மயக்கமென்ன 10

முழு தொடர் படிக்க

 (ராஜாவின் பார்வையில்)

 கிட்டத்தட்ட என்ன நடந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் கனவு கண்டேனா? என் கனவு தேவதையான சுந்தரி ஆன்ட்டி என்னை செட்யூஸ் பண்ண பார்த்தார்களா? 


 சூடுஎடுத்த ஆன்ட்டிகள் வாலிப பசங்களை மயக்கி, அந்த வாலிபர்களுக்கு செக்ஸ் குருவாக காம வித்தைகள் எல்லாம் சொல்லிக்கொடுப்பது போன்ற பல செக்ஸ் கதைகளை நான் படித்திருக்கேன். அப்படி எதுவும் எனக்கு நடக்காதா என்று ஏங்கி இருக்கேன். உண்மையில் இதுபோன்ற கதைகளைப் படிக்கும் போது நான் அந்த மயக்கப்படும் இளைஞன்னாகவும், சுந்தரி ஆன்ட்டியை மயக்கும் பெண்மணியாகவும் பலமுறை கற்பனை செய்திருக்கேன். ஒரு பெண்ணின் உதடுகளின் இனிமையை அந்த இளைஞனை முதல்முறையாக முத்தமிட்டு அந்த சுவையை காண்பிப்பதை பற்றி நான் படிக்கும்போது, என் ஆசை சுந்தரி தான் எனக்குக் அந்த முதல் அனுபவத்தை கொடுப்பதாக கற்பனை செய்துகொள்வேன். நான் கற்பனை செய்யும் போது என் சுண்ணி இரும்பு ரோட் போல விறைத்துக்கும். கற்பனை பண்ணும் போதே அப்படி. 

சற்று முன் சுந்தரி ஆன்ட்டியின் மென்மையாக விரல்கள் லேசாக என் ஆண்மை மேல் உரசும் போது எனக்கு முன்விந்து கசிந்து என் ஷார்ட்ஸை ஈரப்படுத்திவிட்டது. ச்சே என்ன ஒரு கெட்டகாலம் அந்த நேரம் பார்த்து ஆன்ட்டியின் ஃபேமிலி வீடு திரும்பிவிட்டார்கள். முதல் முறை சுந்தரியின் விரல்கள் லேசாக என் சுண்ணி மேல் பட்டபோது என் உடலில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பெய்தது போல இருந்தது. அதற்க்கே என்னுள் இப்படி ஒரு இனிமை தாக்கினால் சுந்தரியின் அழகிய விரல்கள் என் சுண்ணியை பித்தால் நான் மயக்கம்மே போட்டுவிடுவேன் போல.

நான் சுந்தரியுடன் (இனிமேல் சுந்தரி ஆன்ட்டி இல்லை - சுந்தரி என் லவர்) உடலுறவு அனுபவிப்பது போல கற்பனை செய்து கை அடிக்கும் போது கிடைக்கும் இன்பத்தைவிட அவலுடன் நேரடியாக கிடைக்க போகும் இன்பம் பல மடங்கு அதிகமாக இருக்க போகுது என்று அப்போது தான் என்னால் முழுமையாக உணர முடிந்தது. 

கற்பனையில் சுந்தரியை முத்தமிடுவதைவிட உண்மையில் அவளை முத்தமிடும் போது நான் கிறங்கி போவேன். அவளின் அழகிய நிர்வாண உடலை பார்த்து சொக்கிபோவேன். என் கன்னித்தன்மையை அவள் பெண்மை பறிக்கும் போது நான் இந்த உலகத்திலேயே இல்லாதது போல ஆகிடுவேன். ஆமாம், நான் என் கன்னித்தன்மையை என் ஆசைநாயகி சுந்தரிக்கு தான் பரிசளிக்கணும். இதை அவளுக்கு சொல்லவேண்டும். நான் அவளை மிகவும் விரும்பினேன். அவள் என் முதல் அனுபவமாக இருக்கப் போகிறாள் என்பதில் அவள் மகிழ்ச்சியடைவாள் என்று நம்புகிறேன். அவள் என் முதல் காதலியாக மாறிய அந்த உணர்வை நான் பொக்கிஷமாக வைத்திருப்பது போல் அவளும் அதை பொக்கிஷமாக வைத்திருப்பாள் என்று நம்பினேன். 

