மயக்கமென்ன 14

முழு தொடர் படிக்க

 (சுலோச்சனா பார்வையில்)

 எனக்கு அம்மாவை தனியாக விட்டுவிட்டு போக மனமே இல்லை ஆனால் இவர் என்னை வற்புறுத்துராரே. என்ன செய்வது. நான் வர மறுக்கும் காரணத்தை என் புருஷனிடம் சொல்லவா முடியும்? என்னையும் என் அம்மாவையும் பற்றி அசிங்கமாக நினைத்துவிடுவார். மகளே தன் தாயின் ஒழுக்கத்தை பற்றி சந்தேகப்படுவது கேவலம். என் கணவர் என் சந்தேகத்துக்கு காரணம் கேட்டால் நான் என்ன சொல்வது? மேல் வீட்டில் தங்கும் இருபத்தியோரு வயதுடைய இளம் கல்லூரி மாணவனுக்கும் என் தாய்க்கும் இடையே கள்ள உறவு இருக்கு என்று நான் சந்தேகபடுகிறேன் அதனால் என்னை வீட்டிலியே விட்டுட்டு போங்க. இல்லை என்றால் இது தான் சமயம் என்று அவர்கள் இருவரும் சேர்ந்து என் அப்பாவுக்கு துரோகம் செய்துவிடுவார்கள் என்று சொன்னால் என் புருஷன் காறித் துப்பமாட்டாரா. அந்த பையன் வயசு என்ன, உங்க அம்மா வயசு என்ன. போயும் போயும் அந்த சிறுவன் கூடவா உன் அம்மா இப்படி செய்யணும், இது எவ்வளவு கேவலம் என்று அவர் சொன்னால் என் மானம் மட்டும் இல்லை என் குடும்ப மானமும் கப்பலேறிவிடும். என்ன ஆனாலும் சரி, இப்படி எதுவும் நடக்குது என்று அவருக்கு சந்தேகமே வர கூடாது. அதை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பு.


முதல் முறையாக, என் கணவரை என் பெற்றோருடன் ஒரே வீட்டில் தங்க வற்புறுத்தியதுக்கு வருந்தினேன். அப்படி மட்டும் நான் செய்யாவிட்டால் இப்போது என் புருஷன் இந்த விஷயத்தை கண்டுபிடித்திடுவார் என்ற அச்சம் இருந்திருக்காது. அது மட்டுமா, நானும் நிம்மதியாக இருந்திருப்பேன். என் அம்மா இப்படி தடம் மாறி போறாள் என்று எனக்கு எதுவும் தெரிந்திருக்காது. இப்போது என் பெற்றோருக்கிடையே இருக்கும் பிரச்சனை என் பிரச்சனையாகவும் ஆகிவிட்டது. என் அம்மாவின் கற்பை காப்பாற்ற என் அப்பா ஏமாளி ஆகாமல் காக்கும் பொறுப்பு எனக்கு வந்துவிட்டது. நான் ஏற்கனவே தாமதமாக்கிவிட்டேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை. அந்த அயோக்கியன் ராஜா ஏற்கனவே என் அம்மாவுடன் உடலுறவு வைத்திருந்தால் என்ன செய்வது? என்ன செய்வது? இந்த உறவுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்கணும், என் அம்மாவுக்கு நல்ல புத்தி வரணும் என்று கடவுளை வேண்டிக்கணும்.

என் அம்மா மோசமான குணம் உள்ளவள் அல்ல, இதை நான் முழுமனதோடு நம்பினேன். எனக்கு விவரம் அறிந்த வயதில் இருந்து பார்க்குறேன். என் அம்மா பார்க்க அழகாக இருப்பாள். இப்போது நினைத்து பார்த்தால் புரியுது ஏன் பல ஆண்கள் அந்த காலத்தில் அவளை சுற்றி சுற்றி வந்தார்கள் என்று அனால் என் அம்மா எவரிடமும் நெருங்கி பழகினது இல்லை. அப்படி ஒரு கண்ணியத்துடன் நடந்துகொண்டாள். இப்போது அவள் வாழ்க்கையில் எதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டு தடுமாறுகிறாள். அவள் எதோ ஒரு பலவீனமான மனநிலையில் இருக்கிறாள். ஒரு பெண்ணாக என் அம்மாவின் நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அநேகமாக தப்பு என் அப்பா மேல் தான் இருக்கணும். ஆனாலும் என்னால் என் அப்பாவை விட்டுக்கொடுக்க முடியவில்லை. இது நியாயமற்றது என்று தெரிந்தும் என்னால் இப்படி நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. பிறர் என்றால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிந்த நியாயம், நாமளே நேராக பாதிக்கப்பட்டால் ஏற்டுக்கொள்ள முடியவில்லை.

