முதல் முறையாக நிஷா கதிரின் அணைப்பில் கண்விழித்துப் பார்த்தாள். நன்றாக விடிந்து கிடந்தது.
முந்தைய இரவு ஓக்கப்படாததால் fresh ஆகவே இருந்தாள். "அய்யோ விடிஞ்சிடுச்சி" என்று அழகாக கையை உதறினாள்.
"விடிஞ்சா என்ன ம்ம்?" என்று முனகிக்கொண்டே கதிர் அவளது இரண்டு முலைகளையும் பிடித்து ஒரு கசக்கு கசக்கி அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
"ப்ச் விடுங்க....." என்று எழுந்து பாத் ரூமுக்குள் ஓடினாள். கொண்டையைப் போட்டுக்கொண்டே வந்தாள்.
பூ விழுந்து.... பொட்டு மட்டும் அவள் தொப்புளுக்குள் டாலடித்துக்கொண்டிருக்க... கதிர் அவளை ரசித்துப் பார்த்தான். அவள் தாலிச்செயினை சரிசெய்துகொண்டே கதவை நோக்கி நடக்க... நேற்று அவன் நன்றாகப் போட்டுக் கசக்கிய அவள் குண்டிகளை ரசித்துப் பார்த்தான்.
"என்னடி கண்டுக்கிடாம போய்க்கிட்டே இருக்க?"
"ப்ச் அத்தை தனியா வேலை பார்த்துட்டு இருக்காங்க."
சொல்லிக்கொண்டே நிஷா திரும்பி வந்து அவனுக்கு சூடாக ஒரு முத்தம் கொடுத்தாள். "பிரெஷ் அப் ஆகுங்க பால் கொண்டுவரேன்" என்று ஓடினாள்.
அத்தைக்காரிக்கு மருமகளைப் பார்க்கப் பார்க்கப் பூரிப்பு. நெட்டி முறித்தாள்.
'எதுவும் நடக்காதமாதிரி நல்லா தலையிழுத்து புடவையை நல்லா கட்டிக்கிட்டு வந்து நிக்குறா. அதான் நெத்தி காட்டிக் கொடுக்குதே!'
"நீ ரெஸ்ட் எடும்மா. வேலைகளை எல்லாம் நான் பார்த்துக்கறேன்."
"அய்யோ அத்தை இப்படி ஒதுக்காதீங்க. நான் எப்பவும் போல உங்களுக்கு helpfulலா இருப்பேன்"
நிஷா ஓடி ஓடி பாத்திரங்களை எடுத்துப் போடுவது, சுத்தம் செய்வது, குடங்களை எடுப்பது என்றிருக்க.. லக்ஷ்மி நிஷாவையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
'கதிருக்கு ஏத்த பொண்ணு!' என்று அவள் பூரிப்போடு தன் மருமகளை பார்த்துக்கொண்டிருக்க, அப்போதுதான் தண்ணீர் இறைக்க கைகளை உயர்த்திய நிஷாவின் தொப்புளுக்குள் ஏதோ பளிச்சென்று மின்னுவதை அவள் பார்த்தாள்.
'என்னது அது????' என்று கூர்ந்து பார்ப்பதற்குள் நிஷாவின் புடவை அவள் தொப்புளை மூடிவிட, லக்ஷ்மிக்கு ஒன்றும் பிடிபடவில்லை. ஏதோ பிரமை என்று விட்டுவிட்டாள்.
பல் விலக்கலாம் என்று நினைத்து, "அத்தைக்கு ஒரு வேப்பங்குச்சி ஓடிச்சுக் கொடும்மா" என்று கேட்க, நிஷா வந்து எக்கி நின்று வேப்ப மரத்துக் கிளையை பிடித்து ஒடிக்க, லட்சுமி பார்த்துவிட்டாள்.
'அடி கள்ளி!'
'பொட்டு வச்சிருக்கிற இடமா!!!'
லக்ஷ்மிக்கே வெட்கமாகிப் போய்விட்டது. 'மகனும் மருமகளும் நல்லாத்தான் விளையாண்டிருக்காங்க!'
அவளுக்குத் திருப்தியாக இருந்தது. கீழே இறங்கி வரும் மகனைப் பார்த்தாள்.
