மயக்கமென்ன 16

முழு தொடர் படிக்க

 (கண்யா)

 இனிமேல் இது நடக்க கூடாதென்று இருந்தேன் ஆனால் இப்போது நடந்துகொண்டு இருக்கே. நான் ஏன் மனஉறுதியில் இப்படி பலவீனமாக இருக்கிறேன். இல்லை இந்த பாழாப்போன ஆசைக்குத்தான் இவ்வளவு வலிமை இருக்கா? இல்லை இந்த உள்ளுணர்வுக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தேவையை கொடுத்த கடவுள் மேல் பழி போடுவதா? நான் என் மனதுக்குள் எப்படி எண்ணினாலும் உண்மை என்னெவென்றால் நான் இப்போது அம்மணமாக சுந்தருடன் படுத்திருப்பது என் விருப்பத்துடன் மட்டுமே. யாரையும் பழி சொல்ல முடியாது. 


என் விருப்பத்துடன் இந்த பொருக்கி கூட படுத்திருந்தாலும் குற்றவுணர்வு என் மூளையின் மூலையில் தொடர்ந்து அறித்தல் செய்துகொண்டு இருந்தது. பெரிய பாவத்தில் ஈடுபடுகிறேன் என்று தெரிந்தாலும் நான் அனுபவிக்கும் இன்பம் என்னை அதை கட்டுப்படுத்த முடியாமல் செய்கிறது. இவ்வுலகில் பல வகையான இன்பங்கள் உள்ளன, ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக அனுபவிக்கும் இந்த உடல் இன்பத்துக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது. வருத்தங்கள் பின்னர் வரும் ஆனால் இன்பத்தின் தருணத்தில் மற்ற அனைத்தும் ஒதுக்கித் தள்ளப்படும். வருத்தம் வரும் போது இந்த பாவ செயலை இனிமேல் செய்ய கூடாது என்று மனதில் சபதம் எடுப்போம் ஆனால் நமது ஆத்மாவை சொர்கத்துக்கு கொண்டுசென்ற நபருடன் நாம் மறுபடியும் தனியாக இருக்கும் நிலை ஏற்படும் வரைக்கும் மட்டும் தான் அந்த சபதம் நீடிக்கும். அவன் அருகாமையில் இருக்கும் போது அவனுடன் அனுபவித்த இன்பங்கள் நம் சிந்தனையை ஆதிக்கம் செலுத்தி அடக்கி வைக்கும். அந்த இன்பத்துக்கு ஏங்க வைக்கும்.

அப்படி இருந்தும் நான் என் கணவருடன் மறுபடியும் சேர்ந்து வாழ துவங்கிய பிறகு, சுந்தர் என்னை பேச அழைத்தபோது அவன் என்னை அவன் வீட்டுக்கு வர சொன்னபோது நான் மறுத்தேன். அவனை பார்த்தபோது வந்த ஆசைகளை அடக்கி கொண்டேன். நான் என் புருஷனை பிரிந்து இருந்த போது சுந்தருடன் உடலுறவில் ஈடுபட்டது பெரும் குற்றஉணர்ச்சியை ஏற்படுத்தவில்லை. அப்போது நான் என் புருஷனுடன் நிரந்தரமாக பிரிய போகிறோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் இப்போது என் வாழ்கை மீண்டும் என் புருஷனுடன் தொடரும் போது நான் இன்னும் சுந்தருடன் உறவு வைப்பது என் மனதுக்கு சங்கடமாக இருந்தது. மறுபுறம், நான் மீண்டும் என் கணவருடன் வாழ்வதால் சுந்தருக்கு என் மேல் முன்பைவிட ஆசை அதிகம் இருந்தது. வேறொருவருக்கு சொந்தமான பெண்களை அவன் உடைமையாக்கிகொள்வதில் தான் சுந்தருக்கு த்ரில் இருந்தது. அந்த வகையில் இப்போது தான் நான் முழுதாக என் புருஷனுக்கு சொந்தமானவள். 

