இல்லத்தரசி 10

முழு தொடர் படிக்க

 நிம்மதியுடன் ஆழ்ந்து தூங்கிக்கொண்டு இருக்கும் தன் மனைவியை பார்த்தான் ரஞ்சன். அவள் முகத்தில் எந்த சலனமும் தெரியவில்லை. 'என்னை தூங்கவிடாமல் செய்துவிட்டு இவள் மட்டும் எப்படி இவ்வளவு நிம்மதியாக தூங்குகிறாள்' என்று மனதுக்குள் புலம்பினான். 


'ஒருவேளை நான் தான் தேவை இல்லாமல் சந்தேக படுகிறேனா' என்று கூட அவனுக்கு தோன்றியது. இதுவரை அவன் நேரில் எதுவும் பார்க்கவில்லை. அவனாக இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று கற்பனை செய்திருந்தான். எதுவும் உறுதியாக தெரியாமல் இருக்கையில் ஏன் அவன் மனைவியின் மேல் அவனுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்தது என்று யோசித்தான். 

அதற்கு பல காரணங்கள் இருந்தது. வருணின் கேரக்டர் எப்படி பட்டது என்று அவனுக்கு தெரியும். வேறு ஒருவனின் மனைவியின் அந்தரங்க பொக்கிஷத்தை ருசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். ரஞ்சனுக்கு தெரிந்து அருணா மற்றும் கங்கா என்று இரு பெண்களை அனுபவிச்சிட்டான். (கங்காவை பொறுத்தவரை அவள் இன்னும் இன்னொருவனின் மனைவி ஆகவில்லை ஆனாலும் கூடிய சீக்கிரம் ஆகபோறவாள்). திருட்டு மாங்காயின் ருசி அவனுக்கு மிகவும் பிடிக்கும். வித்யாவோ சுவையான கனிந்த பழம். ரஞ்சனுடன் இணைந்து இருந்த இல்லற வாழ்க்கையில் தாய்மை அடைந்து தளதளவென்று இருந்தாள்.

அவன் நீண்ட நாட்கள் வித்யாவுடன் ஒன்றாக வாழ்ந்தாலும் அவள் மதிப்பை உணர தவறிவிட்டான். மாறாக அவனுக்கு மற்ற பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று அறிந்துகொள்ளும் ஆசை வந்துவிட்டது. அதே போல் வேறு ஒரு ஆணுக்கு அவளை பார்க்கும் போது எப்படி காமம் வரும் என்று வருண் அவளை பார்த்த விதத்தில் தான் புரிந்துகொண்டான். இதே போல தானே அருணாவை முதல் முறையாக பார்க்கும் போது பார்த்திருப்பான் என்று ரஞ்சன் யூகித்தான். இதுவே ரஞ்சனின் சந்தேகத்தை எழுப்பிய இன்னொரு காரணம். வித்யா உடலை பார்க்கும் போது வருண் கண்களில் இருந்த அந்த மெச்சல் ரஞ்சனின் அச்சத்தை அப்போதே எழுப்பியது. அவன் பாராட்டி மதிக்க தவறியதை வருணின் கண்கள் செய்தது. இதை வித்யாவும் கவனிக்க தவறவில்லை என்றே ரஞ்சனுக்கு தோன்றியது. அவன் ரசிப்பதை அறிந்து வித்யா பூரித்து போனது போல தானே ரஞ்சனுக்கு தோன்றியது. அவள் அழகில் அல்லது கவர்ச்சியில் ஒரு ஆண் மயங்குகுறான் என்று அறிந்த போது எந்த பெண் தான் மகிழ்ச்சி அடையாமல் இருப்பாள். இதுவே ரஞ்சனுக்கு சந்தேகம் வருவதற்கு இன்னொரு காரணம். 

வருண் அவளை அப்படி ரசிக்கிறான் என்று தெரிந்ததால்தான் அவள் நடக்கும் போது, அவள் உடல் மற்றும் இடுப்பின் அசைவுகள் அவனுக்காக சற்று மிகைப்படுத்தி இருந்ததா?

