இல்லத்தரசி 14

முழு தொடர் படிக்க


 வருண் சொன்ன இடத்தில் ரஞ்சன் காத்துகொண்டு இருந்தான். எப்போதும் வேலைக்கு போறதுபோல ரஞ்சன் வீட்டில் இருந்து புறப்பட்டான். வருண் இன்னும் அங்கே வரவில்லை. அருணாவுக்கு தெரியாமல் தான் அவர்கள் புணர்வதை அவன் பார்க்க முடியும் என்று வருண் சொல்லி இருக்கான். ரஞ்சன் அவர்கள் ஓப்பதை பார்க்க அருணா நிச்சயமாக ஒத்துக்கொள்ள மாட்டாள் அதனால் தான் இந்த ஏற்பாடு என்று வருண் அவனிடம் சொல்லி இருக்கான். வருண் வந்தவுடன் அவனை தன் மோட்டார் பைக்கில் பின் தொடர சொல்லி இருக்கான். வருண் வருவதற்கு இருபது நிமிடங்களுக்கு மேலே தாமதமாக ஆகிவிட்டது. ரஞ்சனுக்கு எரிச்சல் ஆனது. எங்கே வருண் இன்னும் காணும் என்று ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான். கடைசியில் அவன் காத்துகொண்டு இருக்கும் இடத்துக்கு வருண் வந்தான்.

"சாரி லேட் ஆயிருச்சு, ஒரு எதிர்பாராத பிரச்சனை."

ரஞ்சன் பதற்றமடைந்தான்,

"என்ன பிரச்சனை, இன்னைக்கு முடியாதா?"

"அருணா புருஷன் இன்னைக்கு காலையில் திடிரென்று வந்துவிட்டான்."

"ஐயோ, அப்போ நம்ம ப்லான் இன்னைக்கு அவ்வளோவோ தானா? ஏமாற்றத்துடன் கேட்டான் ரஞ்சன்.

"நானும் அப்படி தான் நினைச்சேன், ஆனால் பிரச்சனை இல்லை நாம திட்டமிட்டபடி தொடரலாம்."

ரஞ்சன் குழம்பிபோய் இருந்தான். 

"அவள் புருஷன் வந்திட்டார்னு சொல்லுற... அப்புறம் எப்படி??"

"அவன் மூன்று நாளாக வெளியூரில் இருந்தான், இன்று ஈவினிங் தான் வருவதாக இருந்தது ஆனால் நேற்று இரவு அவன் பிசினெஸ் டீல் முடிஞ்சிருச்சி. இன்னைக்கு காலையில் பிலைட் மாற்ற முடியுமா என்று பார்த்திருக்கான். கிடைத்தவுடன் உடனே வந்துவிட்டான்."

"அப்படி என்றால் அருணா வரமுடியாது தானே"

"அதுதான் இல்லை. அவளும் என்னுடன் ஃபக் பண்ண ஆர்வமாக இருந்திருக்காள். அவள் புண்டை அரிப்பை என் சுன்னி வைத்து இன்று சொறிந்தே ஆகணும் என்று தான் அவளும் இருந்தாள்."

'அவள் புருஷன் வந்துவிட்டாலும் அந்த தேவடியா அருணாவுக்கு அவள் கூதி நமைச்சலைக் கட்டுப்படுத்த முடியவில்லை,' என்று ரஞ்சன் நினைத்துக்கொண்டான்.

"அவள் கணவன் இருக்கையில் அவள் எப்படி வருவா?"

சிரித்தபடி வருண் சொன்னான், "அவனுக்கு ரொம்ப களைப்பாக இருக்குதாம், இரண்டு மூன்று மணி நேரம் தூங்கணும் என்று சொல்லி இருக்கான். அதுக்குள் வெளியே ஷாப்பிங்க் போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்பி இருக்காள்."

'என் அம்மா, என் மனைவி, அருணா எல்லாம் பத்தினி வேஷம் போடுற வேசிகள். புருஷன் அல்லாத வேற ஒருவன் சுன்னிக்கு அலையுற மோசமான பெண்கள். பெரிய சுன்னி, அதன் மூலம் கிடைக்கிற இன்பம்.. அது மட்டுமே அவர்களுக்கு முக்கியம்.'

அவன் வாழ்க்கையில் சம்மந்தப்பட்ட பெண்கள் மற்றும் அவன் அறிந்த பெண்கள் (அருணா, கங்க) இப்படிப் பட்டவர்களாக இருக்க எல்லா பெண்களும் இப்படி தான் இருப்பார்கள் என்ற அவனின் இந்த தவறான முடிவை உண்மை என்று நம்பினான்.

