உங்களில் ஒருத்தி 122

முழு தொடர் படிக்க

"நாளைக்கு அதே புடவைல தோட்டத்துக்கு வர்றேன். இப்போ ஒழுங்கா போய் தூங்கு"

நிஷாவின் வார்த்தைகள் கதிரின் காதில் தேனாய் பாய்ந்தன. சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். நிஷாவிடம் இந்தமாதிரி செக்சியாய் பேசுவது, அவள் வெட்கப்படுவது, தலை குனிவது, உதட்டைச் சுழிப்பது.. எல்லாமே அவனுக்கு சுகமாக இருந்தன. அதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்போல் இருந்தது. 

நிஷாவுக்கு, அவன் தோட்டத்தில் தனக்கு இழுத்து வைத்து முத்தம் கொடுத்தது, அப்புறம் ஆங்காங்கே பட்டும் படாமலும் உதடுகளால் ஒற்றி எடுத்தது, ட்யூஷன் எடுக்கும்போது குறும்புத்தனம் பண்ணுவது, தன் அழகுத் தொப்புளுக்குள் மண் போட்டு விளையாடுவது, அதை பார்க்க ஏங்குவது என்று எல்லாமே மனதுக்கு இதமாக இருந்தது. அழுது அழுது வாடிப்போயிருந்த தான்பழைய நிஷாவாக... இளமை துள்ளும் குறும்புப் பெண்ணாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். சந்தோஷமாக இருந்தாள்.

மறுநாள், கதிரேசன், தோட்டத்தில் இவளுக்காக கனவுகளோடு காத்திருக்க, இவள் வேண்டுமென்றே அத்தையுடன் சுடிதாரில் சென்றாள். 


கோவிலுக்குச் செல்வதுபோல் துப்பட்டாவை நேர்த்தியாகப் போட்டுக்கொண்டு அடக்க ஒடுக்கமாகச் சென்றாள். தன் இடுப்பழகைப் பார்க்க ஏங்கிப்போயிருந்த கதிரின் முகம் ஏமாற்றத்தில் சுருங்குவதை ரசித்தாள்.
 

'ஏமாற்றிவிட்டாளே' என்று கதிர் செம கோபத்தில் இருந்தான். இவளோ லக்ஷ்மியை விட்டுப் பிரியவே இல்லை. வேண்டுமென்றே அவன் முன்னாடி அங்கும் இங்கும் நடந்துகொண்டு திரிந்தாள். அவன் அவளை தனியாக இழுத்து கேட்டேவிட்டான்.

"என்ன நிஷா... புடவை கட்டிட்டு வருவேன்னு சொன்ன? எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?"

"நேத்து நீங்க பண்ணதை நினைச்சுப் பார்த்தேன். செப்புப் பாத்திரத்துல குழந்தைங்க மண்போட்டு விளையாடுறமாதிரி விளையாடுறீங்க. இந்த சின்னப்பையனுக்கு எதுக்கு புடவைலாம்னு சுடிலயே வந்துட்டேன்"

"ஏய்... கிண்டல் பண்ணாத நிஷா. ஒரு படத்துல அர்ஜுன் ரோஜாவோட இடுப்புல எண்ணெய் தேய்ச்சி விடுவாரு. அதை எத்தனை தடவை பார்த்து பார்த்து ரசிச்சிருப்பேன்னு தெரியுமா? அப்போல்லாம் ஹீரோயினுங்களுக்குத்தான் இப்படி பளிங்கு மாதிரி வெண்ணெய் கட்டி தொப்புள் இருக்கும்னு நெனச்சிருந்தேன். லோ ஹிப்ல உன் இடுப்பு பார்த்ததும் கள்ளு குடிச்சமாதிரி ஆகிடுச்சுடி. நிஷா என்ன என்னன்னவோ செய்றடி..."

"உன்னை நல்ல பையன்னு நெனச்சிருந்தேன் தெரியுமா நீ என்னடான்னா ரோஜாங்கிற... அவ இடுப்புங்கிற "

"இன்னொரு பாட்டுல சத்யராஜ் கூட எண்ணெய் ஊத்துவாரு. அவ தொப்புள்ள"

"போதும் போதும்"

"நேத்து அந்த நேரத்துல எண்ணெய்க்கு நான் எங்க போவேன்?  அதான் அஜீத் மாதிரி மண் போட்டு பார்த்தேன்"

"அய்யா சாமி ஆளை விடுங்க. என்ன திருட்டுக் கழுதைன்னு சொல்லிட்டு நீங்கதான் திருட்டுத்தனம் பண்றீங்க. புத்தக பைத்தியம்னு நெனச்சேன் ஆனா சரியான சினிமா பைத்தியம்"

"நிஷா புடவை கட்டு நிஷா உன்ன இப்பவே கோவிலுக்கு தூக்கிட்டுப்போய் தாலி கட்டுறேன்"

நிஷாவுக்கு மனது குளிர்ந்தது. ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கப்போகிறது!