இருவரும் அன்று தான் இரண்டாவது முறை சந்திக்கிறார்கள். முதல் முறை சந்திக்கும் போது அவர்கள் அதிகம் பேசிக்கொண்டது கூட கிடையாது ஆனாலும் அவர்களுக்கிடையே ஒரு இயல்பான இணைப்பு, ஒரு ஈர்ப்பு இருப்பது போல தோன்றியது. இதைத்தான் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தானாகவே ஏற்படும் கெமிஸ்ட்ரி என்பார்களா என்று யோசனையில் தவித்துக்கொண்டு இருந்தான் ரஞ்சன். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இனச்சேர்க்கை விளையாட்டு காலப்போக்கில் நீண்ட காலமாக வளர்ந்துள்ளது. சொல்ல முடியாது, அவளுக்கு உகுந்த வீரிய மிக்க துணை இவர் தான் என்று உள்ளார்ந்த உந்துணர்வு கூட அவளுக்கு ஏற்படலாம். எனவே அவள் இயல்பாகவே அந்த ஆணை நோக்கி ஈர்க்கப்படலாம். 

ரஞ்சன் உள்ளே எழும் ஒவ்வொரு எண்ணமும் வருணின் ஆண்மை குணங்களை உயர்த்தியும் தன் குணங்களை தாழ்த்தியும் இருந்தது. இதற்க்கு காரணம், அருணா மற்றும் கங்காவின் கற்பை வென்றெடுத்ததின் மூலம் வருண் தனது பாலியல் வலிமையைப் பற்றி ஏற்கனவே ரஞ்சனின் மனதில் நிலைநிறுத்திவிட்டான். பணக்கார பெண்ணான அருணாவும் வெளியுலகத்தை நன்கு அறிந்த கங்காவுமே தங்களை வருணுக்கு கொடுக்கும் போது வீட்டிலியே இருக்கும் வித்யா தன்னை கொடுப்பதில் வியப்பு இல்லை. ஏன் அது நியாயம் என்று கூட ஒரு வகையில் ரஞ்சன் மனதில் தோன்றியது. இதனால் அவன் மனைவி மேலே அவன் குற்றம் கண்டுபிடிக்க கூடாதா? ரஞ்சன் மனதில் தடுமாறி இருந்தான்.

உறங்கிக்கொண்டு இருக்கும் அவன் மனைவியை மீண்டும் நோட்டமிட்டான். அவள் ஆழ்ந்த மூச்சுவிட அவள் ஆடைகுள்ளே மறைந்து இருந்த அவளின் பருத்த முலைகள் மேலும் கீழும் அசைந்தது. அவளின் முன் பொத்தான்கள் திறந்து இருந்ததால் இறுக்கமான பிராவினால் பிதுங்கபட்ட அவளின் மென்மையான சதைமேடு தெரிந்தது. அவைகளை சற்றுமுன் அவன் கசக்கிய போது அவள் நிப்பிளை சுற்றிய கருவட்டத்தில் எதாவது பல் தடயம் இருக்கா என்று பார்த்தான். இருந்தது ஆனால் அது புதிது போல தெரியவில்லை. அவனும் இப்போதெல்லாம் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உடலுறவில் ஈடுபடுகிறான். அவனும் உணர்ச்சிவசப்பட்டு அங்கே கடித்திருக்கான். அவன் வாய் உள்ளே புடைத்து துடித்த அவள் முலைக்காம்பு வருண் வாய் உள்ளேயும் இன்று அதே போல துடித்திருந்ததா? அதுவும் அது இதே கட்டிலில் நடந்ததா. அவன் வீட்டுக்கு வந்த போது அவன் மெத்தைவிரிப்பு ஒழுங்காக தான் இருந்தது. அது புதிதாக மாற்றப்படவில்லை. ரஞ்சனும் தனது நீரை மெத்தையில் கசியவிட்டதால் இப்போது எந்த கசிவு கரையும் தேடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தான். 