"சோ அப்போ எல்லாம் நாம பேசினது போல தான?

"யெஸ், என் பிரென்ட் வீட்டில் தான் எல்லாம் அரேஞ் பண்ணி இருக்கேன். அருணா உன்னை பார்த்திட கூடாது. அவளுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும். ரொம்ப கோப படுவா."

ரஞ்சன் சரி என்று தலை ஆட்டினான். 

"நீ சொல்லுறபடி செய்யிறேன்."

வருண் ரஞ்சன் தோள்பட்டையில் ஆறுதலாக தட்டி சொன்னான்,

"கவலை படாதே, நான் அவளிடம் மெதுவாக பேசி உனக்கும் அவளிடம் ஒரு சான்ஸ் ஏற்படுத்தி கொடுக்கிறேன்."

இது ரொம்ப நாளுக்கு முன்பு, அவனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று ரஞ்சன் வருணிடம் கேட்டது. இப்போது எல்லாம் மாறிவிட்டது. இப்போது ரஞ்சனிடம் உள்ள பெரிதான உணர்வு, வருண் அவன் மனைவியின் கற்பை பரித்துவிடுவானா என்ற பயம் கலந்த பரபரப்பு. அது ரஞ்சனுக்கு கலக்கம் ஏற்படுத்தினாலும் அதில் ஒரு வித எதிர்பாப்பு இருந்தது. இப்போதைக்கு ரஞ்சனுக்கு வருண் வேறு ஒருவனின் மனைவியை அனுபவிப்பதை பார்க்க மட்டும் தான் ஆசை. கணவனுக்கு துரோகம் செய்யும் பெண் அவள் காதலனுடன் செக்ஸ் ரசித்து அனுபவிக்குரதை அவன் நேரடியாக பார்த்தது அவன் அம்மாவிடம் தான். இப்போது பதினாறு வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அவன் அப்படி ஒரு பெண்ணை பார்க்க போறான். அவன் அம்மா கூட அவன் அப்பாவுக்கு தெரிந்து, அவர் முன்னாலேயே, அவள் காதலனுடன் ஓழ் வாங்கினாள் ஆனால் அருணா அவள் புருஷனை ஏமாற்றி ஓழ்க்கிறாள்.

தன் தந்தையின் நிலைமைக்கும் அநேகமாக அவனது சொந்த நிலைமைக்கும் இடையில் ஒற்றுமைகள் இருந்தன என்று நினைத்து வருந்துவாத வேணாம்மா என்று குழப்பத்தில் இருந்தான் ரஞ்சன். அவன் அப்பாவுக்கு அவர் நண்பன் தான் அவர் மனைவியை அனுபவித்தவர். ரஞ்சனுக்கு அவன் நண்பன் தான் அவன் மனைவியை அனுபவிக்க போட்டியாக வருவான் என்று நினைத்தான். அந்த இரு அந்நிய ஆண்களும் பெரிய பிறப்புறுப்பை கொண்டவர்கள். இருவரும் பெண்களுக்கு இன்பம் கொடுப்பதில் வல்லவர்கள். அவன் அப்பா அவர் மனைவி, அதாவது, அவன் அம்மா வேறு ஒரு ஆணுடன் இன்பம் அனுபவிப்பதை பார்த்து ரசித்து சுயஇன்பம் அனுபவித்தார். ரஞ்சனுக்கும், வித்யா வருணுடன் செக்சில் இணைவிதை கற்பனை செய்யும் போது தானாகவே அவன் சுன்னி விறைத்து கொல்லுது. வித்யாவுக்கும் வருனை ரொம்ப பிடிக்கும் போல. வருணை பார்க்கும் போது அவள் கண்கள் தானாக ரஞ்சனுக்கு அதை தெரிவித்தது. ஒண்ணே ஒன்னு தான் ரஞ்சனால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. வித்யா அவன் அம்மா போல நடந்துகொள்வாளா அல்லது அருணா போல நடந்துகொள்வாளா. அதாவது அவன் அம்மா போல அவள் புருஷன் முன்னாலேயே அவள் காதலனுடன் புணருவாளா அல்லது அருணா போல அவள் புருஷனை ஏமாற்றி அவனுக்கு தெரியாமல் அவள் காதலனுடன் ஓழ்ப்பாளா. காலம் தான் இதுக்கு பதில் சொல்லும்.

"நான் சொல்லும் போது அங்கே வந்து சேறு," வருண் அவன் சிந்தனைகளை கலைத்தான்.

"சரி இன்னும் எவ்வளவு நேரம் இங்கே காத்திருக்கணும்."

