உங்களில் ஒருத்தி 99

முழு தொடர் படிக்க

இரவு - முதலிரவு - 

நிஷாவும் தீபாவும் மலரை தயார் செய்துகொண்டிருந்தார்கள். நிஷா புடவை கட்டுவதில் கெட்டிக்காரி என்று அனைவரும் சொல்லியிருந்ததால் மலர் அவளையே கட்டிவிடச் சொல்லிவிட்டாள். மலர் வெறும் ப்ளவுஸ் பாவாடையில் கைகளை L வடிவில் தூக்கிக்கொண்டு நின்றுகொண்டிருக்க, நிஷா பல்லுவை அவள் ஷோல்டரில் போட்டுவிட்டு, புடவையால் அவள் உடம்பை சுற்றிக்கொண்டிருந்தாள். தீபா மலரை வம்புக்கிழுத்தாள். 

"அண்ணி... காலைலேர்ந்து நின்னுக்கிட்டே இருக்கிறதால டயர்டா இருக்குதுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல"


"ஆமா தீபா இடுப்பு ஒடிஞ்சிடுச்சு"

"ஆனா இப்போ ரொம்ப ப்ரைட்டா இருக்குறீங்களே எப்படி"

"ஏய்... இந்த லொள்ளுதானே வேணாம்ங்கிறது"

"ஓகே ஓகே குளிச்சீங்க அதனால ப்ரைட் ஆகிட்டீங்க அப்படித்தானே"

"ஆமா ஆமா"

கொசுவத்தை சொருகும்போது, நிஷா வம்பு பண்ணினாள். "என்ன அண்ணி... ஸ்கர்ட்டை இவ்ளோ லோவா வச்சிருக்கீங்க?"

மலர் முழித்தாள். 'ராஜ்க்கு லோ ஹிப்தான் பிடிக்கும். ஆனால் இவள் கொடுக்கிற ஜெர்க்கை பார்த்தால் நான் ரொம்ப லோவா வச்சிருக்கேன் போல'


"இ.. இருக்கட்டுமே...."


"அய்யோ அண்ணி இதையெல்லாம் மூடித்தான் வச்சுக்கணும்..." என்று அவள் அக்கறையாகச் சொல்வதுபோல் சொன்னாள். 

"அதை கவர் பண்றதுக்குத்தான் புடவை இருக்கே.." என்றாள் தீபா  

"புடவையே எல்லாத்தையும் கவர் பண்ணிடும்னா அப்புறம் எதுக்குடி ஸ்கர்ட்?? பேன்ட்டி? ம்??"

"ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு! அருமை" - மலர் சிலாகித்தாள். தீபா வாயை மூடிக்கொண்டிருந்தாள்.

நிஷா உதட்டுக்குள் சிரித்துக்கொன்டே அவள் பாவாடையை தொப்புளுக்கு மேலே ஏற்றினாள். கொசுவத்தை சொருகினாள். 


புடவை கட்டியதும் பொறுப்பாக தீபா பின் எடுத்துக் கொடுக்க
, நிஷா முறைத்தாள். 

"அதெல்லாம் இப்போ எதுக்குடி. அங்க வை"

"புடவை கட்டினா பின் குத்தனும்ல?"

"எங்க.. உன் MBA புக்ல போட்டிருக்கானா?"

மலரும் நிஷாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். தீபா கடுப்பாகி நின்றுகொண்டிருந்தாள். நிஷா மலரின் பிளவுஸில்... பின்னாலிருந்த thread ஐ கட்டிவிட்டாள். தீபாவிடம் சொன்னாள். 

"இந்தப் புடவை ஜஸ்ட் அண்ணி உள்ள நுழையறவரைக்கும்தாண்டி. உள்ள நுழைஞ்சதும் இது எந்த மூலைல போய் கிடக்கப் போகுதோ!"

"ஓ....." - தீபா புரிந்ததுபோல் தலையை ஆட்டிக்கொண்டே போனாள்.

மலர் நிஷாவின் இடுப்பில் கிள்ளினாள். "சும்மாயிருங்க நிஷா"


ஒருவழியாக மலர் பால் சொம்போடு முதலிரவு அறைக்குள் நுழைந்தாள். காத்திருந்த ராஜ் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அழகு மயில் வந்துவிட்டாள். கைமாறிப் போக இருந்தவள்
, கைக்குள் வந்துவிட்டாள். 

