உங்களில் ஒருத்தி 109

முழு தொடர் படிக்க

வீணா, ராஜ்ஜோடு படுக்கும் ஆசையில் வாசலுக்கு ஓடினாள். "மலர்... மலர்..." என்று குரல் கொடுத்தாள். 


ஆனந்த் போகும்போது வேலுவும் அவர்கூடவே போய்விட்டான் என்றுதான் அவள் நினைத்திருந்தாள்.


இங்கே, வேலு மலரை அம்மணமாக்கிவிட்டிருந்தான். மலர், துணிகளால் தன் பெண்மையை மறைத்துக்கொண்டு திரும்பி நின்றுகொண்டிருந்தாள். அவனது தொடுதலால் மோசமாகத் தூண்டப்பட்டிருந்தாள். 

'ஒரு சாதாரண முரடன் கண்டபடி தன் மதிப்பு மிக்க அந்தரங்கங்களை பிடித்து கசக்கிவிட்டானே..... தன் அந்தஸ்த்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னை அம்மணமாக்கிவிட்டானே.... இந்த தொடுதல்... இந்த கசக்கல்.... இந்த சுகம்.... பிடித்திருக்கிறதுதான். ஆனால் இந்த காமவெறி பிடித்த எவனோ ஒருவனுக்கு நான் ஒத்துழைப்பது ராஜ்க்கு செய்யும் துரோகம் அல்லவாஎன்னை ஆசை ஆசையாய் மணந்து கொண்ட ராஜ்க்கு நான் செய்யும் பாவம் அல்லவா?'

'நான் ஏன் ஓடவில்லை? ஏன் கத்திக் கூப்பாடு போடவில்லை? எது என்னைத் தடுக்கிறது? தினமும் கிடைத்துக்கொண்டிருந்த உடல் சுகம்... அரவணைப்பு.... கிடைக்காமல் காய்ந்துபோய் ஏக்கத்தோடு இருந்ததாலா?'

'எது அவன் தன் புண்டையை பிடித்து கசக்கும்போது தன்னை சுகத்தில் முனக வைத்தது..... எது அவனைத் தள்ளிவிட்டுவிட்டு அவனிடமிருந்து தப்பி ஓடவிடாமல் இப்படி அவனுக்கு தன்னை அடங்கி நிற்க வைத்திருப்பது? இப்படி ஹார்டாக கையாளப்படுவது மனத்துக்குப் பிடித்திருந்தாலும் இது தவறல்லவா?'

எதிர்பாராமல் கிடைத்த ஒரு முரடனின் தொடுதலில்.... ஒரு mixed feeling-ல்... அவனைத் தள்ளிவிட்டுவிட்டு ஓடவும் மனதில்லாமல்... அவனுக்கு அடங்கிப் படுக்கவும் மனதில்லாமல்.... அவள் தன் மனதோடு போராடிக்கொண்டிருக்க, அவள் யோசனையைத் தடுப்பதுபோல்.... வேலு அவள் மென்மையான குண்டிகளில் ஒரு அடி கொடுத்தான். 


"அவளைப் போகச்சொல்லு..." என்றான்.
 'பிடிச்சி கசக்கிவிட்டாச்சு. துணிகளையும் அவுத்தாச்சு. இனிமே என்ன... இவளை ஆசைதீர வச்சி வச்சி ஓக்க வேண்டியதுதான்'

அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததும், அவன் முழு மிருகமாக மாறியிருந்தான். தயங்கித் தயங்கி வீணாவை பார்த்து ரசிப்பவன்... இப்போது காம வெறியில் நின்றான்.     

மலர், அவனது அடியை வாங்கிக்கொண்டு, உதடுகளை வாய்க்குள் வைத்துக்கொண்டு, கண்ணீர் மல்க நின்றாள். 

'இந்த சுகம் பிடித்திருக்கிறது. ஆனால் இது தப்பு. என் கணவன் வேறு எந்தப் பெண்ணுடனும் படுக்கக்கூடாது என்று நினைக்கும் நான்... இவனது ஆசைக்கு இணங்கிப் படுத்தால் அது மிகப்பெரிய தப்பு. களங்கப்பட்டுவிடக்கூடாது.... ராஜ்க்கு துரோகம் செய்யக்கூடாது' என்று உறுதியாக நினைத்துக்கொண்டு... மனதை அடக்கிக்கொண்டு... ஆசைகளை கட்டுப்படுத்திக்கொண்டு.... 