"உனக்காக எத்தனை புடவைன்னாலும் கட்ட நான் தயாராயிருக்கேன் கதிர்.... ஐ லவ் யூ" என்று செக்சியாக அவன் காதில் சொல்லிவிட்டு அத்தையிடம் ஓடினாள். உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு, "bye கதிர்... நல்லா வேலை பாருங்க கண்டதையும் நெனச்சிட்டு இருக்காதீங்க" என்று ஒன்னும் தெரியாதவள்போல் சொல்லிவிட்டு வந்துவிட்டாள். 

கதிர், அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். 'இவளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். தாங்கு தாங்கு என்று தாங்கவேண்டும்!'

அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தன. அங்கே வர இருக்கும் தனியார் கம்பெனிக்கு எதிராக போராட ஊர்மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். அது சம்பந்தமாக நிறைய விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. மதியத்துக்குப் பிறகு அவன் நிஷாவை மறந்துவிட்டு அவர்களோடு திரிந்தான். இரவானது. மழை பெய்து ஓய்ந்து தூரல் விழுந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே தண்ணீர் விழுந்துகொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. களைத்துப்போய் வந்தான். குடையை ஓரம் வைத்துவிட்டு கதவை தட்டினான். 

நிஷா கொலுசு சத்தம் கேட்க, புடவையில் வந்து கதவை திறந்தாள். கதிர், அவளையே அசந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தான்.

"அம்மா தூங்கிட்டாங்களா?"

"ம்..."

அவன் அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ள, அவள் தட்டிவிட்டாள். 

"நீதான் திருட்டுக் கழுதையாச்சே. கதவை கொண்டி போட்டுட்டியா??"

"ம்..."

அவள் புடவையை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டே சொல்ல, அவன் செல்லமாக அவள் நெற்றியில் முட்டினான்.

"இன்னைக்கு கிணற்று மறைவுல பேச முடியாது. நல்லா மழை பெய்து ஓஞ்சிருக்கு."

"ஆமால்லஅப்பாடா நான் தப்பிச்சேன்."

அவள், தன் நெஞ்சில் கைவைத்துக்கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டு சொல்லிக்கொண்டே க்யூட்டாக திரும்பி நடக்க, கதிரோ, "அப்படிலாம் விட்டுட மாட்டேன்" என்று சொல்லி சிரித்துக்கொண்டே அவளை அலேக்காகத் தூக்கினான். 

"ஏய்...."

மேல் கூரை ஓட்டிலிருந்து சரசரவென்று போர்ஸாக வழிந்துகொண்டிருந்த தண்ணீரில்.... சிரித்துக்கொண்டே நிஷாவைக் காட்டினான். 

"டேய்...."

நிஷா அவனது கைகளின் உறுதியை பார்த்து வியந்துகொண்டே அவனை புரியாமல் பார்த்துக்கொண்டு திமிர, அப்போது மேலிருந்து வழிந்த தண்ணீர் சரியாக அவள் வயிற்றில்... தொப்புள் குழிக்குள் விழ, அந்த அதிர்வில், அந்த குளிரில், முகம் கசங்கினாள். 

"கதிர்.....!!!!"

நிஷாவின் உடல் நடுங்கியது. தண்ணீரில் இருந்து கரண்ட் எடுப்பார்கள் என்று பாடம் நடத்தியிருக்கிறாள். இப்போது அவள் உடலுக்குள் அதுதான் நடந்துகொண்டிருந்தது. 

அவன் மெலிதாக சிரித்துக்கொண்டே அவளை நன்றாக அந்த தண்ணீரில் காட்டினான். மலையை குடையும் உளி போல் தண்ணீர் அவளது தொப்புளை துளைத்துக்கொண்டிருந்தது.

"ஹான்...."

இதையெல்லாம்  சற்றும் எதிர்பாராத நிஷா... கண்களை மூடிக்கொண்டாள். அவளது அடிவயிறு நனைந்தது. ஆனால் பெண்மை கொதித்தது.  

