உங்களில் ஒருத்தி 140

முழு தொடர் படிக்க

நிஷா குளித்துவிட்டு வருவதற்குள் கதிர் வேஷ்டி சட்டைக்கு மாறியிருந்தான்.

'கோவிலுக்குப் போகவேண்டும். அப்படியே நிஷா அன்று ஆசைப்பட்ட ஆலமரத்தில் அவளை ஊஞ்சல் ஆடவைத்து ரசிக்கவேண்டும்.'

நிஷா எப்போது வெளியே வருவாள் என்று அட்டாச்ட் பாத்ரூமையே பார்த்துக்கொண்டிருந்தான். மேலுக்கு குளித்து முடித்துவிட்டு, பாத் ரூம் கதவைத் திறந்துகொண்டு மணமாக வெளியே வந்தாள் நிஷா. வெறும் டவல் மட்டும் கட்டியிருந்தாள். ஆனால் ஷோல்டர் தெரியாத அளவுக்கு புடவையை கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்தாள்.


கதிர் நிஷாவை இதுவரை இந்தக் கோலத்தில் பார்த்திராததால் ஆ என்று பார்த்துக்கொண்டிருந்தான். 'நிஷா... நீ புடவையில்தான் பேரழகு என்று நினைத்திருந்தேன். இப்படி அரைகுறை ஆடையில்.... இன்னும் அழகு. காமப்பிசாசு!'

கதிருக்கு அவளை அப்பொழுதே படுக்கையில் சாய்த்து அவளோடு கட்டிப்புரளவேண்டும் என்று இருந்தது. நாக்கில் எச்சில் ஊற அவன் குறும்பாக அவளை நெருங்க, நிஷாவோ அவனைப் பார்த்து வெடித்தாள்.

"அத்தை மாமா இருக்கும்போது ஏன் இப்படி அறிவில்லாம பண்றீங்க? பாருங்க இப்போ அத்தைக்கு தெரிஞ்சுபோச்சு. என்னை மறுபடியும் குளிக்கச் சொல்றாங்க"

"நாம புருஷன் பொண்டாட்டிதான. அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன?"

அவன் அவளை இழுத்து அணைத்தான். கோவைப்பழம்போல் சிவந்திருந்த அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

"ப்ச். விடுங்க"

நிஷா அவனிடமிருந்து விலகிக்கொள்ள, அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

"நிஷா என்னால சும்மா இருக்க முடியலடி. நீ அவ்ளோ அழகா இருக்கே" என்று அவள் கைபிடித்து இழுத்தான். கழுத்தைச் சுற்றி அவள் போட்டிருந்த புடவையை விலக்கி அவள் வெற்று தோள்பட்டையில் முத்தம் கொடுத்தான். அவளது வாசம் சுகமாக இருக்க, அப்படியே முகத்தை அவள் கழுத்தில் வைத்து உரசிக்கொண்டு க்ளீவேஜை நோக்கிப் போனான்.

"சும்மா இருக்கீங்களா இல்லையா"

நிஷா அவன் தலையில் தட்டினாள்.

"எனக்கு வேணும்." - கதிர் அவள் இரு முலைகளையும் டவலோடு சேர்த்துப் பிடித்தான். அவள் அவன் கையில் அடித்தாள்.

"இதுக்குத்தான் முதலிரவுன்னு ஒண்ணு நடந்தது. நீங்க அப்போல்லாம் சும்மா இருந்துட்டு...." போங்க கதிர்

"நேத்து நீ அவ்ளோ அழகா இருந்தேடி. உன்ன ரசிக்குறதுக்கே எனக்கு நேரம் பத்தலை."

நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. வேறுபக்கம் திரும்பி சிரித்துக்கொண்டாள்.

"அப்போ இன்னைக்கு நைட்டு வரைக்கும் வெயிட் பண்ணுங்க"

"அய்யோ அதுவரைக்கும் வெயிட் பண்ண முடியாது. எனக்கு உன்னப் பார்க்கப் பார்க்க ஒருமாதிரியா இருக்கு"

நிஷா பொய்க்கோபத்தோடு திரும்பினாள். "இனிமே அத்தை மாமா இருக்கும்போது உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. நைட்டு மட்டும்தான். இப்போ வெளியே போங்க."

அவனை வெளியே தள்ளி கதவை அடைத்தாள். நாணத்தோடு வேறு புடவை, ஸ்கர்ட், இன்னர்ஸ், ப்ளவுஸ் போட்டாள். கோவிலுக்குப் போகிறோம் என்பதால் புடவையை தொப்புளுக்கு மேலே வைத்துக் கட்டிக்கொண்டு, முடி முதல் கால்விரல் நெயில் பாலிஷ் வரை எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு வெளியே வந்தாள்.