ரஞ்சன் சில வினாடிகளுக்கு கண்களை மூடினான். அவன் மனஓட்டத்தில் வித்யாவின் புண்டை இதழ்கள் சுருங்கி திறக்கும் போது அவளின் இன்ப திறப்பிலிருந்து வெண்மை பிசுபிசுப்பு திரவம் வெளியேறுவது போன்ற காட்ச்சி வந்து போனது. அவன் மனைவியின் உப்பிய புண்டையை வருணின் பெருத்த சுன்னி தூர்வாரி இருக்குமா? அவன் கை தானாக அவன் சுன்னிக்கு சென்று மெல்ல பிடித்தது. என்ன செய்கிறோம் என்று ரஞ்சன் திடிரென்று சுதாரித்துக்கொண்டு கையை வேகமாக விளக்கிக்கொண்டான்.

வித்யாவின் ஆடை முட்டி வரைக்கும் ஏறி இருந்தது. அவளின் வழவழப்பான கால்களை பார்த்து ரசித்தான். இத்தனை வருடங்களாக ரசிக்க மறந்தவன் இப்போது வேற ஒரு ஆண் அவன் மனைவியை ரசிக்கிறான் என்று நினைக்கும்போது அவனுக்கும் தன் மனைவியை ரசிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. எவ்வளோ ஸ்மூத் ஆகா இருந்தது அவள் கால்கள். வித்யா எப்போதும் அவள் கால்களில் ஹேர் ரிமுவர் பயன்படுத்தி வழவழப்பாக வைத்திருப்பாள். இதை ஏன் நான் முன்பு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று யோசித்தான். அந்த வழவழப்பான சதையை முத்தமிடுவதும், நக்குவதும் எப்படி உள்ளுக்குள் இருந்த காமத்தை தூண்டியது. இதை தெரியாமல் விட்டுவிட்டான். இப்போது அவன் மட்டும் இல்லை அவன் நண்பன் வருணும் அதை ரசித்து நக்கி இருக்கலாம். அவள் கால் விரல்களை பார்த்தான். வருண் சொல்லி இருக்கான் பல பெண்களுக்கு அவர்களின் கால்விரல்களை சப்புவது காமத்தை தூண்டும் என்று. அவன் இன்னும் அப்படி செய்ததில்லை. இன்றைக்கு வருண் இந்த விரல்களை சப்பி இருப்பானா? அதை இவளும் ரசித்து இருப்பாளா? ரஞ்சன் திரும்பி படுக்கும் போது அவன் கட்டில் லேசாக கிரிச்சலிட்டது. ரஞ்சன் கற்பனை செய்து பார்த்தான். வருணும் வித்யாவும் இருக்கி அணைந்து முத்தமிட்டுக்கொண்டு இந்த மெத்தையில் இப்படியும் அப்படியும் புரண்டு இருந்தார்கள் என்றால் இது இன்னும் எவ்வளவு கிரிச்சலிட்டு இருக்கும். 

வித்யா நிர்வாணமாக மல்லாக்க படுத்திருக்க, அதே நிலையில் அவள் மேல் படர்ந்து இருக்கும் வருணின் இடுப்பு அசைவின் வேகத்தில் தள்ள படும் வித்யா உடலுக்கு தாளம் போடுவது போல அந்த கிரிச்சல் சத்தம் 'க்ரிக்' 'கிரிக்' 'கிரிக்' என்று வந்திருக்கும்.

இன்று அவர்களின் பரவச நினைவிழந்த நிலையின் புலம்பல்கள் இந்த சுவர்களில் மோதி எதிரொலித்திருக்குமா? இன்று அவர்கள் உடலுறவில் ஈடுபடும் போது வித்யா பெரிதாக ஈடுபாடு காண்பிக்கவில்லை என்ற நினைவு வந்தது ரஞ்சனுக்கு. வருண் அவள் உடலை இன்று களவாடும்போது அவள் சக்தி எல்லாம் பிழிந்து எடுத்துவிட்டானா. அல்லது வருணுடன் அனுபவித்த புது இன்பத்துக்கு பிறகு அவன் செய்வது அவளுக்கு ஒன்றும் இல்லாததாகிவிட்டதா? எதுவும் உறுதியாக தெரியாமலே நான் ஏன் என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டால் என்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டேன் என்று குழப்பத்துடன் இருந்தான் ரஞ்சன். ஒருவேளை இது தான் அவன் உள்மனது விரும்புகிறதா? அவன் வித்யாவின் உதடுகளை பார்த்தான். இதை இப்போது தான் புணரும்போது ஆசையுடன் முத்தமிட்டன் ஆனால் அதே உதடுகள் இன்று ஆசையுடன் வருணின் அந்தரங்க தண்டை கவ்வி இருந்திருக்குமே. இது அவன் மூலையில் ஒரு ஓரத்தில் கொஞ்சமாக கடித்துக்கொண்டு இருந்தாலும் அவன் எவ்வளவு உணர்ச்சிவசமாக அவள் உதடுகளை சுவைத்தான். 