அக்கா நான் வேலுகிட்ட மாட்டிட்டு இருக்கேன் என்று கத்துவதற்கு வாயை திறப்பதற்குள், வேலு அவள் குண்டிகளில் இன்னொரு அடி கொடுத்தான். 

"ஹான்........"

"மலர்... மலர்... எங்கடீ இருக்கே.... நான் கிளம்புறேன். வீட்டை பார்த்துக்கோ. Bye"

அவள் கதவை சாத்திவிட்டுப் ஓடும் சத்தம் கேட்க.... வேலு சந்தோஷத்தில்... வானத்தில் மிதந்தான். அவனுக்கு... இன்று மலரை போடுவது கன்பார்ம் ஆனது. மலரின் பின்புற அழகை அணு அணுவாக ரசித்துப் பார்த்தான். 'ஆஹா இன்னைக்கு என்ன அதிர்ஷ்டம் செயதேன்?'

'ஐயோ அக்கா என்ன இப்படி ஒரு சூழ்நிலைல விட்டுட்டுப் போறியே....'

"என்ன விட்டுடுங்க வேலு.... ப்ளீஸ்....." என்று கெஞ்சினாள்.

"அப்புறம் ஏண்டி நான் அங்க பிடிச்சி கசக்கும்போது சுகத்துல முனகுன? அப்போ ஆசை இருக்குதான?" என்று சொல்லிக்கொண்டே அவன் அவளை பின்னாலிருந்து கட்டிப் பிடிக்க... மலர், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவன் கையைக் கடித்தாள். முலைகள் குலுங்க அவனிடமிருந்து விலகி ஓடினாள். 

வீணாவின் ரூமுக்குள் நுழைந்து கதவை அடைக்கப்போக.... அவனோ கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். 

"ரொம்ப வசதியாப் போச்சு..."

"வேலு உங்கள கெஞ்சிக் கேட்டுக்கறேன் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க"

"ஒருதடவை படு. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்"

சொல்லிக்கொண்டே வேலு அவளைத் தூக்கிக் கட்டிலில் போட.... அவள் பெட்ஷீட்டை இழுத்து தன்னை மூடிக்கொண்டாள். 

'கடவுளே... என்ன காப்பாத்துங்க... ராஜ்... எங்கடா இருக்க.....' - அவளுக்கு அழுகை வந்தது. அப்போது காலிங்க் பெல் அடித்தது. 

வேலு, பதட்டத்தோடு வாசலை நோக்கிப் பார்த்தான். 'ஆனந்த் இவ்ளோ சீக்கிரம் வரமாட்டாரே....'

மலர், திரும்பி நின்றுகொண்டுவேகம் வேகமாக வீணாவின் நைட்டி ஒன்றை எடுத்து போட்டாள். வாசலில் நிற்பது யாராக இருந்தாலும் உதவி கேட்கவேண்டும் என்று, வேலுவை தள்ளிவிட்டுவிட்டு வாசலுக்கு ஓடினாள். வேலு அவளை ஓடவிடாமல் பிடித்துக்கொண்டான். 

"பிடிச்சி கசக்கும்போது ஐயோ அம்மான்னு முனகிட்டு, இப்போ எங்கடீ ஓடுற?..." என்று சொல்லிக்கொண்டே அவளை அலேக்காகத் தூக்கினான். 

"விடு... விடு.... விடு..."

மலர் கால்களை உதறினாள்.

பூட்டப்படாத கதவைத் தள்ளிக்கொண்டு... உள்ளே நுழைந்த ராஜ், வேலு மலரைத் தூக்கி வைத்திருப்பதையும், அவள் திமிறிக்கொண்டிருப்பதையும் பார்க்க.... அதிர்ந்தான். 

நிஷா சொன்னதுபோல்... தனது பாசத்தையும்...அன்பையும்.. கவனத்தையும்... மலருக்கே கொடுக்கவேண்டும், வீணாவும் வேண்டாம் இனி காமினியும் வேண்டாம் வந்தனாவும் வேண்டாம் என்று... மனம் மாறிகாரைத் திருப்பிக்கொண்டு வந்த அவன்.. வேலுவின் கையில், மலர் சிக்கிக்கொண்டிருப்பதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  

வேலுவுக்கு... கால்கள் ஆட்டம் கொடுத்தன. மலர் அவன் கையிலிருந்து குதித்து ராஜ்ஜிடம் ஓடினாள். அவனைக் கட்டிக்கொண்டாள். "தேங்க்ஸ் ராஜ்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்...." என்று அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அழுதாள். ஒருசில நிமிடங்கள்... அவன் ஆசைக்கு இனங்கத் தூண்டி தனக்குள் எழுந்த ஆசையை... தன் வீக்னெஸை நினைத்து அழுதாள்.