கதிர் அவளையே காமத்தோடு ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். 'நேத்து நைட்டு கையும் ஓடல. காலும் ஓடல. ஆனா இப்போ பர பரன்னு வருதே.' அவன் தன் ஆண்மையை கஷ்டப்பட்டு அடக்கினான்.

'அம்மா இருக்கிறாள். நிஷா எரிந்து விழுவாள்!'

"நல்லாயிருக்கா அத்தை?" என்று நிஷா லக்ஷ்மியின் முன்னால் போய் நிற்க, லட்சுமி அவளுக்கு திருஷ்டி கழித்தாள்.

கதிர் தன் பொண்டாட்டியின் குடும்பப் பாங்கான அழகில் சொக்கிப்போய் நின்றான். 'பல வருட கனவு - நிறைவேறியே விட்டது.'

நிஷா இனிமே எனக்குத்தான் என்கிற கர்வம் அவனுக்கு வந்தது.

'நிஷா இனிமே கண்ணனுக்கும் கிடையாது. அந்தப் பொறுக்கி நாய்க்கும் கிடையாது. களங்கத்தில் சிக்கிக்கொண்டு அதிலேயே மூழ்கித் தவிக்காமல்... மேலும் மேலும் தவறு செய்யாமல்... நான் கூறிய அட்வைஸை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு... ஊருக்கும் ஊர்ப்பிள்ளைகளுக்கும் நல்லது செய்யவேண்டும் என்று.... தன்னுடைய வேல்யூவைப் புரிந்துகொண்டு, கள்ளத்தொடர்பிலிருந்து மீண்டு.... இதோ அழகு தேவதையாக இங்கே நிற்கும் இவள்... இந்த ஊரின் ராணி. இந்த வீட்டின் மஹாராணி. என் அழகுராணி.'

லட்சுமியோடு, பெண்கள் க்ரூப் ஒன்று ஜாலியாக பேசிக்கொண்டிருந்தது.

"பரவால்லயே நல்ல அழகுப்பெண்ணா கதிருக்கு முடிச்சிட்டாளே நம்ம லட்சுமி"

"அட நீ வேற இதுங்க கல்யாணம் பண்ணிக்கப்போகுதுங்கன்னு எனக்கு 20 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்" - ஒரு கிழவி வெத்தலையை மென்றுகொண்டே சொன்னது.

"எப்படி?"

"சின்ன வயசுலேயே தோட்டத்துல அந்தப் பொண்ணுகிட்ட மச்சம் பார்த்து விளையாண்டுக்கிட்டிருந்த பயல்தானே இவன். கருவாப்பய"

அவர்கள் குபீரென்று சிரிக்க, கதிரும் அவர்களோடு சேர்ந்து சிரித்தான்.

நிஷாவுக்கு போன் வந்தது. மோகன்தான் பண்ணியிருந்தார்.

"நிஷா குட்டிமா நல்லாயிருக்கியாமா?"

"நல்லா சந்தோஷமா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா தங்கச்சி அண்ணன் அண்ணிலாம் எப்படி இருக்காங்க"

"அண்ணன் மும்பை போயிருக்கான். தங்கச்சி ஆபிஸ் போயிருக்கா. அண்ணி அவங்க வீட்டுல இருக்காங்க"

"ஏம்பா... அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதாவது பிரச்சினையா?"

"ஏன்?"

"இல்ல... எப்பவுமே அண்ணியும் கிளம்பி மும்பை போவாங்களே..."

"இல்ல நிஷா. இங்க தீபாவுக்கு சப்போர்ட்டா அடிக்கடி ஆபிஸ் போறா மலர்"

"அண்ணி ஆபிஸ் போறாங்களா? ஏன்ப்பா??"

"தீபாதான் கூட்டிட்டுப் போறா. ஜஸ்ட் கம்பெனிக்கு."

"ஏம்ப்பா அண்ணியைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. எல்லாரும் அவங்களைத்தான் கொண்டாடணும்னு நினைப்பாங்க. ஆபிஸ்ல.. நிலைமையே வேற. காமினி வேற இருக்கா"

நாடு நாடாக அலைந்துகொண்டிருக்கும் மோகன்... "தடுமாறினார். இ..இல்லமா... தீபாதான்"

"ப்ச். ராஜ் இதையெல்லாம் யோசிக்க மாட்டானா?"