ரஞ்சனுக்கு தன் உணர்வுகளின் மேல் பயம் வந்தது. அவன் மெல்ல மெல்ல மாறுகிறானா அல்லது அவனுள் ஒளிந்திருந்த உணர்வுகள் வெளிவருகிறதா? வர போவது வந்துதான் தீரும். அதை வரவேற்பதா, ஏற்றுக்கொள்வதா அல்லது தடுக்க முயற்சிப்பதா என்று தான் ரஞ்சனுக்கு குழப்பமாக இருந்தது.

ரஞ்சனுக்கு இப்போது வேற எண்ணம் வந்தது. இந்த அறையில் எதுவும் நடந்தது போல தெரியவில்லை. ஒருவேலை அவர்கள் பக்கத்து அறையை அவர்கள் மன்மத ஆட்டத்துக்கு பயன்படுத்தினார்களோ? ரஞ்சன் பூனை போல எழுந்து சென்று அவன் அறையின் கதவை சத்தம் இல்லாமல் திறந்தான். வித்யா இன்னும் உறங்கிக்கொண்டு இருக்கிறாளா என்று உறுதிப்படுத்தி கொண்டு மெள்ள அறையில் இருந்து வெளியானான். பக்கத்து அறையின் கதவை திறந்து உள்ளே சென்று லைட்டை ஆன் செய்தான். முதலில் அவன் கண்கள் அங்கே இருக்கும் கட்டில்லை நோக்கி பார்த்தது. அவன் அங்கு அசாதாரணமான எதையும் காணவில்லை. பெட்ஷீட் மெத்தையில் துப்புரவாக விரிக்கப்பட்டு இருந்தது. இரு உடல்கள் இதில் உருண்டு காமவிளையாடல் செய்தது போல இல்லை. ஆனால் வித்யா அப்படியேவா அவள் கள்ளத்தனத்தின் சாட்சியங்கள் தெரியிற மாதிரி விட்டிருப்பாள். நிச்சயமாக கிடையாது. என்ன செய்வது. அவன் பெட்ஷீட்டில் இருக்குதா என்று பார்க்க நினைத்ததை இந்த பெட்ஷீட்டில் இருக்கா என்று பார்க்கலாமா என்று யோசித்தான். இதை செய்வது அவனுக்கே கேவலமாக இருப்பதை உணர்ந்தான். இன்னொருவனின் விந்து அவன் மனைவியின் புண்டையில் இருந்து மெத்தை விரிப்பில் வழிந்து கரை ஏற்படுத்தி இருக்கா என்ற ஆதாரத்தை அவனே தேட வேண்டியதாக ஆகிவிட்டது. அதுவும் வேற எங்கேயும் இல்லை... அவன் சொந்த வீட்டில். அவன் சொந்த வீட்டில் அவன் நண்பன் அவன் மனைவியை சொந்தம் கொண்டாடிவிட்டானா என்று உறுதிப்படுத்த வேண்டிய கொடுமை.