"எவ்வளவு தைரியம் இருந்தா என் மலர் மேல கை வைப்ப?"

கத்திக்கொண்டே ராஜ் மலரை விலக்கிவிட்டு, வேலுவை ஓங்கி ஒரு மிதி மிதித்தான். மலரின் கலங்கிய கண்களைப் பார்த்தான்.

இதுவரை மற்றவர்களை அடித்து மட்டுமே பழக்கப்பட்டிருந்த வேலு, கீழே விழுந்த அதே வேகத்தில் எழுந்து, "நீ என்ன பெரிய புடுங்கியா?" என்று ஆத்திரத்தோடு ராஜ்ஜை அடிக்கக் கையை ஓங்க, பயங்கர கோபத்தில் இருந்த ராஜ் அவன் கண்ணத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். 

ராஜ் விட்ட அந்த குத்தில், வேலு, ஷர்மாவிடம் போய் விழுந்தான்.

மலர், கலங்கிய கண்களோடு காரில் உட்கார்ந்திருந்தாள். 

'ராஜ் மட்டும் வராவிட்டால் என்ன ஆகியிருக்கும்??' - அவளுக்கு நினைக்க நினைக்க வேதனையாக இருந்தது. 

'எவ்வளவு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவள் நான்? என்னை சர்வ சாதாரணமாக அந்த வெறி பிடித்த மிருகம் நாசம் பண்ணியிருப்பான். அப்புறம்.... அதான் என்கூட படுத்துட்டல்ல... இனிமே நான் எப்போ கூப்பிட்டாலும் வரணும். இல்லைன்னா நீ என்கூட படுத்துக் கிடந்ததை உன் புருஷனுக்கு சொல்வேன் என்பான். அந்த ஒரு அரை மணி நேரத்தில் என் வாழ்க்கையே நாசமாய் போயிருக்கும்.'

"ராஜ்.. ஐ லவ் யூ டா...." என்று தன் கணவனைக் காதலுடன் பார்த்தாள். வேலு தன்னைக் கசக்கியதை அவள் ராஜ்ஜிடம் சொல்லவில்லை. ஆனால் அதை நினைக்க நினைக்க அவளுக்கு மனம் குமுறியது. அழுதாள். 'வேணும். எனக்கு வேணும். ஒன்றும் இல்லாத விஷயத்துக்காக வீம்பு பண்ணிக்கொண்டு புருஷனை உதறித்தள்ளிவிட்டு வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும். 
ராஜ்... இனிமே இப்படி பண்ணமாட்டேண்டா.... நீ சொல்றபடி கேட்டு நடப்பேன்' என்று அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.  


ராஜ்க்கு
, நிஷா தெய்வமாகத் தெரிந்தாள். 'நிஷா சொன்னதை நான் உதாசீனப்படுத்தியிருந்தால் என்னவாயிருக்கும்??' அவனால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியவில்லை. 'மலரை இழந்திருப்பேன். எனது திமிரால்... வீம்பால்.... அலட்சியத்தால்... என் அழகு மனைவியை இழந்திருப்பேன். நிஷா... நீ great நிஷா. நீ சொன்னதை நான் நேற்றே காது கொடுத்துக் கேட்டிருந்தால் இந்தளவுக்கு கூட நடந்திருக்காது. அவன் கை மலர்மேல் படுவதற்கு முன்பே அவளை காப்பாற்றியிருப்பேன். வீணாவின் மேல் உள்ள மயக்கத்தால்... அறிவிழந்து மலரை தொலைக்கப் பார்த்தேனே....'

கார் வீட்டுக்குள் நுழையும்போது அங்கே  மோகன், பத்மா, தீபா, நிஷா என்று அனைவரும் சந்தோஷமாக இவர்களை எதிர்நோக்கி நின்றுகொண்டிருக்க, மலரின் மனம் நெகிழ்ந்தது. 'ஒரு சின்ன விஷயத்துக்காக இவர்களை உதறிவிட்டு.. எவ்வளவு சீப்பாக நடந்துகொண்டேன்!'

நெகிழ்ச்சியோடு காரிலிருந்து இறங்கிய மலர், திடீரென்று, "வாவ்...!!!" என்று கண்கள் விரிய சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டே அத்தனை பேர் முன்னாடியும் ராஜ்ஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டு "ஐ லவ் யூ ராஜ்... ஐ லவ் யூ" என்க..... அவன் அப்போதுதான் கவனித்தான். 

