ஆசை 82

முழு கதை படிக்க

 மாலை 6 மணி. ரூமில் கையடித்த அசதியில் ஹரி தூங்கி கொண்டிருந்தான்.  சுபா கதவை தட்ட அவன் தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறந்தான்.  

"என்னடா பண்ணிட்டு இருந்த.. 10 நிமிஷமா கதவை தட்டிட்டு இருந்தேன்"


"அது டயர்ட்ல தூங்கிட்டேன் ம்மா"

"மணி 6 ஆச்சு இந்தா காபி"
 
ஹரி காபியை வாங்கிக் கொண்டு உள்ளே வந்து பெண்டிரைவை பத்திரமாக தன்னுடைய 
புத்தகத்துக்கு நடுவே வைத்துக் கொண்டான். ஆதிஷின் லேப்டாப்பை எடுத்த இடத்தில் வைத்து விட்டு காபியை குடித்து முடித்தான்.

"டேய் ஹரி நித்யா அக்கா கிட்ட நீ இப்போ ஃப்ரீயா தான் இருக்கேன்னு ஏதாவது சொல்லி தர முடியுமான்னு கேட்டேன். அவ உனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங் கத்து தர்றதா சொல்லி இருக்காடா. போய் கத்துக்குரியா"

"ஹையோ அம்மா... இப்போ தான் ஸ்கூல் முடிச்சேன்.  கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்" என்று சோபாவில் போய் அப்படியே படுத்தான்.
 
நித்யா வீட்டில், 

நித்யா அன்னைக்கு ஆபீஸ் வேலை முடிஞ்சதும், கொஞ்சம் அசதியாக வந்து படுத்தாள். நித்யாவின் அம்மா அவர்களுக்கு டின்னர் செய்து முடிக்க அஸ்வினும் வேலைமுடிந்து வந்தான். அவனுக்கு அன்று வேலையில் நல்ல பாராட்டு கிடைதிருந்தது. சந்தோஷமாக இருந்தான். அவன் வந்ததும் நேராக ரூமுக்குள் சென்று நித்யாவை அணைத்து தனக்கு ஆஃபிஸில் ப்ரோமோஷன் கிடைக்க போவதாக சொல்லி மகிழந்தான். நித்யா குழந்தை பெத்ததுக்கு அப்புறம் இப்போது தான் அவனது அன்பான அணைப்பை அனுபவிக்கிறாள். அஸ்வினுக்கு என்ன தான் குறை இருந்தாலும், நித்யாவின் மீதும் ஸ்ரீநிதி மேலும் மிகுந்த பாசமாக இருந்தான். ஸ்ரீநிதியை தூக்கி "எல்லாம் என்னோட பொண்ணு வந்த நேரம் தான்" என்று சொல்லி கொஞ்சினான். அவர்கள் கொஞ்சி பேசிக் கொள்வதை நித்யாவின் அம்மா பிரியா கேட்டு மகிழ்ந்தாள்.

கொஞ்ச நேரத்தில் அஸ்வின் துணி மாத்திவிட்டு சாப்பிட வர மூவரும் சாப்பிட்டு முடித்தனர். அஸ்வின் ரூமுக்கு சென்று ஸ்ரீநிதியை கொஞ்சிக் கொண்டு இருந்தான். ப்ரியா நித்யாவிடம் மெதுவான குரலில் பேசினாள். 

"மாப்பிள்ளை ரொம்ப நாள் கழிச்சு சந்தோஷமா தெரியுறார்டி"
 
"ஆமாம் ம்மா. ஆபீஸ்ல அவருக்கு ப்ரோமோஷன் கொடுக்குறதா இருக்காங்க"
 


"சரி டி.. உன்கிட்ட ஒன்னு கேக்கணும்.. " என்று இழுத்தாள்
 
"என்னம்மா"
 
"இல்ல.. உங்களுக்குள்ள மத்த விஷயம் எல்லாம் நடக்குதா "
 
அவள் செக்ஸ் பத்தி தான் கேக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு "இல்லைம்மா.. ஸ்ரீநிதி பொறந்த அப்புறம் தள்ளி தான் இருக்கிறோம்" என்றாள் நித்யா.
 
"அதான் 5 மாசத்துக்கு மேல ஆச்சுல்ல .. அப்புறம் என்ன.."
 