 ஒரு மகிழ்ச்சியான விஷயம் எனக்கும் இப்போது தெரிந்தது. சுந்தரிக்கு என் மேல் விருப்பம் இருக்கு. அவளுக்கும் செக்ஸ் ஏக்கம் இருக்குது என்று புரிந்தது. அவள் புருஷன் அல்லாத அவளின் முதல் காதலன் நானாக தான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவலுடன் எனக்கு ஏற்பட போகும் அனுபவம் (இது நடக்கும் என்ற நம்பிக்கை இப்போது எனக்கு இருந்தது) எனக்கு எவ்வளவு ஸ்பஷலாக இருக்குதோ அதே போல அவளுக்கும் என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது அது ஒரு சிறப்பான புது அனுபவமாக இருக்கணும். மிகமுக்கியமாக, நான் அவளிடம் மட்டுமே என் விர்ஜெனிட்டியை இழக்க விரும்புறேன் என்பதை அவள் அறியவேண்டும். அப்போது தான் எனக்கு அவள் மேல் உள்ள ஆசையை அவளால் அறிந்துகொள்ள முடியும். இதை எப்படி அவளிடம் தெரிவிக்கப் போகிறேன் என்பதே என் குழப்பம்.

இதை எப்படி செய்வது என்று தெரியாமல் அந்த யோசனையில் நான் தத்தளித்தேன். இதை எப்படி செயல்படுத்த்துவது என்று யோசிக்கும் போது எதோ ஒரு நினைவில் சுந்தரி என்னை எப்படி கவர்ந்து இருக்கிறாள் என்று எழுத துவங்கினேன். அப்போது தான் பளிசென்று அந்த யோசனை வந்தது. நேரடியாக அவளிடம் என் எண்ணங்களை சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை ஆனால் என் ஆசைகளை அவள் தற்செயலாக படிக்க நேரிட்டால் அவளுக்கு என் எண்ணங்கள் தெளிவாக புரிந்துவிடும். அதில் இருந்து அடுத்த ஸ்டெப் மேலும் எளிதாகும். 

ஆனால் இன்னொரு பயம் என்னைத் தாக்கியது. அவள் நான் எழுதிய விஷயத்தை என் பெற்றோரிடம் எடுத்துச் சென்று, என் எண்ணங்கள் எவ்வளவு மோசமானவை என்று அவர்களிடம் புகார் செய்தால் என்ன செய்வது? இல்லை இல்லை அப்படி எதுவும் நடக்காது. சுந்தரிக்கு இதில் விருப்பம் இருக்கு. இல்லை என்றால் அன்று,மொட்டை மாடியில், அவள் மனதில் ஆசை இருப்பதை அவ்வளவு ஸ்ட்ரோங் சிக்னல் கொடுத்திருக்கமாட்டாள். இருந்தாலும் நான் ஜாக்கிரதையாக இருக்கணும். என் எழுத்துக்கள் அவள் உள்ளத்தை உருக்கணும் அதே சமையத்தில் அவள் காமத்தையும் எழுப்பனும். என் எழுத்துக்களில் அவளை தான் நான் என் கனவுப் தேவதையாக கருதுகிறேன் என்பதுக்கான குறிப்புகள் இருக்க வேண்டும், அதே நேரத்தில் அவள் எப்போதாவது புகார் செய்ய முடிவு செய்தால், தப்பிக்கவும் ஒரு வழி இருக்க வேண்டும். இதை எப்படி எழுதுவது என்று இரண்டு நாளாக என் மூளையை கசக்கினேன். மெல்ல மெல்ல எனக்கு ஒரு தெளிவு வந்தது. நான் யோசித்து யோசித்து எழுத துவங்கினேன்...

"நான் ஏன் இப்படி இருக்கிறேன்? என் சொந்த உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தப் பெண்ணும் என் இதயத்தில் இப்படி ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியதில்லை. ஒவ்வொரு முறை நான் அவளைப் பார்த்த போதும் என் இதயத்தின் கட்டுப்பாடு என்னிடம் இல்லை. இவ்வளவு வேகமாக ஒரு இதயம் துடிக்க முடியுமா? ஆச்சரியமாக இருந்தது. ஏன் ஆச்சரியம்? என் அழகான தேவதையால் என் இதயத்தை ஒவ்வொரு முறையும் அந்தவகையில் துடிக்க செய்ய முடியும். அவள் என்னை விட அதிக வயதானவள், ஆனால் அவளுடைய அழகில் நான் முற்றிலும் மயங்கிவிட்டேன். என் வயதுக்குரிய எந்த பெண்ணும் அவளிடம் நெருங்க கூட முடியாது. 