"இன்னைக்கு வேலை அது இதுன்னு எங்கயும் போயிடாதடா. வீட்டிலேயே இரு!" என்றாள்.
"சரிம்மா" என்று சொல்லிக்கொண்டே அவன் ஒன்றும் தெரியாத பையன்போல் வந்து நிற்க, நிஷா காபி எடுத்துக்கொண்டு வந்து நீட்டினாள்.
'நம்ம முன்னாடி அடக்கமா நடந்துக்கிடுதுங்க!...' என்று நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டாள் லக்ஷ்மி. அவள் அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே நிஷாவின் "ஏய்ய்..... ய்ச்சீ...." என்ற சத்தம் கேட்டு நிஷாவின் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
நிஷா கதிரைப் பார்த்து முறைத்துக்கொண்டே புடவையை இழுத்துப் பிடித்தபடி அடக்கமாக நின்றுகொண்டிருந்தாள். கதிர் அவளைக் கடந்து போய்க்கொண்டிருந்தான்.
'யாரோ முனகுன மாதிரி இருந்ததே. இதுவும் பிரமையா?'
யோசித்துக்கொண்டே அவள் நிஷாவிடம் சொன்னாள். "கதிருக்கும் ஒரு வேப்பங்குச்சி கொடும்மா."
"சரி அத்தை"
நிஷா ஒரு கையால் அடக்கமாக பெண்மைக்கு மேலாக புடவையைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் எக்கி இன்னொரு கிளையை பிடிக்க... இப்போதும் அவள் புடவை விலகி அவள் தொப்புள் குழி வெளிச்சத்துக்கு வந்து பின் மூடப்பட, லக்ஷ்மிக்கு மயக்கமே வந்துவிட்டது. இப்போது நிஷாவின் தொப்புள் காலியாக இருந்தது. பொட்டு அவள் நெற்றியில் இருந்தது.
லக்ஷ்மிக்கு ஏதோ லேசாகப் புரிய, வெட்கப்பட்டு, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு, போய்விட்டாள்.
'மருமக ஒவ்வொரு இடத்துக்கும் ஒருமாதிரி புடவை கட்டுறா. வெளில போகும்போது ஒருமாதிரி. வீட்டுக்குள்ள ஒருமாதிரி. ஸ்கூலுக்குப் போகும்போது புடவையை நல்லா ஏத்தி, இடுப்புக்கூடத் தெரியாமக் கட்டிக்கிட்டுப் போற பொண்ணு வீட்டுக்குள்ள மட்டும் கதிருக்காக சலுகை காட்டுறா. அப்புறம் நம்ம பையன் சும்மா இருப்பானா!'
'இருந்தாலும் கொஞ்ச நாள் இதுங்களை தனியா விட்டுட்டு வெளில எங்கயாவது போயிட்டு வரணும்.'
மாமனார் வயலிலிருந்து வந்தார். நிஷாவின் அன்பையும் சுறுசுறுப்பையும் பார்த்து சந்தோஷப்பட்டார்.
"மாமா கொஞ்சம் இருங்க இட்லி கொண்டு வரேன்."
"இல்லம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க"
"ம்ஹூம்"
அவள் தன் அத்தைக்கும் மாமாவுக்கும் பரிமாறும் அழகை கதிர் ரசித்துக்கொண்டிருந்தான். 'பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு. ஆனா கொஞ்சமும் திமிரில்லாமல் என்ன ஒரு பாசம்! தேவதை தேவதைதான்.'
காயத்ரியிடமிருந்து போன் வந்தது. கதிர்தான் எடுத்தான். "இருங்க இருங்க.. நிஷாகிட்ட கொடுக்குறேன்...." - ஓடிவந்து கொடுத்தான்.
"சொல்லுடீ காயத்ரி"
"மேடம் என்ன அதுக்குள்ளே எழுந்திரிச்சிட்டீங்க"
"ஏய்ய்...."
"எல்லாம் நல்லபடியா நடந்ததா?"
"எல்லாம் நல்லபடியா நடந்திட்டிருக்கு."
காயத்ரிக்கு, சீனுவைவிட கதிர் நிஷாவை நன்றாக ஓத்து அவளுக்கு சீனுவின் நினைப்பே வராத அளவுக்கு அவளைக் கசக்கிப் பிழியவேண்டும் என்று ஆசை இருந்தது. கண்ணனும் சீனுவும் கலந்த கலவையாக கதிர் நிஷாவை நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தாள்.