வருண் சிரித்தபடி சொன்னான், "டோன்'ட் வொரி மை பிரென்ட் , கூடிய சீக்கிரம் நீ மறுபடியும் மறுபடியும் நினைவுகூரி ஆட்டுவதுக்கு நல்ல செக்ஸ் ஷோ கிடைக்கும். இருபது.. இருபத்தைந்து நிமிடம் காத்திரு."

ரஞ்சனுக்கு வெட்கமாக ஆகிவிட்டது. வருண் சரியாக புரிந்துகொண்டான். அவன் வருண் புணர்வதை பார்த்து சுயஇன்பம் அடைய போகிறான் என்பதை. அவன் பெண்ணை ஓழ்ப்பதுக்கு லயிக்கில்லை இன்னொருவன் செய்வத்தை பார்த்து அவன் சுன்னியை ஆட்டுவதற்கு மட்டுமே லயிக்கு என்று சொல்லாமல் சொல்லிவிட்டான். இதன் மூலம் வருண் அவனுக்கு வேற ஒரு மெஸேஜும் கொடுக்கிறானா. அருணா மட்டும் இல்லை, வித்யாவை வருண் ஓக்கும் போதும் நீ பார்த்து உன் சுன்னியை கசக்கு என்று சொல்லுறானா?

வருண் சொன்னது போல ஒரு இருபது நிமிடங்கள் கழித்து ரஞ்சனை அவன் குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொன்னான். அது ஒரு சிறிய தனிவீடு. வீட்டின் பக்கத்தில் மொட்டைமாடிக்கு செல்வதுக்கு படிகள் இருந்தன. ரஞ்சன் அந்த படிகளை பாதி வரைக்கும் ஏறி கீழே உள்ள வீட்டின் அறை உள்ளே மூடி இருந்த ஜன்னல் வழியாக பார்த்தான். அது கண்ணாடி ஜன்னல், கர்ட்டன் மூடாமல் இருந்தது ஆனால் கிரில் அவன் தெளிவாக பார்பதுக்கு கொஞ்சம் தடையாக இருந்தது. கிடைத்த வரைக்கும் அவன் அட்ஜஸ்ட் பண்ணி தான் பார்க்கணும். அவர்கள் ஒன்னும் அவனை அறை உள்ளே நாற்காலி போட்டு உட்கார்த்து பார்க்கவிட போவிதில்லை. 

அவன் அந்த படிகளில் உட்கார்ந்தாள் வெளியே யாரும் நடந்து போனால் அவர்கள் கண்களுக்கு அவன் தெரியமாட்டான். முக்கியமாக அவன் சுன்னியை வெளியே எடுத்து அவன் செய்வது எதுவும் தெரியாது. 

ரஞ்சன் அங்கு வந்து சேர்வதுக்கு முன்பு அவர்கள் தங்கள் காமலீலையை துவங்கிவிட்டார்கள். வருண் ஒரு பெண்ணை முத்தமிட்டுக்கொண்டு இருந்தான். இவள் தான் அருணாவாக இருக்க வேண்டும். அவளுக்கு அழகான முகம். அவள் மெத்தையில் படுத்தபடி இருக்க அவள் உடல் மேல் குறுக்க வருண் இருந்தான். அவர்கள் உடல் இடுப்புக்கு மேல் மட்டுமே தெரிந்தது அவர்களின் கட்டில் பாதி அளவுக்கு தான் ஜன்னல் வழியாக தெரிந்தது. அவர்கள் இடுப்புக்கு மேல் நிர்வாணமாக இருந்தார்கள், இடுப்புக்கு கீழையும் அப்படி தானா என்று ரஞ்சனால் பார்க்க முடியவில்லை. இப்படி முழுதாக அவனுக்கு தெரியவில்லை என்று வருணுக்கு தெரியுமா என்று கவலைப்பட்டால் ரஞ்சன். அல்லது வருணுக்கு இது தெரியும் அதனால் முடிந்தவரை அவன் பார்க்கும்படி அவன் அட்ஜெஸ்ட் செய்வானா.

அருணாவின் உடல் அமைப்பை பார்த்தால் கிட்டத்தட்ட வித்யா போல தான் இருந்தாள் ஆனால் அவள் முகம் வித்யா முகத்தைவிட அழகு. அதே நேரத்தில் காமம் தூண்டும் கவர்ச்சி வித்யா அருணாவுக்கு ஒரு படி மேலே தான். அருணா உடல் வித்யா உடல் போல இருப்பதால் அவள் முகத்தை பார்க்காமல் இருந்தால் அங்கே வருண் உடலின் கீழே நசுங்கிக் கிடப்பது வித்யா என்று ரஞ்சனால் கற்பனை செய்ய வசதியாக இருந்தது. வருண் உடலால் பிதுங்க படுவது வித்யாவின் முலைகள். வெகு நேரம் முத்தமிட்டார்கள். உதடுகள் உறிஞ்சி எடுக்கப்படுவதை பார்த்தான். திறந்த வாயில் இருவரும் அவர்கள் நாக்கை வெளியே நீட்ட அவைகள் ஒன்றாக உரசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் அவர்கள் உதடுகள் ஒட்டிக்கொள்ளும். எவ்வளவு ஆசையுடன் முத்தமிடுகிறார்கள். 

