உங்களில் ஒருத்தி 147

முழு தொடர் படிக்க

மறுநாள் காலை -

மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. கதிர் லேசாகக் கண்விழித்துப் பார்த்தான். யாரோ அவனைத் திட்டிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. கண்களை நன்றாகத் திறந்து பார்த்தான்.

"நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணும்னு சொன்னேன். கொஞ்சமாவது அதை நினைச்சானா எருமை மாடு எருமை மாடு"


நிஷா தன் வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே ஓடி ஓடி புத்தகங்களை எடுத்துக்கொண்டிருந்தாள். குளித்து முடித்து, புடவை கட்டி தயாராகியிருந்தாள். இவன் எழுந்துவிட்டதைப் பார்த்ததும், சைகையால் வாட்சில் விரல் வைத்துக் காட்டிவிட்டு கீழே ஓடினாள்.

லட்சுமி அவளுக்கு சுற்றிப்போட்டுக்கொண்டிருக்க, அவள், நேற்று கதிர் நட்டுவைத்த செடியை பார்த்தாள். வெட்கத்தோடு நின்றாள். கீழே இறங்கி வந்த கதிர் நேராக போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான். திருமணம் முடிவானதுமே பைக் மாறிவிட்டது. இப்போது என்பீல்டு.

நேரம் ஆகிவிட்டதால் நிஷா வேக வேகமாக வந்து அவன் பின்னால் உட்கார்ந்தாள். கதிரின் நாய் பின்னாலேயே ஓடி வந்தது. நிஷாவின் காலில் முகம் வைத்துத் தேய்த்துக்கொண்டு நின்றது.

"போலாம் போலாம்" - நிஷா அவன் முதுகில் அடுத்தடுத்துத் தட்டினாள்.

லட்சுமி அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றாள். நிஷா க்யூட்டாக... அழகாக இருந்தாள்.

பைக் சீறிப் பறந்தது.

ஸ்கூலில் அவளை டிராப் பண்ணிவிட்டு வந்ததிலிருந்து கதிருக்கு வேலையே ஓடவில்லை. தோட்டம் வயல் என்று சுற்றித் திரிந்தான். எதையோ இழந்ததுபோலவே இருந்தது. அவனுக்கு நிஷா கூடவே இருக்கவேண்டும்போல் இருந்தது. 'திருவிழா இல்லாவிட்டால் நிஷாவை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றப் போயிருக்கலாம்!'

ஈவினிங்க் டைமுக்கு ஸ்கூலுக்குப் போனான். அவளைத் தேடினான்.

"திருவிழா அன்னைக்கு நம்ம குழந்தைங்க ஆடுதுங்கள்ல. நிஷா மேம்தான் டான்ஸ் ட்ரெயினிங்க் கொடுக்குறாங்க..." என்றாள் ஒரு ஆசிரியை. ஓடினான். அந்த ரிகர்சல் அறைக்குள்... எட்டிப் பார்த்தான்.

நிஷா இடுப்பை அசைத்து, அழகாக ஆடிக்கொண்டிருந்தாள். Gracious ஆக ஆடிக்கொண்டிருந்தாள். மாணவ மாணவிகளுக்கு.. சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். கதிர், அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கு நிஷாவை நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது. வியப்பாக இருந்தது.

வந்து ஒரு வருடம்கூட முழுதாக முடியவில்லை. ஆனால் எல்லார் மனதிலும் இடம்பிடித்துவிட்டாள். ஊரில் அனைவருக்கும் அவளைத் தெரியும். அவளை பிடிக்கும். பத்து நாள் திருவிழாவில், 5 நாட்களாவது நிஷாவின் பங்கு இருக்கிறது. பத்தாவது நாள் ஊர்த்தலைவர்களுக்கு. ஆனால் ஒன்பதாவது நாள் விழாவில் நிஷா டீச்சர்தான் பரிசு கொடுக்கவேண்டும்... எட்டாவது நாள் நிஷாவின் தலைமையில் சின்னதாய் பட்டிமன்றம்.... இடையிடையே நிஷாவின் ட்ரெயினிங்கில் நாடகம்.... நிஷாவின் ட்ரெயினிங்கில் டான்ஸ்....