ரஞ்சன் அந்த கட்டிலை நோக்கி நடந்தான். அப்போது தான் அவனுக்கு இன்னொன்று விளங்கியது. நேற்று இதில் வேற மெத்தை விரிப்பு இருந்தது. இன்று புதிதாக மாத்தப்பட்டு இருந்தது. இரண்டு நாளுக்கு முன்பு தான் இதை மாற்றி இருந்தாள். அதுக்கு முந்தய இரவில் அவர்கள் மகன் அவர்கள் அறையில் உறங்கிவிட்டதால் அவர்கள் இந்த அறையில் உடலுறவில் ஈடுபட்டார்கள். அதனால் அடுத்த நாளில் வித்யா இந்த மெத்தை விரிப்பை மாற்றினாள். அதற்குள் எதுக்கு மறுபடியும் வித்யா இதை மற்ற வேண்டும். அவர்கள் அதற்க்கு பிறகு இந்த அறையை உபயோகிக்கவில்லை. அப்படி என்றால் இந்த மெத்தை இன்று... 

அந்த எண்ணமே அவன் உடலை ஜில் என்று ஆக்கியது. அவன் இதயம் படபடத்தது. என்ன செய்வது என்று சில வினாடிகள் அவன் கண்களை மூடியபடி அங்கேயே நின்றிருந்த்தான். பிறகு மெள்ள அவன் கண்களை திறந்தது உணர்ச்சியில்லாமல் மெத்தையை வெறித்துப் பார்த்தபடி நின்றான். இங்கே அவன் நண்பன் அவன் மனைவிக்கு இன்பகரமான காம பாடத்தை நடத்தி இருப்பான். அந்த கலையில் கைதேர்ந்தவன். புது புது இன்பங்களை அவளுக்கு காண்பித்து இருப்பான். அதில் அவள் சொக்கி போயிருப்பாள். அவள் தேவைகளை முழுதாக அவன் பூர்த்தி செய்ததால் இன்று இரவு அவள் புருஷனான அவனே அவளுக்கு தேவை படவில்லை. மனம் உடைந்து போய் திரும்பினான். அப்போது தான் மூலையில் சுருட்டி போடபட்டிருந்த பெட்ஷீட் தெரிந்தது.

"வாஷிங்கு கூட போடாமல் இப்படி முலையில் சுருட்டி போட்டு இருக்காளே," என்று ரஞ்சன் மனதில் புலம்பினான்.

உணர்வு மழுங்கிய நிலையில் உருட்டப்பட்ட பெட்ஷீட்டை நோக்கி நடந்தான். அவன் அங்கே என்ன கண்டுபிடிப்பான் என்று பயந்து அவன் கால்கள் தயக்கத்துடன் நகர்ந்தன. அவன் மனைவி இன்னும் அவனுக்கு உண்மையாக இருக்கிறாள் என்று அவனுக்குள் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கும் சிறிய நம்பிக்கை கூட அவன் அங்கு கண்டுபிடிப்பதில் சிதைந்து போகலாம். எதுவும் பார்க்காமல் அப்படியே போகலாமா கூட ஒருகணம் யோசித்தான். உறுதியாக எதுவும் தெரியாமல் இருப்பதே நல்லதுக்காக இருக்கும். ஆனாலும் அவனால் தன்னை தடுக்க முடியவில்லை. நடுங்கிய கைகள் அந்த பெட்ஷீட்டை எடுத்தது. அந்த மெத்தைவிரிப்பின் நடுப் பக்கத்தை திறந்து பார்த்தான். கரை எதுவும் இருந்தால் அது அநேகமாக அங்கே தான் இருக்கும். அங்கே எதுவும் இருக்க கூடாது என்று வேண்டிக்கொண்டான் ஆனாலும் அங்கே அவன் விரும்பாதது இருக்கும் என்று எதிர்பார்த்தான்.

"நீங்க இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

அந்த குரலை கேட்டு திடுக்கிட்டான். அவன் தலை சட்டென்று அந்த குரல் வரும் திசையை நோக்கி பார்த்தது. அங்கே வித்யா நின்றுகொண்டு இருந்தாள். 


ரஞ்சன் அவன் கையில் இருந்த பெட்ஷீட்டை கீழே போட்டான்.

"நீங்க இந்த நேரத்தில் இங்கே என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" மறுபடியும் கேட்டாள்.