நான் ஏன் தான் இவனிடம் முன்பு படுத்தேனோ. அப்படி இல்லை என்றால் நான் என் கணவருடன் அனுபவிக்கும் உடலுறவில் திருப்தியாக வாழ்கை தொடர்ந்திருப்பேன். இப்போது சுந்தர் எனக்கு வேற லெவல் இன்பத்தை காண்பித்துவிட்டான். இப்போது நான் எவ்வளவு முயன்றும் என் மனதிலிருந்து அந்த நினைவுகளை அகற்ற முடியவில்லை. இன்று என்னுடன் பேசணும், சும்மா காபி குடிக்கலாம் என்று தான் என்னை அழைத்தான். மனதில் பயம் இருந்தாலும் அவனை சந்திக்க முடிவு செய்தேன். அவன் மீது எனக்கு இருந்த விருப்பம் அப்படியானது. நான் என் புருஷனுடன் தனிக்குடித்தனம் இருக்கிறேன். அவர் வேலைக்கு போயிருந்ததால் நான் பிரீயாக தான் இருந்தேன். காபி குடிக்கும் போது அவன் ஆசை வார்த்தைகள், என்னை அவனுடன் வர சொல்லி கெஞ்சியது, என் கால் விரல்களை அவன் கால்விரல்களால் சீண்டியது என் எதிர்ப்பை மெல்ல மெல்ல கரைத்தது. அவன் என்னை அடைய முன்பு இப்படி கெஞ்சியதில்லை. இதுவும் என்னுள் ஒரு பெருமையை ஏற்படுத்தியது. சுந்தர் போன்ற ஒரு அழகான ஆண்மை மிக்க ஆளுக்கு நான் மிகவும் விரும்பத்தக்கவளாக இருந்தேன் என்ற எண்ணம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சுலோச்சனா போன்ற மிகவும் அழகான பெண்களுக்கு ஏங்கும் சுந்தர் எனக்கும் ஏங்குகிறான். அந்த பெருமையின் விளைவு இப்போது நான் சுந்தர் பிளாட்டின் பெட்ரூமில், அவனுடைய தடிமனான சுண்ணியை என் வாயில் கவ்வி இருக்கிறேன். உண்மையை சொன்னால் இப்போது தான் நான் என் கணவருக்கு முதல் முறையாக உண்மையாக துரோகம் செய்கிறேன். நான் என் கணவரை பிரிந்து வாழும் போது சுந்தருடன் படுத்தது கணக்கில் வராது. அந்த நேரத்தில் என் மனதிலும் அப்படி ஒரு நினைப்பு இல்லை. ஆனால் இப்போது ஒரு கல்யாண உறவில் இருக்கும் ஒருவளாக நான் தப்பு செய்கிறேன். நான் பிரிந்து வாழும் போது என் தாலியை கழட்டி வைத்திருந்தேன் இப்போது அது என் கழுத்தில் இருந்தது, நான் சுந்தரின் சுண்ணியை சுவைத்துக்கொண்டு இருக்க அது அவன் நிர்வாண தொடையில் தங்கியிருந்தது.

சுந்தர் என் தலை முடியை கோதிக்கொண்டே சொன்னான், "ஹ்ம்ம்.. ஊம்புடி... நல்லா நக்கி நக்கி ஊம்புடி."

அவன் சொன்னபடி அவன் சிவந்த மொட்டை நக்கினேன். அவன் பிரி-கம் சுவைக்கும் என் புருஷனின் பிரி-கம் சுவைக்கும் வித்தியாசம் பெரிதும் இல்லை. ஒரே வித்தியாசம் என்னவென்றால், என் கணவருடன் நான் என் தாடையை இவ்வளவு அகலமாக திறக்க வேண்டியதில்லை. ஓ யெஸ் ... மற்றொன்று என் புருஷனின் முக்கால்வாசி பூலை என் வாய்க்குள் எடுக்க முடியும், சுந்தரின் பூலை பாதி எடுக்கும் போதே சிரமம் ஆகிவிடும்.

"எத்துணை ஆண்களோட மனைவிகள் இதை சுவைத்து இருப்பாங்கடா, அப்படி இருந்தும் நானும் உனக்கு வேணுமா?" என்று அவனுடைய கெட்டியான குழாய் வடிவான சதையை தடவியபடி நான் கேட்டான்.

"எந்த மனைவிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் அவரவர் வழியில் வித்தியாசமானவர்கள், அவளுக்கென்று தனி சிறப்பு இருக்கும்." என்று சொல்லி சிரித்தான்.

"என்ன பெரிய சிறப்பு... எல்லோரும் நக்குறோம், வாயில் எடுத்து ஊம்புறோம்," என்று கூறி என் கருத்தை நிரூபிப்பது போல் அவன் சுண்ணியை உறிஞ்சினேன்.

என் உதடுகள் அவன் சூடான தண்டு மேலே உரசிக்கொண்டு இருப்பதை ரசித்தபடி சற்று நேரம் மெளனமாக இருந்தான். பின்பு சொன்னான், "உங்களின் உதடுகளிலே எத்தனை வித்யாசம் இருக்கு. சிவந்த உதடுகள், பிங்க் உதடுகள், பழுப்பு உதடுகள், மெல்லிய உதடுகள், தடித்த உதடுகள், அகன்ற உதடுகள், இதய வடிவ உதடுகள், வட்ட உதடுகள் .. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்."