அவள் வந்த நேரம்தான் அப்பா விடுதலை ஆனார்கள். அவள் வந்ததால்தான் என் கனவு வாழ்க்கை நிஜமானது.

வாழ்க்கை போய்விட்டது என்று அவள் திசைமாறியிருந்தால்... அல்லது வேறு முடிவு எடுத்திருந்தால் இன்று இவ்வளவும் இல்லை.

அவன் நிஷாவையே பார்த்துக்கொண்டிருந்தான். பின் அவளுக்காகக் காத்திருந்தான்.

"ஸாரி கதிர் ரொம்ப நேரம் ஆகிடுச்சா?"

காதோரம் முடியை சரி செய்தபடியே புத்தகத்தை அணைத்துப் பிடித்தவாறு அவள் வந்தாள். நேர்த்தியாகக் கட்டப்பட்ட புடவையில்... அடக்கமாக இருந்தாள்.

நேற்று.. பறவை கொத்துவதற்காக ஏங்கி... அவள் தூக்கிக் காட்டிக்கொண்டு கிடந்தது அவன் கண்முன் வந்துபோனது.

"போலாமா கதிர்?" என்றபடியே பைக்கில் உட்கார்ந்தாள். மாணவ மாணவிகள் அவளுக்கு வணக்கம் வைத்துவிட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

"என்ன கதிர் எதுவுமே பேசமாட்டேங்குற?"

"என் தங்கமே ஐ லவ் யூ"

"ஷபா..... முடியல."

அவள் சலிப்பாக, ஆனால் சந்தோஷத்தோடு சொல்ல, பைக் வேகமெடுத்தது. 
வீட்டை அடைந்ததும் நிஷா இறங்கி ஓடினாள்.

"டியூசனுக்கு டைம் ஆகிடுச்சு."

"அதுக்குள்ளே ட்யூஷனா? ஏண்டி நான் உனக்காக காலைலேர்ந்து காத்துட்டு இருக்கேன்"

"உங்களை யார் காத்திருக்கச் சொன்னா?"

அவள் வேகம் வேகமாக ஃப்ரெஷ் அப் ஆனாள். மாமனார் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். ஒரு சட்டையை எடுத்து அப்படியும் இப்படியுமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

"கொடுங்க மாமா Iron பண்ணித்தர்றேன்"

அவர் சட்டையைப் பிடுங்கிக்கொண்டுபோய் iron பண்ணினாள். மாமனார் மனம் குளிர்ந்துபோய் நின்றார். டியூசனுக்கு பிள்ளைகள் வர ஆரம்பித்திருந்தார்கள். இவன் கிணற்றில் சாய்ந்து நின்றுகொண்டு கடுப்பாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

'கண்டுக்கிடவே மாட்டேங்குறாளே சண்டாளி'

லட்சமி வந்து அவளுக்கு டீ கொடுக்க, அவள் இவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே குடித்தாள். பின் உள்ளே போய் புத்தகங்களையும் குச்சியையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.

"ஏன் இப்படி உம்முன்னு இருக்கீங்க?"

கேட்டுக்கொண்டே நடந்து போய் ட்யூசன் எடுக்க ஆரம்பித்துவிட்டாள்.

"ஹேய் சைலன்ஸ்.... சைலன்ஸ்... ஒழுங்கா உட்காருங்க........"

அவனுக்கு அவள்கூடவே இருக்கவேண்டும்போல் இருந்தது. அவள்கூடவே படுத்துக்கொண்டு.. அவளை ரசித்துக்கொண்டு... அவளை உரசிக்கொண்டு.....