ரஞ்சனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வித்யா இப்படி வருவாள் என்று அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவன் மனம் என்ன காரணத்தை சொல்லி சமாளிப்பது என்று வேகமாக ஓடியது. நான் உன் மேலே சந்தேக படுகிறேன்.. நீ என் நண்பனுடன் படுத்துவிட்டாய் என்று சந்தேக படுகிறேன் என்று சொல்ல முடியாத நிலை. அவன் உறுதியாக அறிந்திருந்தால்.. அதற்கான ஆதாரம் அவனிடம் இருந்தால், ரஞ்சன் அந்த பிரச்னையை எடுத்து அவளை எதிர்கொள்ள முடியும். ஆனால் இப்போதைக்கு அவனிடம் ஒன்னும் இல்லை. அவன் நினைப்பது சரி என்று கூட அவனால் சொல்ல முடியாது. கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு பேச துவங்கினான்.

"ஒன்னும் இல்ல வித்யா எனக்கு தூக்கம் வரல, உன்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது என்று சும்மா இங்க வந்தேன்."

அவனுக்கே இது சரியான ஒரு காரணமாக தோன்றவில்லை. ஆனால் இந்த பதற்ற நிலையில் அவனுக்கு வேற எந்த சிந்தனையும் வரவில்லை.

"ஏன் அந்த பெட்ஷீட்டை பாத்துகிட்டு இருந்தீங்க?" வித்யாவின் அடுத்த கேள்வி.

இதுக்கு பதில் சொல்லாமல் அவளிடமே கேள்வியை திருப்பி கேட்பதே சரியான தீர்வு என்று முடிவெடுத்தான். சில சமயம் உண்மையை சொல்வதே சரியாக அமையும்.

"ஒன்னும் இல்ல, இதை இப்போது தானே புதிதாக மாற்றின, ஏன் இப்போது வாஷிங் போட்டிருக்க?"

வித்யா கொஞ்சம் கூட பதற்றம் ஆகவில்லை. "என்னங்க நான் சொன்னதை மறந்துட்டீங்களா?"

ரஞ்சனுக்கு புரியவில்லை," என்ன சொன்ன? என்ன மறந்துட்டேன்?"

அவள் இடுப்பில் கைகளை வைத்தபடி அவள் புருஷனை பார்த்து புன்னகை மலர்ந்த முகத்தோடு பேசினாள். அவளுடைய நம்பிக்கையையும், எந்தவித பதற்றம் இல்லாததையும் பார்த்த ரஞ்சனுக்கு அவள் ஒன்றும் மறைக்காதவள் போல் தான் தோன்றியது. ஒரு குற்றவாளி அவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க முடியாது. இதுவே ரஞ்சனுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது.

"இன்னைக்கு எல்லாத்தையும் சுத்தம் செய்து மேலே தூக்கி அடுக்கினேன் என்று சொன்னேன் இல்லையா?" என்று மேலே அடுக்கி வைத்த பெட்டிகளை காண்பித்தாள்.

ரஞ்சன் மேலே உள்ள மேடையில் அடுக்கி வைத்த பெட்டிகளை பார்த்தான். ஆமாம் இன்று அவன் ஆபீசில் இருந்து போன் செய்த போது இதை சொன்னாள்.

"கொஞ்சம் தூசி மெத்தை மேல் விழுந்தது, அதனால் தான் இதை மாற்றினேன். இன்றைக்கு ரொம்ப களைப்பா இருந்தேன்ல, நாளைக்கு வாஷ் பண்ணலாம் என்று இருந்தேன்."

அவள் பெட்ஷீட் மாற்றியதுக்கும் காரணத்தை சொல்லிவிட்டாள், அவள் ஈடுபாடு இல்லாமல் சோர்வாக இருந்ததுக்கும் காரணத்தை சொல்லிவிட்டாள். இதை அப்படியே நம்பலாமா? நம்பினால் சந்தோசம் நம்பாவிட்டால் துன்பம்.

"வாங்க போகலாம்," என்று வித்யா அவள் புருஷனை அழைத்தாள்.

சிறுது நேரத்தில் இருவரும் மெத்தையில் படுத்து இருந்தார்கள். வித்யா அவள் உடலை போர்வையால் பொத்தி இருந்தாள்.

