ஆசை 77

முழு கதை படிக்க

 வீட்டில் சுபா வேலையை முடித்து விட்டு ஹரி, ஆதிஷுடன் டின்னர் சாப்பிட்டாள். அப்போது சுபா ராஜ் வருவதை பற்றி இருவரிடமும் சொன்னாள்.  அன்று வியாழக்கிழமை. ராஜ்  ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து விடுவார்.  

ஹரி அப்பா வருவதை நினைத்து மகிழ்ச்சியாகி பேசினான். தனக்கு ஏதாவது வாங்கி வரும் படி போன் செய்தான். ஆதிஷும் ராஜிடம் தன்னுடைய வேலை விஷயமாக பேசிவிட்டு கொடுத்தான். சுபா சில வார்த்தைகள் ராஜிடம் பேசிவிட்டு வைத்தாள்.

ஆதிஷ் ஏதோ ஒரு வேலை டென்ஷனில் இருந்தான் என்று சுபாவுக்கு புரிந்தது.  ஆனால் அவளுக்கு அப்போது அவன் அணைப்பு தேவைப்பட்டது. நம்ம மனசு ஏன் இப்படி அசிங்கமா துடிக்குது என்று தன்னை தானே நொந்து கொண்டாள். 


அன்று இரவு ஆதிஷ் ஆஃபிஸில் வேலை இருப்பதாக கிளம்பி சென்றான்.
  ஆஃபிஸில் அவனும் அவன் கூட 2 நண்பர்களும் சேர்ந்து வேலையை முடிக்க மணி 12 ஐ தாண்டியது. முடித்ததும் தான் அவனுக்கு மனது நிம்மதி அடைந்தது. அவனுடைய 2 நண்பர்களும் ஆதீஷிடம் "நீ 2 வாரமா ரொம்ப ஒர்க் பண்ணி செம்ம டயர்டுல இருக்க. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. மிச்சத்த நாங்க இனிமே பாத்துக்குறோம்" என்றனர். ப்ராஜெக்ட் நல்ல நிலைமையில் இருப்பதை உணர்ந்த போது தான் ஆதிஷ்க்கு நிம்மதி வந்தது. அப்படியே ஆபீஸ் சேரில் சாய்ந்து கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்.
 
அப்போது தான் அவனஊக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. இன்னைக்கு டின்னர் சாப்பிடும் போது அம்மா சொன்ன விஷயங்கள், அப்பா வருவதை பத்தி பேசினது, அவள் முகத்தில் இருந்த வாட்டம், தன்னிடம் ஏதோ பேச துடிப்பது போன்ற அவளின் முகஜாடை எல்லாம் அவன் மனதில் வந்து போனது. 

"ச்சே வேலை டென்ஷனில் அம்மா சொல்ல வந்ததை கவனிக்காம விட்டுட்டோமே." என்று வருந்தினான்.
 
அந்த நேரத்தில் நித்யா சுபாவுக்கு மெசேஜ் அனுப்பினாள்.  

"என்ன அக்கா ஆதிஷ் கூட மஜாவா"
 


"அது ஒன்னு தான் குறைச்சல்.
 அவன் ஆபீஸ் போயிட்டான். பேசாம இழுத்து போர்த்திட்டு தூங்கு" என்று சில ஸ்மைலி ஐகான் வைத்து அனுப்பினாள்.
 
"நான் வேணும்னா வரட்டுமா.."
 
"ச்சீ.. பேசாம படு" என்று மொபைலை வைத்து விட்டு தண்ணீர் குடித்து விட்டு வந்தாள்.
 
அப்போது ஆதிஷ் சுபாவின் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் ஆன்லைன் காட்டுவதை பார்த்துவிட்டு "அம்மா இன்னும் தூங்கலையா " என்று மெசேஜ் அனுப்பினான்.
 
சுபா வந்து படுக்கும் போது ஆதிஷின் மெசேஜை பார்த்துவிட்டு அவனுக்கு கால் செய்தாள். 

"ஆதிஷ் மணி 1 ஆக போகுது. உடம்பை கெடுத்துக்காத. சீக்கிரம் தூங்கு. வேலைய நாளைக்கு கூட பாத்துக்கலாம்"
 
"அம்மா சாரி ம்மா."
 