திருவிழா ஆரம்பித்துவிட்டால் ஒரு பத்து நாளைக்கு அவளோடு சேரமுடியாது. இது அங்கே தனி மனித கட்டுப்பாடு. குடி, புகைப்பழக்கம், செக்ஸ் எல்லாம் வைத்துக்கொள்ளாமல் வேண்டிக்கொள்வது அங்கே முறை.

அவன் தவித்துக்கொண்டு நிற்க, நிஷா அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டே பாடம் நடத்திக்கொண்டிருந்தாள்.

லட்சுமி போன் போட்டு மோகனையும் அனைவரையும் குடும்பத்தோடு திருவிழாவுக்கு வரச்சொல்லிக்கொண்டிருந்தாள். அவன் நிஷாவிடம் போனான்.

"நிஷா உன்கூட மாமா பேசணுமாம்"

"நான் பேசிட்டேனே. எல்லாரும் வர்றேன்னு சொல்லியிருக்காங்க"

"இல்ல இப்போ எதுவோ பேசணுமாம்"

அவள் ட்யூஷனை விட்டுவிட்டு சந்தேகத்தோடு வர, அவன் அவளை கீழேயுள்ள தனது பழைய ரூமுக்குள் ஒதுக்கினான். அவளை இழுத்து அணைத்தான். 

"ஏய்....!!"

"என்னடி கண்டுக்கிடவே மாட்டேங்குற?"

"எனக்கு வேலையிருக்கு விடுங்க"

கதிர் கண்டபடி அவள் கழுத்து, முகம் என்று மாறி மாறி முத்தமிட்டான். அவள் இளமைகளை கசக்கினான்.

"ப்ச் விடுங்க..." - நிஷா சிணுங்கினாள். "நைட் வச்சிக்கலாம்" என்று அவனிடமிருந்து விலகி ஓடினாள்.

நிஷாவுக்கு சுகமாக இருந்தது. அவன் அலைவது பிடித்திருந்தது. சரி தொப்புள் காட்டி அவனை டீஸ் பண்ணிவிட்டு வரலாம் என்று... எட்டிப் பார்த்தாள். அவன் இல்லை. உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்.

"அத்தை... கதிர் எங்க?"

"அவன் மேலதாம்மா இருக்கான்"

நிஷா குழந்தைகளை படிக்கச்சொல்லிவிட்டு, நாணத்தோடு படியேறிப் போனாள். கொசுவத்தை இறக்கி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தாள். கதிர், நிஷாவின் புடவை ஒன்றை முகத்தில் போட்டுக்கொண்டு படுத்திருந்தான்.

"ஹ்க்க்க்ம்ம்..." - நிஷா குரல் கொடுத்தாள். அவன் சட்டென்று எழுந்தான்.

அவள் பெயருக்கு ஒரு புத்தகத்தை எடுத்துவிட்டு வாசலை நோக்கி நடக்க, கதிர் ஓடிப்போய் அவளை பிடித்தான். "ரொம்ப பண்றடி நீ..." என்று சொல்லிக்கொண்டே அவளை அணைத்து, தூக்கி கட்டிலில் போட்டான்.

"ஏய்ய்..... !!!"

நிஷா சிணுங்கிக்கொண்டே எழப்போக, அவன் சரசரவென்று அவள் இடுப்பு, தொப்புள், முலைகள், முகம் என்று முத்தமிட்டான். சட்டென்று அவள் புடவையை உயர்த்தினான்.

"டேய்.... நைட்டு.....ஏய்....."

கதிர் வேகம் வேகமாக அவள் தொடைகளை விரித்து வைத்தான். yellow panty யில் இருந்த அவளைப் பார்த்தான்.

"உன்மேல பைத்தியமா இருக்கேன் நிஷா"

சொல்லிக்கொண்டே panty-யை விலக்கிவிட்டு அவள் புண்டையை அழுத்தி நக்கினான்.

நிஷாவுக்கு கரண்ட் அடித்ததுபோல் தூக்கிப் போட.... அவனை மிரட்சியோடு பார்த்தாள். 'அய்யோ என் புண்டை டேஸ்ட் இவனுக்குப் பிடிச்சிருச்சு போல!'