என் காதலி ஒவ்வொரு இரவும் என்னை துன்புறுத்துகிறாள் ஆனால் அதுகூட எவ்வளவு இனிமையான துன்புறுத்தல். என் வாலிபம், என் விர்ஜினிட்டி எல்லாம் அவளுக்கு நான் அர்பணிக்கணும். அவள் மட்டுமே என் முதல் காதலியாக இருக்கனும். நான் காதல் மற்றும் காமத்தில் புதியவன், என் அழகான காதல் தேவதையை விட எனக்கு சிறந்த ஆசானாக வேற எந்த பெண்ணும் இருக்க முடியாது, வேற எந்த பெண்ணையும் என் மனது ஏத்துக்காது. அவள் உடலின் ஒவ்வொரு நேர்த்தியான அசைவும், அவளின் சிற்றின்பகரமான உடலின் அழகும் என்னை பைத்தியம் பிடிக்க செய்யுது ... காதல் பைத்தியம். அவள் கிடைக்காத ஒவ்வொரு நாளும் வேதனை ஆனால் அந்த வேதனையை போக்க நான் வேறு எந்த பெண்ணையும் நாட விரும்பவில்லை. அருகில் இருந்தும் கிடைக்காதபோது கொடுமை அதிகம். மை டார்லிங் ஐ நீட் யு."

நான் எழுதியதை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தேன். எனக்கு முழு திருப்த்தி இல்லை என்றாலும் வேற என்ன எழுதுவது என்ற அறியாமையில் ஒன்னும் செய்ய முடியாமல் இருந்தேன். அடுத்தபடியாக இதை கம்ப்யூட்டரில் டைப் அடிக்கனும். என் கையெழுத்து இருந்து ஒருவேளை பிரச்சனை ஆகிவிட்டால் மாட்டிக்ககூடாது. அடுத்தது இது சுந்தரிக்கு கிடைக்கணும். என்னால் நேரடியாக அவளுக்கு கொடுக்க முடியாது ஆனால் அது என்னிடமிருந்து வந்தது என்று அவள் அறிந்திருக்க வேண்டும். என் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு வாய்ப்புக்காக நான் காத்திருக்க ஆரம்பித்தேன், ஆனால் எதிர்பாராத ஒரு தடை ஏற்பட்டது. இப்போது எல்லாம் சுந்தரியின் மகள் எப்போதும் அவள் கூடவே இருப்பது போல தோன்றியது. முன்பு துணிகளை வெயிலில் காய வைக்க சுந்தரி மட்டும் தான் மொட்டைமாடிக்கு வருவாள் ஆனால் இப்போதெல்லாம் அவள் மகள் சுலோச்சனாவும் அவளுடன் சேர்ந்து வருகிறாள்.

"நீ போ மா நான் காய போட்டுட்டு வரேன்," என்று சுந்தரி சொல்வதை கேட்டிருக்கேன்.

"இல்ல அம்மா நானும் ஹெல்ப் பண்ணுறேன்," என்று வழுக்காட்டியமாக சுந்தரிக்கு உதவி செய்கிறாள்.

சுலோச்சனா ஒரு அழகி என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனாலும் எனக்கு அவள் மேல் எந்த ஆசையும் வரவில்லை. ஒருவேளை அந்த காரணம் அவள் என்னைவிட நான்கு ஐந்து வயது தான் கூட இருப்பதாலா? எனக்கு ஆன்ட்டிகளை பார்த்தால் தான் ஆசையே வருது. எனக்கு இடைஞ்சலாக இருக்கிற சுலோச்சனாவை பார்த்தால் எரிச்சல் தான் வந்தது. 

நான் எப்படி மறைமுகமாக சுந்தரியை பார்க்கிறேனோ அதே போல அவளும் என்னை பார்ப்பதை கவனிக்க துவங்கினேன். அவள் பார்வையில் ஏக்கம் தெரிந்தது. அதை காணும் போது எனக்கு நம்பிக்கை வந்தது. ஆனாலும் நந்தி போல சுலோச்சனா குறுக்கே இருந்தாள். 

 ஒரு நாள் சுந்தரியும் சுலோச்சனாவும் மொட்டைமாடியில் துணிகளை காயப் போட்டுக்கொண்டு இருக்கும் போது சுலோச்சனாவின் மகன் கீழே இருந்து அழுதுகொண்டே அவன் அம்மாவை அழைத்தான்.

