என் தங்கை 39
.jpg)
சுபாவுக்கு வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. மெல்ல வெளியே வந்து ஜன்னல் வழியாக நித்யா வீட்டை எட்டி பார்த்தாள். அப்போது நித்யா ஆதீஷிடம் சட்டையை எடுத்து கொடுத்தாள். ஆதிஷ் பனியனுடன் இருப்பதை கவனித்து விட்டு 'இப்போது ஷர்ட் அணிகிறான் என்றால், இதற்க்கு முன்னாடி என்ன செய்து கொண்டு இருந்தார்கள்' என்று கற்பனை செய்து பார்த்தாள்.
'இந்த ஆம்பளைங்க ஒன்னு இல்லைனா இன்னொண்ணுனு அலையுறாங்க' என்று தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.
ஆதிஷ் சுயநினைவுக்கு வந்தவுடன் ஜன்னலை கவனித்தான். சுபா ச்சீ என்று முகத்தை சுளித்து விட்டு அந்த
இடத்தை விட்டு நகர்வதை கவனித்தான். அப்போது தான்
எல்லை மீறி நித்யா அக்காவை அணைத்திருப்பதை உணர்ந்து அவளை விட்டு விலகிட, நித்யா அவனை பார்த்து என்ன பேசவது என்று புரியாமல் அவனை விட்டு விலகினாள். இருவரும் எதோ தவறு செய்து விட்ட மனநிலையில் இருந்தனர். ஆதிஷ்
அருகே இருந்த சட்டையை எடுத்து போட்டு கொண்டு "அக்கா நான் கிளம்புறேன் உடம்பை பாத்துக்கோங்க" என்று
சொல்லிவிட்டு கிளம்பினான். நித்யா சரி என்பது
போல தலையசைக்க அவன் அதற்கு மேல அங்கே இருக்க வேண்டாம் என்பது
போல தன் வீட்டுக்குள் நுழைந்தான்.
சுபா அவனை பார்வையாலே சுட்டுவிடுவது போல கதவை திறந்து விட்டாள்.
ஆதிஷும் மனசில் குழப்பத்துடன் உள்ளே வந்தான். ரூமுக்குள் சென்று அப்படியே படுத்து விட்டான். சுபா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து வெகு நீரம் கழித்தே அசதியில் தூங்கினாள். நித்யா ஆதிஷின் தழுவலை நினைத்துக் கொண்டே தூங்கிபோனாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. ஆதிஷ்
வழக்கம் போல வேலைக்கு சென்றான். சுபா முந்தைய
நாள் நடந்தது கனவா நினைவா என்று குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருக்க, ஹரி ஸ்கூலுக்கு கிளம்பினான். நித்யாவும்
நடந்ததை மறந்துவிட்டு ஆபீஸுக்கு கிளம்பிச் சென்றாள்.
ஆதிஷ் ஆஃபிஸில் இருந்து நித்யாவுக்கு போன் பண்ணினான்.
"அக்கா
சாப்டீங்களா"
"ஹ்ம்ம்"
அவளிடம் இருந்து ஒற்றை வார்த்தை
பதில் தான் வந்தது.
"அக்கா ஐ அம் சாரி. நேத்து நான் அப்படி நடந்துருக்க கூடாது"
"ஹ்ம்ம்"
"ஐ பீல் கில்ட்டி."
"சரி விடு. இனிமே
இப்படி பண்ணாத"
"இல்லக்கா. இந்த
ஐடியா வேண்டாம். இனிமே நானே வேற ஏதாவது பேசி அம்மாவை சமாதான படுத்திக்கிறேன்"
"சரி டா. எனக்கும் அதான் சரின்னு படுது"
ஆதிஷ், நித்யா இருவரின் மனதும் கொஞ்சம்
லேசானது. சாயங்காலம் ஆதிஷ் வீடு வந்ததும் சுபா
அவனுக்கு காபி போட்டு கொடுத்தாள். அதை வாங்கி குடிக்கும் போது சுபா அவனிடம் பேச்சுக்கோடுத்தாள்.
"சார் இப்போ எல்லாம் ரொம்ப பிசி போல"
"என்னம்மா சொல்லுறீங்க."
"இல்ல பக்கத்து வீட்டுக்கு ஒன்னுனா, சார் ரொம்ப துடிச்சு போயிடுறார்"
"நித்யா அக்காவை சொல்லுறீங்களா. பாவம்ம்மா அவங்க தனியா கஷ்டபடுராங்க. அதான் நேத்து பாத்திரம் எல்லாம் கழுவி கொடுத்துட்டு
வந்தேன். நாம தானே பாழாக்கினது. பாத்திரத்தை"
"நம்ம வீட்ல எத்தனை தடவை நான் ஹெல்ப் கேட்டு
இருப்பேன்"
"ஐயோ அம்மா. இது
நம்ம வீடு. மத்தவங்க வீட்ல அப்படியே போட்டுட்டு
வந்துடுவாங்களா"
"எனக்கு என்னமோ
சரியா தோணல."