இதற்குள் அவன் அவள் பேன்டியை முழுவதுமாக அவள் புண்டையிலிருந்து விலக்கிவிட்டு இன்னொருமுறை வழித்து நக்க, "ஸ்ஸ்ஸ்ஸ்..ம்ம்ம்ம்ம்..." என்று முனகினாள்.

"கதிர்... நை... நைட்டு வச்சிக்கலாமே...."

அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் கதிர் அவளை நன்றாக நக்கிவிட்டு, நக்கி நக்கி சுவை பார்த்துவிட்டு, திருப்தியாக அவள் வடித்த தேனை எல்லாம் சப்பி சாப்பிட்டுவிட்டு, அவளை அனுப்பி வைத்தான்.

புண்டை நக்கப்பட்டதில்.... திடீர் சுகம் அனுபவித்த திருப்தியில்.... வெட்கத்தோடும் கசங்கிய முகத்தோடும்.. நிஷா கீழே இறங்கிப்போனாள். பாடம் நடத்தினாள்.

'ச்சே... கதிர் நல்லா நக்குறான்!'

'எனக்குள்ள ஒழிஞ்சிட்டிருக்கிற ஸ்லட்டை நல்லா வெளில கொண்டு வந்திடுறான்...'

நேற்று அவன் தன் குண்டி ஓட்டையில் தானியம் போட்டதும்.... தான் அதற்கு எதுவும் சொல்லாமல் காட்டிக்கொண்டு கிடந்ததும்... சுகம் அனுபவித்ததும்... அவளுக்கு நினைவுக்கு வந்துபோனது.

'ச்சே... பாடமே நடத்த முடியலையே'

'அய்யோ புண்டை வேற அரிப்பெடுக்க ஆரம்பிச்சிடுச்சு'

நிஷாவால் நிற்க முடியவில்லை. அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

'நான் பாட்டுக்கு பாடம் நடத்திட்டிருந்தேன். தூக்கிப்போட்டு நக்கிட்டு... விட்டுட்டான்.'

'ச்சே....'

நிஷாவால் அதற்குமேல் அங்கு இருக்க முடியவில்லை.

"செல்லங்களா பாடம் படிச்சிட்டு இருங்க. டீச்சர் இதோ வந்திடுறேன் ஓகேவா"

"ஓகே டீச்சர். ஓகே டீச்சர்"

நிஷா கஷ்டப்பட்டு, மெதுவாக படியேறினாள்.

"என்னம்மா ட்யூசன் முடிஞ்சிடுச்சா?"

லட்சுமியின் குரல் பின்னால் கேட்க, வாசலைத் திறந்த நிஷா, திடுக்கிட்டுத் திரும்பினாள். "இ...இல்ல அத்தை.... அது..."

இதற்குள் அவளைப் பார்த்த சந்தோஷத்தில் கதிர் சட்டென்று அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தான்.

"ஏய்ய்...."

நிமிடத்தில் நிஷாவின் பேன்ட்டி ஒரு மூலையில் போய் விழுந்தது. கதிரின் முரட்டுப் பூல் அவளது கொழுத்த புண்டைக்குள் இறங்கியது.

"ஸ்ஸ்ஸ்ஸ்...... கதிர்......!!!!"

கதிர் தனது ஸ்டைலில் ஓங்கி ஓங்கி இறக்கி குத்தி ஓக்க ஆரம்பித்தான்.

"அம்மா அம்மா ஆஆ....ஹ்ம்ம்ம்....... மா....."

"என்ன நிஷா மெதுவா குத்தணுமா?"

கதிர் ஓப்பதை நிறுத்திவிட்டுக் கேட்க, நிஷா முகத்தைச் சுழித்துக்கொண்டு, புண்டையால் அவன் பூலை கவ்விப் பிடித்துக்கொண்டாள். எதுவும் பேசாமல் புண்டையை நன்றாகத் தூக்கிக் கொடுத்தாள்.