"தீபா அவன் சொல்றதையெல்லாம் இப்போ கேட்குறதே இல்ல. அண்ணியோடு சேர்ந்துக்கிட்டு எதிர்த்துப் பேசுறது. அம்மா நொந்துபோய் சுத்தமா இந்த பிரச்சினையிலிருந்து விலகிட்டா"

"நிலைமை மோசமாகுறதுக்குள்ள காமினியையும் வந்தனாவையும் ட்ராப் பண்ணுங்க. ராஜ் ஒத்துக்கலைன்னா தற்போதைக்கு காமினியையும் வந்தனாவையும் மும்பை பிரான்ச்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க. நமக்கு அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருக்கணும்!"

"சரிம்மா"

"அண்ணிக்கும் ராஜ்க்கும் ஏதாவது பிரச்சினைன்னா உடனே எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. நான் ராஜ்கிட்ட பேசி சரி பண்ணிடுவேன். ஓகேவா?"

"ஓகேடா செல்லம். நீ எதையும் நெனச்சி கவலைப்படாதே. கதிரை நல்லா பார்த்துக்கோ"

"சரிப்பா"

நிஷா போனை கட் பண்ணிவிட்டு யோசித்துக்கொண்டு நிற்க, கதிர் அருகில் வந்தான். "யாரு நிஷா... காயத்ரியா?"

"இல்ல. அப்பா போன் பண்ணியிருந்தாங்க"

"நான் உன் தோழி காயத்ரியோன்னு நெனச்சேன்"

"அவதான் காலைல பேசிட்டாளே. இனிமே நாளைக்கு காலைல போன் பண்ணுவா"

"காயத்ரியைப் பற்றி அப்புறம் சொல்றேன் அப்புறம் சொல்றேன்னு சொன்னியே இப்போவாவது சொல்லேன்"

நிஷா சிறிதுநேரம் அமைதியாக நின்றுவிட்டு பின் சொன்னாள். "நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குறவங்கள்ல காயத்ரியும் ஒருத்தி கதிர். சில வருஷங்களாத்தான் அவ எனக்குப் பழக்கம். ஆனா என்மேல எவ்வளவு பாசமா இருப்பா தெரியுமா? அவகூட இருந்தா சிரிச்சிக்கிட்டே இருக்கலாம். நேரம் போறதே தெரியாது. அப்பப்போ கொஞ்சம் பொறாமைப்படுவா. அதெல்லாம் சும்மா. ஆனா நான் சண்டை போட்டாலும்... அவளே வந்து பேசுவா. அவளுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக்கிடவே மாட்டா. என்கிட்டே மட்டும்தான் அவ பெர்சனல் விஷயங்கள் ஷேர் பண்ணுவா."

"வாவ் சூப்பர். அவ ஹஸ்பண்ட்?"

நிஷாவின் முகம் சோகமானது.

"என்னாச்சு நிஷா?"

"அவ கணவன் மகேஷ் நல்ல வசதியான background. ஆனா ஒரு பிஸினஸும் ஒழுங்கா பண்ணாம.... பணத்தை எல்லாம் அழிச்சிட்டார்."

"ஐயோ"

"பாவம் காயத்ரி. எப்போதாவது நான் கம்பெல் பண்ணி கேட்டா மட்டும் இதையெல்லாம் சொல்லுவா. அழுவா. அவர் என்னை கண்டுக்கிறதே இல்லைனு சொல்லி அழுவா."

நிஷாவின் கண்கள் கலங்கின. கதிருக்கு கஷ்டமாயிருந்தது.

"போதாக்குறைக்கு குடிப்பழக்கம் வேற. எப்போ பார்த்தாலும் குடி. குடி. மாமியார் வேற சரியான நச்சு. ஒருசில நாட்கள் மனசு கேட்காம என்கிட்ட சொல்லி அழுவா. என் மடில படுத்துப்பா. பாவம் கதிர் அவ."

"சரி நெக்ஸ்ட் டைம் நாம அவங்க வீட்டுக்குப் போகலாம். நான் மகேஷ்கிட்ட பேசிப்பார்க்குறேன்."

