உங்களில் ஒருத்தி 131

முழு தொடர் படிக்க

 நகை, துணிகள் எடுத்து வீட்டுக்கு போனபின்பு காயத்ரியிடமிருந்து மறுபடியும் அழைப்பு வந்தது. 

"இதோ வரேண்டி....."


நிஷா
, காயத்ரியிடம் காட்டுவதற்காக நகை பாக்ஸை மட்டும் எடுத்துக்கொண்டு நடக்க,

"அடியேய் எங்க போற? உனக்கு சேப்டி இல்லைன்னு அண்ணன் சொன்னான்ல?"

"இதோ காயத்ரியை மட்டும் பார்த்துட்டு வந்திடுறேம்மா...."

வேகம் வேகமாக நடந்து காரில் ஏறினாள். அழகு ராணியாக காயத்ரியின் வீட்டை அடைந்தாள். காயத்ரி ஓடிவந்து கட்டிப்பிடித்தாள். 

"ஹையோ நிஷா என்னடி கொழுக் மொழுக்குன்னு ஆளே பூசுனாப்புல ஆகிட்ட? இடுப்புல மடிப்பு விழுறமாதிரி இருக்கு?"


"ச்சீ சும்மா இருடி. நீ என்ன
? இப்படி உள்ள ஒன்னும் போடாம நின்னுட்டிருக்க. மாமியார் இல்லைங்கிற மிதப்பா?"

"இப்போ கொஞ்ச நாளா ப்ரீயா இருக்குறேன். Braless Challenge"

"ச்சீ நீ ரொம்ப மோசம்டி"

"இப்படியேதான் கடைக்கு எல்லாம் போயிட்டு வரேன். பக்கத்து மளிகைக் கடைக்கு."

"திருந்தவே மாட்டியாடி நீ"

"எங்க திருந்த விடுறானுங்க. பொறுக்கிப் பசங்க பால் குடம் பால் குடம்னு எப்படி கிண்டல் பண்றாங்க தெரியுமா. நல்லா ரசிக்குறானுங்க"

"ச்சீய்... இந்தா இதை சார்ஜ்ல போடு. போன் ஆப் ஆகிடுச்சு. அப்பாடா உன்கிட்ட இப்படிலாம் பேசி எவ்ளோ நாலாச்சி"

"சார்ஜர் மேல இருக்குடி. போய் போட்டுக்கோ"

"ஒரு நெக்லஸ் எடுத்தேன். வா காட்டுறேன்" என்று சொல்லிக்கொண்டே நிஷா காயத்ரியின் பெட் ரூமுக்குள் நுழைய, நிஷாவுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. உள்ளே சீனு உட்கார்ந்திருந்தான். 

"நிஷா....!!" ஆசையோடு சொல்லிக்கொண்டே சீனு எழுந்து நிற்க, நிஷாவுக்கு இதயம் வேகமாக அடித்தது. குப்பென்று வியர்த்தது. 

"நி... நீ.... !!! இங்க...????"

நிஷா வேகமாக காயத்ரியை திரும்பிப் பார்த்தாள். கோபமாக சீனுவை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டு, வேகமாக வாசலை நோக்கி நடந்தாள். சீனுவோ வேகமாக அவள் கையைப் பிடித்து உள்ளே இழுக்க... காயத்ரிக்கு நிஷாவின் கைமட்டும் தெரிந்தது. பின் அதுவும் மறைந்தது. சீனு, நிஷாவை ஒரு கையால் அனைத்துக்கொண்டே கதவை அடைத்துக் கொண்டி போட்டான்.  

"நிஷா என்ன மன்னிச்சிடு நிஷா ப்ளீஸ் நான் உன்கிட்ட நிறைய பேசணும்"

"நான் சொல்லவேண்டியதையெல்லாம் ஆல்ரெடி சொல்லிட்டேன் சீனு. என் கோபத்தை கிளப்பாதே. Bye"

"என்ன நிஷா பழசையெல்லாம் சுத்தமா மறந்துட்டியா..." என்று அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு பாவமாகக் கேட்டான். அவள் கையில் வைத்திருந்த நகை பாக்ஸைப் பார்த்தான். இவன் பார்ப்பது தெரிந்தும் அவள் கையை பின்னால் கொண்டுபோக, இவன் சட்டென்று பறித்தான்.