"என்ன நிஷா மெதுவா குத்தணுமா?" - அவன் மறுபடியும் கேட்டான்.

"இல்ல. நீ பாஸ்ட்டாவே செய்யி"

"ட்யூசன் இருக்குன்னு சொன்னியே..."

நிஷா அவன் கண்ணத்திலும் தோளிலும் மாறி மாறி செல்லமாக அடித்தாள்.

"பேசாம குத்து கதிர்......" - சிணுங்கினாள்.

கதிர் அவளை நன்றாகப் போட்டுக் குத்தி... அவள் புண்டைக்குள் ஊறியிருந்த தண்ணீரை எல்லாம் எடுத்துவிட்டு, அவளை கசக்கிப் பிழிந்து... கீழே அனுப்பி வைத்தான்.

தளர்ந்துபோய் வந்த நிஷா, குச்சியைக்கூட எடுக்க தெம்பில்லாமல்... உட்கார்ந்துவிட்டாள்.

"டீச்சர்... டீச்சர்... நாளைக்கு எத்தனை மணிக்கு ட்யூசன்?"

"இனிமேல் திருவிழாவுக்கு அப்புறம் வச்சிக்கலாம் செல்லங்களா...."

சொல்லும்போது அவளையும் அறியாமல் ஒரு நாணம் வந்து அவளுக்குள் ஒட்டிக்கொண்டது.

நிஷா இப்படி அடிக்கடி நாணப்பட வேண்டியிருந்தது.

திருவிழா என்ற பேச்சு ஸ்டார்ட் ஆன நேரமோ என்னவோ நிஷாவுக்கு தினமும் ஓல் திருவிழாதான். நன்றாக வாங்கினாள். புருஷனோடு சந்தோஷமாகத் தூங்கினாள்.

திருவிழா ஸ்டார்ட் ஆனது.

"இன்றிலிருந்து ஒரு பத்து நாள் உன்னோடு சேரமுடியாதே நிஷா" என்று வருத்தப்பட்டான் கதிர்.

"பரவாயில்லைங்க பத்து நாள்தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்"

கதிரின் கண்ணத்தில் முத்தமிட்டு அவள் ஆறுதலாக சொல்ல, கதிர் அவளை தனக்குமேல் இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் கண்களைப் பார்த்தான். முந்தைய இரவின் இல்லறத்துக்கு அடையாளமாக.. அந்தப் போர்வைக்குள் இருவருமே நிர்வாணமாகக் கிடந்தார்கள்.

"உன்ன மாதிரி ஒரு செக்சியான பொண்டாட்டியை வச்சிக்கிட்டு எப்படி கட்டுப்பாடா இருக்கிறது ம்ம்??"

"அப்போ நான் குடும்பப்பாங்கா ஹோம்லியா இல்லையா..."

"மத்தவங்க முன்னாடி அப்படித்தான் இருக்குற. ஆனா என்கிட்ட நீ என்னென்ன ஆட்டம்லாம் போடுறன்னு அவங்களுக்கு என்ன தெரியும்?"

"எல்லா பொறுக்கித்தனமும் நீங்க பண்ணிட்டு என்ன சொல்றீங்களா போங்கங்க"

நிஷா சிணுங்கிக்கொண்டே எழ, கதிர் அவளது இரண்டு முலைகளையும் பிடித்து வைத்துக்கொண்டு அவளை எழ விடாமல் செய்தான்.

"எங்கடீ போற என்கூடவே இரு"

"போதும்ப்பா நீ இன்னொருதடவை படுக்க கூப்பிட்டாலும் கூப்பிடுவ"

"அதான் உனக்கு பத்து நாள் ரெஸ்ட் கொடுக்கப்போறேனே"

"நிம்மதியா இருக்கப்போறேன்"

"இரு இரு. திருவிழா முடிஞ்சதும் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி உன்ன உண்டு இல்லைனு பண்ணிடுறேன்"

"உன்ன காயப்போட்டுட்டு நான் என் அப்பா அம்மாவோட ஊருக்கு போறேனா இல்லையான்னு பாரு"

"அடிப்பாவி.... உன்ன...."