"நேத்து நல்லா கசங்கினேல்ல?"
"இப்போ நீ மரியாதையா போன வச்சிடு"
"ஏய் ஏய் ஏய்...... சொல்லுடி... இல்லைனா எனக்கு தலையே வெடிச்சிடும்"
நேற்று ஓக்கப்படவில்லை என்றால் தோழி வருத்தப்படுவாள் என்று..... "நல்லா கசங்கித்தான் எழுந்து நிக்குறேன்..." என்றாள்.
"என் செல்ல நிஷா நீ சூப்பரா இருக்கணும்டி"
"bye டி எனக்கு நிறைய வேலை இருக்கு"
"ஐ லவ் யூ நிஷா"
"ச்சீ போனை வை"
நிஷா போனை முந்தானையோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு, ஒருவித வெட்கத்தோடு அடக்கமாக நடந்துபோவதை கதிர் ரசித்துப்பார்த்துக்கொண்டே தன் நாயோடு விளையாண்டுகொண்டு இருந்தான். நிஷா அவனைக் கண்டுகொள்ளாதமாதிரி இருந்தாள். குளித்துவிட்டு வந்தாள். அதற்குள் உறவுக்கார பெண்கள் சிலர் வீட்டுக்குள் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.
"கதிரேசனை நல்லா எண்ணெய் தேய்ச்சு குளிக்கச் சொல்லுங்க"
"எதுக்கு?" என்றார் செல்வராஜ்
"அட நீ வேற விவரம் கெட்டவன்"
"நான் தோட்டத்துல குளிச்சுக்கறேன்" என்றான் கதிர்
"இவன் அப்பனுக்கு மேல இருக்கானே"
அத்தைக்காரி ஒரு கிண்ணத்தில் எண்ணெயை கொண்டுவந்து நிஷாவின் கையில் கொடுக்க, அவள் திரு திரு என்று முழித்தாள். 'எல்லாரும் இருக்கும்போது எப்படி?'
"சரி சரி எல்லாரும் கிளம்புறீங்களா" - கதிர் துண்டை உதறினான்
மாமனார் அந்த கும்பலோடு வெளியே போய்விட, அத்தை மட்டும் ஆடு மாடுகளை பார்த்துக்கொண்டிருந்தாள். கதிரேசன் வெறும் கைலியோடு கிணற்றடியில் உட்கார்ந்திருக்க, அப்போதுதான் புடவை கட்டிக்கொண்டு பளிச்சென்று இருந்த நிஷா, கூந்தல் வாடுவதற்காக தலையில் கட்டியிருந்த துண்டோடு தயங்கித் தயங்கி அவன் முன்னால் வந்து நின்றாள். கழுத்தில் தாலிச்செயின் மினுங்கிக்கொண்டு பேரழகாக இருந்தது. லோ நெக் பிளவுஸ் போட்டிருப்பாள் போல. முந்தானை ஓரம் தெரிந்த ப்ளவுசின் இறக்கம் பார்த்து கிறக்கமாக இருந்தது.
முன்பொருநாள் அவள் எண்ணெய் தேய்த்துவிடும்போது, அவளோடு விளையாண்டது கதிருக்கு ஞாபகம் வந்தது. நிஷாவுக்கும் ஞாபகம் வர, வெட்கம் வந்தது.
கதிர் அவளை ஆசையோடு பார்க்க, நிஷா நாணத்தோடு புடவையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு, எண்ணெயை அவன் தலையில் ஊற்றினாள். தேய்த்துவிட்டாள். பின் அவன் தோள்பட்டைகள் என்று தேய்த்துவிட்டாள். பூப்போன்ற கைகள் தொட்டுத் தடவ, கதிருக்கு temperature ஏறியது. அவனது கல் போன்ற உடம்பு தொட்டு நிஷாவுக்கும் அப்படித்தான் இருந்தது.
"உன்னையும் ஒருநாள் இப்படி உட்கார வச்சி உனக்கு தேய்ச்சி விடணும்"
"தெரியும் உங்க புத்தி எங்க போகும்னு"
"உன்ன பிளவுஸ் இல்லாம உட்காரவைச்சி...."