"எத்தனையோ பேர் பேசிப்பார்த்துட்டாங்க கதிர். அவன் குடியை நிப்பாட்டுறதா இல்ல. பொண்டாட்டியை சந்தோஷமா வச்சுக்கணும் நல்லா பார்த்துக்கணும்கிற எண்ணமும் இல்ல. இதெல்லாம் தெரியாதவங்க காயத்ரியைப் பற்றி தப்பா பேசுவாங்க"

கதிருக்கு, நிஷாவை கண்கலங்க வைத்துப் பார்ப்பதில் விருப்பமில்லை. இவளை டைவர்ட் பண்ணி நல்ல மூடுக்கு கொண்டுவரவேண்டுமே என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

(கோவிலுக்கு) "போலாமா?" என்றாள் நிஷா

"என் போன் மேலே இருக்கும். எடுத்துட்டு வந்துடுறியா?"

"மேலேயே விட்டுட்டு வந்துட்டீங்களா... சரிங்க!"

நிஷா புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு படியேறிப்போக.... கதிர் அவளது பின்னழகுகள் அசையும் அழகை தன்னை மறந்து கண்களை எடுக்காமல் பார்த்து ரசித்தான்.

மகன் அவள்மேல் பைத்தியமாய் இருப்பதை பார்த்து லக்ஷ்மிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. 'இவன் கோவிலுக்கு போய் என்னத்த வேண்டிக்கப்போறான்!'

நிஷா வாசலை திறப்பதற்கு முன்னால் கொஞ்சம் சரிவாக நிற்க.... கதிர் அவளது இடது முலை அழகை நாக்கில் எச்சில் ஊற பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். 'என் மனைவியை நான் ரசிக்க... எதற்கு நேரம் காலம்?'

"அய்யா ராசா எனக்கு பக்கத்து வீட்டுல வேலை இருக்கு நீங்க காலகாலத்துல கோயிலுக்குப் போய்ட்டு வந்து சேருங்க" - என்று லக்ஷ்மி நழுவிவிட்டாள். அவர்களுக்காக வெளியே போய்விட்டாள்.

இதுபோதாதா. கதிர் தங்கள் ரூமுக்குள் நுழைந்து கதவை அடைத்தான். நிஷா பெண்மைக்கு மேலாக புடவையை கைவைத்துப் பிடித்துக்க்கொண்டு, குனிந்து, போனை அங்குமிங்குமாகத் தேடிக்கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் சொன்னாள்

"எங்கேங்க வச்சீங்க காணோமே"

"அது எப்படி இருக்கும். அதான் என்கிட்டே இருக்கே"

அவன் தன் போனை கையில் எடுத்து ஆட்டிக்காட்ட, நிஷா நிமிர்ந்து அவனைப்பார்த்து முறைத்தாள்.

"உங்கள...." என்று கோபத்தோடு அவனை அடிக்க வர, அவன் அவளது இடுப்பில் இருபுறமும் கைவைத்து அவளை இழுத்து அணைத்து அவள் முகமெங்கும் முத்தமாய் கொடுத்தான்.

"விடுங்க விடுங்க ம்ம்ம்ம்ம்ம்ம்..... ப்ச்... விடுங்....க"

ஆசைதீர அவள் கண்ணங்கள், உதடுகள், கண்கள், நெற்றி, மூக்கு என்று திகட்டத் திகட்ட முத்தம் கொடுத்துவிட்டு, அப்படியே அவளது இடுப்பையும் பிசைந்துவிட்டு அதுபோதாதென்று அவளது இரண்டு முலைகளையும் கொத்தாகப் பிடித்து நான்கைந்து அமுக்குகள் அமுக்கி கசக்கிப் பிசைந்துவிட்டு, அவன் அவளை விட, நிஷா முகம் சிவந்துபோய்.... தடுமாறி நின்றாள்.

கிறக்கமாக இருந்தது. அப்போதுதான் அவன் கதவை லாக் செய்த்திருப்பதைக் கவனித்தாள்.

"ப்ச் அத்தை இருக்காங்க" என்று தயங்கினாள்.

"அவங்க வெளியே போயிட்டாங்க. வர ஒன் அவருக்கு மேல ஆகும்"

சொல்லிக்கொண்டே அவன் அவள் உதடுகளில் முத்தம் கொடுத்தான்.

"கொ...கோவிலுக்குப் போயிட்டு வந்து பண்ணலாமே கதிர்...."

"நிஷா நான் உன்மேல பைத்தியமா இருக்கேன்"

அவன் வேகமாக அவளை இழுத்து அவள் கழுத்து முழுவதும் முத்தமிட்டான். அவள் வாசனையை முகர்ந்து அந்த சுகத்தை அனுபவித்தான். அவள் ப்ளவுசுக்கு மேலாக அவள் முலைகள் எங்கும் முத்தம் கொடுத்தான். முகத்தை வைத்துத் தேய்த்தான்.