சொல்லிக்கொண்டே கதிர் தனக்கு மேல் கிடந்த நிஷாவின் குண்டி ஓட்டைக்குள் விரலால் ஒரு குத்து குத்தி நுழைத்து தன் பொய்க்கோபத்தைக் காட்ட... நிஷா "ஸ்ஸ்ஸ்ஸ்ம்ம்ம்ம்ம்ம்.....ஹான்ன்...." என்று முனகினாள்.

"சும்மாயிரு கதிர்....." என்று கொஞ்சலாக சிணுங்கிக்கொண்டே நிஷா அவன் நெஞ்சில் மாறி மாறி குத்த.... அவள் போன் ஒலித்தது.

எட்டி போனை எடுத்த நிஷா, ஆச்சரியத்துடன், "ஹையோ என்னோட பழைய ப்ரின்ஸிபல் மேம் யாழினி பேசுறாங்க!!" என்றாள். வேகமாக அட்டன் பண்ணினாள்.

"ஹாய் மேம் எப்படி இருக்கீங்க"

"ஐ அம் குட் நிஷா ஹவ் அர் யு"

ஹவ் அர் யு என்ற கேள்விக்குப் பதிலாக நிஷா நாணத்தோடு கதிரின் முகத்தைப் பார்க்க, அவன் ஆசையோடு வலது கையால் அவளது குண்டிகளைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான். இடது கை நடுவிரலை அவளது ரகசியமான குண்டி ஓட்டைக்குள் பாதி நுழைத்து வைத்திருந்தான்.

"நல்லாயிருக்கேன் மேம் ஸ்ஸ்ஸ்....."

நிஷா பேசிக்கொண்டிருக்கும் போதே கதிர் அவளது குண்டிக்குள் விரலை முழுவதுமாக நுழைத்துவிட, சுகத்தில்.... நிஷா சத்தமில்லாமல் லேசாக முனகிக்கொண்டே அவனை முறைத்துப் பார்த்தாள்.

"என்னாச்சு நிஷா?"

"ஒ... ஒண்ணுமில்லை மேம்"

சொல்லிக்கொண்டே நிஷா அவன் கையை பலமாகப் பிடித்துக் கிள்ள, அவன் "ஆஆ..." என்று கத்திக்கொண்டே விரலை எடுக்க, அவள் அவனிடமிருந்து எழுந்து ஓடினாள். தன் நிர்வாண அழகை காலை வெளிச்சத்தில் அவனுக்குக் காட்டினாள். அவன் போட்டிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்துகொண்டு அங்கிருந்த தலையணையை அனைத்துப்பிடித்துக்கொண்டு போனை காதில் வைத்தாள்.

"சொல்லுங்க மேம்"

"நான் வேணும்னா அப்புறமா போன் பண்ணட்டுமா"

"இல்ல இல்ல பரவால்ல இப்போ பேசுங்க. ஹான்.... தேங்க்ஸ் பார் கமிங்க் ஆல் தி வே டு மை மேரேஜ்"

"உன்னோட மேரேஜ்க்கு வந்ததிலேர்ந்து என்னோட வீட்டுக்காரர் உன் ஊர் பத்தியேதான் பேசிட்டிருக்கார்"

"ஓ...."

"உன் ஊர் அவருக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சாம்"

"வாவ்.. தட்ஸ் கிரேட் மேம். வீட்டுக்கு இன்னொரு தடவை வாங்க மேம்"

"வர்றோம் நிஷா... ஒரு 5 days... அப்படியே... உன் ஊர்ப்பக்கமா...ஸ்பென்ட் பண்ணலாம்னுதான் பேசிட்டிருக்கோம்.... அதுக்கும் முன்னாடி இன்னும் சில இடங்கள் போகவேண்டியிருக்கு"