உதாரணத்துக்கு நான் முன்பு தங்கி இருந்த இடத்தில உள்ள எதிர்த்த வீட்டு ஆன்ட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். என் கீழ் மாடியில் இருக்கும் வீட்டு பையனோடு அவள் தனது புருஷனுக்கு துரோகம் செய்ததை நான் கேவலமாக நினைக்கவில்லை மாறாக அவள் நிலையை அனுதாபத்துடன் பார்த்தேன். சும்மா எந்த பெண்ணும் அவளை தொட்டு தாலி கட்டிய புருஷனுக்கு துரோகம் செய்ய மாட்டாள். அவளுக்கு அவள் புருஷன் குறை வைக்கும் போது, முக்கியமாக பாலியல் உறவில் வைக்கும் போது அவள் அந்த நிலைக்கு தள்ளப்படுகிறாள். அப்போது கூட நிறைய பெண்கள் தப்பு செய்வதில்லை. அந்த குறைகளை விதி என்று நினைத்துக்கொண்டு அவர்கள் விரக்தியை மனதில் புதைத்துக்கொண்டு வழ பழகிக்குறார்கள். வாய்ப்பு கிடைப்பது மட்டும் இல்லாமல், அவர்கள் தனது பயம் மற்றும் தயக்கம் என்ற தடைகளை கடக்க முடிந்தால் மட்டுமே, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட கூடிய அந்த முக்கியமான அடியை எடுப்பார்கள். அந்த வாய்ப்பு எதிர் வீட்டு ஆன்ட்டிக்கு ஏற்பட்டது. காதலன் எதிர் வீட்டிலையே இருக்க, பிறருக்கு சந்தேகம் ஏற்படாத விதத்தில் அவர்களால் சந்திக்க முடிந்தது. நானே தற்செயலாக தான் அதை கண்டுபிடித்தேன். அந்த ஆன்ட்டிக்கு நான் ஏன் அனுதாபப்பட்டேன் என்றால் அவர்களின் கள்ள உறவுக்கு முன் அவள் எப்போதும் ஒருவித சோகத்தில் இருப்பது போல தோன்றும் அதன் பிறகு அவள் மெதுவாக மாறுவதை பார்த்தேன். அவள் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தேன். அவள் முகத்தில் இப்போது ஒரு பிரகாசம் இருந்தது. அவள் சாதாரண தோற்றம் உடைய பெண், ஆனால் அவள் முகத்தில் இருந்த பிரகாசம் அவள் முகத்துக்கே ஒருவித கவர்ச்சியை கொடுத்தது.

அவளுக்காக சந்தோஷப்பட்டேன். அவள் வாழ்க்கையில் இன்பம் பெறுவது அவளின் உரிமை என்று கருதினேன். அவள் புருஷன் அதை கொடுக்க முடியாத நிலையில், வாய்ப்பு கிடைத்த வேற இடத்தில் அவள் அதை நாடியதை நியாயம் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. இப்போது அநேகமாக என் அம்மாவின் நிலைமையும் அப்படித்தானே. அந்த அங்கிளை பொறுத்தவரை அவர் மனைவி செய்த துரோகத்தை என் மனதில் நியாயப்படுத்த முடிந்த என்னால் என் அப்பவென்று வந்த போது என் அம்மாவின் செயலை நியாயப்படுத்த முடியவில்லை. என் அம்மா சந்தோஷமாக இருப்பதை ஏன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் பெற்றோர்களின் வாழ்க்கையில் நான் குறுக்கிட எனக்கு என்ன உரிமை இருக்குது. அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும், நான் ஒதுங்கி இருப்பது தான் எனக்கு நல்லது என்று நினைத்தேன். ஆனால் என் ஆழ்மனதுக்கு தெரியும் என்னால் அப்படி இருக்க முடியாது.