இப்போது தண்ணீரின் வேகம் குறைந்திருந்தது. ஆ
னால் தொப்புளுக்குள் விழும் அதிர்வு கூடிக்கொண்டே போனது. நிஷா தன்னையுமறியாமல்... கால் விரல்களை விறைப்பாக நீட்டி மார்புகளை உயர்த்தி தலையை பின்னோக்கி சாய்த்துக்கொள்ள..... கதிர் அவளது திறந்த உதடுகளை ரசித்தான். 

"நீ ரொம்ப அழகு நிஷா...." என்றான்.

அந்த முற்றத்தை சுற்றியிருந்த கூரையின் ஒரு மூலையில்... இன்னும் வேகமாக வழிந்து விழுந்துகொண்டிருக்கும் நீரைப் பார்த்தான். வயலுக்கு நீர் பாய்ச்சும் அவன், நிஷாவின் அழகுத் தொப்புளுக்குள் நீர் பாய்ச்ச, அந்த சிறிய நீரோடையை நோக்கி நடக்க.... 

நிஷா பெண்மை நீர் கசிய, கதகதப்பான அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள். தொப்புளுக்குள் மறுபடியும் நீர் விழப்போகிறது!!!!! என்பதை நினைத்து.... பாவமாக தன் முகத்தை அவன் நெஞ்சில் நன்றாகப் புதைத்துக்கொண்டாள்.

அங்கே  - நகரத்தில் -  

அகல்யா, தன்னை உருகி உருகி காதலித்த நவீனை உதறும் அளவுக்கு  தன்னிடம் flat ஆகிவிட்டாள் என்பது சீனுவுக்கு பெரிய போதையாக இருந்தது. பெருமையாக இருந்தது. 'நிஷா நிலவு மாதிரி. பார்த்து ரசிக்கலாம். ஆராதிக்கலாம். ஆனால் அவளை கூடவே வைத்து வாழ்வதற்கு நான் நிறைய compromise செய்யவேண்டும். நிறைய போராட வேண்டும். முக்கியமாக ராஜ். அனால் இவள் எனக்கு ஏற்றவள். ஆசை வருகிற நேரம், போய் காமினியையோ காயத்ரியையோ போட்டுவிட்டு வந்தால் ஒருவார்த்தை கேட்கமாட்டாள். அப்படியே கேட்டாலும் சமாளித்துக்கொள்ளலாம்.'

"நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சீனு. நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன். ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாத."


அகல்யாவின் இந்த வார்த்தைகள் சீனுவுக்கு தேனாய் இனித்தன. 'ரெண்டு நாள் புரட்டிப் புரட்டிப் போட்டு ஓத்து ஓல் சுகம் கொடுத்ததுல
 பொண்ணு என்மேல பைத்தியமா இருக்கா!'

ஆனால் நேரம் ஆக ஆக, நிஷாவுடன் இருந்த இன்பமான நினைவுகள் அவனை வாட்டின. 'நிஷாவை சமாதானப்படுத்தாமல், அவளுக்காகப் போராடாமல் இப்படி முடிவெடுத்தது சரியா? அவள்தானே என் தேவதை... அவள் என் அருகில் இருந்தால் ஒவ்வொரு நாளும் திருவிழா அல்லவா? அவள் மட்டும் பொண்டாட்டியாக கிடைத்துவிட்டால் வாழ்க்கையே மாறிவிடுமே!'

'ஆனால் வேறு ஒருத்தியையும் போட முடியாது. திருட்டுத்தனமாக தொப்புள் காட்டிக்கொண்டு திரியும் உத்தம பத்தினிகளின் புண்டைகளை நக்கிப் பார்க்க முடியாது. புருஷன்தான் என் உயிர் என்று வெளியே பத்தினியாய் தன்னை காட்டிக்கொண்டு, திருட்டு சுகத்துக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் குடும்பப் பெண்களை குப்புறப் படுக்கப்போட்டு சூத்தடிக்க முடியாது. ஒருமுறை ஆழமாக ஓல் வாங்கியபிறகு, தேவிடியா போல் அவர்கள் தூக்கித் தூக்கிக் காட்டி ஓல் வாங்கிக்கொள்வதையெல்லாம் ரசிக்க முடியாது.'

'அகல்யாதான் சரி!'