"ஹையோ அம்மா.. அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் நீ சும்மாயிரேன்"
 
"அதுக்கில்லடி.. ஆம்பளைங்க புல்ல பெத்த அப்புறம் கொஞ்சம் பயப்படுவாங்க. நாம தான் அப்படி இப்படி நெருங்கி போகணும்.. என்ன புரியுதா"
 
"ஹையோ அம்மா... போதும் உன்னோட போதனை"
 
"நித்யா நான் சொல்லுறத கேளு.. நீயும் மாப்பிள்ளையும் இன்னைக்கே ... நான் வேணும்னா பாப்பாவை பாத்துக்குறேன்.. அவளை ஃபீட் பண்ணிட்டு கொடுத்துடு."
 
நித்யாவுக்கு அம்மா சொல்வதிளும் நியாயம் இருப்பது போல தோன்றியது. கடைசியாக அஸ்வினுடன் அவள் சேர்ந்தது பிள்ளை பிறக்குறதுக்கு 3 மாசம் முன்னாடி. அதுவும் ஆஸ்திரேலியாவில்.
 
"அம்மா நான் பாத்துக்குறேன்.. நீ போய் தூங்கு"
 
"பாப்பாவ.."
 
"அம்மா.. பாப்பாவையும் நான் பாத்துக்குறேன், அவரையும் பாத்துக்குறேன்.. போதுமா" என்று வெக்கத்துடன் சிரிக்க..
 
"எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி தான்" என்று ப்ரியா தன்னுடைய ரூமுக்கு சென்று படுத்தாள்.
 
நித்யா கிட்சனை கிளீன் பண்ணிவிட்டு விளக்கெலாம் அனைத்து விட்டு ரூமுக்கு வந்து ஒரு நயிட்டியை எடுத்து மாத்தி கொண்டாள். அஸ்வின் கட்டிலில் படுத்திருந்தான். 

"நித்யா ஐ அம் சோ ஹாப்பி டுடே"
 
"இவ்வளவு நாள் உம்முன்னு இருந்தீங்க. எங்க அம்மாவே கண்டுபுடிச்சுட்டாங்க.."
 
நித்யா கட்டிலில் உக்கார்ந்து கொண்டு "அஸ்வின் கொஞ்சம் பாப்பாவ எடுத்து கொடேன்" என்றாள். அவனும் எழுந்து சென்று அவளை தொட்டிலில் இருந்து தூக்கி அவளிடம் மழலை மொழியில் பேசி கொண்டே வந்து நித்யாவிடம் கொடுத்தான். நித்யா அணிந்திருந்த ஃபீடிங் நயிட்டியின் இடப்பக்க ஜிப்பை கழட்டி உள்ளே கைவிட்டு ப்ராவை அகற்றி இடது முலையை வெளியே எடுத்து தொங்கவிட்டாள். ஸ்ரீநிதியை மடியில் போட்டுக்கொள்ள அவள் அம்மாவின் மம்மு கிடைக்க போவதில் குஷியாகி சிரித்தாள். அந்த சிரிப்பின் அழகை ரசித்துக்கொண்டே நித்யா தன் மடியை தூக்கி முலைக்காம்பை அவள் வாயருகே கொண்டு சென்றாள். பாப்பா அதில் இருந்து வழிந்த பால் வாடையை அறிந்து தன் சிறிய வாயால் அவளின் தடித்த காம்பை கவ்வியது.  பாப்பா முட்டி முட்டி பால் குடிக்க, நித்யா கொஞ்சம் கொஞ்சமாக முலையின் கணம் குறைவது போல உணர்ந்தாள்.
 
அப்போது தான் அஸ்வினை கவனித்தால். அவன் அவளின் முலையை அவ்வப்போது பார்த்து விட்டு திரும்பி கொண்டு இருந்தான். அவள் உதட்டில் லேசாக ஒரு வெக்க புன்னகை.
 
அஸ்வின் மனதில் நித்யாவின் முலை கொஞ்சம் பெருத்துவிட்டதாக நினைத்தான். பாப்பா பால் குடிக்குறத பாக்குறது தப்புன்னு சின்ன வயசுல அம்மா சொல்லி கொடுத்தது அப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது. நித்யா பாப்பாவை தூக்கி வலப்பக்கம் படுக்க வைத்து வலது புற ஜிப்பை கழட்டி வலது முலையை வெளியே எடுத்து தொங்க விட்டு ஃபீட் பண்ணினாள்.  அப்படி பண்ணும் போது இடது முலையை உள்ளே தள்ளவில்லை. அதை அப்படியே தொங்க விட்டு இருந்தால். பாப்பா இப்போது வலது முலையை சுவைக்கும் போது தன்னுடைய கையால் இடது முலை காம்பை பிடித்து விளையாடியது.  நித்யா கையை தட்டி விட்டாலும், பாப்பா சிரித்து கொண்டே இடது முலை காம்பை பிடித்து கொண்டது.
 