இங்கே பார்ட்டியில் என் கணவர் அவர் அலுவலத்தில் வேலை செய்யும் பலரை எனக்கு அறிமுக படுத்தினார். என் உதடுகள் மட்டுமே அவர்களை பார்த்து புன்னகைத்தது ஆனால் என் சிந்தனை எல்லாம் என் வீட்டில் இருந்தது. என் அப்பா வேலை முடிந்து வீட்டுக்கு வர இன்னும் நேரம் இருந்தது. ராஜா அவன் வீட்டில் இருப்பதை கவனித்தேன். இப்போது என் அம்மாவும் தனியாக வீட்டில் இருக்கிறாள். பஞ்சும், நெருப்பும் பக்கத்து பக்கத்தில் இருந்தனர். இந்நேரம் பஞ்சு பத்திகிட்டு எரியுதா என்ற அச்சத்தில் இருந்தேன். மனசங்கடத்தில் என்னால் இங்கு கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் அது என் புருஷனிடம் பேசிக்கொண்டு இருந்த அவளை பார்க்கும் முன்பு தான். 


 அவள் அழகை பார்த்து நான் வியந்தேன். நான் மிகவும் கவர்ச்சியான பெண்ணாக இருந்தால் கூட அவளை பார்த்த போது எனக்கு ஒரு அச்சம் ஏற்பட்டது. அதுவும் என் புருஷனிடம் அவள் சிரித்து சிரித்து பேசுவதை பார்க்கும் போது என்னால் இங்கு நிற்க முடியவில்லை. நான் மெதுவாக நகர்ந்து அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றேன்.

"வா சுலோச்சனா மீட் மை ஹெட் ஆப் மார்க்கெட்டிங், மிஸ் சுமலதா. லதா மீட் மை வய்ப் சுலோச்சனா," என்று எனக்கு அவளை அறிமுக படுத்தினார்.

நான் என் முகத்தில் சிரமத்துடன் ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு, "ஹலோ, நைஸ் டு மீட் யு," என்றேன்.

அவள் மறுபுறம் நட்புடன் புன்னகைத்து, "லைக் வைஸ் மிஸ்ஸர்ஸ் சுலோச்சனா," என்றாள்.

அவளுடன் சாதாரணமாக பேசிக்கொண்டே அவளை கூர்ந்து கவனித்தேன். சண்டாளி பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்காளே. அவளுக்கு இருக்கும் பொறுப்பில் அவள் என் புருஷனின் நேரடி பார்வையில் வேலை செய்வாளே. அவர் அவளுடன் அதிக நேரம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். சில சமயத்தில் அவர்கள் ஒன்றாக வெளியூர் போக கூடும். இவர் வேற அவளை ஃபார்மலாக கூப்பிடாமல், லதா என்று அழைக்கிறார். இவ்வளவு விரைவில் அவர்கள் நெருக்கம் ஆகிவிட்டார்களா? எனக்கென்று ஒரு பிரச்சனை வரும் போது என் பெற்றோரின் பிரச்சனை தானாகவே இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது. அவளுக்கு அழகான முகம் மட்டும் இல்லை அவள் உடலின் வடிவமும் பிரமாதம். மெல்லிய இடை, ஹ்ம்ம் என் அனுபவம் வாய்ந்த கண்கள் கணக்கிட்டது, 34 B முலைகள். அவள் உடலுக்கு மிகவும் கச்சிதமான சைஸ். நான் 5.4 அவள் 5.6 இருப்பாள். என் பிள்ளை பெத்த உடல் எப்படி அவள் உடலுடன் போட்டி போடும். ச்சே நானே என்னை குறைவாக கணக்கிடுகிறேன், நானும் அழகி தானே. பிள்ளை பெத்து லேசான சதை போட்டது என் கவர்ச்சியை கூட்டியது இல்லையா. அப்படி தானே என் புருஷன் என்னிடம் சொன்னார்.

என் புருஷன் மேலே எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது. அவர் என்னை உண்மையாக நேசிக்கிறார். இந்த சுமலதா எவ்வளவு அழகாக இருந்தால் என்ன, என் புருஷனுக்கு என்னை தவிர வேற எந்த பெண்ணின் மீதும் அன்பு வராது. இருந்தாலும் ஏன் இந்த பயம். அவளை பார்த்தவுடன் ஏன் எனக்குள் இந்த பொறாமை ஏற்பட்டது. உண்மையிலயே என் புருஷன் மேலே எனக்கு நம்பிக்கை இல்லையா? அவள் வசீகரத்தில் அவர் விழுவாரா? காதல் சம்பந்தப்படவில்லை என்றாலும், சரியான சூழ்நிலையில், யாராக இருந்தாலும், அந்த நேரத்தில் ஏற்படும் தற்காலிக பலவீனத்தில் சபலத்துக்கு இடம் கொடுக்க கூடும். எனக்கு இப்படி தோன்றுவதற்கு காரணம் என்னுள் அவ்வப்போது வந்து போகும் எண்ணங்கள். எப்போதாவது எனக்கு வரும் அந்த எண்ணங்களுக்கு நான் ஒருபோதும் அதிக மதிப்பைக் கொடுத்ததில்லை, அப்படி பட்ட எண்ணங்கள் எனக்குள் ஏற்படுவது தான் என் இப்போதைய அமைதியின்மைக்கு காரணம்.