அவனுக்குப் பழைய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அவள் எங்கே வினய் கைக்குப் போய்விடுவாளோ என்று தவித்துப்போனான். இப்படி ஒரு அழகு சுந்தரியை விட்டுக்கொடுப்பதா.... நோ....!! என்று புலம்பினான். வினய் அவளை தள்ளிக்கொண்டு போய்விடுவானோ என்று தூக்கமில்லாமல் கிடந்தான். ஆனால் இப்போது? இவள் என் மனைவி. எனக்குச் சொந்தமானவள். இனிமேல் என்கூடத்தான் படுத்துக்கிடக்கப் போகிறாள். என் குழந்தையைப் பெற்றுக்கொள்ளப் போகிறாள். என்கூடவே வாழப்போகிறாள்.... என்று மகிழ்ந்தான்.

பாலை டேபிளில் வைத்துவிட்டு மலர் நாணத்தோடு நின்றுகொண்டிருக்க.... ராஜ் அவள் கைபிடித்து தனக்கு அருகில் உட்கார வைத்தான். 

"ரொம்ப அழகா இருக்கே மலர்"

"இவ்ளோ அலங்காரம் பண்ணிட்டு வந்தா அழகாத்தான் இருப்பாங்க"

"சரி அப்போ அலங்காரம் எதுவும் இல்லாம பார்ப்போம். நீ அழகா இருக்கியா இல்லையான்னு.." என்று கண் சிமிட்டினான்.

"For your information... நான் தூங்கப் போறேன்"

ராஜ் அவள் மடியில் படுத்துக்கொண்டான். "நீ துணியில்லாம தூங்குறதை... அந்த அழகை.... இன்னைக்கு நான் பார்க்கப்போறேன் மலர். I am so much excited."

"ச்சீய்!"

அவளது புடவையை வாசம் பிடித்துக்கொண்டே கேட்டான். "என்னை துணியில்லாம பார்க்க உனக்கு ஆசையா இல்லையாடி?"

"ம்ஹூம்"

"பொய்"

"உண்மையிலேயேதான்"

"சரி அப்போ நீ மட்டும் துணியில்லாம தூங்கு. நான் வேஷ்டி சட்டையோட இருக்கிறேன்"

"நானும் புடவையோடதான் தூங்குவேன்"

"நான் இல்லாதப்போ எப்படிவேணா தூங்கிக்கோ. பர்ஸ்ட் நைட் அன்னைக்கு நாம இவ்ளோ பேசினது போதும் ஓகேவா..." என்று சொல்லிக்கொண்டே அவள் புடவையை அவிழ்த்தான். 

"என்னடி புடவையை இவ்ளோ ஏத்திக் கட்டியிருக்கே...."

"நிஷாதான் கட்டிவிட்டா. லோ ஹிப் கட்டக்கூடாதாம்."

"ஏண்டி அவளே லோ ஹிப்தான் கட்டுவா. 2 டு 3 இன்ச் வரைக்கும் இறக்கி வச்சிருப்பா. உன்ன நல்லா ஏமாத்தியிருக்கா"

"அவ லோ ஹிப் கட்டுறான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"இப்போ நமக்கு அதுவா முக்கியம்?..." என்று அவளை படுக்கையில் சாய்த்தான்.


மலர் சுகமாக ராஜ்ஜிடம் கசங்கினாள். ஆனந்த சுகத்தை அனுபவித்தாள். மணி
12-ஐத் தாண்டிக்கொண்டிருந்தது.

இரண்டாவது முறை ஓப்பதற்காக ராஜ் மலரை தாஜா பண்ணிக்கொண்டிருக்கும்போது, அலாரம் அடித்தது. ராஜ் டேபிளிலிருந்த clock ஐ ஆப் பண்ணினான். 

சிறிது நேரத்தில் கட்டிலுக்கடியிலிருந்து ஒரு அலாரம் க்ளாக் குடுகுடுவென்று ஓட... ராஜ் பின்னாலேயே ஓடி அதை ஆப் பண்ணினான். 

"மை காட்! இந்த நிஷா இருக்காளே"

அடுத்து கொஞ்ச நேரத்தில் அடுத்த அலாரம் அடித்தது. எங்கே என்றுதான் தெரியவில்லை. ராஜ்ஜும் மலரும் தேடி எடுத்தார்கள். ஆனால் என்ன செய்தாலும் அது நான் ஸ்டாப்பாக கத்த... நொந்து போனான் ராஜ். 

"என்னங்க இது நிக்காம கத்துது?"