அங்கே மாலை போடப்பட்டு... புத்தம் புது என்பீல்டு பைக் ஒன்று பள பள என்று நின்றுகொண்டிருந்தது. 

ராஜ் சட்டென்று நிஷாவை நிமிர்ந்து பார்க்க....  அவள், 'அண்ணியோட ரொமான்ஸ் சூப்பர்...' என்று சைகையால் அவனிடம் சொல்லிச் சிரித்துக்கொண்டே பைக் சாவியை அவனிடம் தூக்கிப் போட்டாள். 


ராஜ்க்கு
 மனம் குளிர்ந்தது. எப்போதோ நிஷாவிடம் சொல்லியிருந்தான். மலர் இப்படி ஒரு பைக்கில் தன்னோடு ஊர் சுற்ற ஆசைப்படுகிறாள் என்று. அவளை... மறுபடியும் நன்றியோடு பார்த்தான். 

கொஞ்ச நேரம் கழித்து, சோபாவில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த நிஷாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். தன் தலையால் அவள் தலையில் இடித்துச் சொன்னான். 

"தேங்க்ஸ் நிஷா... தேங்க் யூ சோ மச்"

"ம்... அதெல்லாம் இருக்கட்டும். என்னையும் நீ பைக்ல வச்சிக் கூட்டிட்டுப் போகணும்"

"அது என் பொண்டாட்டிக்கு மட்டும்தான். நீங்கள்லாம் அதுல தப்பித்தவறி கூட உட்கார்ந்துடாதீங்க. தொலைச்சுப்புடுவேன்"

"நாங்க.. உட்காரக்கூடாதா..... உன்ன...." என்று நிஷா அவன் தோளில் பட் பட்டென்று அடிக்க..... அவன் திருப்பி அவளை அடித்தான்.  அவள் தலையில் தட்டினான். 

"ஏய்.. ஏய்..." என்று இவள் சிணுங்கினாள். 

"ஏண்டீ அவன்கிட்ட வம்பு இழுக்குற?" என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பத்மா.

"இவரோட பைக்ல நம்மளையெல்லாம் கூட்டிட்டுப் போகமாட்டாராம். மலரை மட்டும்தான் கூட்டிட்டுப் போவாராம். ஸாருக்கு திடீர்னு பொண்டாட்டி மேல பாசம்"

அவள் ஒழுங்கு காட்டினாள். 

பத்மாவுக்கு நிம்மதியாயிருந்தது. இப்போதுதான் குடும்பத்தில் எல்லார் முகத்திலும் சிரிப்பு வந்திருக்கிறது. 'கடவுளே நிஷாவுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்.'

"பைக் வாங்கிக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் நிஷா..." என்றான் ராஜ்.

"நான்தான் வாங்கினேன்னு அண்ணிகிட்ட சொல்லிட்டு இருக்காத. அவங்களைப் பொறுத்தவரைக்கும் இது நீ வாங்கி present பண்ணினது. சரியா?"

"ம்..."

அவன் சந்தோஷமாகத் தலையாட்டினான். எவ்வளவு பணம் தன்னிடம் இருந்தாலும், இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்களை இவளால்தான் கொடுக்கமுடிகிறது என்று அவளை பாசத்தோடு பார்த்தான். 

சில நாட்களில்... மலர், தான் ராஜ்ஜோடு சந்தோஷமாக இருக்க நிஷா காட்டும் அக்கறையைப் பார்த்து மனதுக்குள் நெகிழ்ந்தாள். அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். 

"நிஷா... என்ன மன்னிச்சுடு நிஷா. நான் இனிமே உன்ன எந்த விஷயத்திலும் காயப்படுத்த மாட்டேன். உன்னை மட்டுமில்ல. நம்ம வீட்டுல யாரையுமே கஷ்டப்படுத்த மாட்டேன்."

நிஷாவுக்கு மனம் குளிர்ந்தது. சந்தோஷமாகச் சிரித்தாள்.

மலர் - இரவு நேரங்களில் தூங்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். ராஜ் அவளை சந்தோஷமாக வைத்திருந்தான். இருந்தாலும்  தூங்கினபிறகு... திரும்பிப் படுத்துக்கொண்டு மலர் ரகசியமாக அழுதாள். 