இதையெல்லாம் அஸ்வின் அவ்வப்போது கவனிப்பதை பார்த்த நித்யா "என்னங்க.. வேற ஏதோ பொண்ணை பாக்குற மாதிரி அப்படி கூச்சப்படுறீங்க.. நான் உங்க வைப் தானே.." என்றாள்.
 
அஸ்வினுக்கு கொஞ்சம் கூச்சம் குறைந்தது. பெட் அருகே அமர்ந்து "நித்.. எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா..நாம..." என்று இழுத்தான்.
 
"சார் எதுக்கு ரூட் போடுறார்"
 
"பாப்பா பசியை ஆத்திட்டே.. ஆனா என்னோட பசியை.." என்று அஸ்வின் நித்யாவின் கன்னத்தை தன் முகத்தால் வருடி முத்தமிட்டான். நித்யா பல மாசம் கழித்து கிடைத்த ஒரு ஆணின் முத்தத்தை ரசித்தாள் ஆனால் அவனிடம் மேலும் விளையாட நினைத்தாள். 

"ச்சீ தள்ளி போங்க.. பாப்பாவ குடிக்க விடுங்க.." என்று சொல்லிவிட்டு பாப்பாவிடம் "பாருடா செல்லம் அப்பா எதுக்கோ ரூட் போடுறார்" என சொல்லி சிரித்தாள்.
 
அஸ்வின் பாப்பாவிடம் "பாப்பா அம்மா உனக்கு மட்டும் பால் கொடுக்குறா.. ஆனா என்னை பசியில விட்டுடுறா தெரியுமா... உன்னால தான்.." என்றான்.
 
"அப்புறம் ஏன் பாப்பா உங்க அப்பா இவ்வளவு நாள் ஏதோ பறிகொடுத்த மாதிரி இருந்தாரு" 
 
"பாப்பா அம்மா கிட்ட சொல்லு.. அப்பா இனிமே வருத்தப்பட மாட்டார்.  இன்னைக்கு அவருக்கு ரொம்ப பசிக்குதாம்"
 
"அப்பாவை கொஞ்சம் பொறுக்க சொல்லு. நீ மொதல்ல சமத்தா தூங்கணுமாம். அதுக்கப்பறம் அம்மா அப்பாவோட பசியை தீப்பங்களாம்"
 
அஸ்வின் கண்ணாலே நித்யாவிடம் "சீக்கிரம்.. " என்பது போல சைகை செய்தான். ஸ்ரீநிதி நித்யாவின் மூலையில் இருந்து கடைசி சொட்டு பால் வடியும் போது தூங்கி இருந்தாள். அவள் வாயை துடைத்து விட்டு அப்படியே பக்கத்தில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தாள். இருபுறமும் பாதுகாப்புக்கு தலையணை வைத்தால்.
 
அதுவரை பொறுமையாக இருந்த அஸ்வின் அவளை இழுத்து அணைத்தான்.  அவன் அணைத்த வேகத்தில் அவள் முலைகள் அவன் மார்பில் அழுத்த அவளுக்கு ஒரு வித வலி ஏற்பட்டது. 

"அஸ்வின் மெல்லடா.. வலிக்குது" என்று சொல்லும் போது இருவரின் உதடும் ஒட்டி கொண்டது. நித்யா தன் நாக்கினை நீட்டிட, அஸ்வின் அதை கவ்வி உறிஞ்சினான். பல மாதம் களித்து கணவன் மனைவி இருவரும் கூடும் சுகம் அனுபவிக்க தொடங்கினர்.

அஸ்வினின் கைகள் அவள் முதுகை தடவி விட்டு முன் பக்கம் வந்து அவளின் முலையில் தடவும்போது அவள் உடல் இதற்கு தயாராகி இருக்கும்ஆ என்று அவனுக்குள் ஒரு தயக்கம் வந்தது. அதை மிக மெதுவாக தடவி கொடுத்தான். அவள் அவனை பார்த்து சிரித்து விட்டு "அஸ்வின் டேக் இட்" என்றாள்.
 