வெளியூரில் இருந்து வந்த அருணா கணவன் அவன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்க இங்கே அவன் மனைவி வருணுடன் காம விளையாட்டில் இணைத்து இருக்காள். அருணா கணவன் தூக்கத்தில் இருந்து விழித்த பிறகு அநேகமாக இன்று மதியும் அவன் தன் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட நினைக்கலாம். அப்போது அவனுக்கு கிடைக்க போவனது வருண் விட்டுச்சென்ற மிச்சம் மீதி தானா. இதை நினைத்தபோதே ரஞ்சன் சுன்னி துடித்தது. இந்த நிலை அவனுக்கும் ஏற்படுமா. வருண் விட்டுப்போன மிச்சம் மீதி தான் அவன் அறியாமலே வித்யாவிடம் இருந்து அவனுக்கு கிடைக்க போகுதா. 

ரஞ்சன் இரும்பு போல் கெட்டியாக விறைத்த அவன் சுண்ணியை வெளியே எடுத்தான். உள்ளே நடப்பதை பார்த்துக்கொண்டு அவன் சுன்னியை உருவ துவங்கினான். அப்பப்பா என்ன சுகம் என்று மனதில் நினைத்தான்.

அத்தனை வருடங்களுக்கு முன்பு அவன் பார்க்க கூடாத ஒன்றை அவன் பார்த்தான். அவனை பெற்றெடுத்த தாய் அவன் தந்தையின் நண்பருடன் ஆவேசமாக புணர்ந்ததை ஒளிந்திருந்து ஜன்னல் வழியாக பார்த்தான். இப்போது அதே போல அவன் நண்பன் ஒரு கல்யாணம் ஆன பெண்ணை புனர்வத்தை ஜன்னல் வழியாக பார்க்கிறான். இன்னும் அவனால் முழுதாக ஒப்புக்கொள்ள முடியாத (அனால் உள்மனதில் ஆசைப்படுவது) ஆசை என்னவென்றால் அங்கே அந்த பெண்ணுக்கு பதிலாக அவன் மனைவி இருக்க வேண்டும் என்பது. 

இப்போது வருண் அவன் எடை மேலே போடாமல் அவள் நெஞ்சின் மீந்து அமர்ந்தான். அவன் தடியை பிடித்துக்கொண்டு அருணா உதடுகள் மீது அவன் முனையை தட்டினான். அவள் வாயை திறந்தபடி அதை கவ்விக்கொள்ள நினைத்தாள் ஆனால் வருண் விடவில்லை. 

அவன் பார்க்கும் காட்சிகளால் சொந்த புருஷனைவிட கள்ள புருஷனுடன் தான் பெண்கள் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட விரும்புறார்கள் என்ற எண்ணம் ரஞ்சன் மனதில் வலுவடைந்தது. அப்போது அவன் செல் போன் அதிர்வுற்றது. அவன் ஜாக்கரதையாக ஏற்கனவே அதை சைலென்டில் போட்டுவிட்டான். இங்கே அருணா வருண் சுன்னியை அவள் வாயில் பிடித்துவிட்டு ஊம்பிக்கொண்டு இருந்தாள். இந்த காட்சியை பார்த்துக்கொண்டு இருந்த ரஞ்சனுக்கு போன் எடுக்க விருப்பம் இல்லை. ஆனாலும் போன் தொடர்ந்து வைபரெட் பண்ணியதால் போனை எடுத்து பார்த்தான். வித்யாவிடம் இருந்து தான் போன் வந்திருந்தது. 

நேரம்கெட்ட நேரத்தில் போன் பண்ணுறாள். அதை எடுக்கலாமா வேணாமா என்று யோசித்தான், எடுக்காவிட்டால் அவள் தொடர்ந்து கால் பண்ணிட்டு இருப்பாள் என்று போனை எடுத்தான். உள்ளே அருணா மற்றும் வருண் பேசுவது வெளியே கேட்கவில்லை, அது போல அவன் இங்கே பேசுவது உள்ளே கேட்காது என்று போனை ஆன் செய்து பேசினான். சத்தமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் சாதாரணமாக பேசினான்.

"என்ன விஷயம் வித்யா?"