"ச்சீய்"
நிஷா அவன் தலையில் கொட்ட, கதிர் அவள் இடுப்பைப் பிடித்துக் கிள்ளினான்.
"ஏய்...."
"நல்லாயிருக்கும்ல ம்ம்??"
"இப்படி நடு வீட்டுலயா? அதெல்லாம் முடியாது"
"சரி இடுப்புல சொருகியிருக்குற முந்தானையை எடுத்து விடு"
"எதுக்கு?"
அவன் மறுபடியும் நிஷாவின் இடுப்பைக் கிள்ளினான்.
"ஆவ்வ்....."
கதிர் சிரிக்க, அவள் சிணுங்கினாள்.
"எண்ணெய் தேய்ச்சி விடமுடியாது போங்க"
"உன் அத்தைகிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்"
"பண்ணிக்கோங்க போங்க. எனக்கென்ன பயமா?"
நிஷா இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்துவிட்டுவிட்டு உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே படியை நோக்கி நடக்க, கதிர் அங்கே இருந்த ஷாம்புவை அவளைப்பார்த்து தூக்கிப்போட, அது அவள் குண்டியில் பட்டு கீழே விழுந்தது.
நிஷா குண்டிகளை தடவிக்கொண்டே அவனைப்பார்த்து முறைத்தாள்.
"பாதியிலேயே விட்டுட்டுப் போறீயே நிஷா டீச்சர்"
"கண்ட கண்ட எடத்துல கை வைக்குறீங்கள்ல அதான் உங்களுக்கு பனிஷ்மென்ட். மாமா வர்றவரைக்கும் இப்படியே உட்கார்ந்திருங்க"
இப்போது கண்டிஷனர் வந்து அவள் புண்டை மேட்டில் விழுந்தது.
"ஹான்....."
சோப்பு, புடவைக்கு மேலாக அவள் வயிற்றில் வந்து விழுந்தது
"சும்மாயிருங்க கதிர்"
அவள் கைகளை உதறிக்கொண்டு சிணுங்கவும் அத்தை உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. ஆங்காங்கே கிடந்த ஷாம்பூ, கண்டிஷனர், சோப்பையும், அவர்களையும் அவள் ஏற இறங்க புரியாமல் பார்க்க, நிஷா வேகம் வேகமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நல்லபிள்ளையாக ஓடிப்போய் எண்ணெய் தேய்த்துவிட்டாள்.
கதிர் இப்போது நிஷாவின் அழகுத் தொப்புளை பார்த்து ரசித்தான். அவள் வைத்திருந்த எண்ணெய் கிண்ணத்துக்குள், தன் நான்கு விரல்களை விட்டான்.
"இத முதல்லயே பண்ணியிருக்கலாம்ல?" என்று அவள் தொப்புள் குழிக்குள் எண்ணெயை தடவினான். நிஷா துள்ளிக்கொண்டு பின்னால் போனாள்.
"சும்மாயிருங்க கதிர் அத்தை இருக்காங்க"
நிஷா முறைப்பாகச் சொன்னாள்.
"சரி அப்போ புடவையை இறக்கி விட்டுட்டு தேய்ச்சுவிடு"
"ம்ஹூம் நீங்க சும்மா இருக்க மாட்டீங்க"
கதிர் கொஞ்சம் முன்னால் வந்து சட்டென்று கையை நீட்டி அவள் தொப்புளுக்குள் கிள்ளினான்
"ஏய்ய்... ஸ்ஸ்ஸ்ஸ்....."
"என்னம்மா ஆச்சு?"
அத்தை ஓடிவந்தாள்.
"ஒன்னும் இல்லை அத்தை"
நிஷாவுக்கு முகம் சிவந்துகொண்டு.... சுகமாக இருந்தது. அவனைப்பார்த்து முறைத்தாள்.
லக்ஷ்மிக்கு... கதிர் அவளிடம் வம்பிழுத்துக்கொண்டிருக்கிறான் என்பது புரிந்துவிட்டது. மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். கதிர் சொன்னான்.