அவர்கள் சென்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அகல்யா, அவனை விட்டுப் பிரியாமல் அவன் கையை பிடித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். அம்மாவுக்கு விஷயம் தெரிவதற்குள் இங்கிருந்து அகல்யாவோடு கிளம்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த சீனுவுக்கு, அங்கு வந்த கண்ணனைப் பார்த்ததும் அதிர்ச்சி. அவருக்கும்தான்.

தன் வாழ்க்கையைக் கெடுத்ததும் இல்லாமல் தன் கொழுந்தியாவின் வாழ்க்கையிலும் விளையாண்டு கொண்டிருக்கிறானே என்று கண்ணன் கோபத்தோடு அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, தங்கை கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷத்தில் இருந்த காவ்யாவுக்கு அப்போதுதான் இவன்தான் சீனு என்று தெரிந்தது. அகல்யாவுக்கு அறை விழுந்தது.   

இன்ஸ்பெக்டர் வந்து விலக்க, கண்ணன் கோபத்தோடு "இவனுக்கு பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடுறதே ஒரு பொழுதுபோக்கு, இதையே வேலையா வச்சிருக்கான் ராஸ்கல்" என்று வேதனையோடு சொல்ல, அங்கே மதிப்போடு இருக்கும் கண்ணன் இப்படி சொன்னதும் இன்ஸ்பெக்டர் சீனுவை பளார் பளார் என்று அறைந்து ஜெயிலுக்குள் அடைத்துவிட்டார். 

காட்சிகள் நிமிடத்தில் மாறிவிட்டன. சீனுவுக்கு அவமானமாக இருந்தது. இப்படி கேவலமாக நடத்தப்படுவோம் என்று 
அவன் எதிர்பார்க்கவே இல்லை. 'ஐயோ அம்மாவுக்குத் தெரிந்தால்? ச்சே'

அகல்யா கண்ணை மூடிக்கொண்டு சீனுவுக்காக பேசிக்கொண்டிருந்தாள். "இப்படி ஒரு கெட்டவனை போய் லவ் பண்ணியிருக்கியேடி கூட்டிட்டு ஓடியிருக்கியேடி உனக்கு எப்படிடி மனசு வந்தது" என்று காவ்யா அவளிடம் கத்த

"நீ மட்டும் ஒழுங்கா, கண்ணனோட புள்ளைய வாங்கிக்கிட்டு வரல? என்னை கேட்குறதுக்கு உனக்கு என்ன அருகதை இருக்கு?" என்று இவள் திருப்பிக் கேட்க, காவ்யா துடித்துப்போனாள்.


அகல்யா வேக வேகமாக பரத்துக்கு போன் போட்டாள். அவன் ஓடி வந்தான். அகல்யாவின் கைகளை பிடித்துக்கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னான். அவளது தோளை தட்டிக்கொடுத்து பயப்படாமல் இருக்கச்சொன்னான்.
 

சீனு கெஞ்சி கூத்தாடி போனை வாங்கி ஆனந்த்துக்குப் போன் போட, "தம்பி... வீணா இப்போ மீடியா வெளிச்சத்துல இருக்கா. இனிமே நீ அவளை பார்க்கணும்னு நினைக்காதே. அது உனக்கும் நல்லது இல்ல அவளுக்கும் நல்லது இல்ல. உனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா உன் அப்பா அம்மாவை அனுப்பு. செய்றேன். அவங்க வரமுடியாத மற்ற காரியங்களுக்கு எனக்கு போன் பண்ணாதே. இதையெல்லாம் மீறி வீணாவை தொடர்பு கொண்டு ஏதாவது பிரச்சனை பண்ணாலோ அவளை பத்தி தப்பா வெளில சொன்னாலோ நீ இருக்கமாட்ட. இனிமே உன் அப்பா அம்மாதான் என்கிட்ட வரணும்" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். சீனு நொந்துபோனான். 

காயத்ரிக்கு போன் போடத் தோணவில்லை. 'என்னைப் பற்றி அசிங்கமாக நினைப்பாள்!'

'காமினிக்குத் தெரிந்தால் உடனே ராஜ்க்கு தெரிந்துவிடும். அப்புறம் இங்கயே கிடக்கவேண்டியதுதான்!'

'நிஷாவுக்கு தெரிந்தால் உடனே வெளியே எடுத்துவிடுவாள். ஆனால் அதன்பிறகு ஜென்மத்துக்கும் அவள் முகத்தில் முழிக்க முடியாது.'