"எங்க, இன்னைக்கு வேலை முடிந்ததும் சீக்கிரமா வரீங்களா, கொஞ்சம் வெளிய போகணும்."

வித்யாவுக்கு தெரியாது இன்று அவனுக்கு லீவ் என்று. இங்கே அருணா இரண்டு மணிநேரம் போல தான் இருப்பாள். அவன் நாள் முழுதும் என்ன செய்வது என்று யோசித்தான்.

"சொல்ல மறந்துட்டேன், இன்னைக்கு நான் பாதி நாள் லீவு. மத்தியானம் வீட்டுக்கு வந்துடுவேன்." இங்கே பார்க்க போகிற காட்சிகள் அவனை சும்மாவிடாது. நிச்சயமாக அவனுக்கு செக்ஸ் மூட் இருக்கும்.

"காலைல நீங்க இதை சொல்லவே இல்லையே, இப்போது சொல்லுறீங்க."

வருணின் பெரிய சுன்னியை அருணா வேகமாக ஊம்பிக்கொண்டு இருந்ததை பார்த்துக்கொண்டு இருந்தான் ரஞ்சன். அவன் மனைவி என்ன கேள்விகள் கேட்டுக்கொண்டு தொந்தரவு செய்கிறாள் என்று எரிச்சல் பட்டான்.

"அதைவிடு, வருண் நேற்று திடிரென்று வந்தான் இல்லையா அதில் சொல்ல மறந்துவிட்டேன்."

வருண் பெயரை கேட்டவுடன் வித்யா மேலும் எதுவும் கேட்கல. "சரிங்க சீக்கிரம் வந்துருங்க," என்று போனை வைத்தாள்.

மீண்டும் அறை உள்ளே நடக்கும் திருட்டுத்தனமாக புணர்ச்சியை கவனிக்க துவங்கினான். வருண் அவன் எடையை அவன் முழங்கால்கள்லில் தாங்க வைத்துக்கொண்டு அருணா தலையை அவன் இரு உள்ளங்கையில் தாங்கி பிடித்து தூக்கி அவள் வாய்யை புணர்ந்தான். அவன் பெரிய சுன்னியை அவன் விரும்பிய அளவுக்கு உள்ளே விட முடியும். அருணா அவள் இரு கைகளால் அவன் தொடைகளை பிடித்திருந்தாள். இப்படியும் செய்யலாமா என்று ரஞ்சன் வியப்புடன் பார்த்தான். இப்படி அவன் செய்வதுக்கு வித்யா விடுவாளா? முயற்சி செய்ததே இல்லையே அப்புறம் எப்படி தெரியும். இப்படி வருண் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் செய்தான். நானாக இருந்திருந்தால் இரண்டு நிமிடத்தில் முடித்திருப்பேன் என்று ரஞ்சன் அவன் பழகினத்தை ஒப்புக்கொண்டான். 

பிறகு இருவரும் மெத்தையில் இருந்து எழுந்திருக்க அவர்கள் இருவரும் ஒரு நிமிடத்துக்கு ரஞ்சன் பார்வையில் இருந்து மறைந்தனர். இதை பற்றி தான் ரஞ்சன் பயந்தான், மெத்தையை முழுதாக அவனால் பார்க்க முடிவில்லை. சிறிது நேரத்தில் வருண் அருணா கால்களை பிடித்து மெத்தையில் விளிம்புக்கு இழுப்பதை ரஞ்சன் பார்த்து மகிழ்ந்தான். மாடிப்படிகளில் இருந்து ரஞ்சன் எந்த அளவிற்கு பார்க்க முடியும் என்பதை வருண் அறிந்திருப்பதாகத் தோன்றியது, அதனால் தான் அவன் அருணாவை புணரும் செயல்கள் ரஞ்சனின் பார்வையில் இருக்கவேண்டும் என்று இப்படி செய்கிறான்.