"நிஷா... நிஷா....."

அவன் செயல்களால் நிஷாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. செல்கள் பூப்பூத்தன. காம்புகள் தடித்துக்கொண்டு சுகமாக இருந்தது.

"ஐ லவ் யூ கதிர்" என்று அவனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். கதிர் அவள் மார்புகளில் முத்தமிட்டபடியே கைகளால் அவளது பின்னழகுகளை அள்ளியெடுத்துப் பிசைந்தான்.

நிஷா அவன் மூக்கைப் பிடித்து ஆட்டினாள். "கோவிலுக்கு காலைலயே போகணும். இப்போவே ரொம்ப லேட் ஆகிடுச்சு. அடம் பிடிக்காதீங்க"

"ஹ்ம்.... எனக்கு உன்கூட... வீட்டுலயே இருக்கனும்போல இருக்கு நிஷா. ம்ம்ம்ம்ம்........"

அவன் சிணுங்கிக்கொண்டே அவளை இழுத்து இழுத்து அணைக்க.... நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. டீச்சர் தோரணையில்... "ஒழுங்கா நான் சொல்றதை கேளுங்க. ஷ்ஷ்ஷ்!!!" என்று விரலை உதடுகளுக்கு குறுக்காக வைத்துச் சொன்னாள். அவனைக் கூட்டிக்கொண்டு கீழே வந்தாள்.

செருப்பு போடும்போது அவன் அவள் கால்களைப் பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்க, அவள் சிணுங்கினாள்.

"விடுங்க...."

"ம்ஹூம்"

அவன் தன் முகத்தை அவள் கொலுசில் வைத்துத் தேய்த்தான். அவள் காலை விடுவித்துக்கொண்டு, திரும்பி நின்று, குனிந்து, செருப்பில் பெல்ட் மாட்டினாள். கதிர், புடவையோடு சேர்த்து அவள் குண்டியில் ஒரு கடி கடிக்க, அவள் துள்ளிக்கொண்டு திரும்பினாள்.

"ஆவ்வ்வ்...."

கதிர் எதுவும் தெரியாததுபோல் அவளைப் பார்க்க, அவள் முறைத்தாள்.

"கோவிலுக்கு போகும்போது இப்படித்தான் பிஹேவ் பண்ணுவீங்களா இருங்க வரேன்"

அவள் ட்யூசன் நடத்தும்போது வைத்திருக்கும் குச்சியை எடுத்துக்கொண்டு வந்தாள். கதிர் வெளியே ஓடினான். நிஷா, புடவையை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டாள். இடுப்பு முடிச்சு தொப்புளுக்கு மேலே இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டாள். இடது முலை மூடப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். கொஞ்சம் தெரிந்த இடுப்பையும் புடவையை இழுத்துவிட்டு மறைத்துக்கொண்டு, வெளியே வந்தாள். தலைகுனிந்தபடியே நடந்து வந்து கதிரின் பின்னால் பைக்கில் அமர்ந்தாள்.

கோவிலில் நன்றாக வேண்டிக்கொண்டாள். கதிர் அவளது அழகை, அவள் முக பாவனைகளை அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தான்.

அவள் டீச்சராக இந்த ஊருக்கு வரும்போது அவள் முகத்தில் இருந்த சோகம் மறைந்து இப்போது அவள் முகத்தில் இருக்கும் சந்தோஷம், திருப்தி, பெருமிதம் பார்த்தான். சந்தோஷமானான்.

கோவிலிலிருந்து அவர்கள் வெளியே வரும்போது, அங்கே பூ விற்றுக்கொண்டிருந்த கிழவியிடம் மல்லிகைப்பூ வாங்கினான். நிஷாவின் தலையில் வைத்தான். அவன் வைத்துவிடும்போது நிஷாவின் முகத்தில் கூடுதல் சந்தோசம்.

அப்போது, புடவைகள் விற்க வந்த ஒருவர் மர நிழலில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்க, கதிர் அவரிடம் போனான்.

"வாப்பா கதிர் நல்லாயிருக்கியா"

"நல்லாயிருக்கோம். புடவை காட்டுங்களேன்"

அவர் சில புடவைகளை எடுத்துக் காட்ட, நிஷா இவன் காதில் கிசுகிசுத்தாள். "இப்போதானே ஏகப்பட்ட புடவை வாங்கினோம். மதுரைல."

"அன்னைக்கு ப்ரைவஸி இல்ல. இன்னைக்கு நான் நெனச்சமாதிரி வாங்கலாம். என் செல்லப் பொண்டாட்டிக்கு"

"ஓ..."