"மேம்.... யு ஆர் ஆல்வேஸ் வெல்கம். எங்க வீட்டிலேயே தங்கிக்கோங்க"

"நான் ஆக்சுவலி அதுக்குத்தான் போன் பண்ணேன். பட் உங்களுக்கு... நீங்க இப்போ ப்ரைவசியா இருக்கணும்ல"

"அட நீங்க வேற. கடல் மாதிரி வீடு இருக்கு. வரும்போது நீங்க இங்கதான் தங்கணும்"

"தேங்க்ஸ் நிஷா"

"உங்க ஹஸ்பண்ட் எப்படி இருக்காங்க"

"உன்கிட்ட முதல்லே சொல்லியிருக்கேன்ல அது மாதிரிதான் எப்போ பார்த்தாலும் லேப்டாப்பும் கையுமா இருக்காரு. கதை படிப்பாரு. எழுதுவாரு"

"எங்க ஊரு உங்களுக்கு ஏத்த இடம்தான்."

இருவரும் சிரித்தார்கள். பின், யாழினி மேம் பேச்சுவாக்கில் கேட்டார்கள்.

"காயத்ரி ஸ்கூலுக்கு வந்து பத்து நாள் ஆச்சு உனக்குத் தெரியுமா?"

நிஷாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'பத்து நாள் இவ லீவு போடமாட்டாளே. ஒருவேளை கணவன்கூட எங்கேயும் வெளியூர் போயிட்டாளா? அப்படி சந்தோஷமான செய்தியாயிருந்தா எனக்கு சொல்லியிருப்பாளே'

"ஏன் மேம்? பத்து நாளா ஏன் வரல?"

"அவ ஹஸ்பண்ட் அடிச்சிருப்பான் போல. பாவம் நிஷா காயத்ரி"

நிஷாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. 'அய்யோ காயத்ரி கஷ்டப்பட்டுட்டிருக்காளா... என்கிட்ட ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாளே. அவன் குடிச்சிட்டு அடிக்கிற டைப் கிடையாது. வேற ஏதோ பிரச்சனை.'

"எ... எனக்குத் தெரியாது மேம்"

"நீ போனதுலேர்ந்தே அவ டல்லாயிட்டா நிஷா. ஒரு நாள் கூப்பிட்டுக் கேட்டேன். ஓ....ன்னு அழுதா. அவ மாமியார் தினமும் இவளை கரிச்சுக் கொட்டுறாங்க போல. இவ அந்த வீட்டுக்கு வந்த நேரம் சரியில்லையாம். இவ காலடி எடுத்து வச்சதாலதான் அவங்க வீட்டுல எல்லா பிரச்சினையுமாம். கல்யாணத்துக்கு முன்னாடியே அவ புருஷனுக்கு சிகரெட் தண்ணின்னு எல்லா பழக்கமும் அத்து மீறி இருந்திருக்கு. ஆனா பழி இவ மேல. அவன் பிஸினஸ்ல லாஸ்ஆனா இவ என்ன பண்ணுவா. இவ பிறப்பு சரியில்ல வளர்ப்பு சரியில்லன்னு மறுபடி மறுபடி சொல்றாங்க போல."

நிஷாவின் கண்கள் கலங்கின. அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"முடிஞ்சா அவகிட்ட பேசு நிஷா. ஷி ரியலி மிஸ் யு"

நிஷா கண்களை மூடிக்கொண்டாள். 'என்மேல் பாசமாய்.... அக்கறையாய் இருப்பவள். நான் என்ன சொன்னாலும் கேட்பவள். சந்தோஷமான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குபவள்.'

'அவளை சந்தோஷப்படுத்தி, ஏங்கிக்கிடந்த ஏக்கங்களை எல்லாம் போக்கி, குளிரக் குளிர புண்டை சுகம் கொடுத்து, நன்றாகப் பார்த்துக்கொண்ட சீனுவிடம் கூட..... நான் சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு அவனிடம் இப்போது படுக்காமல் இருப்பவள்'

நிஷாவின் கண்களிலிருந்து லேசாக கண்ணீர் எட்டிப்பார்க்க, கதிர் பதறிக்கொண்டு எழுந்து வந்தான்.