பரத், அவனுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டுப் போனான். எல்லோரும் கிளம்பிப் போனதும், ஜெயிலில், வாழ்க்கையை வெறுத்துப்போய் இவன் கிடந்தான். கண்ணன்மேல் மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்புக்கும் தன்மேல் மற்றவர்கள் வைத்திருக்கும் opinion-ம் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. 

பரத் உடனே ஏதாவது செய்வான் என்று எதிர்பார்த்தான். ஆனால் மூன்று நாட்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை.  பரத் அகல்யாவோடு வந்தான். போனான். திரிந்தான். அவ்வளவுதான். இந்நிலையில்தான் அகல்யாவுக்கு அந்த யோசனை வந்தது. 'கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னால்?? அக்கா ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும்.'

"நான் கர்ப்பமாக இருக்கிறேன். சீனுவைத்தான் கட்டிப்பேன். வேறு வழியில்லை" என்று சொல்ல, காவ்யா மயக்கம் போட்டு விழுந்தாள்.   

கேஸ் வாபஸ் வாங்கப்பட்டது. சீனு வெளியே வந்ததும் வராததுமாய் கண்ணனின் காலில் விழுந்தான். "என்ன மன்னிச்சிடுங்க அண்ணா. நான் பண்ண பாவத்துக்குப் பரிகாரமா அகல்யாவை நல்லா வச்சி பார்த்துக்கறேன்" என்றான். தனக்காக பொய் சொன்ன அகல்யாவை நன்றியோடு பார்த்தான். பரத் முகத்தில் எந்த ரியாக்சனும் இல்லை.

சீனு, பரத்துக்கும் அகல்யாவுக்கும் நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிப் போனான். அவனுக்கு யாரைப் பார்த்தாலும் கோபம் கோபமாக வந்தது. 

சீனு கிளம்பியபிறகுதான் அகல்யா சொன்னது பொய் என்பது தெரிந்தது. நிஷாவும் இப்படித்தான் இவனிடம் மயங்கிப்போயிருந்தாள் என்று கண்ணன் சொல்ல, காவ்யா எழுந்து முகத்தை கழுவினாள். 

"அவளுக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். இதற்குமேல் அவள் பாடு. அவள் வாழ்க்கை" என்றாள். 

கண்ணனும் காவ்யாவும் நெருங்கிய நண்பர்கள் சொந்தங்கள் சூழ கோவிலில் திருமணம் செய்துகொண்டார்கள். கண்ணன் அவளையும், வயிற்றில் வளரும் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக்கொண்டார். காவ்யா சந்தோஷமாக இருந்தாள்.

பரத், தன் பைக்கில் அகல்யாவை கூட்டிக்கொண்டு சீனுவின் வீட்டில் வந்து விட, சீனு அவளை பார்வதியிடம் தலை குனிந்தபடி அறிமுகம் செய்துவைத்தான். அவளும் தானும் காதலிப்பதாக சொன்னான். பார்வதியின் சந்தோசம் போனது. 

'ஒழுங்கான வேலை இல்லை. இன்னும் செட்டில் ஆகவில்லை. அதற்குள் லவ் பண்ணுகிறேன் என்று கூட்டிக்கொண்டு வந்திருக்கிறான்.' - அவளுக்கு வீடே இருண்டதுபோல் இருந்தது.

பெரியவர்கள் மனசே இல்லாமல் சம்மதிக்க, நிச்சயதார்த்தம், கல்யாண  தேதிகள் முடிவு செய்யப்பட்டன. காயத்ரி சீனுவிடம் கெஞ்சினாள். "ப்ளீஸ்டா நிஷா பாவம்டா. அவ உனக்காகத்தானே கண்ணனை உதறிட்டு வந்தா. நீ அவகூடதான் சேரணும். அவ உன்கூடதான் சந்தோஷமாக இருப்பா" என்று கண் கலங்கினாள். 

"நிஷா என்னை வெறுக்கிறாள்" என்று சீனு சொல்ல, காயத்ரியும் நிஷா சொன்னதுபோல் "இனிமேல் ஒழுங்காக நிஷாவை மட்டுமே தொடுவேன் என்று வாழுடா" என்று கெஞ்ச, சீனு ஒரு முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான். நிஷா அவன்மேல் வைத்திருந்த அளவில்லாத காதலைகண்மூடித்தனமான காமத்தை, அவள் எடுத்த முடிவுகளை  நினைத்துப் பார்க்க நினைத்துப் பார்க்க அவன் கண்கள் குளமாகின.  