"ஏய்.... கொடு"
 
"முடியாது"

"ப்ச் கொடுக்கப்போறியா இல்லையா"

"என்ன நல்லா திட்டு. அடி. கோபம் தீரூரவரைக்கும் அடி. அப்புறம்தான் தருவேன்"

"சீனு விளையாடாதே நான் பயங்கர கோபமா இருக்கேன்"

"உன் கோபத்தை எப்படிப் போக்கணும்னு தெரியாதா?" என்று அவளை இழுத்து அணைத்தான்.

"ப்ச் விடு உன்கிட்ட நான் எதுவும் பேச விரும்பல" என்று திமிறிக்கொண்டு அவனைத் தள்ளிவிட்டுவிட்டு அவள் நடக்க, சீனு பின்னாலிருந்து அவளை அனைத்துப் பிடித்துக்கொண்டான். நிஷாவின் இடுப்புச் சேலைமேல் கைவைத்து அவளது வயிற்று சதைகள் பிதுங்கும் அளவுக்கு அவளை தன்பக்கம் இழுத்து அணைத்துவைத்துக்கொண்டான். 

நிஷா திமிறினாள். 

"சீனு என்ன விடப்போறியா இல்லையா"

நிஷா கோபமாகக் கேட்க, சீனுவோ அவளது கோபத்தை ரசித்துப் பார்த்தான். 

"உன் ஜுவல் வேணாமா?" என்று கேட்டுக்கொண்டே ஓப்பன் பண்ணினான். அவள் பின்கழுத்தில் முகத்தை வைத்து உரசினான். அவளது வலது காதை மீசையால் வருடினான். நிஷா தன் நகையை பறிக்க முயல, அவனோ கையை விலக்கிக்கொண்டான்.

"ப்ச். காயத்ரீ.... காயத்ரீ......"

"அவ வரமாட்டா. தன் தோழி சந்தோஷமா இருக்கணும்னு அவ நினைக்குறா. உனக்குத்தான் அந்த அக்கறையே இல்ல"

நிஷாவின் முகம் கலவரமானது. அவனது பிடியோ உறுதியாயிருந்தது. 

"நீ எப்போடா சென்னை வருவேன்னு காத்துட்டு இருந்தேன் தெரியுமா. நான் தப்பு பண்ணிட்டேன்னு உணர்ந்ததுனாலதான் கதிர்கிட்ட அடிவாங்கிட்டு உன் முன்னாடி நின்னேன். அப்பவாச்சும் நீ என்னை மன்னிப்பியான்னு பார்த்தேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சு ஏத்துக்கோ நிஷா. ஸாரி நிஷா. வெரி வெரி ஸாரிடா."

"சீனு புரியாம பேசாத. நானும் கதிரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். நான் ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழப்போறேன். நீ பிரச்சினை பண்ணாம இருக்கணும்"

சீனுவுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. 'என்னை முழுவதுமாக வெறுத்துவிட்டாளே. என்மேல் இவ்வளவு கோபமாக இருக்கிறாளே. இவளும் சேர்ந்துதானே ஆட்டம் போட்டாள். சட்டுனு ஒண்ணுமே தெரியாத நல்லவ மாதிரி பேச இவளால் எப்படி முடிகிறது?'

"பழசையெல்லாம் நீ மறந்துட்ட நிஷா"

சீனு அவளது அழகான மூக்கை வலது கை விரலால் வருடிக்கொண்டே சொல்ல, அவள் சட்டென்று தட்டிவிட்டாள். இடுப்பில் அவனது கையைப் பிடித்து விலக்க முயன்று தோற்றாள். தன்னை அவன் தொட்டுவிட்ட கோபத்தில் திமிறிக்கொண்டு கையை பின்னால் கொண்டுவந்து அவன் கண்ணத்தில் ஒரு அறை கொடுத்தாள். சீனுவோ சிரித்துக்கொண்டே அவளது காதில் ஒரு முத்தம் கொடுத்து சட்டென்று கையை அவள் புடவைக்குள் கொடுத்து அவளது இடது முலையைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கினான். 