"நீ போய் பாரு சுலோச்சனா, இன்னும் கொஞ்சம் துணிகள் தானே இருக்கு கொஞ்ச நேரத்தில் நான் போட்டுவிட்டு வரேன்," என்று சுந்தரி சொல்வதை நான் உற்சாகமாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.

"இல்ல மா அவன் சும்மா அழுதுகிட்டு இருப்பான், நான் முடிச்சிட்டே போறேன்," என்று என் ஆசையில் மண்ணை அல்லி போட்டாள் சுலோச்சனா.

அப்போது தான் சுலோச்சனாவின் மகன் என் உதவிக்கு வந்தான். "அம்மா," என்று மீண்டும் உரக்க கத்தினான்.

"நீ போடி, செல்லம் அழுகிறான்ல என்னவென்று பார்." சற்று அதட்டலாகவே சுந்தரி சொன்னாள்.

"இவன் வேற நேரம்கெட்ட நேரத்தில..," என்று முனுமுனுத்துக் கொண்டு படியில் கீழே இறங்கினாள் சுலோச்சனா.

சுந்தரி எப்போது தன் வேலையை முடிப்பாள் என்று கணக்கிட்டேன். சுலோச்சனாவின் மகன் கீழே அழுவதை இன்னும் கேட்க முடிந்தது, அதனால் சுலோச்சனா மாடிக்கு இப்போதைக்கு வர வாய்ப்பில்லை என்று புரிந்தது. நான் சத்தம் இல்லாமல் படிக்கட்டுகளில் ஏறி என் கடிதத்தை படிக்கட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வைத்தேன், அங்கு சுந்தரி அதை கவனிக்க தவறமாட்டாள் என்று நம்பினேன். 

நான் வந்து சென்றதை சுந்தரி கவனிக்கவில்லை. மறைவில் இருந்தபடி சுந்தரியை தொடர்ந்து கண்காணித்தேன். என் இதயமமோ பக்கு பக்கு என்று அச்சத்தில் துடித்தது. சுலோச்சனா திடிரென்று மேலே வந்தால் நான் மாட்டிக்குவேன். கீழே சுலோச்சனாவின் மகனின் அழுகை சத்தம் கேட்குதா, மேலே சுந்தரி என்ன செய்கிறாள் என்று இரண்டு பக்கமும் கவனிக்க வேண்டிய அச்சத்தில் இருந்தேன். நல்லவேளையாக சுந்தரி தான் அவள் வேலையை முதலில் முடித்தாள். நான் எதிர்பார்த்தது போலவே சுந்தரி கீழே இறங்குவதற்கு நடந்து வந்த போது நான் வைத்த கடிதத்தை கவனித்தாள். எதோ ஒரு பேப்பர் இருக்கு என்று அதை சட்டை பண்ணாமல் போவதற்கு பதிலாக என் கடிதத்தை எடுக்க வேண்டும் கடவுளை என்று வேண்டிக்கொண்டேன். 

கடவுள் என் பக்கம் இருந்தார். கடிதத்தைப் பார்த்த சுந்தரி குழப்பத்தில் முகம் சுளித்ததைப் பார்த்தேன். குனிந்து அந்த பேப்பரை எடுத்தாள். நல்லவேளையாக அது எதோ குப்பை என்று நசுக்கி எறியவில்லை. அவள் அதை திறந்து நடந்தபடியே நான் எழுதி இருந்ததை படிக்க துவங்கினாள். அவள் படித்துக்கொண்டே இரண்டு மூன்று அடிகள் தான் எடுத்திருப்பாள். அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டாள். அவள் கண்கள் பதற்றத்தில் இங்கும் அங்கும் யாராவது இருக்கிறார்களா என்று நோட்டம்விட்டது.

யாரும் இல்லை என்று தெரிந்ததும் அவள் மேலும் தொடர்ந்து படிக்க துவங்கினாள். அவளது மார்பு வேகமாக மேலும் கீழும் அசைந்த விதத்தில் அவள் இருந்த மன கிளர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் படித்ததை நம்ப முடியாதது போல கையை அவள் மார்பு மேலே திகைத்த நிலையில் வைத்தாள். அவள் நாக்கு அவளின் வறண்ட உதடுகளை ஈரப்படுத்தியது. அவள் மீண்டும் அக்கம்பக்கம் பார்த்தாள் பிறகு அந்த லெட்டரை சிரிசாக மடித்து அவள் ரவிக்கைக் குள்ளே மறைத்து வைத்தாள். அப்போதைக்கு என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவளுக்கு கோபம் வரவில்லை மாறாக அவள் முகத்தில் மகிழ்ச்சி மற்றும் பரபரப்பு ஆகிய உணர்வுகளின் கலவையை கண்டேன். அவள் படித்ததை அவள் விரும்புகிறாள் என்று உறுதியாக உணர்ந்தேன். எனது நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும் என்று நம்பினேன். 