அஸ்வின் அவளது இடப்பக்க ஜிப்பை கழட்டி விட்டான். அவளது இடது முலை ப்ராவில் அடைபட்டு கிடந்தது. முன்பெல்லாம் பேஷன் ப்ரா போடும் நித்யா இப்போது பிளைன் வெள்ளை ப்ரா தான் அணிந்து இருந்தால். அதுவும் முன்பை விட பெரிய சைஸ்.  அதன் காம்பு பகுதி லேசாக ஈரமாக இருப்பதை பார்த்துவிட்டு அவன் கையை உள்ளே விட்டு பிராவோடு முலையை பிசைந்தான். நித்யா சுகத்தில் முனங்கினாள்.
 
அதே மாதிரி வலது முலையையும் வெளியே எடுத்து விட்டு பிசைந்து கொண்டே அஸ்வின் நித்யாவின் உதட்டை கவ்வி ருசித்தபடி இருந்தான்.  ஒரு சமயத்தில் நித்யா அவனை விலக செய்து நயிட்டியை கழட்டி அருகில் வைத்தாள். அவள் ப்ரா, பாவாடையில் அப்படியே அஸ்வினின் மேல் சாய்ந்து அவனை இறுக்கமாக கட்டி அணைத்தாள். மெல்ல அஸ்வின் அவளது ப்ராவை நகத்திட அதன் உள்ளே இருந்த நிப்பிள் பேட் வெளியே விழுந்தது. அஸ்வின் அதை 
எடுத்து பார்த்தான். நித்யா அதை வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு ப்ரா ஹூக்கை கழட்டி விட்டு ப்ராவை கழட்டி மறுமுலையில் இருந்த நிப்பிள் பேடையும் எடுத்து வைத்தாள்.

நித்யா உக்காரும் போது அவளது முலை கொஞ்சம் கீழ்நோக்கி தொங்கி இருந்தது. அதன் முனையில் நிப்பிள் முன்பு போல் இல்லாமல் கொஞ்சம் கருத்து நீட்டி இருந்தது. அதில் பால் வடிந்து பளபளத்தது. அஸ்வின் அதை ஒரு மாதிரி பார்ப்பதை பார்த்து நித்யா "ஹேய் என்னடா" என்றாள்.
 
"நித்யா ரொம்ப மாறிடுச்சுப்பா"
 
அவள் வெக்கப்பட்டு "ஹ்ம்ம் பின்ன அப்படியேவா இருக்கும்." என்றாள்.
 
அஸ்வின் அவளை அணைத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தான். அவன் கைகள் அவள் முலையை தொடாமல் முதுகு குண்டி தொடையை மட்டும் வருடிக் கொண்டு இருந்தது. நித்யா அவன் கைகளை புடித்து முலையில் வைத்து அழுத்தி பிடிக்க, அவன் கைகள் நடுங்கியவாறே லேசாக தடவிட அதன் நுனியில் கொஞ்சம் பால் கசிந்து அவன் கையை ஈரமாக்கியது.  

அஸ்வின் அவளுக்கு வலிக்குமோ என்று மெதுவாக வருடி விட்டு கொண்டு இருக்கும் போது, நித்யா அவனை எழுப்பி உக்கார வைத்து அவன் மடிமீது உக்கார்ந்து அவள் மார்பை அவன் வாயருகே எடுத்து வந்தாள். அஸ்வினுக்கு அவள் மார்பிலிருந்து வரும் பால் வாடையும் வியர்வை வாடையும் கலந்து ஒரு வினோத உணர்வை ஏற்படுத்தியது. ஏனோ அது அவன் காமத்தை குறைத்தது. அதையும் மீறி அஸ்வின் அவளின் இடது முலையில் வாயை வாய்த்த அடுத்த நொடி அவள் முலையில் இருந்து பால் பீச்சி அடித்தது.  தன்குழந்தை குடிக்க வேண்டிய பாலை தான் குடிக்கிறோம் என்ற உறுத்தலுடன் அஸ்வின் சப்பி கொண்டே இருக்க அவள் அவன் தலையை ஏந்தி பிடித்துக் கொண்டு அவன் வாய்க்குள் தன் முலைப் பால் இறங்கிட காத்திருந்தால். ஒரு பக்கம் பால் கசிவது குறைந்தவுடன் மறுபக்கம் அவன் தலையை நகர்த்தினாள். அஸ்வினுக்கு அவள் உடம்பு முன்போல் இல்லாமல் இருப்பது ஒரு வித அசௌகரியமாக இருந்தது. அவளிடம் அது பற்றி சொல்லாமல், அவளுடைய மறுமுலையையும் சப்பி விட்டான். பின் நித்யா பாவாடையை கழட்டி வைத்தால்.