அருணாவின் முகம் மற்றும் நெஞ்சின் மேல் பகுதி மட்டும் இப்போது தெரியவில்லை. அவள் முலைக்காம்பு அதில் சுற்றி சரிந்து இருந்த அவள் தலையில் இருந்து அவள் உடல் தெரிந்தது. வருண் அவள் உடல் மேல் படர்ந்தான். அவன் முகமும் இப்போது தெரியவில்லை ஆனால் அவன் கை அவள் முலையை பிசைவது தெரிந்தது. அநேகமாக அவர்கள் இப்போது முத்தமிட்டுக்கொண்டு இருப்பார்கள் என்று ரஞ்சனுக்கு விளங்கியது. இப்போதும் அவர்கள் முத்தம் வெகு நேரம் தொடர்ந்தது. பிறகு மெள்ள வருண் தலை ரஞ்சன் பார்வைக்கு வந்தது. வருண் அருணா முலைக்காம்பில் முட்டி முட்டி பால் குடித்தான். அவன் கை அவள் உடலை தடவி கொண்டு அவள் இரு தொடைகளுக்கின் இடுக்கில் மறைந்தது. அவன் இப்போது முலையை சப்பிகொண்டே அவள் பெண்மையை தீண்டுகிறான். அவள் உடல் மார்பு மட்டத்தில் சற்று மேலே வளைந்தது. அவள் முலையை மேலும் அவன் வாய் உள்ளே தள்ள பார்க்கிறாள். அது அவள் இருக்கும் இன்ப நிலையை ரஞ்சனுக்கு தெளிவாக காட்டியது. அருணாவின் கை வருண் ஆண்மையை தேடி சென்றது. அது அகப்பட்டவுடன் அவள் விரல்கள் அந்த தடித்த சதையை பிசைந்தது. 

ரஞ்சனுக்கு ஒரே ஒரு குறை தான் இருந்தது. அவர்கள் எழுப்பும் மோக புலம்பல்கள் அவனுக்கு கேட்கவில்லை. எப்படி பேசிக்கொண்டு ஓழ்ப்பார்கள்? அருணா அவள் ஏமாளி புருஷனை கேவலமாக திட்டிக்கொண்டு வருண் சுண்ணியால் இடி வாங்குவாளா? வீட்டில் குடும்பத்துக்காக உழைத்துவிட்டு களைப்பில் அவள் கணவன் உறங்க இவள் இங்கே இன்னொருத்தன் பூளை ஊம்பிவிட்டு ஃபக் பண்ண துடிக்கிறாள். அதுவும் அவனை இழிவாக பேசிக்கொண்டு அவள் காதலனுக்கு அவள் கால்களை விரிக்கும் போது ... எப்பா... எப்படி இருக்கும். இதை நினைக்கும் போது ரஞ்சன் சுன்னி அவன் கையில் ஜெர்க் ஆனது.

இப்போது வருண் மேலும் கீழே வந்து அவள் வயிற்றி முத்தமிட்டான். அவள் மிருதுவான சதையை நக்குவதும் மெல்ல காடிப்பதுமாக இருந்தான். அருணாவின் வயற்று தசைகள் சிலிர்த்து ரிலாக்ஸ் ஆவது தெரிந்தது. இப்போது வருண் தலை கீழே வர அருணா பிடியில் இருந்து அவன் சுன்னி விடுபட போவது தெரிந்தது ஆனால் அவளுக்கு அதை விட மனமில்லை. அருணா விடாமல் இழுக்க வருண் உடல் இப்போது திரும்பியது. இப்போது வருண் முகம் அவள் புண்டை மேடில் இருந்தது. அவள் கால்களை மடக்கி வைத்திருந்தாள் அவள் தொடை அவன் தலையை மறைத்தது. அவன் தலையின் அசைவின் மூலமாக தான் அவன் அவள் பெண்மையை சுவைப்பது தெரிந்தது. அவன் சுன்னியும் இப்போது அவள் முகம் மேலே தான் இருக்கணும். இது தான் 69 என்பார்கள். இதை அவன் அம்மாவும் அவன் அப்பாவின் நண்பரும் செய்வதை பார்த்திருக்கான். அப்போதே அவன் மனதில் இது மோசமான நபர்கள் செய்வது என்று பதிந்துவிட்டதால் அவன் இதை வித்யாவிடம் செய்யாமல் விட்டுவிட்டான். இது மட்டும் இல்லை. அவன் அம்மா மட்டும் அவள் காதலன் செய்யும் எவ்வளவோ செயல்கள் இப்படி அவன் மனதில் பொறிக்கப்பட்டது. அதுனாலே இன்பங்கள் பலவற்றை இழந்துவிட்டான். 

வருண் தரையில் நின்றபடி அருணாவின் கால்களை தூக்கி பிடித்து கொண்டு அவளை புணர்ந்தான். வெகு நேரம் புணர்ந்தான். வியர்வை அவன் உடலில் வலிந்து ஓடும் வரை புணர்ந்தான். அவள் உடல் இரு முறை வலிப்பு வந்தது போல துடிக்கும் வரை புணர்ந்தான். அதிக இன்பமான ஆர்கசம் ஒரு பெண் பெரும் போது அவள் எப்படி துடிப்பாள் என்று பார்த்து வியந்தான். வித்யா ஒரு முறை கூட அவனிடம் இப்படி துடித்ததில்லை. அவன் ஒரு முறை அவன் கஞ்சியை அந்த படிகளில் கொட்டியபடி மீண்டும் கொட்டாமல் பார்த்துக்கொண்டான். இன்று மதியும் ஒரு முறையாவது வித்யாவிடம் உடலுறவு அனுபவித்த பிறகு தான் அவன் அவளை வெளியே அழைத்து செல்வான்.