"ஸ்ஸ்ஸ்.... விடு சீனு நான் போகணும்"

"ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி நடந்துக்கறியே நிஷா"

சொல்லிக்கொண்டே சீனு நிஷாவின் கனத்த முலையை பிளவுசோடு சேர்த்து ஏந்திப் பிடித்துக்கொண்டு இன்னொரு அமுக்கு அமுக்க... 

"விடு.... ப்ச்"

நிஷாவின் முகம் கசங்கியது. அவள் அவனை கையை விலக்க முயன்று தோற்றாள். அவனோ அவளை நன்றாக அணைத்துக்கொண்டு அவளது கூந்தல் வாசத்தை முகர்ந்தான். அவளது பின்னழகுகளின் பரிமாணத்தை தன் தொடைகளில் உணர்ந்தான். அவளது இடது முலையை உரிமையாய் பிடித்து வைத்துக்கொண்டான்.

நிஷாவுக்கு இதயம் படபடவென்று அடித்தது. கட்டுப்பாடு எல்லாம் உடைவதுபோல் இருந்தது. கதிரின் முகம் ஞாபகத்துக்கு வர, தலை கிறுகிறுத்தது. கதிர் தொட்டு ரசிப்பதற்காக காத்திருக்கும் தன் முலைகளை சீனு இஷ்டத்துக்கு பிடித்து கசக்குகிறானே என்று கோபம் வந்தது. அவன் தன் சொல்லுக்கு மதிப்பு கொடுக்காமல் காமினியோடும் மஹாவோடும் இருந்தது நினைவில் வந்து போனது. ஆனால் கதிர் தன்மேல் வைத்திருக்கும் காதலும் நம்பிக்கையும் நினைவுக்கு வரபலம் முழுவதையும் திரட்டி சீனுவிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டு கதவை நோக்கி ஓடினாள் நிஷா.   

சீனுவோ அவளது வளையல் கையை மறுபடியும் பிடித்துக்கொண்டான். "உன்கிட்ட எனக்குப் பிடிச்சதே இதுதான் நிஷா. உன்னோட இந்தக் கோபம்தான். விலகி விலகிப்போற உன்னோட குணம்தான். ஆனா உன் கோபத்தை எப்படி போக்குறதுன்னுதான் எனக்குத் தெரியுமே" 

சொல்லிக்கொண்டே சட்டென்று அவளது வலது குண்டியைப் பிடித்துக் கசக்கினான்.

"ஏய்ய்....."

அவன் அவளை இழுத்து அவள் உதட்டில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்தான். எதிர்பார்க்காத  இந்த முத்தத்தில் நிஷா தடுமாற.. சீனுவோ அவளது துடிக்கும் உதடுகளைக் கவ்விக்கொண்டான். 

"ம்ம்ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... ம்ம்ம்ம்...."

நிஷா திமிறத் திமிற.. அவளது தேன் உதடுகளை நன்றாகச் சுவைத்துவிட்டு, விட்டான். 

நிஷாவுக்கு முகமெல்லாம் குப்பென்று வியர்த்தது. அவன் கவ்வி இழுத்துக்கொண்டு சுவைத்த விதம் அவளை நடுங்க வைத்தது. எப்பொழுதும் அவன் சுவைக்கும் விதம்! 

"சி...சீனு.... இது தப்பு. நான் கதிருக்கு..."

"நீ எனக்காகப் பிறந்தவ நிஷா. என்னோட தேவதை. மத்தப் பொண்ணுங்களை பார்த்த மாதிரியா நான் உன்னைப் பார்த்தேன்? சீனு... சீனுன்னு உருகுனியே நிஷா. நான் மச்சம் பார்க்கும்போதெல்லாம் எவ்வளவு சந்தோஷமா காட்டிட்டு கிடந்த!"

"சீனு...."

"எல்லாத்தையும் மறந்துட்டியா"

கேட்டுக்கொண்டே சீனு குறும்பாக தன் ஆட்காட்டி விரலால் அவளது இடுப்புச் சேலையை விலக்கிஉரிமையாய் அவளது ஆழமடித்த தொப்புளைப் பார்க்க... நிஷா தலையைக் கவிழ்ந்துகொண்டாள். 