"தடங்கல் ஏற்பட்ட அந்த இன்பமான எண்ணங்களை மீண்டும் தொடங்கலாம்," என்று வித்யா தனக்குத்தானே சொன்னாள்.

அவள் கணவன் படுத்து இருந்ததற்கு மறுபக்கம் நோக்கி திரும்பி படுத்தாள். அவள் ஆடையை இடுப்புக்கு மேல் தூக்கினாள். அவள் விரல்கள் அவளின் ஈரமான பெண்மையை தீண்ட துவங்கியது. அவள் கண்கள் மீண்டும் மூடியது.. அவள் கற்பனை மீண்டும் தொடங்கியது.


"பிடிச்சி ஆட்டுடி செல்லம்."

வருண் படுத்தபடி சொன்னான். அவன் சுன்னி விறைத்தபடி உச்சவரம்பை நோக்கி நின்றது. வித்தியாவின் மென்மையான விரல்கள் அதை சுற்றிவளைத்து பிடித்தது, அவள் விரல்கள் அதன் நீளத்தை அளந்தது.

"என் புருஷனைவிட எவ்வளவு பெருசா இருக்கு," என்று அவள் விரல்களில் சிக்கி இருந்த இன்ப ஆயுதத்தை பார்த்து மகிழ்ந்தாள்.

"என்ன அப்படி பார்க்குற வித்யா?"

"ரஞ்சனோடதை விட ரொம்ப பெருசா இருக்கு."

"நீ இதை எதிர்பார்க்கலையா?"

"உன்னை முதலில் பார்த்த போதே பெருசாக இருக்கும் என்று தான் நினைத்தேன்."

"நீ நினைத்தபடி இருந்ததா?"

வித்யா புன்னைகையுடன் தலை அசைத்தாள்.

"என்னது இல்லையா??"

"எதிர்பார்த்ததை விட," என்று சிரித்தாள்.

அவனும் சேர்ந்து சிரித்தான். "என் நண்பனுக்கு இப்படி செக்சியான மனைவி அமைந்தது என் லக்கு."

"நான் உன் நண்பன் மனைவியாக இருந்தாலும் நீ என் கற்பை எடுத்திட்டியே."

"கணவனின் நண்பனாக இருந்தாலும் உன் கற்பை எனக்கு கொடுத்திட்டியே."

அவளை அவன் இழுக்க அவர்கள் உதடுகள் ஒரு ஆழ்ந்த முத்தத்தில் பூட்டிக்கொண்டன. வித்யா அவன் சுண்ணியை உருவ துவங்கினாள்.

(வித்யாவின் இரு விரல்கள் அவள் புழை உள்ளே புகுந்து தீண்ட துவங்கியது. இன்பங்கள் அவள் உடலில் பரவ துவங்கியது )

அவர்களின் ஆழ்ந்த முத்தம் முடிந்தது. "ரஞ்சன் கொடுக்காத இன்பத்தை நான் உனக்கு கொடுக்கிறேன் பேபி."

"அதை தான் நீ நிரூபிச்சிட்டியே டார்லிங். அவரு வேளையில் இருக்கும் போது நாம இப்படி வெட்கம் இல்லாமல் சந்தோஷமா இருக்கிறோமே."

"அதை பார்த்தால் வாழ்க்கையில் கிடைக்கும் பலவித பரவசத்தை இழக்க வேண்டும்."

உண்மை தான் இளமை இன்னும் இருக்கும் போது இளமையில் அனுபவிக்க வேண்டியத்தை அனுபவிச்சிடனும். மீண்டும் லிப் லாக். நாக்குகளும் சேர்ந்து பின்னிக்கொண்டது.

"ஊம்பு வித்யா, உன் புருஷனோட நண்பனின் பூளை ஊம்பு."

வித்யா அவன் சுண்ணியை முத்தமிட்டாள், நக்கி சுத்தம் செய்தாள். அவள் பவள வாய் உள்ளே அவன் நீண்ட தண்டு மறைந்தது.