அவளுக்கு, வேலு தன் முலைகளை பிடித்து கசக்கியதை நினைக்கும்போது தானாகவே கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. அந்த நாய் அதோடு மட்டுமா விட்டான்பெரிய குடும்பத்துப் பெண்ணான தன் புண்டையை அவன் இப்படி பிடித்து கசக்கிவிட்டானே என்று நினைத்து நினைத்து மருகினாள். கடைசியில் நிர்வாணமாக நிற்கவைத்து அவன் தன் குண்டியில் அடித்து விளையாண்டதை நினைக்கும்போது... 'ச்சே.. இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்திருக்கக்கூடாது என்று நினைத்தாள். அவன் இவ்வளவு பண்ணுவதற்கும் தான் இடம் கொடுத்துவிட்டோமே' என்று தன்னைப் பற்றி நினைத்து நினைத்து நொந்தாள். 

வேலு, கணவனிடம் அடிவாங்கி இப்போது ஊரைவிட்டே குடும்பத்தோடு ஓடிவிட்டான் என்று தெரிந்துகொண்டபிறகுதான் கொஞ்சம் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக... அவனால் தன் புண்டை கசக்கப்பட்டதை மறக்க ஆரம்பித்தாள். 

வீணா, ராஜ்ஜிடம் நன்றாக திட்டு வாங்கியிருந்தாள். அவனோ அந்த விஷயம் நினைவுக்கு வரும்போதெல்லாம் அவளைத் திட்டினான். அன்று ஒருநாள், ஆனந்த், வீணா, ராஜ் மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த விஷயம் எப்படியோ உள்ளே வந்துவிட்டது.

"கொஞ்சம் கூட பொறுப்பில்லாம மலரை இப்படி விட்டுட்டு போயிருக்கியே நினைச்சாலே உன் மேல கோபம் கோபமா வருதுடி..." என்றான் ராஜ். 

ஆனந்த், எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசும் தன் மனைவி, இப்போது பம்மிக்கொண்டு இருப்பதை பார்த்தான். இத கவனித்த வீணா, மெல்ல வாய் திறந்தாள்.

"நான்தான் பல தடவை ஸாரி கேட்ட்டுட்டேன்ல..."


"பண்றதையெலாம் பண்ணிட்டு
, ஸாரி கேட்டாளாம் ஸாரி." - அவனுக்கு கோபம் ஏறிக்கொண்டே போனது. கத்தினான்.

வீணா, அந்த திடீர் நல்லவனை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். 

"என்னடீ பார்க்குற?" - அவன் உறுமினான்.  

"நீங்க எப்போ பார்த்தாலும் என்ன திட்டிக்கிட்டே இருக்கீங்க." - அவள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். 

"சரி சரி... உம்முன்னு இருக்காத. ஸாரிடி அத நெனச்சாலே கோபம் வந்துடுது."

அவன் அவளை சமாதானப்படுத்த, பக்கத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த ஆனந்துக்கு தலை சுற்றியது. 

'அவன் என்னடான்னா கட்டுன பொண்டாட்டியை திட்டுற மாதிரி திட்டுறான். இவ என்னடான்னா பல தடவை படுத்து எந்திரிச்ச பொண்டாட்டி மாதிரி குழையுறாடேய்.. இவ என் பொண்டாட்டிடா.... அடியேய்.. நான்தாண்டி உன் புருஷன்!'

ராஜ், மலருக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டதால், வீணாவை இன்னும் போடாமல் விட்டிருந்தான். கஷ்டப்பட்டு ஆசைகளை அடக்கிக்கொண்டான். ஆசை வரும்போதெல்லாம் போய் மலரை கதறக் கதறப் போட்டு ஓத்து அவள் புண்டையை குளிரவைத்தான். "என்னங்க... போதும் போதும்" என்று சொல்லும்வரை மலரை குத்தி எடுத்தான். 'சீக்கிரம் வாந்தி எடுத்தாத்தான் இவன் விடுவான்போல...' என்று மலர் சலித்துக்கொண்டாள்.

வீணாவோ, மலர் முன்னாடியே அவ்வப்போது அவனுக்கு தொப்புள் காட்டுவதும், டபுள் மீனிங்கில் பேசுவதுமாக அவனை டீஸ் பண்ணிக்கொண்டிருந்தாள். 

காயத்ரி, நிஷாவை வந்து பார்த்தாள். நிஷா அவளிடம் வெடித்து அழுதுகொண்டே எல்லாவற்றையும் சொல்ல, அவளுக்கு சீனு மேல் கோபம் கோபமாக வந்தது. 