அவர்களின் இரண்டு மணி நேர புணர்ச்சியை பார்த்து கிளிர்ச்சி அடைந்தான் ரஞ்சன். அவன் அப்பாவின் நண்பர் கூட இப்படி அவன் அம்மாவை ஓத்ததில்லை. சில சமயம் அவர்கள் முத்தமிடுவதை பார்த்தான். ஒரு முறை அவன் இடுப்பு முன்னும் பின்னும் அவள் முகத்தின் முன்னே அசைவதை பார்த்தான் ஆனால் அவள் முகம் தெரியவில்லை. ஒரு முறை அவள் கால்கள் அவன் இடுப்பை வளைத்து இருந்து ஓழ் வாங்குவது தெரிந்தது, அவர்களின் உடல்கள் பாதி மட்டும் தெரிந்து அசைவதை பார்ப்பதில் ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது.

கடைசியில் ரஞ்சன் போனுக்கு மெஸேஜ் வந்தது, "நீ அப்படியே இரு நான் கூப்பிடும் போது வா."

ரஞ்சன் காத்திருந்தான், வருண் அருணாவை முன்பக்கம் அழைத்து சென்று அனுப்பிவிட்டு வருவான். ரஞ்சன் கீழே பதுங்கி சென்று, அவர்கள் வெளியேறுவதைப் பார்க்க ஆசைப்பட்டான். ஆனால் அவர்கள் அவனை பார்த்துவிட்டால் பிரச்சனை ஆகிவிடும் என்று அப்படியே இருந்தான். வருண் பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்து ரஞ்சனை வீட்டின் உள்ளே அழைத்து சென்றான்.

"அருணா புறப்பட்டாளா?" என்று ரஞ்சன் கேட்டான்.

"ஹ்ம்ம்.. இப்போது தான் கேப் பிடித்து அனுப்பிவைத்தேன்."

மெத்தை இருக்கும் அலங்கோலத்தை பார்த்தான். இரு உடல்கள் அதில் வெறியோடு புரளும் போது அது எப்படி கசங்காமல் இருக்கும். புதிதாக செக்ஸ் நடந்து முடிந்த வாடை இருந்தது. அது கூட ரஞ்சன் சுன்னியை விறைக்க செய்தது. மெத்தையில் இருக்கும் கறையை பார்த்தான் ரஞ்சன்.

சந்தேகத்தில் அவன் தனது வீட்டில் இருந்த பெட்ஷீட்டில் கறையை தேடியது ஞாபகத்துக்கு வந்தது.

அவன் பார்ப்பதை கவனித்த வருண் "இன்னைக்கு எனக்கு ரொம்ப தான் வெளிவந்திருச்சி," என்றான் சிரித்துக்கொண்டு.

"நீ ரொம்ப என்ஜாய் பண்ணுண்ணியா?"

"ஹ்ம்ம் யெஸ், நீ பார்த்துகிட்டு இருந்தியே உனக்கு எப்படி இருந்தது."

ரஞ்சன் ஒகே என்று தலையை மட்டும் ஆட்டினான். 

"ரஞ்சன் உனக்கு ஒன்னு தெரியுமா?"

என்ன? என்பதுபோல புருவத்தை உயர்த்தியபடி வருணை பார்த்தான் ரஞ்சன்.

"அவள் புருஷன் எப்போதும் வீட்டுக்கு ட்ரிப்பில் இருந்து திரும்பிய பிறகு அவளிடம் செக்ஸ் கேப்பானாம். இன்று மதியும் அவனுக்கு சிறப்பான ஒன்று இருக்கு."

"அது என்ன ஸ்பெஷல்?"

"சக்தியான கஞ்சி அவனுக்கு கிடைக்க போகுது."

வருண் என்ன சொல்ல வருகிறான் என்று ரஞ்சனுக்கு புரிந்தது. வருண் போன்றவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும், அது அவர்களின் ஆண்மைக்கு கிடைத்த வெற்றி என்று எடுத்துக் கொள்வார்கள். ஏனெனில், மனைவியே அவளுக்கு தொட்டுத்தாலி கட்டிய கணவனை அவள் காதலனின் மகிழ்ச்சிக்காக கேவலப்படுத்தும் போது வருண் போன்றவர்கள் பெருமை அடையிறார்கள். இது ரஞ்சனின் சின்ன வயதிலேயே அவன் மனதில் புகுத்தப்பட்டுவிட்டது. அவன் அம்மா அவன் தந்தையை இப்படி எத்தனையோ முறை கேவலப்படுத்தி இருக்காள்.