என் புருஷனை நான் முழுமனதோடு நேசிக்கிறேன். அவர் தான் என் உலகம் என்று வாழ்ந்து வருகிறேன். அவரும் எனக்கு எந்த குறையும் வைத்ததில்லை, எந்த விதத்திலும். சகல வசதிகளும் கொண்ட வசதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை அவர் எனக்கு கொடுத்திருக்கிறார். பாலியல் ரீதியாகவும் அவர் எப்போதும் எனக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளார். நான் பல தோழிகளுடன் பேசியதில் எனக்கு தெரியும் என் புருஷனின் ஆண்மை சராசரி ஆண்களுடையதை விட பெருசு. (தோழிகளுடன் பேசும்போது இயல்பாக வந்த விவாதம் மூலம் இதை அறிந்தேன்.) ஒரு ஆணுக்கு அவர் உறுப்பு பெருசாக இருப்பது மட்டும் பிரயோஜனம் இல்லை. அதன் மூலம் ஒரு பெண்ணுக்கு தகுந்த இன்பம் கொடுக்க முடியுமா? இந்த விஷயத்தில் என் கணவர் போதும் போதும் என்கிற அளவுக்கு எனக்கு இன்பம் கொடுப்பார். மற்ற பெண்கள் பொறாமை படவேண்டிய வாழ்கை அல்லவா எனக்கு அமைந்திருக்கு. அப்படி இருக்கையில் எனக்கு ஏன் சில நேரங்களில் நான் முதலில் குறிப்பிட்டது போன்ற எண்ணங்கள் வருது.

எனக்கு எப்போது இப்படி எண்ணங்கள் வந்தது என்றால் நான் சுந்தருடன் பல மாதங்கள் பழகின பிறகு. அவனுடன் ஏற்பட்ட நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான உரையாடல். அவன் நகைச்சுவையும், குறும்பு தனமும் நான் அறியாமலே என்னை ஈர்க்க துவங்கியது. அவனின் காம லீலைகளை அவன் சொல்லாவிட்டாலும், நான் மற்றவரிடம் இருந்து, குறிப்பாக கன்யாவிடம் இருந்து, கேள்விப்படும் போது அவன் அயோக்கியத்தனமான செயலுக்கு அவனை திட்டலாம் என்று தோன்றும் ஆனால் அவன் எதையாவது சொல்லி எங்களை சிரிக்க வைத்துடுவான். பெண்களே அவர்கள் முழு விருப்பத்துடன் அவர்கள் உடலை சுந்தருக்கு கொடுக்கும் போது ஆணான அவன் என்ன செய்வான் என்று அவனுக்கான சாக்குபோக்குகளை நானே என் மனதில் சொல்ல துவங்கிவிட்டேன். அதுவும் அவன் ஒரு இல்லத்தரசி ஸ்பெசலிஸ்ட். அப்படியான பெண்களை தான் சுந்தர் விரும்புகிறானோ அல்லது அப்படியான பெண்கள் தான் அவனிடம் மயங்குகிறல்களோ என்று எனக்கு தெரியாது. ஆனால் சுந்தருடன் அவர்கள் வெறித்தனமாக இன்பம் அனுபவிக்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது. அதற்க்கு அவ்வப்போது அவன் உதடுகளில், கழுத்தில் (ஒரு சமயம் அவன் முதுகை பார்க்க நேர்ந்ததில்) தெரிந்த காதல் காயங்கள் சாட்சியாக இருந்தது. இது இயல்பாகவே எந்தப் பெண்ணின் ஆர்வத்தையும் தூண்டும், நானும் ஒரு பெண்தானே.