"நான் கூப்பிட்டா மட்டும் நிஷா கோபப்படுவா கோபப்படுவான்னு சொல்லி பிகு பண்ணிட்டு, புதுசா ஒரு புண்டை கிடைச்சதும் இளிச்சிக்கிட்டுப் போயிருக்கிறான்! செமையா அடி வாங்கியிருக்கிறான். அப்படியிருந்தும் காலை இழுத்துக்கிட்டே போயிருக்கான் பாரேன். ஓல்மாறி புண்ட"


சீனுவுக்கு போன் போட்டு பேசினாள். "நிஷா
 நல்லவடா உன்னால எட்டிப் பிடிக்க முடியாத நிலா மாதிரிடா அவ கிடைச்சது உனக்கு போதாதாடா.... அவ என்ன சொன்னாலும் கேட்டுக்கிட்டு அவ காலடியிலேயே கிடக்கவேண்டியதுதானே" என்று திட்டினாள். அப்புறம் பேச்சுவாக்கில், "நீ என்வீட்டுக்கு வந்திருக்க வேண்டியதுதானே அவர்கிட்ட ஏதாவது சொல்லி உன்ன மேல் போர்ஷன்ல தங்கவச்சிருப்பேனே" என்றாள்.

சீனு அப்போது அகல்யாவோடு நவீனைத் தேடித் திரிந்துகொண்டிருந்தான்.

நிஷா, என்னதான் ராஜ், மலர் மற்றும் தீபாவோடு வெளியே பேசி சிரித்தாலும், உள்ளுக்குள் தனது நிலையை நினைத்து அழுது கொண்டிருந்தாள். 'அரசனை நம்பி புருஷனை விட்ட கதையாக தன் நிலை ஆகிவிட்டதே.. எனக்கென்று, என்னை மட்டுமே உயிராய் நினைக்கும் ஒருவன் எனக்கு கிடைக்காமல் போய்விட்டானே... அப்படி கிடைத்த கணவனையும் காவ்யாவிடம் விட்டுவிட்டேனே' என்று இரவுகளில் தூங்காமல் கிடந்து அழுதாள். 

பத்மா இதை ஒருநாள் கவனித்துவிட்டு, கண்கலங்க, விருந்துக்கு கிளம்பிக்கொண்டிருந்த ராஜ்ஜும் மலரும் நிஷாவை தங்களோடு வரச்சொல்லி வற்புறுத்த அவள் மறுத்தாள். 

"உங்க சந்தோஷத்தைக் கெடுப்பதுபோல் நான் எதற்கு?" என்றாள்.

"இனிமே இப்படி என்கிட்ட விரக்தியா பேசினா  செமையா அடிவாங்குவ...." என்று ராஜ் கையை ஓங்க, நடுங்கினாள். 

மலர் ஓடிவந்தாள். "கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க. சும்மா எதுக்கெடுத்தாலும் கைய கைய ஓங்கிக்கிட்டு..." என்று அவனைத் திட்டினாள். 

"அவனை நீதாம்மா அடக்கணும்..." - சமயம் பார்த்து பத்மா சொல்ல, ராஜ் தன் அம்மாவை முறைத்தான். 

நிஷா, ராஜ்க்காகஅவர்களோடு கதிரின் கிராமத்துக்கு வர ஒத்துக்கொண்டாள்.

கதிரின் அம்மா லட்சுமிக்கு, சந்தோஷம் தாங்க முடியவில்லை. பரபரப்பாக அவர்களுக்கு சாப்பாடு தயார் பண்ணிக்கொண்டிருந்தாள். அண்ணன் மகனும், மகளும், மருமகளும் வந்திருக்காங்க என்று எல்லாருக்கும் தம்பட்டம் அடித்தாள். மகிழ்ச்சியாக இருந்தாள். 

நிஷா வருகிறாள் என்று பூரித்துப்போயிருந்த கதிர், அவளோஇறுகிய முகத்துடன் களையிழந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். 


அவ்வப்போது அவள் கடமைக்கு சிரித்து வைப்பதை கவனித்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அவனிடம்
 முன்புபோல் சகஜமாக... சிரித்துப் பேசாமல் இருப்பது அவனை வேதனைப்படுத்தியது. 

"என்னாச்சு?" என்று ராஜ்ஜிடம் கேட்டான். 

"ஒண்ணுமில்ல... அவளுக்கு வேற ஒரு ஊருக்கு போஸ்டிங்க் வந்திருக்கு அதான்..." என்று அவன் மழுப்பினான்.

தீபாவுக்கு போன் போட்டுக் கேட்டான். அவளும், ஒண்ணுமில்லையே.. என்று சாதித்துவிட்டாள். "அண்ணனும் அண்ணியும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்காங்க..." என்று அவள் வெட்கத்தோடு சொல்ல, அவனுக்கு விஷயம் புரிந்தது.