அவள் கிச்சனுக்கு செல்ல, ஆதிஷ்
அம்மாவுக்கு ஏற்பட்ட இந்த பொறாமை உணர்ச்சியை நித்யா அக்கா இல்லாமல் எப்படி அடுத்த கட்டத்திற்க்கு கொண்டுபோவது என்று யோசித்தான்.
ஹரிக்கு எக்ஸாம் முடிந்தது. 12ம்
வகுப்புக்கான கிளாஸ் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க இருப்பதாக சொல்லி அவனுக்கு பள்ளியில் ஒரு வாரம் மட்டும் லீவு விட்டார்கள். அவன்
வீட்டுக்கு வந்ததும் நேரே சுபாவிடம் சென்றான்.
"அம்மா ஒரு வழியா எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுது. ஒரு வாரம் ரெஸ்ட் தான்"
"சரி சரி. நல்லா
ரெஸ்ட் எடு"
"அப்பா எப்போ ம்மா வருவார்"
"இன்னும் 2 அல்லது
3 வாரம் ஆகும். ஏண்டா"
ஆதிஷ் சுபாவை பார்த்தான். அவன் பார்வையில் அவர்கள் அங்கே அனுபவித்த காமக்களியாட்டம் வந்து போனது.
"அதுக்கெல்லாம் பிளான் பண்ண டைம் இல்லடா. நான் வேணும்னா ஒரு நாள் லீவு
எடுக்குறேன். பக்கத்துல இருக்குற ஏலகிரி, ஏற்காடு போகலாம்."
"அண்ணா தேங்க்ஸ் ன்ன. கொஞ்ச நாள் முன்ன தான் என்னோட பிரென்ட் வீட்ல ஹொகனேக்கல், ஏற்காடு,
ஈரோடு பக்கத்துல இருக்குற கொடிவேரி ஃபால்ஸ் போனாங்க. ரொம்ப நல்லா
இருந்ததாம். நாம போகலாமா"
அவன் "இது ஓகே"ன்னு சொல்ல, மறுநாள்
காலை கிளம்பலாம்னு பிளான் பண்ணினார்கள். ஆதிஷ்
நித்யா அக்காவை தவிர்க்க எண்ணினான். சுபாவும் நித்யாவை பற்றி எதுவும் பேசவில்லை. மூவர் மட்டும் போகலாம் என்றே எண்ணி இருந்தார்கள். ஆதிஷ் தன்னுடைய monday லீவு பத்தி கூட வேலை பாக்குற ஃபிரண்ட்ஸ்கிட்ட
போன் பண்ணி சொன்னான். அப்படியே ஒரு காரும் ஏற்பாடு பண்ணினான். சுபா மூவருக்கும் 3 நாட்களுக்கு தேவையான துணிகளை எடுத்து பேக்
செய்து வைத்தாள். ஹரி சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டு இருந்தான்.
மூவரும் இரவு உணவு சாப்பிடும் போது ஹரி சுபாவிடம் "அம்மா நித்யா
அக்காவையும் கூப்பிடலாமா. நாம மூணு பேரு மட்டும்னா போரடிக்கும்.
அக்காவும் வந்தா ஜாலியா இருக்கும்" என்றான். அவன் சொன்னதும் சுபாவுக்கும், ஆதிஷ்க்கும்
ஒரு மாதிரி ஆனது. வேண்டாம் என்று சொல்லவும் மனசு வரவில்லை, சேத்துக்கவும் மனசு வரலை.
"என்னம்மா ரெண்டு பேரும் ஒன்னும் சொல்ல
மாட்டேங்குறீங்க"
சுபா ஹரியிடம் "வேணாம் டா. நித்யா
அக்கா இப்போ மாசமா இருக்காங்க. ரொம்ப வெளியே
சுத்தினா அப்புறம் அவங்களுக்குதான் கஷ்டம்" என்றாள்.
காலை 11 மணி
போல ஹொகனேக்கல் சென்றடைந்தனர். அங்கே சுத்தி பார்த்துவிட்டு பரிசல் சவாரி, மீன்
உணவு எல்லாம் முடிந்து சின்ன குளியல் போட்டு விட்டு கிளம்பினர். அங்கிருந்து ஏற்காடு சென்றடையும் போது மாலை 7 மணி ஆனது. ஒரு டீசென்ட்டான ஹோட்டலில் 2 ரூம் புக் பண்ணி செக்கின் செய்தனர். சுபாவும்,
நித்யாவும் ஒரு ரூமிலும், ஆதிஷும், ஹரியும்
ஒரு ரூமிலும் தங்கினர்.