"அம்மா பக்கத்து வீட்டு பாட்டிக்கு பலகாரம் கொடுக்கணும்னு சொன்னியே"
"ஏண்டா இதுக்கு நேரடியா என்ன வெளில போன்னு சொல்லியிருக்கலாம்"
"ஐயோ அப்படிலாம் இல்லமா"
"இவனுக்கெல்லாம் தேய்ச்சு விடாதம்மா. நீ கிடைச்சதும் என்ன வெளிய போகச்சொல்றான் பாரு" - சொல்லிக்கொண்டே அவள் பலகார தட்டோடு வெளியே போக,
"சரி அத்தை"
நிஷா வேகமாக தலையாட்டிவிட்டு, "அவ்வளவுதான் போய்க் குளிங்க" என்று சொல்லிக்கொண்டே எண்ணெயை அவன் பரந்த நெஞ்சில் ஊற்ற.... அது அவன் நெஞ்சிலிருந்து வயிறு படிக்கட்டுகள் வழியாக கீழ்நோக்கி ஓடியது.
"உன்ன....." - கதிர் வேகமாக எழுந்திரிக்க,
நிஷா கிண்ணத்தைப் போட்டுவிட்டு புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு படியேறி ஓடினாள்.
"ஏய் நில்லுடி....."
"ம்ஹூம்"
அவன் துரத்தினான். அவள் துள்ளிக்கொண்டு ரூமுக்குள் நுழைய, பின்னாலிருந்து அவளைப் பிடித்து அணைத்துக்கொண்டான்.
"விடுங்க.. விடுங்க..." - அவள் சிணுங்கினாள். "அய்யோ ட்ரெஸ் எல்லாம் ஆயில்"
"எண்ணெயை ஊத்திட்டு ஓடியா வர்ற.... உன்ன என்ன பண்றேன் பாரு"
கதிர் குறும்பாக அவளைத் தூக்கிப் பெட்டில் போட்டான். புடவைக்குள் கைவிட்டு படபடவென்று அவளது ப்ளவுஸ் ஹூக்குகளை கழற்றினான்.
"கதிர் என்ன பண்றீங்க நோ"
நிஷாவுக்கு சட்டென்று அவன் தன் ஆடையை கழட்டுவது த்ரில்லாக இருந்தது. 'அய்யோ இது எனக்கு புடிக்குமே'
அவன் சட்டென்று பின்னால் கையைக் கொடுத்து அவள் ப்ராவையும் கழட்டிவிட்டான்.
நிஷாவுக்கு இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. முதலிரவில்கூட இப்படி இல்லை
"கதிர்... வெ... வேணாம்....."
நிஷாவின் மார்புகள் இப்போது எந்தத் தடுப்புமின்றி... ஆனால் இன்னும் ப்ரா மறைப்புக்குள்.. ஏறி இறங்கிக்கொண்டிருந்தன.
கதிர், தன் நெஞ்சில் கைகளை வைத்துத் தேய்த்தான். அது போதாதென்று அங்கிருந்த எண்ணெய் பாட்டிலில் பாதியை தன் கையில் ஊற்றினான். நிஷாவின் முகம் கலவரமானது
ஹூக்குகள் கழட்டப்பட்ட ஜாக்கெட்டுக்குள்.... தளர்வாய் தொங்கிக்கொண்டிருந்த ப்ராவுக்குள் கைவிட்டு கிண்ணென்று தூக்கிக்கொண்டு நின்ற அவளது வெற்று முலைகள் இரண்டையும் எண்ணெய் கைகளோடு அள்ளிப் பிடித்தான்.
"ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ......"
நிஷாவுக்கு உடம்பு உதற, கசங்கிய முகத்தோடு அவனைப் பார்த்தாள்.
"இப்போதான் குளிச்சிருக்கேன். வேணாம் கதிர்....." என்று பாவமாகச் சொன்னாள்.
"எழுந்து உட்காரு உனக்கு எப்படி தேய்ச்சு விடுறதுன்னு சொல்லித்தர்றேன்"
'அய்யோ முலைகள்னு கூட பார்க்காம இப்படி அழுத்தி புடிக்கிறானே'
கதிர், அவளது இரண்டு முலைகளையும், இரு கைகளாலும் பிடித்திருக்க, நிஷா எழுந்து உட்கார்ந்தாள். அவளுக்கு வெட்கம் பிடுங்கிக்கொண்டு வந்தது.
'ச்சே இப்படி.... பிடிச்சே வச்சிருக்கானே'
தொடரும்...
Comments
Post a Comment