"ராக்கெட் அலாரம்னு போட்டிருக்கு. அப்போ புல்லட் மாதிரி ஒரு பார்ட் பறந்துபோய் எங்கேயாவது கிடக்கும். அதை எடுத்து கரெக்ட்டா இதுல சொருகி வச்சாத்தான் ஸ்டாப் ஆகும்"

"இது நடக்குற கதை இல்லைங்க. வெளில எங்கயாவது தூக்கிப் போட்டுடுங்க."

ராஜ் வேஷ்டி கட்டிக்கொண்டு சட்டை போட்டுக்கொண்டு மெல்ல வெளியே வந்தான். மலர் போர்வையை போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். 'எத்தனை நாட்கள் இந்த சுகத்தை நினைத்து கனவு கண்டுகொண்டிருந்தேன்.... இன்று எல்லாம் நிறைவேறிவிட்டது. ஆஹா எவ்வளவு சுகம்!'

அவளுக்கு ராஜ்கூடவே படுத்துக்கிடக்கவேண்டும்போல் இருந்தது.  

ராஜ் அந்த க்ளாக்கை தட்டிக்கொண்டே வெளியே வருவதை தன் ரூமிலிருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நிஷா, "ஹேய் வீணா... நீ சொன்னா மாதிரியே நடக்குதுடி!" என்று துள்ளினாள். 

வீணா அங்கே விழுந்து விழுந்து சிரித்தாள். "ஐயோ பாவம்..." என்றாள்  

க்ளாக்கை கார்டன் பக்கம் வீசி எறிந்துவிட்டு, மலரை போடும் ஆசையில் திரும்பி வந்த ராஜ், நிஷாவின் ரூமில் லைட் எரிவதை பார்த்துவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தான். 

"ஏய்... அப்புறம் பேசுறேன் அப்புறம் பேசுறேன்..." என்று போனை கட் பண்ணினாள் நிஷா 

அவனோ, 'மாட்டிக்கிட்டா வசமா மாட்டிக்கிட்டா' என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு  வந்து நின்றான். போர்வைக்குள் நுழைய முயன்ற நிஷாவை கையைப் பிடித்து வெளியே இழுத்தான். 

"உண்மைய சொல்லிடுடி... யார் உனக்கு இந்த ஐடியா எல்லாம் கொடுத்தது"

"ம்ஹூம் சொல்லமாட்டேன்" என்று போனை பின்னால் வைத்து மறைத்துக்கொண்டாள் நிஷா. நைட்டியில் இருந்தாள். 


இப்போ போனை கொடுக்கப்போறியா இல்லையா என்று ராஜ் அதைப் பிடுங்க
 வர, இவள் மாட்டேன் என்று எழுந்து ஓடினாள். "என்கிட்டயே தப்பிச்சு ஓடுறியா?" என்று ராஜ் அவளை பின்னாலிருந்து அவள் வயிற்றோடு சேர்த்து பிடித்து தன்பக்கம் இழுக்கநிஷா துள்ளினாள்.  

"காயத்ரிகிட்டதானே பேசிட்டிருந்த? உண்மையை சொல்லு"

"ம்ஹூம் நீயே கண்டுபிடி" என்று அவள் மறுபடியும் திமிறிக்கொண்டு ஓட... ராஜ் அவள் கூந்தலை எட்டிப் பிடித்தான்.

"ஸ்ஸ்ஆஆ..... விடுடா....."

"நீ சொல்லு... விடுறேன்" - அவள் காதைப் பிடித்துத் திருகினான். 

"அம்மா.... இங்க பாரேன்....." என்று அவள் கத்த... அவன் அவள் வாயைப் பொத்தினான். 

"ஏண்டீ கத்துற?" - அவன் பதறினான்.

"அந்த பயம் இருக்கட்டும்"

"மலர்கிட்ட லோ ஹிப் கட்டக்கூடாதுன்னு சொன்னியாமே?" - கோபமாகக் கேட்டான்.

"அவங்க நான் சொல்றதையா கேட்பாங்க? நீ சொல்றபடிதானே கேட்டு நடக்கப்போறாங்க"

ராஜ் சிரித்தான். அவளது முகத்தை ஏந்திப் பிடித்தான். "தேங்க்ஸ் நிஷா.." என்றான். 

"எதுக்கு?"