அந்த காதல் காயங்கள் சுந்தர் அவர்களை இன்பத்தில் மூழ்க வைத்ததுக்கு அத்தாட்சியாக கருதினேன். அப்படியென்றால் சுந்தரிடம் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக இருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்ற சபல புத்தி எனக்கு அவ்வப்போது வரும் ஆனால் முட்டாள்தனமாக யோசிக்காதே என்று என்னையே திட்டிக்கொள்வேன். இப்படி இருக்க சுந்தர் வேற என்னை மயக்க ஆசை வார்த்தைகள் பேசி என் ஆசைகளை தூண்ட முயற்சிப்பான். அவன் சில சமயம் அதில் வெற்றி பெற்றாலும் நான் அவனை திட்டி எனக்கு ஏற்பட்ட ஆசையை அவனிடம் இருந்து மறைப்பேன். நானே என்னிடம் சில சமயம் வியப்பாக கேட்டுக்கொள்வேன். என்னை கட்டிலில் இன்பத்தில் திக்குமுக்காட செய்ய கூடிய அன்பான கணவன் இருக்கையில் ஏன் இந்த சபலம். எனக்கு பதில் சரியாக தெரியவில்லை என்றாலும் நான் யூகித்தது சிலதாக இருக்கக்கூடும் என்பது.

எனக்கு தெரிந்து சுந்தர் இதுவரை ஐந்து பெண்களுடன் உறவு வைதிக்கிறான். இரண்டு உறவுகள் இரண்டு மூன்று மாதத்துக்கு பிறகு முறிந்து போனது. மற்றவை ஒரு ஆண்டுக்கு மேல் தொடர்கிறது. அதிலும் ஒன்று மூன்று வருடங்களுக்கு மேல் இன்னும் வலுவாக இருக்கு. நிச்சயமாக இந்த பெண்களின் கணவர்கள் அத்தனை பேரும் உடலுறவில் மோசமாக இருக்க முடியாது. குறைந்தபட்சம் ஓரிரு நபராவது அவர்கள் மனைவியை திருப்தி படுத்த கூடியவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கையில் அவர்கள் சுந்தரிடம் வெறும் செக்ஸ் சுகத்துக்காக கள்ள உறவை வைத்துக்கொள்ளவில்லை என்று புரிந்தது. ஒருவேளை பெண்கள் கள்ள உறவை நடுவதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். உறவில் சலிப்பு வந்து கணவன் மனைவி இடையே நெருக்கும் குறைந்திருக்கலாம். அதனால் அவள் வேறு ஒருவன் அவளுக்கு கவனம் செலுத்தும் போது அவனிடம் தன்னை இழுந்திருக்கலாம். கணவன் வேறு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருப்பதை அறிந்து தானும் பழிதீர்க்க வேறு ஒரு ஆணுடன் உறவில் ஈடுபடலாம். அல்லது ஒரு ஆணின் அழகில் மயங்கி அவனுடன் உறவு தொடங்கலாம். இப்படிக் பல காரணம் இருக்க, அந்த உறவு வெறும் செக்ஸ் இன்பத்துக்காக மட்டும் இல்லை என்பது எனக்கு புரிந்தது.

ஆனால் சிலர் என்னை போலவும் இருக்கலாம். என் கணவனை தவிர வேற எந்த நபருடனும் பாலியல் அனுபவம் இல்லாதவர்கள். வேறொரு ஆணுடன் எப்படி உடலுறவு இருக்கும் என்ற ஆர்வம். ஆண்களுக்கு பெரும்பாலும் கல்யாணத்துக்கு முன்பு ஓரிரு அனுபவமாவது இருக்கும் ஆனால் நிறைய பெண்களுக்கு அப்படி கிடையாது. ஒவ்வொரு அனுபவமும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதை ஒப்பிடுவதற்கு எந்த வழியும் இல்லை. அதனால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு தேடல் இருக்கத்தான் செய்யும். இந்த ஆர்வத்தை பெரும்பாலும் பெண்கள் அடக்கிக்கொள்வார்கள். சுந்தரின் அறிமுகம் கிடைத்து, அவன் சேட்டைகளை அறிந்தும், கண்டும் என்னுள் இந்த வித்தியாமான அனுபவத்தை அறிந்துகொள்ளும் தேடலை முழுதாக அடக்கிக்கொள்ள முடியவில்லை. பெண்ணான எனக்கே இந்த ஆசை வந்தது என்றால் சுமலதா போன்ற அழகான பெண்ணுடன் பழகவும், தனியாக சந்திக்கவும் வாய்ப்பு அமையும் என் புருஷனுக்கு இந்த ஆசை வராதா? இதுவே என் பயம்.