எல்லோரும் ரூமில் பிரெஷ்ஷப் ஆகிவிட்டு வெளியே சென்று டின்னர் சாப்பிட்டு விட்டு
வந்தார்கள். சுபாவின் அறையில் டிவி இருந்ததால் நால்வரும்
அந்த ரூமில் உக்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டே மறுநாள் என்ன செய்யலாம் என்று பிளான் பண்ணிக்கொண்டனர். கொஞ்ச நேரத்தில் ஹரி டிவி பார்த்துக் கொண்டே அப்படியே சோபாவில் தூங்கி போனான். சுபாவும் அசதியாக பெட்டில் சாய்ந்து இருக்க ஆதிஷும் நித்யாவும் சோபாவில்
அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். பிளான் பண்ணி முடிந்ததும் ஆதிஷ் ஹரியை எழுப்பினான். அவன் எந்திரிப்பதாக இல்லை. அவன்
இந்த ரூம்லயே படுக்கட்டும் என்று விட்டுவிட்டான். ஆதிஷ் மட்டும்
அடுத்த ரூமுக்கு சென்றான். அங்கே இருந்த போர்வையை எடுத்து கொண்டு
வந்து ஹரிக்கு போர்த்தி விட்டான். சுபாவும்
நித்யாவும் பெட்டில் படுத்து கொண்டனர். கொஞ்சம்
நேரத்தில் சுபா அசந்து தூங்கினாள். ஊர் சுற்றி பார்த்த அசதியில் ஹரியும், சுபாவும் குறட்டை விட ஆரம்பித்தனர். அது நித்யாவுக்கு தொந்தரவாக இருந்தது. போதா குறைக்கு ஏற்காடு குளிரில் சுபா தூக்கத்தில் நித்யாவுடைய போர்வையையும் சேர்த்து
இழுத்து சுருண்டு படுத்து கொண்டாள்.
நித்யாவால் தூங்க முடியவில்லை. உடல் சோர்வாக இருந்தாலும் அவளுக்கு தூக்கம் வர மறுத்தது. தண்ணி குடிக்க எழுந்தாள் ஜக்கில் தண்ணீர் இல்லை. அதை எடுத்துக் கொண்டு, ஒரு ஜெர்கினை மாட்டிக் கொண்டு ஹோட்டல் ரிசெப்ஷனுக்கு தண்ணீர் பிடிக்க சென்றாள். அதே
சமயம் ஆதிஷும் அவன் ரூமைவிட்டு வெளியே வந்தான்.
"என்னக்கா தூங்கலையா. மணி 12 ஆகுது"
"ஹ்ம்ம் அங்க போய் பாரு உங்க அம்மாவும்,
தம்பியும் விடுற குறட்டைல என்னால
தூங்க முடியல. தண்ணி வேற இல்ல அதான் தண்ணி பிடிக்க வந்தேன். நீ ஏன் இன்னும் தூங்கல"
இருவரும் சென்று தண்ணீர் பிடித்து வந்தனர்.
"அக்கா நான் வேணும்னா அந்த ரூம்ல படுத்துக்குறேன். நீங்க இங்க ஃப்ரீயா படுத்து ரெஸ்ட் எடுங்க"
"அதெல்லாம் வேணாம். நீ
டிரைவ் பண்ணனும். உனக்குத் தான் நல்ல ரெஸ்ட் தேவை"
"அக்கா பேசாம என்னோட
ரூம்ல நீங்க பெட்ல படுத்துகோங்க, நான் சோபால படுத்துக்குறேன்"
அவன் சொன்னது அவளுக்கு நல்ல ஐடியாவாக தோன்றியது. ஆனால்
சுபா ஏதாவது தவறாக நினைப்பாள் என்று அவள் யோசிப்பது அவனுக்கு புரிந்தது.
"ரொம்ப யோசிக்காதீங்க. மொதல்ல தூக்கத்தை பாருங்க" என்று
சொல்ல அவளும் சரி என்று ஆதிஷின் ரூமில் சென்று பெட்டில்
படுத்துக் கொண்டாள். ஆதிஷ் சோபாவில் படுத்துக் கொண்டான். கார் ஓட்டி வந்த அசதியில் படுத்ததும் உடனே அடித்து போட்டது போல் தூங்கிப் போனாள்.
தொடரும்...
Comments
Post a Comment