"உன்னாலதான் வீடு கலகலப்பா இருக்கு"

நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. அவளுக்குத் தெரியும். அண்ணன் தப்பாக நினைக்க மாட்டான் என்று.  இருந்தாலும் கொஞ்சம் வருத்தத்தோடு கேட்டாள். "உன் பர்ஸ்ட் நைட்டை கெடுத்துட்டேனா.... ஸாரிணா"

"சேச்சே... எங்களுக்கு இது ஒரு நல்ல funny experience. உன் தோழிகிட்டயும் சொல்லிடு. அவ நான் கோபப்பட்டேன்னு நினைச்சிட்டு இருக்கப் போறா"

"சொல்றேண்ணா... உன் மச்சினிகிட்ட சொல்றேன்"

"அடிப்பாவி... வீணாதான் எல்லாத்துக்கும் காரணமா... சரி சரி மலர் காத்துட்டு இருப்பா.... bye..." என்று நடந்தான் 

"அண்ணா"

"என்னடி?"

"All the Best"

ராஜ் சிரித்தான். "ஏண்டி எந்த தங்கச்சியாவது அண்ணனோட first night க்கு  All the Best சொல்லுவாளா?"

"நான் சொல்லுவேன். ஏன்னா என் அண்ணன் எப்பவும் சந்தோஷமா இருக்கணும்"

அவன் திரும்பி வந்து அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, "நீ முழிச்சிட்டிருக்காதே... தூங்கு...." என்று சொல்லிவிட்டு மலரிடம் ஓடினான். 

மறுநாள் - 

சாப்பிட்டு முடித்துவிட்டு... போனில் அப்பாவோடு பேசிவிட்டு, அம்மாவிடம் நான் சந்தோஷமா இருந்தேன் என்று பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் மலர். இரவு ராஜ் தன்னை புரட்டிப் புரட்டிப் போட்டு பெண்டெடுத்ததை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கமாக இருந்தது. முகம் சிவக்க, ராஜ்ஜை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே நிஷாவுடன் கிச்சனில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது வீணாவிடமிருந்து போன் வந்தது. 

"என்னடீ.... நேத்து ஒரு ஏழு தடவை பண்ணியிருப்பீங்களா?"

"ஏழு தடவையா??? அது எப்படி பண்ண முடியும்ஒன் டைம்தான பண்ணுவாங்க" - அவள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, வீணா அங்கே அடக்க முடியாமல் சிரித்தாள். அவர்கள் பேசுவது நிஷாவுக்கும் புரிந்துவிட, அவள் திரும்பி நின்றுகொண்டு சிரித்தாள்.

மலர்க்கு மானப் பிரச்சினை ஆகிவிட்டது. "ஹேய்.. அதுக்குள்ளேதான் அலாரம் வச்சி மூட் ஸ்பாயில் பண்ணிட்டீங்களே. இல்லைனா...."

"இல்லைனா 10 டைம்ஸ் பண்ணியிருப்பாங்களோ என்னமோ..." என்றாள் அங்கே வீணாவின் பக்கத்திலிருந்த காயத்ரி. 

"அடிப்பாவி நீங்கள்லாம் சேர்ந்து என்ன ஓட்டுறீங்களா.... உங்கள...." என்று பல்லைக் கடித்துக்கொண்டு போனை கட் பண்ணினாள். சிணுங்கிக்கொண்டே ராஜ்ஜிடம் வந்தாள். 

"நிஷாவும் வீணாவும் சிரிக்கிறாங்கங்க"

"ஏண்டி?"

"நீங்க ஒன் டைம் பண்ணீங்கன்னு சொன்னேன் அதுக்குதான் சிரிக்கிறாங்க"

"நீ ஏண்டி அவங்ககிட்ட இதையெல்லாம்  சொல்லுற?"

"மழுப்பாதீங்க ராஜ். நீங்க என்ன ஏமாத்திட்டீங்க. எல்லாரும் 7 டைம்ஸ் பண்ணுவாங்க போல"

"ஏண்டி first night க்கும் porn shooting க்கும் வித்தியாசம் இல்லையா? ஒன் டைமுக்கே அவனவன் படுற பாடு இருக்கே. நீ என்னடான்னா...."

"எனக்கென்னவோ உங்க மேல நம்பிக்கை வரமாட்டேங்குதே"

ராஜ் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். 

"என்னங்க பார்க்குறீங்க?"

"உன்னத்தாண்டி பார்க்குறேன். நேத்து புடவைய கூட அவுக்கமாட்டேன்னு அடம் பிடிச்சிட்டிருந்த உன்னத்தாண்டி பார்க்குறேன்"

"எனக்கு இந்த உண்மை தெரிஞ்சே ஆகணும் ராஜ்"

"எந்த உண்மை?"

