப்போகும் அளவுக்கு இருக்கும் இவ்வளவு அழகான பெண்களுடன் அதுவரை பேசியிராத கதிர் தயங்கி தயங்கி
பேசினான். தன் தோழிகளிடம் தன்னை புகழ்ந்து பேசும்
நிஷாவை வியப்போடு பார்த்தான். அவனுக்கு அவள்கூடவே
இருக்கவேண்டும்போல் இருந்தது. உடனே, "ச்சீ என்ன இது
நினைப்பு!" என்று தன்னையே அதட்டிக்கொண்டான்.
நேர்த்தியான புடவையில்.. இந்த மண்டபத்திலேயே மிக அழகானவளாய்
இருக்கும் நிஷா தன்னோடு சிரித்துப் பேசுவது, அத்தனை
பேர் பார்க்கும்போதும் தன் கையை பிடித்துக்கொண்டு தன்னை கூட்டிக்கொண்டு போனது.... அவனுக்கு பெருமையாக இருந்தது.
வானத்தில் மிதந்தான். அவளது வாசனை அவனை வாட்டியது. அவள் காட்டிய பாவனைகள் அவனை
அவளையே கண்கொட்டாமல் ரசிக்கவைத்தன.
சிறு வயதிலிருந்தே அவனுக்கு நிஷாவை ரொம்ப
பிடிக்கும். அவள் கூடவே திரிவான். ஆனால் வயதாக வயதாக, அவள்
எட்டாக்கனி என்பது புரிந்துபோனது. அவளது பேச்சு, லைப்
ஸ்டைல் எல்லாமே அவனிடமிருந்து மாறிப்போனது. சிறுவயதில் நடந்ததையெல்லாம் மறந்திருந்தாள். அவள் எங்கே.. நான் எங்கே.. என்று கதிர்
ஒதுங்கிவிட்டான். "பெரிய வீடா கட்டிட்டியே தீபாவை உனக்கு கேட்கட்டுமா" என்று அம்மா ஒருமுறை கேட்டார்கள். "உனக்கு என்ன
பைத்தியமா" என்று இவன் கேட்டான். ஆனால் இதே கேள்வியை அவள்,
நிஷாவை கட்டிக்கிறியா என்று கேட்டிருந்தால் அப்படி
சொல்லியிருக்கமாட்டான். அவள் திருமணம் முடிந்து போனபோது அவனையுமறியாமல் தாழ்வு மனப்பான்மையில், நிஷாவை
கல்யாணம் செய்துகொள்ள முடியாத இயலாமையில்.. மனதுக்குள் அழுதுகொண்டிருந்தான்.
இப்போது... நிஷா அவன்மேல் காட்டும் அன்பு அவனுக்கு செம feel ஆக
இருந்தது. மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
"நீங்க என்னோடதான் சாப்பிடணும் வெயிட் பண்ணுங்க முன்னாடியே
சாப்பிட்டுடாதீங்க..." என்று அவனிடம் சொல்லிவிட்டு நிஷா விருந்தினர்களை கவனிக்கப் போய்விட... கதிர் மனதுக்குள்
பட்டாம்பூச்சிகள் பறக்க... உட்கார்ந்திருந்தான்.
கதிர், அவள் தொட்டுத் தொட்டுப் பேசிய தன்
கையையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவளை ரசிப்பது தப்பு என்று மனதுக்கு வேலி போட்டான்.
அவனது அம்மாவும் அப்பாவும் சாப்பிடக் கூப்பிட.. இல்லம்மா அப்புறமா
சாப்பிட்டுக்கறேன் என்று இருந்துகொண்டான். நிஷாவோடு சிரித்து சிரித்துப்
பேசிக்கொண்டே சாப்பிடுவதுபோல் கனவு கண்டான். நேரம்
போய்க்கொண்டே இருந்தது. மோகனில் ஆரம்பித்து வருபவர் போகிறவர் என்று எல்லாரும் "தம்பி சாப்பிட்டாச்சா... போங்க சாப்பிடுங்க" என்று
சொல்லிக்கொண்டேயிருக்க... அவனோ "இல்லங்க.. அப்புறமா சாப்பிடுறேன் பசியில்லை" என்று
ஏதேதோ சொல்லி சமாளித்துக்கொண்டிருந்தான். அவனது
கண்களோ நிஷாவை தேடி தேடி ஏமாந்தன. தாழ்வு மனப்பான்மை மீண்டும் வந்து
ஒட்டிக்கொண்டது.