இப்போது அவள் இடுப்புக்கு கீழ் பகுதி கொஞ்சம் விரிந்து இருந்தது. அதுவும் இல்லாமல் அவள் வயிற்றில் லேசான ரேகைகள் எடுப்பாக தெரிந்தன.  அஸ்வின் அதை வருடி விட்டு கொண்டிருக்க, நித்யா "அஸ்வின்.. லெட்ஸ் டூ" என்று முனங்கினாள். அஸ்வின் தான் அணிந்து இருந்த லுங்கி, பனியன், ஜட்டியை கழட்டி அருகில் வைத்தான்.
 
அவள் காலடியில் சென்று அவள் காலை விரித்தாள்.  முன்பெல்லாம் நித்யா எப்போதும் புண்டை முடியை ட்ரிம் பண்ணி தான் வைத்து இருப்பாள்.  இப்போது அங்கே முடிகள் நிறைந்து இருந்தன. 

"நித்யா ட்ரிம் பண்ணுறது இல்லையா"
 
"ஹ்ம்ம் எங்க நேரமிருக்குஎன்று அவனுக்கு ஏற்றது போல கொஞ்சம் கீழிறங்கி படுத்து காலை அகல விரித்து கொண்டாள். அஸ்வின் அவளின் புண்டை நன்றாக விரிந்து இருப்பதை பார்த்தான். 

"நித்யா உனக்கு வலிக்காதுல்ல" 

"ஹ்ம்ம் தெரியல அஸ்வின், எதுக்கும் கொஞ்சம் மெல்ல பண்ணு"
 
"சரி" 

அஸ்வின் நித்யாவின் கால்களை பிடித்து கொண்டு சுண்ணியை புண்டையில் வைத்து அழுத்த அது சுலபமாக வழுக்கிக் கொண்டு உள்ளே சென்றது.  முன்பு போல அவள் புண்டை அவன் சுண்ணியை கவ்வி பிடிக்கவில்லை. பிள்ளை பிறந்ததில் அவள் புண்டை கொஞ்சம் லூஸாகி இருந்ததால் அவன் சுன்னி உள்ளே செல்ல எந்த ஒரு தடையும் இல்லாதது போல இருந்தது. உள்ளே சென்ற சுன்னியை மெல்ல உருவி உருவி உள்ளே இறக்கினான். அவளும் அவன் இடிக்கும் வேகத்துக்கு ஏற்ப அசைந்து கொடுக்க, கொஞ்சநேரம் புணறந்தபின் அவன் சுன்னியை நித்யா புண்டையில் அடிஆழம் வரை செலுத்தி விந்தை கக்கினான்.
 
விந்தை கக்கிய அடுத்த சில நிமிடத்தில் அவன் சுன்னி வழுக்கி கொண்டு வெளியே வந்து விழுந்தது. அப்படியே அவள் மீது சாயும் போது, அவள் முலை நசுங்கிட கூடாது என்று கொஞ்சம் தள்ளி சரிந்தான். அவளது முலை ரெண்டும் பக்கவாட்டில் சரிந்து இருந்தது.
 
அஸ்வின் அப்படியே படுத்திருக்க நித்யா மெல்ல எழுந்தாள். பாவாடையை எடுத்து அணிந்து கொண்டு மேலே ஒன்னும் போடாமல் பாத்ரூம் சென்றாள்.  போய்ட்டு வந்து அங்கே இருந்த ப்ராவை எடுத்து அதனுள் நிப்பிள் பேடை வைத்து அணிய அஸ்வின் அதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்தான்.
 
அஸ்வின் அவளருகே செல்லும் போது அந்த நிப்பிள் பேடில் ஒரு வித வாடை வருவதை பார்த்து "நித்யா.. ரொம்ப கஷ்டமா இருக்கா.." என்று ஆறுதலாய் அவள் தோளில் சாய்ந்து கொண்டான்.
 
"ச்சீ.. அப்படிலாம் இல்ல. இது என்னோட கடமை.. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்"
 
அஸ்வின் அப்படியே படுத்து தூங்கிட, நித்யா கொஞ்சம் நேரம் முழித்து இருந்தாள். அவள் மனதில் அஸ்வின், ராஜ், ஆதிஷ் மூவரின் உருவமும் மாறி மாறி வந்து போனது. அவள் வாழ்க்கையில் மூவரும் இன்றியமையாகவர்கள் ஆகி போனதை நினைத்து பெருமூச்சு விட்டாள். அப்போது ஸ்ரீநிதி லேசாக சினுங்க அவளை தன்னருகே படுக்க வைத்து ஒரு பக்க முலையை அவள் வாயில் வைத்துவிட்டு அப்படியே தூங்கி போனாள்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107