நான் விரைவாக என் வீட்டின் உள்ளே நுழைந்து கதவை பூட்டினேன். இதற்க்கு மேல் அங்கே இருப்பது ஆபத்து. என் நல்ல நேரம் நான் கதவை பூட்டும் போது சுலோச்சனா அவள் தாயை கீழே இருந்து அழைப்பது என் காதில் கேட்டது. அன்று முதல் சுந்தரி என்னைப் பார்க்கும் பார்வை மாறியது. என்னால் அந்த பார்வையின் அர்த்தத்தை சரியாக விவரிக்க முடியவில்லை. அது அனுதாபமா? 
காதலா? அல்லது ஆசையா? எதுவாக இருந்தாலும் சுந்தரி என்னை பார்க்கும் விதம் எனக்கு பிடித்திருந்தது. இப்போது எங்கள் கண்கள் சந்திக்கும் போது அந்த மிக குறைவான வினாடிகளில் நாங்கள் பலவற்றை பரிமாறிக்கொள்வது போல ஓர் உணர்வு வந்தது.

ஆனாலும் தனியாக சுந்தரியுடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. எப்போதும் அவள் மகள் அவளுடனே இருந்தாள். இது திட்டமிடாத தற்செயலா அல்லது சுலோச்சனாவுக்கு சந்தேகம் ஏதும் வந்துவிட்டதா என்று எனக்கு சந்தேகம் வந்தது. இப்போது வேதனை அதிகமாக இருந்தது. சுந்தரி என் மேலே ஆசை படுகிறாள் என்று நம்பினேன், நான் அவள் மேல் மிகவும் மோகம் கொண்டிருக்கேன், ஆனால் எங்களால் ஒன்று சேர முடியவில்லை. சுந்தரியை நினைத்து நினைத்து சுயஇன்பம் அனுபவித்ததே மிச்சம். அவள் நிலை என்னவோ என்று எனக்கு புரியவில்லை ஆனால் சுந்தரியின் ஏக்க பார்வை என்னை மேலும் சூடேற்றியது. 

இப்படியே ஒரு வாரம் செண்டிருக்கும். ஒரு நாள் எனக்கு பெரும் அதிர்ஷ்டம் வீசியது. என் வாழ்வில் நான் மறக்க முடியாத நாள் அதுதான். 

ஒரு நாள் சுலோச்சனாவின் கணவர் அவளையும் அவர் மகனையும் எங்கேயோ வெளியே செல்லும் போது அவருடன் வர வற்புறுத்துவதைக் கேட்டேன். அப்போது சுந்தரியின் கணவர் வீட்டில் இல்லாததால் சுலோச்சனா அவளது தாயையும் அவர்களுடன் வரச் சொன்னாள். சுந்தரி அவர்களுடன் செல்ல மறுத்ததைக் கேட்டபோது நான் பெரும் மகிழ்ச்சியில் குதித்தேன். ஆனால் சுலோச்சனா அவள் அம்மாவை, அதாவது என் ஆசை காதலியை, வரும்படி வற்புறுத்தினாள். அவள் அம்மா மீண்டும் ஒருமுறை மறுத்தாள். அவளுக்கு அவர்களுடன் போவதுக்கு மனமில்லாமல் போனது என்னால தான் இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் யோசித்தேன்.

"அத்தைக்கு களைப்பா இருக்கு, வர விருப்பம் இல்லைனா நீ ஏன் அவங்கள தொந்தரவு பண்ணுற?" என்று சுலோச்சனாவின் கணவன் சற்று அதட்டலாக சொல்வதை கேட்டபோது அவரை மனமார வாழ்த்தினேன்.