'நிஷாவோடு சேர்ந்து சாப்பிடணும்... அவ கலகலன்னு பேசி சிரிச்சிக்கிட்டு
சாப்பிடுறதை பக்கத்திலிருந்து ரசிச்சிக்கிட்டே சாப்பிடணும்... என்றெல்லாம் வரம்பு மீறி ஆசைப்படுறேனோ??' - அவன்
தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். 'கல்யாணமாகிப் போனாலும் அவ என் மாமா பொண்ணுதான்.
அவளை ரசிக்குறதுல ஒன்னும் தப்பில்லையே?' என்று சமாதானம்
சொன்னான்.
அவன் காத்திருந்தான். அப்போது அவனை ஓரக்கண்ணால் பார்த்து
ரசித்துக்கொண்டு கடந்துபோன தீபாவிடம் கேட்டான்.
"நிஷாவை பார்த்தியா தீபா?"
"அக்கா சாப்பிட்டுட்டு இருந்தாளே மச்சான்"
இதைக் கேட்டதும் கதிருக்கு இதயம் சுக்கு நூறாய் உடைந்தது போலிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. முறுக்கிய மீசையோடு தில்லாக திரிபவன் கண்கள் சம்பந்தமில்லாமல் கலங்குவதுபோல் இருக்க... அதை மறைக்க மேலே பார்த்தான்.
'நிஷா உன்னோடு சிரித்துப் பேசியதே பெரிய விஷயம்.... அவள் உன்ன கூட்டிட்டுப் போயி உன் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடணும்... உன்கூடவே இருக்கணும்னு நினைக்குறதெல்லாம் பேராசைதானே கதிர்.... அதுவும் அவள் கண்ணனோட மனைவி... இப்போ நீ அவள் வந்து கூப்பிடுவான்னு காத்திட்டு இருக்கலாமா இப்படியெல்லாம் ஆசைப்படலாமா?' என்று அவன் மனசாட்சி அவனைப்பார்த்து பாவமாய் கேட்க.... யாரையும் பார்க்கப் பிடிக்காமல் எழுந்து விடுவிடுவென்று மண்டபத்தைவிட்டு வெளியே நடந்தான்.
'ச்சே... என்னாச்சு எனக்கு?
என்ன இது அவஸ்தை??...'
அவன் மண்டபத்தை திரும்பிப் பார்க்கக்கூட
மனதில்லாமல்.. மனதில் பாரத்தோடு நடந்துகொண்டே
இருந்தான்.
அவன் போய் கொஞ்ச நேரத்தில்...
ராஜ்ஜோடும் மலரோடும் பந்தியில் உட்கார்ந்த நிஷா, "அண்ணா கொஞ்சம் வெயிட் பண்ணு கதிரை கூப்பிட்டுட்டு வந்திடுறேன்" என்று
புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக அவன் உட்கார்ந்திருந்த
இடத்திற்கு வந்தாள். அவன் இருந்த இடம் வெறுமையாக இருக்கவே, "ச்சே.. காத்திருன்னு படிச்சி படிச்சி சொன்னேன்..." என்று.. கூந்தலை
ஒதுக்கிவிட்டுக்கொண்டே இங்கும் அங்குமாகப் பார்த்தாள்.
அப்போது கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டிருந்த தீபா, 'ஐயோ இவ கதிரைத்தான் தேடுறா போல... என்னாலதான் அவன் போயிட்டான்னு தெரிஞ்சா அவ்ளோதான் கொன்னே போட்டுடுவா!' என்று... பட்டுப் பாவாடையை இருபுறமும் பிடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிக்கொண்டிருந்தாள்.
தொடரும்...
கல்யாணத்தில் அத்தனை இளம் அழகான பெண்களையும் ஒரே இடத்தில இருக்க வைத்து ஒரு அழகு போட்டியே நடத்தி விட்டீர்கள். நன்றாக உள்ளது இந்த பகுதி.
ReplyDelete