"எதுக்குடா சாரி"
 
"
டின்னர் சாப்பிடும் போது நீங்க ஏதோ பேச வந்தீங்க. ஆனா நான் கவனிக்கல"

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா"
 
"எனக்கு உங்க முகத்தை பார்க்கும் போதே நீங்க ஏதோ பேசணும்னு நினைச்சது புரிஞ்சுதம்மா"
 
"ஹ்ம்ம் ஆமா . உன்னோட உடம்பை பார்த்துக்கோன்னு சொல்ல நினைச்சேன்"
 
"சரிம்மா. அம்மா என்னோட ப்ராஜெக்ட் இப்போ ஒரு நல்ல நிலைமைக்கு வந்துடுச்சு. இனிமே என்னோட ஃபிரண்ட்ஸ்ஸே பாத்துக்குறேன்னு சொல்லி இருக்காங்க. 2 நாள் வீட்ல தான் ரெஸ்ட் எடுக்க போறேன்"
 
"ஹப்பா. இப்போதான்டா எனக்கு நிம்மதியா இருக்கு. நல்லா ரெஸ்ட் எடு. இப்படி வேலை செஞ்சா என் புள்ள உடம்பு என்ன ஆகுறது. சரி எப்போ வீட்டுக்கு வர்றே"
 
"இதோ கிளம்ப போறேன்ம்மா.  நான் சாவி வச்சுருக்கேன். நீங்க தூங்குங்க.  நான் வந்துக்குறேன்"

சுபா மனதில் ஒரு வித நிறைவு வந்தது. ஆதிஷ் 2 நாள் வீட்ல இருப்பான்னு.  உடனே நித்யாவுக்கு மெசேஜ் பண்ணினாள் 

"ஆதிஷ் இஸ் கோயிங் டு டேக் லீவ் டில் திஷ் வீக்எண்டு"
 
நித்யா அதை படித்து விட்டு "so ஹாப்பி க்கா.. " என ரீப்ளே செய்தாள்.
 
சுபா உடனே நித்யாவைவுக்கு கால் செய்தாள் 

"நித்யா நீ சொன்னதா பத்தி யோசிச்சேன் ஆனா என்ன பண்றது எப்படி ஆரமிக்குறதுன்னு தெரியல. அவன் கிட்ட பேசவே ஒரு மாதிரி இருக்கு"

"அக்கா மொதல்ல ஹரிய ஸ்கூலுக்கு அனுப்புங்க. அப்புறம் தன்னாலே எல்லாம் நடக்கும்"
 
"ச்சீ.." என்று வெட்கப்பட்டாள்.
 
"சரி க்கா.. ஆல் தி பெஸ்ட்"
 
சுபா சிறிது நேர மௌனத்துக்கு பின் 
"நித்யா நீயும் ஆபீஸ் லீவு போட்டுட்டு ஹரி ஸ்கூல் போனதும் வந்துடு"

"அக்கா இல்லக்கா.. நீங்க என்ஜோய்."
 
"நீ தானே ஆதிஷ் கொடுத்த சுகத்தை அவனுக்கு திருப்பி கொடுக்கணும்னு சொன்ன"
 
"அது ஆமா க்கா. ஆனா நான் உங்க ரெண்டு பேத்துக்கும் நடுல ரொம்ப வர வேண்டாம்னு நினைக்குறேன்"
 
சுபா கொஞ்சம் யோசித்து விட்டு "சரி நித்யா. அவன் வந்துட்டான்னு நினைக்குறேன்.  நாளைக்கு பேசலாம்னு போனை வைத்தாள்"
 
ஆதிஷ் வீடு வந்து தன்னுடைய ரூமுக்கு சென்று அப்படியே படுத்து விட்டான்.  அப்போது தான் ராஜ் இன்னும் 2 நாளில் வந்து விடுவார்னு அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. அப்படியே படுத்து இருந்த ஆதிஷ் "எத்தனை நாள் தான் தானே அம்மாவையும், அக்காவையும் கன்வின்ஸ் பண்ண. அவுங்களுக்கு ஆசையே இருக்காதா. ஏன் அவுங்க வெளிப்படையா கேக்க மாட்டாங்களா. இல்லை நாம் தான் அவுங்கள வற்புறுத்துறோமோ" என்று பல விதமாக யோசித்தான். அப்படியே தூங்கி போனான்.
 