இப்போது நான் அவர்களின் கார் வீட்டை விட்டு வெளியேறும் வரை காத்திருந்தேன். என் காம தேவதை வீட்டில் தனியாக இருக்கிறாள். அவள் படிகள் ஏறி மேலே வருவாளா என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். பதினைந்து நிமிடங்கள் கடந்தன ஆனால் சுந்தரி மேலே வரவில்லை. நான் காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி நேரம் போல தோன்றியது. சுந்தரிக்கு ஆசை இருந்தாலும் இன்னும் அச்சமோ தயக்கமமோ இருந்திருக்க வேண்டும். நான் இப்போது இக்கட்டான நிலையில் இருந்தேன். என் ஆசைகளை நிறைவேற்றவேண்டும் என்றால் நான் இன்னும் பயந்துகொண்டு இருக்க கூடாது. நான் இதுவரை கனவில் கண்ட அவாவில்லா இன்பங்கள் எனக்காக நிஜத்தில் காத்திருக்கு. நான் இதுவரை யூகித்தது தவறாக இருந்தால் எனக்கு அவமானமும், செருப்படியும் காத்திருக்கு. நான் நினைத்தது சரி யென்றால் சொர்கம் எனக்கு கிடைக்க போகுது. நடுங்கும் கால்களுடன் மெதுவாக படிகளில் இறங்கி நடந்தேன். நான் கதவை தட்டலாமா என்று அவள் கதவின் முன் தயங்கியபடி நின்றேன். என்ன ஆனாலும் சரி என்று நான் கதவை தட்ட என் கையை தூக்கும் போது அவள் கதவு திறந்தது. சுந்தரி என்னை பார்த்து திடுக்கிட்டு நின்றாள்.


நான் சுந்தரியை பார்த்தேன். அவள் முகம் கழுவி பிரெஷாக இருந்தாள். லைட்டா மேக் அப் போட்டிருந்தாள். அவள் உடலில் இருந்து பேர்பியும் வாசனை வந்தது. அவள் உண்மையில் மேலே வரத் தயாராகிருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். அவள் எனக்காக தயாராக தான் இந்த நேரத்தை எடுத்திருக்காள். அப்போ நிச்சயமாக நான் தவறாக யூகிக்கவில்லை. எனக்கு சற்று நம்பிக்கையும் தைரியமும் வந்தது. சுந்தரி தான் முதலில் சுதாரித்து கொண்டாள்.

"என்ன பா? என்ன வேணும்?" என்று கேட்டாள்.

என்னை பார்த்து பேசும் போது அவள் முகத்தில் இருந்த ப்ரகாசா புன்னகை என் இதயத்தை மகிழ்ச்சியில் நிரம்பி வழிய செய்தது.

"ரொம்ப தாகமாக இருக்கு ஆன்ட்டி உங்களிடம் குடிக்க தண்ணி இருக்கா என்று கேட்க வந்தேன்."

நான் இப்படி பேசுறேன் என்று என்னாலேயே நம்பமுடியவில்லை.

" என்னாப்பா சொல்லுற? உன் வீட்டில் தண்ணி இல்லையா?" என்று என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.

உங்களிடம் இருக்கும் தண்ணியால் தான் என் தாகத்தை தீர்க்கு முடியும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். 

"இல்லை ஆன்ட்டி, பிரிட்ஜில் ஐஸ் வாட்டர் தீர்ந்திடுச்சி, உங்களிடம் இருக்கும்மா என்று கேட்க வந்தேன்."

"உள்ளே வா," என்று எனக்கு வழிவிட்டு கதவை சாத்தினாள்.

அவள் கதவை மூடுவது மட்டும் இல்லாமல் அதை பூட்டுவதை கவனித்தேன். அவள் விரல்கள் நடுங்குவதை கவனித்தேன். என் போலவே அவளுக்கும் அதே பதற்றம் இருந்தது. எங்கள் இருவருக்கும் ஆசை இருந்தது அதே நேரத்தில் பயமும் இருந்தது என்று புரிந்தது. 

சுந்தரிக்கு இவ்வளவு பதற்றம் இருக்கிறது என்றாள் அவளுக்கும் இப்படி நடப்பது புதுசு. பல ஆண்களுடன் திருட்டுத்தனமாக உடலுறவில் ஈடுபட்ட பழக்கம் இல்லாதவள். அப்படியென்றால் நான் தான் அவள் முதல் கள்ள காதலன் ஆவேன். நான் என் கன்னித்தன்மையை அவளிடம் அர்ப்பணித்து போல அவள் தன் பத்தினித்துவத்தை எனக்கு அர்ப்பணிக்க போகிறாள். எப்படி எனக்கு அவள் ஸ்பெஷலோ அதே போல அவளுக்கு நான் ஸ்பெஷல். 