"நீ அருணாவை பார்த்தியா அவ எப்படி இருக்கா?"

ரஞ்சன் யோசித்தபடியே பதில் சொன்னான். "அழகா இருக்கா." முகம் மட்டும் தான் ஆனால் உடல் வித்யா உடல் போல தான். மேலும் வித்யா இவளை விட செக்சி அவள் கண்கள் பார்க்கும் பார்வையே ஒருவனை மயக்கிவிடும் என்ற அவன் மற்ற எண்ணங்களை வெளியே சொல்லல. ஏற்கனவே வருணுக்கு வித்யா மேல் ஒரு கண் இருந்தது இப்படி சொல்லி அவன் ஆர்வத்தை மேலும் தூண்டவேண்டாம் என்று ரஞ்சன் கருதினான்.

"அழகா இருக்காளா? கவலைப்படாதே ஒரு நாள் எப்படியாவது அவளை கன்வின்ஸ் பண்ணி உனக்கு அவள் கூட ஒரு சான்ஸ் செஞ்சி கொடுக்குறேன்."

இந்த சில நாட்களில் எல்லாம் மாறிவிட்டது. வருண் இதை செய்து கொடுப்பான் என்று சொல்லும் போது முன்பு உள்ள ஏக்சைட்மென்ட் இப்போது இல்லை. வித்யா அவனுக்கு துரோகம் செய்துவிடுவாளா என்று அச்சம் தான் ரஞ்சன் மனதில் மேலோங்கி இருந்தது. 

இருவரும் ஒன்றாக லன்ச் சாப்பிட்டார்கள். வருண் என்ன என்ன செய்தான் அருணா எப்படி எல்லாம் செய்தால் என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டார்கள். நேரடியாக ரஞ்சன் அவர்கள் புணர்வதை பார்த்திருந்தாலும் அவர்கள் மனதில் ஓடியே எண்ணங்கள் கிடைத்த இன்பங்கள் சொல்லும் போது அது மேலும் சுவாரிஸ்யமாக இருந்தது. அருணா என்ன என்ன புலம்பினாள் என்று ரஞ்சனால் கேட்கமுடியவில்லை. அந்த குறையையும் வருண் தீர்த்து வைத்தான். வீட்டுக்கு திரும்பிய பின்பு வித்யாவை பேச கூட விடவில்லை. நேராக அவளை கட்டிலுக்கு அழைத்து சென்றான். வெறித்தனமான முத்தங்கள், வருண் செய்தது போல வித்யா உடலை நக்கி சுவைத்தான். அதனால் அவன் அவள் கூதியை நக்கும் போது அவள் மிகவும் ஈரமாக இருந்தாள். வருண் செய்தது போல வித்யா தலையை அவன் உள்ளங்கையில் தாங்கிப் பிடித்துக்கொண்டு புணர்ந்தான். இந்த வெறித்தனத்தை விளைவாக, அவன் ஏற்கனவே சுயஇன்பம் செய்திருந்தாலும், ஒரு நிமிடத்துக்ள்க்குள் முடித்துவிட்டான். ரஞ்சன் செய்வதை எல்லாம் கண்டு வித்யா அவனை வித்யாசமாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.

வித்யா கேட்டுக்கொண்டது போல அன்று மாலை ரஞ்சன் அவளை ஷாப்பிங் அழைத்து சென்று இருந்தான்.

அப்போது ஒரு குரல், "அருணா... ஹே அருணா" என்று கூப்பிடுவது கேட்டது.

ரஞ்சன் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். 'அருணா இங்கே இருக்காளா???' அப்போது ஒரு பெண் அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தாள்.

"ஹே அருணா," என்று வித்யாவை பார்த்து சொன்னாள்.

'இவள் ஏன் வித்யாவை அருணா என்று அழைக்கிறாள்' என்று ரஞ்சன் குழம்பி போய் இருந்தான். நீங்க தவறான ஆளை கூப்பிடுறிங்க என்று வித்யா சொல்வாள் என்று எதிர்பார்த்தான். ரஞ்சனுக்கு அப்போது தான் ஒரு பெரிய ஷாக் ஏற்பட்டது.

"ஹே ஷோபனா நீ எங்க இங்க வந்த," என்று புன்னகைத்தபடி வித்யா அவளை கிரீட் பண்ணினாள்.



தொடரும்...

Comments

  1. beautifully narrated, I am so exited to read this story, I am curious to read the cuckold session between varun Vidhya and Ranjan

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107