"நிஷா என்னாச்சு? என்னாச்சு?"

"ஒ... ஒண்ணுமில்ல."

அவன் அவள் மடியிலிருந்த தலையணையை எடுத்து கீழே போட்டுவிட்டு அவளை அந்த ஊஞ்சலிலிருந்து குழந்தையைப்போல் வாரி அணைத்துக்கொண்டான். கூந்தலை விலக்கிவிட்டு அவள் முதுகை தடவிக்கொடுத்தான்.

"அழாதடா செல்லம். என்னாச்சு சொல்லு. நான் இருக்கும்போது நீ எதுக்கு அழுற?"

"காயத்ரியை அந்த வீட்டுல மதிக்க மாட்டேங்குறாங்க கதிர். அவளை ஒரு மனுஷியாவே பாக்க மாட்டேங்குறாங்க. அவங்க பணக்காரங்க. பெரியவங்க எல்லாம் மகேஷ்கிட்ட ராசியில்லாத இவளை ஏண்டா கல்யாணம் பண்ண?ன்னு கேட்குறதாம். கொடுமை இல்ல?"

"எல்லாம் சரியாகிடும் நிஷா"

"அவ பாவம் கதிர். இந்த வசவுகளை அவ சமாளிச்சுக்குவா. ஆனா அவ மாமியார் அவளை பாம்பு மாதிரி கொத்திக்கிட்டே இருப்பாங்க. பழியை எல்லாம் இவ மேலேயே போடுவாங்க. தன் மகன் ஒருநாள் கூட இவளை மனசளவுலயும் சரி உடலளவுலயும் சரி சந்தோஷமா வச்சிக்கிட்டது கிடையாதுன்னு அவங்களுக்கு தெரியும். ஆனா மகனை குத்தம் சொல்லமாட்டாங்க. அவ ஒரு நல்ல புடவை உடுத்திட்டு வெளியே வரமுடியாது."

நிஷா வாடிய முகத்தோடு படபடவென்று சொல்லிக்கொண்டேயிருக்க, கதிருக்கு, நிஷாவின் இரக்க குணம் பார்த்து பெருமையாயிருந்தது. அவர்களது friendship பார்த்து ஆச்சரியமாயிருந்தது.

"நாம போயி காயத்ரியை பார்த்துட்டு வரலாம் நிஷா. வேணும்னா அவ கொஞ்ச நாள் இங்க வந்து ப்ரீயா இருந்துட்டுப் போகட்டும். நீ ஓகே சொல்லு இப்போவே அவ வீட்டுக்கு கிளம்பிப் போகலாம்"

"என்ன கதிர் சொல்ற? இங்க... திருவிழா...ஊர்ல இங்க எல்லாரும் உன்ன... நீ இங்க இருக்கணும்ல"

"எனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம் நிஷா"

அவன் அவள் கண்ணங்களிலும் கண்களிலும் மாறி மாறி முத்தமிட்டான். நிஷாவுக்கு ஆறுதலாக இருந்தது. அவன் சொன்னான்.

"ஸ்பைடர்மேன் படத்துல ஒரு டயலாக் வரும். அவனோட பாட்டி சொல்வாங்க"

"என்ன?"

"ஒரு ஹஸ்பண்ட், எல்லாத்துக்கும் முன்னாடி, ஏன் தன்னைவிட, தன் மனைவிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கணுமாம்."

"நீ இப்போ இப்படித்தான் சொல்லுவ"

"நான் உன்கூட வர ரெடி. நீதான் சொல்லணும்"

"இருங்க அவகிட்ட பேசிக்கிடுறேன்"

நிஷா காயத்ரிக்கு போன் போட, அவள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை கதிர் கவனித்தான்.



தொடரும்...

Comments

  1. Bro pesama seenu and Gayathri ah sethu vachudunga bro

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107