அவள் சமையலறைக்குள் செல்வதை பார்த்தேன், அவள் இன்னும் பதட்டமாக இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது, அவள் சாதாரணமாக நடக்கும் போதே அவளது இடுப்பின் இயல்பான அசைவு பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தது. என் ஆண்மை முழு விறைப்பை அடைந்தது. இதற்க்கு மேலே என்னால முடியாது. அவள் எனக்கு வேணும், இப்போவே வேணும். என்ன ஆனாலும் சரி அவளை இன்று அடைந்தே தீருவேன்.

திரும்பி வரும்போது அவள் கையில் ஒரு க்ளாசில் குளிர்ந்த தண்ணீர் இருந்தது. அவள் கண்கள் வெட்கத்தில் லேசாக தாழ்ந்திருந்தன. அதன் விளைவு என் ஷார்ட்ஸ் முன் இருந்த புடைப்பு அவள் கண்களில் தென்பட்டன. அதைக் கண்டு அவள் கண்கள் விரிந்தன. சுந்தரிக்கு நான் வந்ததன் காரணத்தில் சிறியதொரு சந்தேகம் இருந்திருந்தால் அது முற்றிலும் விலகியிருக்கும். நான் வந்த நோக்கம் அவளுக்கு சதேகம் எதுவும் இல்லாதா வகையில் புரிந்திருக்கும். இப்போது நாங்கள் இருவரும் பொய்யான பாசாங்குகளை கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இருவரின் தேவையும் தெளியாக உணரமுடிந்தது.

"இந்த தண்ணியை எடுத்துக்கோ," என்று சுந்தரி கையை நீட்டும் போது நான் அதை வாங்கும் போது அவள் விரல்களை என் விரல்களால் மூடினேன்.

என் விரல்கள் அவள் விரல்கள் மேல் படும் போது அவள் ஒரு வேகமான மூச்சு எடுத்தாள். என் விரலின் நடுக்கத்துக்கு மேலே அவள் விரல்கள் நடுங்கியது. நான் கிளாசை எடுக்காமல் அப்படியே அவள் விரல்களை பிடித்திருந்தேன். எங்கள் இருவரின் விரல்களின் சூட்டில் அந்த குளிர் தண்ணி கூட சூடாகிறுக்கும் போல. அவள் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தாள். அவள் கண்களில் காமம் கொப்பளித்தது. என் கண்களில் உள்ள ஆவல் அவளுக்கு தெரிந்ததா?

"ராஜா... என்ன....."

நான் அந்த கிளாசை எடுத்து மேஜை மேலே வைத்துவிட்டு அவள் கரங்களை என் கரங்களில் பிடித்தேன். 

"ஆன்ட்டி ..." அதுற்கு மேலே வார்த்தைகள் இல்லை.

என் கண்களும் அவள் கண்களும் லாக் ஆனது. என் சுவாசமும் அவள் சுவாசமும் வேகமாக வெளிவந்து ஒன்றாக கலந்து. நமக்கு இடையே இப்போது வார்த்தைகள் தேவை இல்லை. எங்கள் கண்கள் தேவையான அளவுக்கு பேசிக்கொண்டது. என் கைகள் அவள் இடுப்புக்கு நகர்ந்தன. அவை ஈரமாக இருந்தது. அவளுக்கு ஏற்கனவே வியர்த்திருந்தது. நான் அவளை என்னிடம் இழுத்தேன். என் கழுத்தில் முகத்தைப் புதைத்தாள். அவளுடைய மென்மையான மார்பகங்கள் என் மார்பில் அமுங்கி பிசைந்தது. என் கனவு நிறைவேறுகிறது என்று என்னால் நம்ப முடியவில்லை. அவள் முகத்தை என் முகத்திற்குத் தூக்கினாள். அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. நான் பதற்றமடைந்தேன்.

"என்ன ஆச்சி ஆன்ட்டி, ஏன் அழறீங்க?"

"நான் பெரிய பாவம் பண்ணுறேண்டா," என்றால் சோகமாக.

அவள் உடலில் இருந்து என் கையை வேகமாக எடுத்தேன். 

"சாரி ஆன்ட்டி நான் தப்பு பண்ணிட்டேன்." 

ஆனால் அவள் என்னைத் தொடர்ந்து கட்டிப்பிடித்தபடி இருந்தால்.

"என்ன தப்பு பண்ண வெச்சிட்ட," என்று அவள் தொடர்ந்தாள். 

அவள் அதை என் மீது ஒரு பழியாக சுமத்தாமல் தன் பலவீனத்தின் மீது பழியை போடும் விதமாக சொன்னாள்.

"சாரி ஆன்ட்டி நான் இங்கே இருந்து போய்விடவா?" என்றேன்.