அவளது தவிப்பை ரசித்துக்கொண்டே சீனு அவளது கொசுவத்துக்குள் கையைக் கொடுத்து அவளை தன்பக்கம் இழுத்தான். 

"ஏய்....."

நிஷாவின் முகம் இன்னும் கசங்கியது. 

"இப்போல்லாம் ஏத்தித்தான் கட்டுற போல?" என்று சொல்லிக்கொண்டே அவளது புடவை முடிச்சை இன்னும் இரண்டு இன்ச் இறக்கி வைத்தான். 

"சீனு....."

நுனி விரலால் அவளது அடிவயிற்றில் கோடு போட்டான். அவளது கண்களைப் பார்த்துக்கொண்டே விரலை அவளது வட்ட வடிவ தொப்புளை நோக்கிக் கொண்டுபோனான். 

நிஷாவின் அழகுத் தொப்புள் கிடந்து அநியாயத்துக்குத் துடித்தது. அவனது விரலை... உறுதியாகப் பிடித்துக்கொண்டாள். வேணாம் என்று கண்களாலேயே கெஞ்சினாள். 

அவனோ அவள் கையை சர்வ சாதாரணமாக விலக்கிவிட்டு, சுண்டுவதுபோல் நடுவிரலையும் பெருவிரலையும் வட்டமாக இணைத்து அவளது தொப்புளுக்கு அருகில் வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான். 

நிஷா எச்சில் விழுங்கினாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின. அவளுக்கு அங்கிருந்து விலகி ஓடிவிடவேண்டும் என்று இருந்தது. ஆனால் பாழாய்ப்போன கால்கள்... நகர மறுத்தன. 

அல்டரா லோ ஹிப்பில்... அவளது தொப்புள் துடித்துக்கொண்டிருந்தது. 

"வேணாம் சீனு....." என்றாள் வீக்காக 

"இன்னொரு தடவை சொல்லு"

நிஷா எச்சிலை விழுங்கிக்கொண்டு, சுண்டுவதற்குத் தயாராக நிற்கும் அவனைப் பார்த்தாள். கசங்கிய முகத்துடன் தலையை இடதும் வலதுமாக அசைத்தாள். 

"வாயைத் திறந்து பேசு நிஷா!" - சட்டென்று அவள் தொப்புளுக்குள் சுண்டினான். பட்டட்ட் என்று சத்தம் வந்தது. நிஷாவின் தொப்புள் குலுங்கியது. 

"ஹான்......"

நிஷா துடிதுடித்துப்போனாள். கால்கள் பின்னிக்கொண்டு வந்தன.  

கதிருக்கு மனைவியாகப்போகும் தான் இப்படி சீனுவுக்கு தொப்புளைக் காட்டிக்கொண்டு நிற்பதை நினைக்க நினைக்க.... அவளது பெண்மையில் அநியாயத்துக்கு அனல் தகித்தது. 

"வாயை திறந்து சொல்லு. இல்லைனா இப்படித்தான். தட்டிக்கிட்டே இருப்பேன்." - நிஷாவின் தொப்புளுக்குள் மறுபடியும் கேரம் ஸ்ட்ரைக் அடித்தான். ஒருபக்கம் வினய், ரோஹித், அருண் என்று நிஷாவின் இடுப்பழகை பார்க்க அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும்போது இங்கே அவளது தொப்புள் சீனுவிடம் அடிவாங்கிக்கொண்டிருந்தது.  

நிஷா உதட்டைச் சுழித்துக்கொண்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. பெண்மை கிடந்து தவியாய் தவித்தது.  

மறுபடியும் தட்டிவிடுவானோ என்று... கஷ்டப்பட்டு கண்களை திறந்து அவனைப் பார்த்தாள். வேணாம்! என்று கசங்கலாக சொன்னாள். 

"என்ன வேணாம்?"

சீனு அவளது தொப்புளுக்குள் பெருவிரலை நுழைத்து அவளது பாதி தொப்புளை பிடித்து இழுத்துக்கொண்டே கேட்டான். 

'ச்சே... இத்தனை மாதம் எவ்வளவு கண்ட்ரோலாக இருந்தோம். இப்படி பிடிச்சி இழுக்குறானே' என்று நிஷா தலையைக் குனிந்துகொண்டாள். 