காலையில் ஆதிஷ் முழிக்கும் போது சுபா ஹரியை ஸ்கூலுக்கு கிளப்பிக்கொண்டு இருந்தாள். ஆதிஷ் எழுந்து பெட்டில் உக்கார்ந்து இருக்க, அவனருகில் இருந்த மேஜையில் ஒரு பேப்பர் இருப்பதை கவனித்தான். அதை எடுத்து படித்தான் 

"ஆதிஷ் இது அம்மா எழுதினது. இன்னைக்கு உங்க ஆபீஸ்க்கு போன் பண்ணி ஏதாவது வேலை இருந்தால், எல்லாத்தையும் உன்னுடைய நண்பர்களை பார்க்க சொல்லிவிடு.  இன்னைக்கு முழுவதும், நீ என்னுடன் தான் இருக்க வேண்டும். போன் பேசி முடித்ததும் மொபைலை சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டு ரூம் விட்டு வரவும்"
 
அதை படித்ததும் ஆதிஷ்க்கு இது கணவா நினைவா என்று ஒன்றும் புரியவில்லை. தன்னை தானே கிள்ளி பார்த்து கொண்டான். அப்போது வெளியே அம்மா ஹரியிடம் ஏதோ பேசுவது கேட்டது. சரி அம்மா சொல்படி என்ன நடக்குதுன்னு பாக்கலாம் என்று மொபைலை எடுத்து ஆபீஸ்க்கு போன் செய்தான். சில வேலை விஷயங்கள் பத்தி பேசிவிட்டு இன்னைக்கு தன்னுடைய மொபைல் சுவிட்ச் ஆப் செய்து இருக்கும் என்பதையும் சொல்லிவிட்டு வைத்தான். சில நிமிடத்தில் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து அங்கே இருந்த டேபிளில் வைத்து விட்டு வெளியே வந்தான்.
 
அப்போது சுபா ஒன்றுமே தெரியாதவள் போல "ஆதிஷ் பலதேச்சுட்டியா. இந்தா காபி குடி." என்று சொல்லிவிட்டு ஹரியிடம் "ஹரி இந்தா சாப்பாடு பேக், சாமி கும்பிட்டு, திருநீறு வச்சிட்டு கிளம்பு. எல்லா நோட் புக் எடுத்து வச்சுட்டியானு ஒரு தடவை செக் பண்ணு" என்று கூறிக்கொண்டே கிச்சனில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தாள்.
 


ஆதிஷ்க்கு அந்த பேப்பரை எழுதியது அம்மா தானா
 என்று ஒரு சந்தேகம். காபியை குடித்து விட்டு ஹாலில் அமர்ந்து இருக்க, ஹரி அம்மா சொல்படி எல்லாம் பண்ணிவிட்டு ஷூ மாட்டிவிட்டு "அம்மா 200 ரூபாய் தர்றேன்னு சொன்னீங்க. இன்னும் தரலையே" என்றான்.
 
சுபா "ஆதிஷ் அவனுக்கு 200 ரூபாய் கொடுத்து அனுப்புடா". என்றாள். ஆதிஷ் எதுக்குன்னு கேக்காம பர்சில் இருந்து 200 ரூபாய் எடுத்து கொடுத்தான்.  ஹரி "தேங்க்ஸ் மா.. நான் கிளம்புறேன்" என்று சொல்லும் போது சுபா ஹரியிடம் வந்து "பாத்து மெதுவா போ." என்று வழியனுப்பினாள்.  

ஆதிஷ் ஹாலில் உக்கார்ந்து இருப்பதை பார்த்த சுபா "என்ன ஆதிஷ் குளிக்கலையா. போய் குளிச்சிட்டு வா பிரேக்பாஸ்ட் சாப்பிடலாம்." என்று சொல்லிவிட்டு வாசல் கதவை மூடிவிட்டு தன்னுடைய ரூமுக்கு குளிக்க சென்றாள்.
 