நிஷா லேசான வெட்கத்துடன் நின்றுகொண்டிருக்க... அவன் நீண்ட நேரம் பார்த்து... ஒரு புடவை செலக்ட் பண்ணினான். அரக்கு கலரில்.. ஒரு transparent புடவை

"ஐயோ இது என்ன இப்படியிருக்கு?" - நிஷா பதறினாள்.

"என்னோட ரொம்ப நாள் ஆசை உன்ன இதுமாதிரி புடவைகள்ல பாக்கணும்னு."

கதிர் அவள் காதில் கிசுகிசுக்க, அவள் வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள். அவன் அங்கிருந்து நேராக அவளை ஆலமரத்தில் கொண்டுபோய் நிறுத்தினான். நிஷா உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள்.


'ஹையோ இதுல ஊஞ்சல் ஆடணும்னு எவ்வளவு நாளா காத்துக்கிட்டு இருந்தேன்!!'

அங்கே ஆல்ரெடி ஆறேழு சிறுவர் சிறுமிகள் அந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

"குட்மார்னிங்க் டீச்சர்"
"குட்மார்னிங்க் டீச்சர்"
"குட்மார்னிங்க் டீச்சர்"
"குட்மார்னிங்க் டீச்சர்"

நிஷா சிரித்துக்கொண்டே அவர்களது வணக்கங்களை ஏற்றுக்கொண்டாள். அவர்களது கண்ணங்களைப் பிடித்துச் செல்லமாகக் கிள்ளினாள்.

"நான் கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடிக்கலாமா?"

"உங்களுக்கில்லாததா? ஆனா இங்க ஊஞ்சல் ஆடுறதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கே"

"என்ன?"

"ஏதாவது தின்பண்டம் கொடுத்தாத்தான் ஆட முடியும்"

நிஷா தன்னிடம் எதுவும் இல்லையே என்க, அவர்கள் அருகிலிருந்த மாமரங்களைக் காட்டினார்கள். "அங்க போய் ஒரு மாங்காயாவது பறிச்சிட்டு வாங்க"

கதிர் வேகமாக அந்த மாமரத்தை நோக்கிப் போக, நிஷா வேகமாக அவனைத் தடுத்தாள். இதற்குள் ஒரு சிறுவன் அவளுக்காக ஒரு மாங்காயைப் பறித்துக்கொண்டு வந்துவிட்டான்.

"இந்தாங்க டீச்சர்"

நிஷாவோ உதட்டைப் பிதுக்கினாள். அந்தக் குழந்தைகளுக்கு நடுவே உட்கார்ந்துகொண்டு, அவர்களுக்கு சொன்னாள். கை விரலைக் காட்டி கண்டிப்பாகச் சொன்னாள்.

"திருடுறது ரொம்ப தப்பு."

அந்தக் குழந்தைகள் தலையைச் சொறிய, அவள் பொறுப்பாக அவர்களுக்கு அறிவுரை சொன்னாள்.

"வாழ்க்கைல எந்த சூழ்நிலையிலயும் திருடக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. சரியா?"

"சரி டீச்சர்."

"சரி டீச்சர்."

"வாங்க டீச்சர். ஊஞ்சல்ல உட்காருங்க."

நிஷா சந்தோஷமாய் அவர்களோடு ஊஞ்சல் ஆட, கதிர், கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டு.... அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். 'அடிப்பாவி... உனக்கு குழந்தைகள்னா இவ்வளவு பிடிக்குமா?'

அப்போது மாங்காய் தோட்டத்துக் கிழவி அந்தப் பக்கமாக நடந்துவர, கதிர் அந்தக் கிழவியிடம் போனான்.

"ஏன் பாட்டி என் கல்யாணத்துக்கு வரல?"

"ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேண்டா ராசா. உன் பொண்டாட்டியைப் பார்க்க எனக்கும் ஆசைதான். எங்க இருக்கா உன் பொண்டாட்டி"

"அவளை அப்புறம் காட்டுறேன். இப்போ அங்க பாருங்க. அங்க ஒருத்தி உங்க மரத்துல மாங்கா திருடிட்டு அங்க ஊஞ்சல் ஆடிட்டு இருக்கா"

கிழவி கோபத்தோடு ஊஞ்சல் பக்கம் திரும்பியது. "அவளா??" என்றது.

"ம் ம்"

கிழவி குச்சியோடு வேகமாக நடக்க, கதிர் குறும்பாக சொன்னான்.