தன் புண்டையிதழ்களை அவன் பிடித்து இழுத்து இழுத்து விளையாடுவது அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது. புண்டையில் சரசரவென்று தேன் துளிகள் கசிய..... மனதை கட்டுப்படுத்த முடியாத தனது இயலாமையை நினைத்து... வருந்தினாள் நிஷா. ஒருவாறு மனதில் உறுதியை வரவழைத்துக்கொண்டு, மூடுவதற்காக புடவையை இழுக்க, அவன் தடுத்தான்.

"கைய எடு சீனு ப்ளீஸ்"

சீனுவோ அவளது தொப்புளை சுற்றிலும் வடை போல் இருந்த மென் சதைகளைப் பிடித்து அவளது தொப்புளை அள்ளிப் பிடித்து இழுத்தான். 

"சீனு...."1

அள்ளிப் பிடித்ததை அப்படியே விட்டான். நான்கு விரல்களை மொத்தமாக வைத்துக்கொண்டு அவள் தொப்புளுக்குள் தட்டினான். "என்ன?" என்றான். நிஷா வேகமாக புடவையை இழுத்து மூடிக்கொண்டாள்.

"ந...நான்... போகணும்"

"என்கிட்டே முத்தம் வாங்காம போகப் போறியா?"

தொப்புளுக்குள் முத்தம் கொடுப்பதைப்பற்றித்தான் அவன் பேசுகிறான் என்பது நிஷாவுக்குப் புரிந்தது. ஒருபுறம்.. அவள் புண்டை இந்த சுகத்துக்காக ஏங்கியது. மறுபுறம்... வேணாம் வேணாம் என்று உள்மனது கத்தியது. 

இப்போது மறுபடியும் புடவை விலக்கப்பட்டு நிஷாவின் தொப்புள் அவனது இரு விரல்களுக்குள் இருந்தது. 

"நீ மத்தவங்ககிட்டத்தான் டீச்சர் மாதிரி பேசணும். நடந்துக்கணும். ஆனா என்கிட்ட எப்பவும்போலத்தான் இருக்கணும் சரியா?"

"நானும் கதிரும்....."

"நீ சொல்றது புரியுது நிஷா. கதிர் நல்லவனா தெரியறான். அதனால நீ அவனை செலக்ட் பண்ணியிருக்கே. யோசிச்சுப்பாரு. அவன் நல்லவன். ஆனா நீயும் நானும்?"

நீண்ட நாட்கள் கழித்து தான் இப்படி ட்ரீட் பண்ணப்படுவதை தன்னையுமறியாமல் ரசித்த நிஷா பேச இயலாமல்... அவனையே வீக்காக பார்த்துக்கொண்டு... கொடுத்துக்கொண்டு நின்றாள். 

சீனு, நிஷாவின் தொப்புளை சுற்றிலும் வட்டம் போட்டுக்கொண்டே கேட்டான். "சொல்லு நிஷா நீ நல்ல பொண்ணா?"

நிஷா பேசாமல் நின்றாள். 

அவளை நிமிர்ந்து பார்த்த சீனு, சர்வ சாதாரணமாக அவளைத் திருப்பி அவளது பின்னழகுகளை ரசித்துத் தடவிக்கொண்டே அவளைப் பார்த்தான். 

"சொல்லு நிஷா நீ நல்ல பொண்ணா?"

நிஷா கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்கு அங்கிருந்து ஓடிவிடவேண்டும்போல் இருந்தது. ஆனால் அவளுக்குள் அடிமனதில் தூங்கிக்கொண்டிருந்த slut நிஷா அசையாமல் நின்றாள். சீனு சத்தென்று அவளது இரண்டு குண்டிகளுக்கும் நடுவில் ஒரு அடி கொடுத்தான்.

"ஹான்...."

அவள் முனகியதும்... சீனு அவளை இழுத்துக்கொண்டு பெட்டில் விழுந்தான். அவளது மென் குண்டிகளை அள்ளியெடுத்துப் பிடித்து கசக்கிக்கொண்டே சொன்னான். "நீயும் நானும்தான் நிஷா சரியான ஜோடி."