ஆதிஷ்க்கு நடப்பது எதுவும் புரியாமல் குளிக்க போனான்.  பாத்ரூமில் ஒரு பேப்பர் இருந்தது அதில் "ஆதிஷ் நல்லா ஷாம்ப்பூ போட்டு குளிச்சிட்டு வா." என்று எழுதி இருந்தது. அவன் மனதில் அம்மா தான் விளையாடுகிறாள் என்று குதூகலித்தான். குளித்து விட்டு வெளியில் வந்து ஷெல்ப்பில் இருந்து ஒரு டிஷர்ட் ட்ராக் பாண்ட் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தான். சுபா அப்போதுதான் குளித்து விட்டு ஈர டவலை 
தலையில் கட்டிக் கொண்டு ஒரு நயிட்டி அணிந்து கொண்டு வந்தாள். அப்பவும் எதுவும் நடக்காதது போல "ஆதிஷ் இந்தா உக்காரு. இட்லி சுட்டு இருக்கேன். கறிக்குழம்பு இருக்கு. சாப்பிடலாம்" என்று தனக்கும் அவனுக்கும் எடுத்து வைத்து சாப்பிட்டாள்.

ஆதிஷ்க்கு குழப்பமாகவே இருந்ததது. 

சுபா "ஆதிஷ் உடம்ப ரொம்ப கெடுத்துக்காத. வேலைய கொஞ்சம் மத்தவங்களுக்கும் ஷேர் பண்ணி செஞ்சு முடி.. சரியா" என்று கரிசனையோடு சொன்னாள்.  அவனும் "சரிம்மா.. இனிமே பாத்துக்குறேன்" என்று சொல்லி விட்டு வேறு சில வேலை விஷயத்தை பற்றி பேச அப்படியே இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.  

அப்போது சுபா கிச்சனை கிளீன் பண்ணி கொண்டே "ஆதிஷ் இன்னைக்கு பிரீ தானே. கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு இரு. அம்மா வேலைய முடிச்சிடுறேன்" என்றாள்.
 
ஆதிஷ் டிவி ரிமோட்டை எடுக்கும் போது அதற்க்கு கீழ் ஒரு பேப்பர் இருந்தது "ஆதிஷ் உள்ள உனக்கு ஒரு டிரஸ் எடுத்து வச்சுருக்கேன். அதை போட்டு கிட்டு சரியா 10 மணிக்கு என்னோட ரூமுக்கு வா" என்று எழுதி இருந்தது. 

இதை எழுதியது அம்மா தானா இல்லை வேற யாருமா என்று யோசித்துக்கொண்டே ஹாலில் இருந்து அம்மாவை பார்த்தான்.  அவள் எந்த ஒரு சலனம் இல்லாமல் பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தாள். மணியை பார்த்தான் 9:40 என்று காட்டியது. என்னதான் நடக்குது என்று பாக்கலாம் என்று உள்ளே சென்று பார்த்தான்.  அவன் பெட்டில் ஒரு காட்டன் வேஷ்டி சட்டை இருந்தது. பழசு மாதிரியும் இல்லை, புதுசு மாதிரியும் இல்லை.  எடுத்து முகர்ந்து பார்த்தான். அதில் ஒரு வித மங்கல வாசனை இருந்தது. எடுத்து உடுத்தி பார்த்தான். வேஷ்டி கட்ட கொஞ்சம் கஷ்டமாகதான் இருந்தது. எப்படியோ மேனேஜ் பண்ணி கட்டிக்கொண்டான். அங்கே இருந்த ட்ரெஸ்ஸிங் டேபில் முன் வந்து கண்ணாடியை பார்த்தான்.  ஏதோ கல்யாணத்துக்கு தயாரான மாப்பிள்ளை போல இருந்தது. அந்த டேபிளில் ஒரு பேப்பர் இருந்தது 