"கேட்டா, நான் டீச்சர்..... டீச்சர்னு பொய் சொல்லுவா. நம்பாதீங்க பாட்டி"

கோபத்தோடு போன கிழவியைப் பார்த்ததும் ஊஞ்சல் நின்றது. சிறுவர்கள் திரு திரு என்று முழித்தார்கள். நிஷாவுக்கு பக்கென்று இருந்தது. அந்தக் கிழவி நெற்றியில் கைவைத்து இவளை கூர்ந்து பார்த்தது.

'அய்யோ அதே பாட்டி!!'

"பாட்டி நல்லாயிருக்கீங்களா"

"அடி சிறுக்கி. அன்னைக்கு என் தோட்டத்துல மாங்கா திருடுனவதானே நீ"

'அய்யோ போச்சு!' - நிஷா விரலைக் கடித்தாள். 'அடிப்பாவி கிழவி இப்போ பார்த்து வருவியா!'

அவள் கதிரை கண்களால் தன் அருகில் கூப்பிட, அவனோ சிரித்துக்கொண்டே அங்கேயே நின்றான். இதற்குள் சிறுவர் சிறுமிகள்.. வாயை திறந்துகொண்டு கேட்டார்கள்

"என்னது?? மாங்கா திருடுனாங்களா?"

"பாட்டிக்கு கண்ணு தெரியல ஹே....ய்...."

"எனக்கா கண்ணு தெரியல. இவளேதான். மடி நிறைய அன்னைக்கு மாங்கா வச்சிருந்தாளே. சொல்லுடீ....."

கிழவி சொல்லிக்கொண்டே கையிலிருந்த குச்சியால் நிஷாவின் குண்டியில் ஒரு அடி கொடுக்க, நிஷா துள்ளினாள். குண்டியை தடவிக்கொண்டே வேகமாகச் சொன்னாள்.

"பாட்டி அதுக்கப்புறம் நான் மாங்கா பறிக்கவே இல்ல"

சிறுவர் சிறுமிகள் அவளையே இன்னும் வாயைத் திறந்துகொண்டு பார்க்க.... கிழவியோ சிறுவனின் கையிலிருந்த மாங்காயைப் பார்த்தது. "இது நீ பறிச்சதுதானே?" என்று மறுபடியும் அவளுக்கு ஒரு அடி கொடுத்தது.

"அய்யோ பாட்டி... இது நான் பறிக்கல சின்ன பசங்க தெரியாம செஞ்சிட்டாங்க"

நிஷா பதறிக்கொண்டு குண்டிகளை தடவிக்கொடுத்துக்கொண்டே சொல்ல, அப்போது அவளது புடவை விலகி, அழகாக தனியாகத் தெரிந்த அவளது இடது முலையின் அழகை ரசித்தான் கதிர்.

"பாட்டி அவகிட்ட பெரிசா இன்னும் ரெண்டு மாங்கா இருக்கு பாருங்க"

நிஷா அவனைப் பார்த்து முறைத்தாள். முலையை மறைத்தாள்.

"பொறுக்கி பொறுக்கி எல்லாம் உன்னால"

ஆலமரத்துக்கு பின்னால் ஓடிப் போய் நின்றுகொண்டு சொன்னாள்.

"பாட்டி.. நான் இந்த ஊரு டீச்சர்."

"நீ டீச்சர் இல்லடி திருடி"

"ஐயோ பாட்டி இவங்க உண்மையிலேயே டீச்சர். நம்ம கதிர் அண்ணாவோட பொண்டாட்டி" - சிறுவர்கள் கோரஸாக கத்தினார்கள்.

"அடடா மோகன் மகளா நீ"

"இதைத்தானே நான் அன்னைக்கே சொன்னேன்"

"ஐயோ மன்னிச்சிடும்மா உன்னப்போயி அடிச்சிட்டேனே"

கதிர் சிரித்துக்கொண்டே அவர்களிடம் வர, நிஷா அவனைகோபமாகப் பார்த்தாள். எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல்.....

"டீச்சர் நீங்க மாங்கா திருடுனீங்களா?"

"பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கீங்க...."

சிறுவர்கள் அவளை ப்ளாக்மெயில் செய்ய.. அவள் ஒத்துக்கொண்டாள்.

"நீங்களே திருடிட்டு.... திருடக்கூடாதுன்னு எங்களுக்கு அட்வைஸா?"