சீனு அவளை அணைத்துக்கொண்டு படுக்கையில் உருள.... நிஷாவின் மேடு பள்ளங்கள் கண்டபடி அவன் உடம்பில் நசுங்கின. இரவு முழுவதும் அவன் தன்னை புரட்டிப் புரட்டிப் போட்டு ஓத்து சுகம் கொடுத்த நாட்கள் நினைவுக்கு வர, நிஷா எழுந்திரிக்க முடியாமல்.. முலைகள் நசுங்க அவன்மேல் கிடந்தாள்.

'கதிர்... ஐ ஆம் ஸாரி கதிர்'

நிஷாவுக்கு, தன்னை தாங்கு தாங்கு என்று தாங்கும்.... தன்மேல் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும்.... தன்னை மனசார நேசிக்கும்.... கெட்டுப்போனவள் என்று தெரிந்தும் நேசிக்கும் கதிரின் முகம் கண்முன் வந்து நின்றது. 

'நிஷா நீ எவ்வளவு உயர்ந்தவள்! you have all the reasons to be happy.'

'இந்த நிமிஷத்துலேர்ந்து நீதான் என் பொண்டாட்டி'

'நிஷா நீ மேல நான் கீழ'

'நிஷா உன்னோட குணத்துக்கு உன்ன எல்லாரும் கொண்டாடுவாங்க தெரியுமா'

அவள் கதிரை நினைத்துக்கொண்டிருக்கசீனு அவளது உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டு கிறக்கமாய் சொன்னான். "ஒரு மேட்ச் போடலாம் நிஷா. ரொம்ப நாளாச்சு."

நிஷாவுக்கு அப்போது ஒரு தரமான ஓல் தேவைப்பட்டது. 'கண்டிப்பாக எழுந்திரிக்கவிடாமல் போட்டு ஓப்பான். ஆனால்.....'

'மறுபடியும் அதே தப்பை செய்யப்போகிறாயா நிஷா?'

'திருட்டு சுகம் இனிக்கத்தான் செய்யும். தித்திப்பாக இருக்கும். கிக்காக இருக்கும். அளவில்லாத இன்பமாக இருக்கும். ஆனால் அதன் முடிவு? வாழ்க்கையை கெடுத்துவிடும்.'

'இதெல்லாம் தெரிந்தும்..... மறுபடியும்.....'

'என்னுடைய வேல்யூ என்னவென்று தெரிந்தும்.....'

நிஷா சட்டென்று சீனுவைவிட்டு விலகினாள். புடவையால் முகத்தைத் துடைத்தாள். 

"நிஷா என்னாச்சு"

"நான் போறேன். என்னை விடு"

"நிஷா நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நான் சொல்றதை கேளு"

சீனு எழுந்து நின்று அவள் கையை பிடித்துக்கொண்டு சொல்லநிஷா அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.

சீனு ஸ்தம்பித்து நின்றான்.

"நான் கதிரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். என்னோட உண்மையான வேல்யூ தெரிஞ்சவன் அவன்தான். ஐ லவ் ஹிம் சீனு. ஐ லவ் ஹிம் சோ மச்."

அவள் திடீரென்று இப்படி சீறுவாள் என்பதை எதிர்பார்க்காத சீனு, கண்ணத்தைப் பிடித்துக்கொண்டு நின்றான். நிஷா ஜுவல் பாக்ஸை எடுத்துக்கொண்டு கதவை படாரென்று திறந்து வெளியே போனாள். 

ஹாலில் உட்கார்ந்திருந்த காயத்ரி, "என்னடி ஆச்சு? மறுபடியும் சண்டையா?" என்கஅவளுக்கும் ஒரு அறை விழுந்தது.

காயத்ரி கலங்கிய கண்களோடு அவளைப் பார்க்க, நிஷா திரும்பிப் பார்க்காமல் வேக வேகமாக போய்க்கொண்டேயிருந்தாள். 

வெளியே - தனது போனில் - நிஷாவின் இடுப்பை zoom செய்து, லோ ஹிப்பில்... மூடப்பட்ட தொப்புளுக்குக் கீழே... புடவை விலகளில் தெரிந்த அவளது அடிவயிறையே ரசித்துப்பார்த்துக்கொண்டு அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான் வினய்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107