போய் நிஷாவின் காலில் விழலாம் அவளிடம் மன்னிப்பு கேட்டு இனி அவள்தான் எல்லாமே என்று வாழலாம் என்று அவன் மனம் வருந்தி நினைத்த நேரம் நிச்சயதார்த்தம் தேதி வந்து நின்றது. 

ஊரறிய Engagement நடந்து முடிந்தது. பார்வதி அவளை மருமகளாக பார்க்க சிரமப்பட்டாள். 'அழகுலயும் குணத்துலயும் நிஷா மாதிரி ஒரு பொண்ணு பார்க்கணும்னு நெனச்சேனே....' என்று வருந்தினாள்.  நிஷாவைப் பார்க்க பலமுறை அவள் வீட்டுக்குப் போனாள். அவள் அங்கு இல்லை என்று தெரிந்தது. சீனுவிடமிருந்தும் சரியான பதில் இல்லை. அவளுக்கு எப்போதுடா நிஷாவிடம் பேசுவோம் என்று இருந்தது. பத்திரிகைகள் கொடுக்க ஆரம்பித்தார்கள். 'நிஷாவுக்கு பத்திரிகை வைக்கணும். ஆனால் சீனுவா இப்படி பண்ணினான்? என்று வருத்தப்படுவாள் பாவம். நிஷா இவன் பக்கத்தில் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது.'

கல்யாண பேச்சுகள், நகை எடுப்பது, புடவை எடுப்பது என்று சூழ்நிலை மாற, சீனு சந்தோஷமாக இருந்தான். நண்பர்களுடன் பார்ட்டி, கூத்து என்று சந்தோஷம் திரும்பக் கிடைத்தது. அகல்யாவை பெருமையுடன் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். இவனுக்கு இப்படி ஒரு அழகான மனைவியா என்று மற்றவர்கள் பொறாமையுடன் பார்ப்பதை ரசித்தான். அகல்யாவின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. 


அவளைப் பார்க்கப் பார்க்க சீனுவுக்குப் பெருமையாக இருந்தது. 'இவள் என் மனைவி. எனக்கு சொந்தமாகப்போகிறாள். மனைவி என்பது எவ்வளவு பெரிய ஸ்தானம்! வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய விஷயம்!'


அகல்யாவோடு நிறைய பேசினான். ஆசைகள், கனவுகள், குழந்தைகள்.... ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தன. 

திருமணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, தூரத்தில் இருக்கும் சில நண்பர்களுக்கு பத்திரிகை வைக்கப் போவதாக சீனு சொல்லியிருந்தான். கோயம்பேடு சென்றுகொண்டிருந்தவன், பரத்தையும் கூட்டிக்கொண்டு சென்றால் என்ன? என்று அவன் வீட்டுக்குப் போனான். 

பரத் வீடு அவனுக்கு எப்போதும் தன் வீடு மாதிரி. 'சாந்தி இந்நேரம் ஹாஸ்பிடல் போயிருப்பாள். இவன் எங்கே போனான்? இப்போ எல்லாம் அடிக்கடி அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்கு என்று பார்ட்டி சமயங்களில்கூட நழுவிவிடுகிறான்.'

யோசித்துக்கொண்டே சீனு கேசுவலாக பரத்தின் பெட் ரூம் கதவைத் தள்ள, அதிர்ந்தான்.

உள்ளே, பரத், அகல்யாவை குனிய வைத்துக் குத்திக்கொண்டிருந்தான்.

 

தொடரும்...

Comments

  1. என்ன கதை பல ட்விஸ்ட் உடன் செல்கிறதே, அருமை. இது என்ன சீனுவை மீண்டும் நல்லவனாய் காமிக்க ஒரு வழியா. இப்படித்தான் பல குடும்ப பத்தினி பெண்களை பதம் பார்த்த சீனுவுக்கு, தான் கல்யாணம் பண்ணி கொள்ள உள்ள அகல்யாவை தன் உயிர் நண்பன் பரத் குனிய வைத்து குத்தி கொண்டு இருப்பதை பார்த்து என்ன தோணி இருக்கும் என்று அறிய ஆவலை உள்ளேன்.
    என்னவோ தன்னிடம் ஒருமுறை ஓல் வாங்கிவர்கள், பிறகு தனது பூலுக்கு அடிமையாகி கிடப்பார்கள் என்ற கர்வம் உண்டே சீனுவுக்கு. இப்போது அவனிடம் ஓல் வாங்கிய அகல்யா, இன்று பரத்திடம் குத்து வாங்கி கொண்டு இருப்பதை பார்த்து என்ன ஆகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107