"டீச்சரையே கேள்வி கேட்குறீங்களா ராஸ்கல்ஸ் ஓடுங்கடா ஓடுங்கடா"

கதிர் ஜாலியாக அவர்களை விரட்ட, அவர்கள் கத்திக்கொண்டே ஓடினார்கள். அவர்கள் ஓடியதும்... அவன், முறைப்பாக கடுப்பாக நின்றுகொண்டிருந்த நிஷாவின் மெல்லிடையை இருபுறமும் பிடித்து அவளை அலேக்காகத் தூக்கினான்.

"ஏய்ய்...."

அவளை ஊஞ்சலில் உட்காரவைத்துவிட்டு பின்னால் போனான். ஊஞ்சலை ஆட்டிவிட்டான்.

நிஷாவுக்கு நடந்ததையெல்லாம் நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. கோபம் மறைந்து.... அவனை ரசித்துப் பார்த்துக்கொண்டே ஊஞ்சல் ஆடினாள்.

"என்ன?" என்றான் கதிர்

நிஷா காலை ஊன்றி நின்றாள். அவனை குறும்போடு பார்த்தாள்.

"அந்தப் பாட்டிகிட்ட என்ன சொன்ன?"

"உன்கிட்ட இன்னும் ரெண்டு மாங்கா... பெரிய மாங்கா இருக்குன்னு சொன்னேன்"

சொல்லிக்கொண்டே அவன் அவளது இடது முலையை கொத்தாகப் பிடித்து ஒரு கசக்கு கசக்க..... நிஷா "ஸ்ஸ்ஸ்ஸ்....." என்று முனகினாள்.

"பொறுக்கி. சரியான பொறுக்கி ராஸ்கல்"

கதிர், அவள் புடவைக்குள்ளாக... அவள் முலையைப் பிடித்து இன்னும் ஒரு கசக்கு கசக்க, நிஷா சுகத்தில் லயித்தாள். அவளது மார்புகள் ஏறி இறங்கின. அழகிய கண்களால் சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரும் இல்லை.

இப்போது கதிர், "ஊஞ்சல் ஆடணும் ஆடணும்னு சொன்னியே பிடிச்சிருக்கா நிஷா?" என்று கேட்டுக்கொண்டே அவளது இரண்டு முலைகளையும் பிடித்து ஒரு அமுக்கு அமுக்க... நிஷா முகம் சிவந்தாள்.

"சும்மாயிருங்க கதிர்..." என்று சிணுங்கினாள்.

"அப்படிப் பார்க்காதடி திருடி...."

சொல்லிக்கொண்டே கதிர் அவளது முலையில் ஒரு தட்டு தட்ட... நிஷா வெட்கத்தோடு அவனைப் பார்த்தாள். பூரிப்போடு ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தாள்.

கதிர் அவளது இடுப்பைத் தொட்டுத் தொட்டு.... ஊஞ்சலை ஆட்ட.... ஊஞ்சல் வேகமெடுக்க வேகமெடுக்க.... நிஷாவுக்கு வானத்தில் பறப்பதுபோல் இருந்தது. சந்தோஷமாக ஆடினாள்.

ஊஞ்சலை தள்ளிவிடும் சாக்கில் இடையிடையே தன் இடுப்பில் அவனது தடவல், pinching....

நிஷாவுக்கு பெண்மை மலர்ந்துகொண்டு... சுகமாக இருந்தது.

"ஐ லவ் யூ கதிர்....." - மனம் நிறைந்து சொன்னாள். இந்த உலகத்தை மறந்து சொன்னாள்.

"ஐ லவ் யூ நிஷா...." - அவன் எப்போதோ இந்த உலகத்தை மறந்திருந்தான்.

வெட்கமும் சந்தோஷமும் சிரிப்புமாய்... அவர்கள் வீட்டுக்குள் நுழையும்போது, அங்கே பளபளவென்று ஒரு BMW கார் நின்றுகொண்டிருந்தது. "யாராயிருக்கும்???" - யோசித்துக்கொண்டே அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

வினய்யின் அம்மாவும் அப்பாவும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.



தொடரும்...

Comments

  1. எப்போது நிஷாவின் புண்டைக்குள் கதிரின் சுன்னி நுழையும் என்று எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிரோம். ஏற்கனவே ரெண்டு சுன்னி போன (கண்ணன் மற்றும் சீனு) புண்டைதான் என்றாலும், இப்போது நிஷாவின் புண்டை கொழுப்பு கதிரின் சுன்னி குத்துக்கு ஏங்கி கொண்டு இருக்கிறது. அதை தீர்த்து வையுங்கள் சீக்கிரம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107