"ஆதிஷ் இவ்வளவு நாள் நீ எங்களுக்கு கொடுத்த சந்தோஷத்தை திருப்பி கொடுக்கும் நேரம் வந்து விட்டது.  நீ அம்மாவுக்கு கோவாவில் வைத்து தாலி கட்டி இருந்தாலும், அதன்பிறகு இது நாள் வரை நமக்குள் மாறி மாறி கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்கது. இன்று முதல் நான் எப்போதும் உன்னோடு இருக்க ஆசை படுகிறேன். இந்த நிலையில் இருந்து மாற மாட்டேன்.  உன்னுடைய அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தாலும் நீ என்னோடு எப்போதும் இருப்பாய் என்று முழுமையாக நம்புகிறேன். மணி 10 ஆகி இருந்தால், இந்த லெட்டரை மூடி வைத்து விட்டு என்னுடைய ரூமுக்கு வா" 

அதை படித்ததும் ஆதிஷ் மனசில் ஒரு வித கணம் ஏற்பட்டது. அம்மா தன்னை இந்த அளவுக்கு விரும்புகிறாள் என்று எண்ணி ஒரு நிமிஷம் தான் இதற்க்கு தகுந்தவன் தான என்று யோசித்தான். மனசுக்குள் "அம்மா நான் ஏதாவது தப்பு செஞ்சு இருந்தால்என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ்என்று கண்ணாடி முன்னாள் தனக்கு தானே பேசி கொண்டு, வெளியே வந்தான்.
 
ஹாலில் யாரும் இல்லை.  கிச்சனை பார்த்தால்ன் அம்மா அங்கே இல்லை வீடு முழுவது ஒரு நித்யமான அமைதி இருந்தது. மெல்ல அம்மாவின் ரூம் கதவை தொட அது லாக் ஆகி இருந்தது. இது வரை அம்மா நேரில் பேசவில்லை, ஆனால் அவள் எழுதிய எழுத்துக்கள் அவன் ஆவலை தூண்டியது.  மெல்ல கதவை தட்டினான். உள்ளே இருந்து அம்மா முதல் முறையாக "ஆதிஷ் மணி பாத்தியா 9:58 தான் ஆகுது. இன்னும் 2 நிமிஷம் பொறு" என்று குரல்கொடுத்தாள். ஆதிஷ்க்கு அந்த 2 நிமிஷம் ஒரு 
யுகம் போல இருந்தது.  அவனுக்கு லேசாக வேர்த்திட கதவருகே காத்து இருந்தான்.

சரியாக 10 மணிக்கு உள்ளே இருந்து கதவின் தாள்திறக்கும் சத்தம் கேட்டது.  ஆனால் கதவு அப்படியே தான் இருந்தது.  ஆதிஷின் கைகள் கதவை தொட கதவு உள்நோக்கி திறந்தது.
 
மங்கலான வெளிச்சத்தில் ரூம் இருக்க, ஆதிஷ் அந்த வெளிச்சத்தில் அம்மா எங்கே என்று உள்ளே எட்டி பார்த்தான். அங்கே அவன் அம்மா ஒரு சாதாரண பழைய கூரை புடவை அணிந்து இருந்தாள். 


அவள் அருகே வந்த ஆதிஷ் அம்மாவின் தோளில் கைவைத்து அவளை திருப்ப
, அவள் லேசான மேக்கப்பில் இருந்தாள். அதில் அவள் தங்கள் கிராமத்தில் நடக்கும் கல்யாண பெண் போல தெரிந்தாள். அவனை பார்த்த அடுத்த கணம் சுபா அவன் மார்பில் சாய்ந்து அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவள் கண்கள் கலங்கி அவன் சட்டையை ஈரமாக்கியது. ஆதிஷ் சுபாவின் கழுத்தை கவனித்தான். அவள் கழுத்தில் அவன் கோவாவில் கட்டிய தாலியும் கூட ஒரு செயினும் மட்டும் இருந்தது. அப்பா கட்டிய தாலி இல்லை.
 
ஆதிஷ் சுபாவிடம் "அம்மா யு ஆர் தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் மம்மி" என்று அப்படியே அவளை தூக்கி சுத்தினான். அவன் சுத்தும் போது தான் அந்த ரூமில் இருந்த கட்டிலில் பூஅலங்காரம் செய்யப்பட்டு முதலிரவுக்கு என்று தயார் படுத்தபட்டது போல இருப்பதை கவனித்தான்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107