(வித்யா விரல்களின் ஆட்டம் வேகம் பிடித்தது. இன்பம் அலைகளாக அவள் உடல் உள்ளே மோத துவங்கியது. அவள் உடலை அசைக்காமல் வைக்க பாடுபட்டாள். அவள் அசைவுகள் அருகில் படுத்திருக்கும் ரஞ்சனை எழுப்ப கூடாது.)

பெரிய சுன்னி.. தொண்டை வரைக்கும் இடித்தது. அவள் தொடர்ந்து ஊம்பி கொண்டு இருக்க வீங்கி பெரிதாகி கொண்டே போனது தவிர அதன் திரவத்தை கக்கவில்லை. இந்நேரம் அவள் புருஷனாக இருந்திருந்தால் ஒன்று முடித்திருப்பான் அல்லது தாங்கமுடியாமல் அவள் ஊம்புவதை நிறுத்தியிருப்பான்.

"போதும் டியர் படு, உன்னை ஓக்குறேன். ஓத்திட்டு ஆபீசில் உன் புருஷனிடம் நான் எப்படி ஒருத்தன் பொண்டாட்டியை ஓத்து என்ஜாய் பண்ணினேன் என்று சொல்லுறேன்."

அதை கேட்டுட்டு தானே என்னை வந்து தொந்தரவு பண்ணுறார். அது கூட பரவாயில்லை. அவர் மட்டும் இன்பம் அனுபவிச்சிட்டு என்னை அம்போன்னு விட்டுடுறார். ஆனால் ஒன்னு இப்போது நல்லா என் கூதியை நக்குறார். இருந்தாலும் ஒரு பருத்த, நீண்ட சுன்னி புண்டையை கிழிப்பதுக்கு அது ஈடாகுமா.

வித்யா கால்களை விரித்தபடி படுத்தாள், வருண் அவன் சுன்னியை அவள் சொர்கவாசலில் தேய்த்தான். அவள் பிசுபிசுப்பு அவன் சுன்னி தலையில் ஒட்டியது.

(அவள் பிசுபிசுப்பு அவள் விரல்களில் ஒட்டிக்கொண்டது.)

"உள்ள விடுடா."

"இன்னொருத்தன் சுன்னிய உள்ள எடுக்க இவ்வளவு வெறியா?" அவன் சிரித்தான்.

அவன் சிரிப்பு.. அவன் விளையாட்டு... இன்பமான வேதனை.

"உள்ளே விடுடா இடியட்."

அவன் சொருகினான், இவள் கண்கள் சொருகியது. அவனை அவள் உடலுடன் அணைத்துக்கொண்டாள். அவர்கள் காம ஆட்டம் துவங்கியது. அவர்கள் இடுப்புகள் மோதியது, அவர்கள் உதடுகள் மோதி பூட்டிக்கொண்டது. அவர்கள் உடல்கள் உரசிக்கொண்டது. அவள் ஏங்கி இருந்த இன்பத்தை அவள் கணவனின் நண்பன் அவளுக்கு தாராளமாக வழங்கிக்கொண்டு இருந்தான். அவர்கள் முனகினார்கள்

(வித்யா முனகுவதை அடக்க சிரமப்பட்டாள்.)

பின்னி பிணைந்த  இரு உடல்கள் பரவசத்தின் உச்சத்தை நாடி வேகமாக இயங்கியது. அவள் கால்கள் அவன் கால்களை அழுத்தியது. அவள் நகங்கள் அவன் முதுகில் பதிந்தது. அவள் உடல் வில் போல வளைந்தது, அவள் வெடித்தாள்.. துடித்தாள். அவன் திறம்படக் கையாழ அவன் காதல் ஆயுதத்தை குளிப்பாட்டி சாந்த படுத்தினாள். அதுக்கு பதிலாக அவன் உயிர் பணத்தை அவள் உள்ளே பொழிந்தான். மெல்ல மெல்ல அவள் உடல் துடிப்பு அடங்கியது.

(வித்யாவின் விரல்கள் இப்போது லேசாக அவள் பெண்மையின் வாசலை நடுக்கம் அடங்கும் வரை தீண்டியது. வருணை மனதில் நினைத்துக்கொண்டு, முகத்தில் புன்னகையோடு உறங்கிப்போனாள்.)



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107