கதிருக்கு நெர்வஸாக இருந்தது. "அம்மா இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...... சிட்டில இல்லாத நவ நாகரீக மாப்பிள்ளைகளா? விஜயகாந்த் படத்துல எல்லாம் மாமனுங்க கிராமத்து மாப்பிள்ளைக்கு கொடுக்கமாட்டேனு அடம்பிடிப்பானுங்க, மோகன் மாமா என்னை விடமாட்டேங்குறாரே அப்படி என்ன பண்ணிட்டேன்?"

மலர், கதிரை தனியாகக் கூப்பிட்டு, தன் பக்கத்தில் உட்காரவைத்துப் பேசினாள். 

"சொல்லுங்கக்கா..." என்றான். 

"உங்களுக்கு மாப்பிள்ளை களை வந்திருச்சு..." என்றாள். 


"ஓட்டாதீங்கக்கா"


"பார்றா... வெட்கம்லாம் படுறீங்க?"

"என்ன வா, போன்னே சொல்லுங்கக்கா, எங்க வீடு, ஊரு பிடிச்சிருக்கா?"

"பிடிச்சிருக்கு கதிர். உங்களுக்கு.. ஸாரி உனக்கு  தீபாவை பிடிச்சிருக்கா?"

அவன் அமைதியாக இருந்தான். 

"மோகன் மாமா, அவருக்கப்புறம் ராஜ்ஜோட சேர்ந்து நீங்களும் கம்பெனியை பார்த்துக்கணும்னு  நினைக்குறாரு. கம்பெனி ரொம்ப பெருசா வளர்ந்துட்டிருக்கு. மும்பைலகூட ஓப்பன் ஆகப்போகுது. நிறைய எதிர்ப்புகள். எல்லாத்தையும் சமாளிக்க... தைரியமான, அதே நேரத்துல நல்ல பையனா நீதான் இருக்க. ஏதாவது ஒரு branch ஐ பின்னாடி தீபாதான் நிர்வாகம் பண்ணப்போறா. அதை நீயும் தீபாவும் சேர்ந்து பண்ணனும்னு நாங்க ஆசைப்படுறோம்"

"உங்களை மாதிரி உறவுகள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் அக்கா. ஆனா..."

"ஆனா?"

"படிக்கும்போதே... நான் இங்கேயே என் வாழ்க்கையை அமைச்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். கெமிக்கல் கலக்காத உணவுப்பொருட்களை தயாரிக்கணும் மக்களுக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இங்க உள்ள மக்களை முன்னேத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான்... என்ன சொல்றதுன்னே தெரியல."

மலருக்கு அவனது லட்சியமும் உறுதியும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. 

"டேக் யுவர்  own time கதிர். யோசிச்சு சொல்லு. But... இப்போ ஒன்னு சொல்லு. தீபாவை உனக்கு பிடிச்சிருக்கா?"

"ம்.. பிடிச்சிருக்கு. அவளை யாருக்குத்தான் பிடிக்காது?"

மலர் அவன் தலையில் கொட்டினாள். "எப்பவாவது வெட்கப்பட்டாத்தாண்டா நீ அழகா இருக்குற. இப்படி அடிக்கடி வெட்கப்பட்டா நல்லாவே இல்ல"

அவன் அவளை முறைத்தான்.

மோகனுக்கு செய்தி பறந்தது. "இதுதான் எனக்கு முதல்லயே தெரியுமே. அவன் இங்க வருவானா? ங்கிறதுதான் விஷயம்!" என்க, சப்பென்றானது. 

"தீபா மட்டும், அவன் வாயாலேயே சொன்னானா அண்ணி? சொன்னானா அண்ணி?" என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தாள். 

"ஆமாண்டீ... அவன் வாயாலேயே சொன்னான்."

தீபா வானத்தில் மிதந்தாள். 'கட்டிக்கிட்டா கதிரை மாதிரி லட்சியத்தோடு இருக்கிற ஒருத்தனைத்தான் கட்டிக்கிடனும். அவனை மாதிரி ஆம்பளையைத்தான் கட்டிக்கிடனும்.'

தீபா ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை அவனுக்குப் போன் பண்ணினாள். கதிர் மலைத்துப்போனான். ஒருமுறை மீண்டும் மீண்டும் தன் மனதில் உருத்திக்கொண்டிருப்பதைக் கேட்டான். 

"நிஷா ஏன் எப்பவும் சோகமா இருக்கிறாங்க?"