"ராஜா இதற்க்கு அப்புறம் நீ போனால் நான் இப்போது செய்துகொண்டு இருப்பதைவிட கேவலமாக என்னை நினைக்க தோன்றிவிடும். இனியும் நான் போராட முடியாது. என்னை எடுத்துக்கடா.. பிலீஸ்."

எங்கள் முத்தம் எப்படி தொடங்கியது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாங்கள் விரைவில் ஆழ்ந்த முத்தத்தில் ஈடுபட்டோம். நான் கற்பனை செய்ததைவிட ஒரு பெண்ணின் முத்தம் சுவையாக இருந்தது. அவள் உதடுகள் ஒன்றாய் சேர்ந்திருந்த என் உதடுகளை பிரித்தது. முத்தமிடும்போது உதடுகள் லேசாக திறந்து இருக்க வேண்டும் என்று கத்துக்கொண்டேன். எங்கள் உதடுகள் இறுக்கமாக உரசும் போது ஏன் என் ஆண்மையில் சுகம் பெருகுது என்று புரியவில்லை. அவள் நாக்கு என் வாய் உள்ளே புகுந்தது. இதை நான் கதைகளில் படித்திருக்கேன் அதனால் ஆச்சரியம்படவில்லை. எங்கள் வெகு நேர முத்தம் கடைசியில் முடிந்தது. எங்கள் இருவருக்கும் மூச்சி வாங்கியது. அது நீண்ட முத்தத்தால் மட்டும் இல்லை. எங்களை ஆட்கொண்ட காமத்தினாலும் தான்.

"எனக்கு கில்டியா இருக்குடா, ஒரு சின்ன பையனை நான் கெடுக்கிறேன்."

"அப்படி சொல்லாதீங்க ஆன்ட்டி, நான் இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கேன். உங்க மேலே பைத்தியமாக இருக்கேன். நான் இதுவர ஒரு பெண்ணை கிஸ் கூட பண்ணியதில்லை ஆன்ட்டி. ரொம்ப ஏங்கி பொய் இருக்கேன் தெரியுமா."

அவள் அழகாக புன்னகைத்தாள். "தெரியும்... நான் படித்தேன். பெண் வாசம் இல்லாதவன். அதுனால தான் என் தேவைக்காக உன்னை கெடுக்கிறேன் என்று கில்டியா இருக்கு."

"இல்லை ஆன்ட்டி, நீங்க தான் எனக்கு வேணும். நீங்க தான் எனுக்கு ஃபர்ஸ்ட்டாக இருக்கணும். ஐ லவ் யு ஆன்ட்டி ."

"ச்சீ போடா, ஒரு கிழவியை லவ் பண்ணுற."

"இல்லை ஆன்ட்டி நீங்க எவ்வளவு அழகு தெரியுமா."

அவள் மீண்டும் மகிழ்ச்சியாக புன்னகைத்தாள். சிறிது நேரத்தில் அவள் முகபாவம் மகிழ்ச்சியில் இருந்து மோகத்துக்கு மாறியது. இந்த முறை ஆவேசமான முத்தத்தில் ஈடுபட்டோம். இம்முறை அவளுக்கு ஒத்துழைக்க நான் கத்துக்கொண்டேன். நாங்கள் முத்தமிட்டபடி அவள் என் கையை எடுத்து அவள் முலை மேல் வைத்தாள். முத்தமிடும் போது வேற வேலையும் செய்யணும் என்று புரிந்தது. நான் அதை பிசைய துவங்கினேன். அப்பப்பா எவ்வளவு பெருசு.. எவ்வளவு சாப்ட்டு. நான் திடிரென்று ஜெர்க் ஆனேன். அவள் கை என் ஷார்ட்ஸ் மேல் என் சுண்ணியை பிடித்து பிசைந்தது. முதல் முறை ஒரு பெண்ணின் கை என் சுண்ணியை பிடிக்குது. நான் இன்பத்தில் துடித்தேன், சொக்கி போய்விட்டேன். கடைசியில் மறுபடியும் எங்கள் முத்தம் முடிந்தது. இன்னும் நீடித்திருக்கலாம் என்று ஏமாற்றமாக இருந்தது ஆனால் அந்த ஏமாற்றமும் நீடிக்கவில்லை. அவள் என் கையை பிடித்தபடி பெட்ரூமுக்கு அழைத்து சென்றாள். அவளுடைய படுக்கையறையின் வாசல் எனக்கு சொர்க்கத்தின் வாசலாக தோன்றியது.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107