"மேக்சிமம் நீ எத்தனை தடவை பண்ணுவேன்னு. உன் கெபாசிட்டி என்னன்னு"

"ஒன் டைம் பண்ணுவேன்"

"ஒன் டைம்தானா? ஐயோ அவளுங்க சிரிப்பாளுங்களே...."

"நீ திருப்பிக் கேளுடி. அவளுங்க புருஷனுங்க ஒரு தடவையாவது பண்ணானுங்களா அல்லது நுழைக்குறதுக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணிட்டானுங்களான்னு"

"சரி கேட்குறேன்" என்று அவள் நடக்க... ராஜ் அவள் கையைப் பிடித்துத் தடுத்தான்.

"எங்கடி போற?"

"ஞாயம் கேட்கப் போறேன்"

"ஆமா அவளுங்க பெரிய நீதி தேவதைங்க. இவ ஞாயம் கேட்கப் போறாளாம்...." - சொல்லிக்கொண்டே அவளை தூக்கினான். 

"ஏய்... என்ன பண்ற?"

"வா ஒரு மேட்ச் போடலாம்"

"நைட்டு பண்லாம்ல"

"ஏண்டி இவ்ளோ நேரம் பேசிப் பேசி மூடேத்திட்டு இப்போ நைட்டு பண்ணலாம்ங்கிற? முடியாது"

"ஐயோ இப்படி தூக்கிட்டு போறீங்களே யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க"

"புதுப் பொண்டாட்டின்னா புருஷனுங்க இப்படித்தான் தூக்கிட்டுப் போவானுங்கன்னு எல்லாருக்கும் தெரியும்டி. இப்படிலாம் தூக்கிட்டு தூக்கிட்டுப் போய் ஓத்தாத்தான் புதுப் பொண்டாட்டிக்கு மதிப்பு"

ராஜ் அவளை பெட்டில் போட்டுவிட்டு சட்டையை கழட்டினான். 

"என்னங்க அலாரம் கிளாராம் இருக்கப் போகுது செக் பண்ணுங்க."

"ஏண்டி இதுக்காகவா உன்ன தூக்கிட்டு வந்தேன்...." என்று சொல்லிக்கொண்டே அவள் முந்தானையைப் பிடித்து இழுக்க... அவள் "ஏய்ய்ய்ய்ய..." என்று கத்தினாள். 

"ஏண்டீ கத்துற? ஐயோ இந்தப் பொண்ணுங்களே மோசம்"

"பின் குத்தியிருக்கேன். ப்ளவுஸ் கிழிஞ்சிடும்"

"புதுப் பொண்டாட்டி மாதிரியாடி நடந்துக்கற.... ஐயோ... டார்ச்சர் பன்றாளே...."

"புதுப் பொண்டாட்டின்னா பின் குத்தக் கூடாதாங்க? ஓ... அதான் நேத்து நிஷா பின் குத்தாம விட்டாளா"

"அவ நான் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறா. நீ என்னடான்னா கொஞ்சம்கூட இரக்கம் இல்லாம என்ன 7 டைம்ஸ் பண்ணச் சொல்ற"

"எனக்குத் தெரியாதா மச்சி... சும்மா விளையாட்டுக்குத் தாண்டா சொன்னேன். அவளுங்களோட இப்படி பேசுறது நல்லாயிருக்கு...." என்று மலர் அவனது இரு கன்னங்களையும் பிடித்து ஆட்டினாள்.    

"அப்புறம் என்ன மச்சி... ஸ்டார்ட் தி மியூசிக். தூக்கிக் காட்டு"

"நீ போட்டுத் தாக்கு"

"தங்குவியாடி?"

"தாங்குவேன் ராஜ்..... உன் ஆசை தீர என்ன ஓத்துக்கோ ராஜ்.... I am yours.. I am yours!"

"மீ டூ டார்லிங்க்...."

அவன் மலரை சொர்க்கத்துக்கு தள்ளிக்கொண்டு போனான்.

 

தொடரும்...

Comments

  1. முதல் இரவு, அதில் மச்சினிச்சி, தங்கை நடத்திய வேடிக்கை விளையாட்டுகள் - அருமை.
    ராஜ், மலரை எப்படியெல்லாம் ஓத்தான், இல்லை ஒரு மாறுதலுக்காக மலர், ராஜை ஓத்தாளா என்று அடுத்த பகுதியில் விரிவாக அறிய ஆசை.
    அந்த பகுதி இந்த கதையின் நூறாவது பகுதி என்பதால் மேலும் சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
    நூறாவது அத்தியாயத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107