தீபா எல்லாவற்றையும் சொன்னாள். நிஷா கண்ணனுக்குச் செய்த துரோகம், சீனு நிஷாவுக்கு செய்த துரோகம்... என்று எல்லாவற்றையும் சொல்ல, கதிர் நொந்துபோனான். 

நிஷா இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டிருப்பாள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவள்மேல் அளவில்லாத மதிப்பு வைத்திருந்த அவனுக்கு, அவளுடைய தற்போதைய நிலை பார்த்து, 'நம்ம நிஷாவா இது? இப்படி அசிங்கப்பட்டுவிட்டு வந்து நிற்பது? இப்படி முட்டாள்தனமாக, புருஷனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் படுத்துக் கிடந்தது? நிஷா இவ்வளவு மேசமானவளா? இவ்வளவு வீக்கானவளா? ச்சே...' 

அவனுக்கு சோறு இறங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. நிஷாவைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. சீனுவை.. தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொல்லவேண்டும்போல் இருந்தது. 'இப்படி அறிவில்லாம நடந்திருக்கியே நிஷா....' என்று அவளை பரிதாபமாகப் பார்த்தான். 

ராஜ், நிஷாவைக் கூட்டிக்கொண்டு வயல்வெளிகளுக்குச் சென்றான். தோட்டங்களைக் காட்டினான். அவள் தன் கண்கள் விரிய இயற்க்கை அழகுகளை பார்த்து ரசிப்பதைக் கவனித்தான். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை உணர்ந்தான். இன்னும் சில நாட்கள் அங்கே மலரோடு தங்கினான்.

"எனக்கு இந்த ஊரு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா. ஐ லவ் திஸ் பிளேஸ். ஐ லவ் திஸ் பிளேஸ்." - நிஷா கைகளை விரித்துக்கொண்டு சுற்றினாள்.    

ராஜ் போனை எடுத்தான். "அப்பா... நிஷாவுக்கு நம்ம ஊர் பள்ளிக்கூடத்துக்கே போஸ்ட்டிங்க் வாங்கிடுங்க." என்றான்.

நிஷாவின் முகத்தில் தெரிந்த மாற்றம் கதிருக்கு ஆறுதலாயிருந்தது. 'பாவம் நொந்து போயிருக்கிறாள். இவள் கிடைக்காமல் போய்விட்டாளே என்று எத்தனை நாட்கள் வருந்தியிருக்கிறேன். இப்படித்தானே என்னைப்போல் பலரும் உன்னை உயர்வாக நினைத்திருப்பார்கள் நிஷா. ஏன் இப்படி செய்தாய்?' என்று வருந்தினான். மோகன் ஆல்ரெடி தன் தங்கை லட்சுமியிடம் நிஷாவை பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். தீபா - கதிர் கல்யாணத்தோடு சேர்த்து நிஷாவுக்கும் திருமணம் நடத்திடனும் என்றார்.

"கதிர்தான் சென்னைக்கு வரவே ஒத்துக்கமாட்றானே?"

"மலர் அவனை ஒத்துக்க வச்சிடுவா.." என்றார்.

ராஜ்ஜும் மலரும் நிஷாவும் கிளம்பினார்கள். லட்சுமிக்கு சந்தோஷம். 'நிஷா நம்ம ஊருக்கு டீச்சரா வந்தா அதைவிட எனக்கு வேற சந்தோசம் என்ன இருக்கு? சின்ன வயசுல.. என் மடியிலேதான் கிடப்பா. எப்படியிருந்த பொண்ணு... ஹ்ம்...'

நிஷாவுக்கும் அவளைப் பிடிக்கும். அத்தைக்காரியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு காரில் ஏறினாள். கதிரைப் பார்க்கவே அவளுக்குக் கூசியது. இவனுக்கு இந்நேரம் எல்லா விஷயமும் தெரிந்திருக்கும்!

சில நாட்களில், நிஷா - தன் திங்க்ஸோடு... அந்த ஊருக்கு.... தன் சொந்த ஊருக்கு... டீச்சராக வந்து இறங்கினாள். 


சீனுவுக்கு
, அகல்யாவையும் நவீனையும் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்று எப்படி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டதோ... அதுபோலவே, நிஷாவுக்கு, சிட்டி வாழ்க்கையை உயர்வாகச் சொல்லிகதிரின் மனதை மாற்றி, தீபாவைக் கட்டிக்கொண்டு கம்பெனியை பார்த்துக்கொள்ள சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

 

தொடரும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107