அன்று வீடு திரும்பியதும் அம்மாவை அதிகம் கவனிக்கவில்லை. அவள் சந்தோசமாக இருக்கிராளா, அவளும் ராஜாவும் உடலுறவில் ஈடுபட்டத்துக்கு ஏதேனும் அறிகுறிகள் இருக்குதா என்ற பார்க்க தோன்றவில்லை. என் பிரச்சனையே எனக்கு பெரிதாக இருந்தது. அந்த அழகான சூனியக்காரி சுமலதாவைப் பற்றிய எண்ணங்களில் என் மனம் மூழ்கியது. அவள் என் கணவரை கவர மந்திரம் போட்டுவிடுவாளா? அதில் என் கணவர் மயங்கிவிடுவாரா? 

 அன்று என் பிள்ளை அருகில் உறங்கி கொண்டு இருக்க நான் என் கணவர் மேல் புரண்டேன். இவரை இன்று இன்பத்தில் மூழ்கவைக்கணும். அவர் எண்ணத்தில் அந்த சுமலதா கொஞ்சம் கூட இருக்க கூடாது. 


பொறாமையில் அவருடன் ஆவேசத்துடன் புணர்ந்தேன். அவர் உதடுகளை சப்பி எடுத்தேன், கடித்தேன். நான் விட்ட தடயத்தில் அந்த சுமலதாவுக்கு தெரியவேண்டும் அவள் பாஸ்சுக்கு அவர் மனைவி தேவையான இன்பங்கள் எல்லாம் கொடுப்பாள் என்று. அவர் ஆண்மையை ரொம்ப நேரம் ஊம்பினேன். இது போல நான் ரசித்து ஊம்பியது இல்லை. அப்போது கூட சுந்தரின் சுண்ணி இப்படி இருக்குமா, இதைவிட பெருசா? சின்னதா? என்ற எண்ணங்கள் இடையூறாக வந்தது. என்னது இப்போதுகூட இந்த என்னம்மா என்று என்னை திட்டிகொண்டேன். அதேநேரத்தில் ஒருவேளை என் கணவர் நான் ஊம்பும் போது சுமலதா ஊம்புவதாக கற்பனை செய்தால் நான் ஏன் இது சுந்தரின் சுண்ணி என்றுகற்பனை செய்யக்கூடாது. நான் அவர் சுண்ணியை நக்கி, எவ்வளவு வாய் உள்ளே எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்து ரசித்து உறிஞ்சி எடுத்தேன். யார் சுண்ணி என்று நினைப்பதை தவிர்த்தேன். என் கணவர் என் புண்டை உள்ளே அவர் சுண்ணியை இறக்கும் போது, அவர் முகத்தை பார்த்தேன். அவர் கண்களைமூடியபடி அனுபவித்து என்னுள்ளே நுழைத்தார். கங்களை மூடி சுமலதாவை கற்பனை செய்கிறாரா? எனக்கு பொறாமையாக இருந்தது. நான் என்கண்களை மூடினேன், சுந்தரின் சுண்ணி என் புண்டை சுவறுகளை உரசிக்கொண்டு நுழைந்தது. அன்று என்னை என் கணவர் புணர்ந்தாரா, சுந்தர் புணர்ந்தானா என்று தெரியாமல் போனது. ஆனால் நான் இரண்டு முறை பெரும் இன்பத்தில் துடித்தேன், வழக்கத்தைவிட அதிகமான இன்பத்தில்.



தொடரும்...

Comments

  1. வீட்டுல கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் இன்னொரு பொண்ணு கிட்ட செல்வாங்க ஆம்பிளைங்க. இப்பல்லாம் பொண்டாட்டிகளும் அது மாதிரி வீட்டுல சுகம் கொடுக்க புருஷன் இருந்தாலும், இன்னொரு ஆம்பிள சுன்னி எப்படி இருக்கும்னு பார்க்க ஆசை படுறாங்க. அவங்க உரிமைன்னு இனிமே கண்டுக்காம இருக்கிறதுதான் புருஷனுக்கு வேலை, இல்லைன்னா அசிங்கப்படுத்திடுவாங்க பொண்டாட்டிங்க அந்த புருஷனை, நீ எல்லாம் எனக்கு சரியான சுகத்தை கொடுக்கலைன்னு சொல்லி. பொண்டாட்டி சொன்னா மறு பேச்சு ஏது புருஷனுக்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107