அடேங்கப்பா, பெண்களை இப்படி உன்னிப்பாக ரசித்திருக்கான். உண்மையில் மிகுந்த ரசனை உள்ளவன். இப்படி ரசனை உள்ளவன் தான் பெண்களை ரசித்து ருசித்து அனுபவிக்க முடியும். ஒவ்வொரு பெண்ணின் தனி அழகை கொண்டாட கூடியவன். பெண்களின் அழகை கொண்டாடக்கூடியவன் மட்டுமே பெண்களை இன்பத்திலும், மகிழ்ச்சியிலும் மூழ்கவைக்க கூடியவன் அவன் ரசனையை நினைத்து மயங்கி போனேன். என் விரல்களில் தடவிக்கொண்டு இருக்கும் அவன் சுண்ணியை பார்த்தேன். சற்றே காளான் வடிவ தலை, இப்போது முழு விறைப்பில் இருந்ததால் அதன் நீளமான தண்டில் புடைத்த நரம்புகள் ஓடிக்கொண்டு இருந்தது. மிகவும் தடிமனான, கிட்டத்தட்ட என் மணிக்கட்டின் அளவு இருந்தது. பெண்கள் இதனிடம் மயங்குவதில் என்ன ஆச்சரியம் இருக்கு. அவர்கள் கனவுகளை முழுதாக பூர்த்தி செய்யக்கூடிய காதல் தண்டு. இதைவிட குறைவான உணர்ச்சியைத் தூண்டத்தக்க என் கணவரின் ஆண்மையை இதனுடன் ஒப்பிடுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் இப்படி செய்வது என் குற்றத்தையும் பாவத்தையும் கூட்டிக்கொண்டிருந்தது. என்ன செய்வது பாவ செயலில் ஒருவித இன்ப கிளிர்ச்சி இருக்க தான் செய்தது. இப்படி செய்வதுக்கு பிற்காலத்தில் தண்டனை இருக்கா இல்லையா என்று யாருக்கு தெரியும்.

அவன் என் எண்ணத்தை யூகித்து விட்டதுபோல கேட்டான், "பெண்கள் நீங்கள் வேறு வேறு ஆண்களின் ஆண்மையை ஒப்பிட்டு பார்க்க மாட்டீர்களா? உன் புருஷன் சுண்ணி எப்படி?"

"சீ போடா, அவரை இப்போது நினைவுபடுத்தாதடா," என்றேன்.

"ஏண்டி, என் சகலை சுத்த வேஸ்ட்டா? நாம மகிழ்ச்சியாக இருக்கும் போது அவனை பற்றி நினைக்க விரும்பலையா?"

என் வார்த்தைகளை முற்றிலும் தவறாக புரிந்துகொண்டான். அவரை பற்றி நினைவூட்டினால் நான் செய்யும் இந்த தவறை நினைவுபடுத்தும் என்று நினைத்தேன். சுந்தர் என்னவென்றால் அவரை பற்றி நினைவூட்டினால் நான் எரிச்சல் அடைகிறேன் என்று நினைக்கிறான். என்னை ஓக்கும் போது என் புருஷனை பற்றி பேசினால் தான் அவனுக்கு சுகம்.

"அப்படி இல்லடா, இந்த ஆராய்ச்சி எல்லாம் இப்போது தேவையா?"

"அட, சும்மா சொல்லுடி, தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன்."

இவண் விடமாட்டான் போல. "அவரோடது சராசரி அளவு, போதுமா?"

அவன் இன்னும் துருவி கேட்டான். "சராசரி என்றால்? ஐந்து இன்ச்சா?"

"கொஞ்சம் கூட."

"5 1/2"

"ஹ்ம்ம்."

அவன் முகத்தில் பெருமையும், மகிழ்ச்சியும் தெரிந்தது. அவனோடது அதைவிட கணிசமாக பெருசு. இந்த ஆண்களுக்கு ஏன் தான் இந்த ஈகோவோ தெரியல. பெண்கள் எங்களுக்கு பெரிய சைஸ் முக்கியம் இல்லை, இன்பகரமான புணருதல் இருக்கா என்பது தான் முக்கியம். ஆனால் இந்த விஷயத்தில் சுந்தர் கில்லாடி. இல்லை என்றால் நான் ஏன் என் புருஷனுடன் ஒன்று சேர்ந்த பிறகும் இப்படி இவனுடன் நிர்வாணமாக இருக்கேன். இந்த பேச்சை நிறுத்த நான் மறுபடியும் அவன் சுண்ணியை ஊம்ப துவங்கினேன். உறிஞ்சிக்கொண்டே அவன் முன் தோலை பின்னால் இழுத்தேன். அவன் மொட்டு முன் கசிவில் பிசுபிசுப்பான ஈரத்தில் இருந்தது. அது என் எச்சிலுடன் கலந்து. அதில் சிலவற்றை அவன் தண்டு வழியாக கீழே வடித்தது, மீதி என் தொண்டையில் இறங்கியது.

"நல்லா ஊம்ப கத்துக்கிட்டடி, இப்படி உன் புருஷனுக்கு செய்யு அப்புறம் அவன் இனிமேல் உன்னை பிரிந்து போக மாட்டான்."

என் புருஷனை பற்றி 'அவன்' 'இவன்' என்று மரியாதை இல்லாமல் பேசுரான் ஆனால் அவனை கண்டிக்கும் நிலையில் நான் இல்லை. அவன் சுண்ணியை ஆசையோடு என் வாய் உள்ளே திணிந்திருக்கும் நான் எப்படி அதை செய்வேன். அதேசமயம் சுந்தரின் எண்ணங்கள் எப்படி இருக்கும் என்றால், தன் மனைவி இன்னொரு ஆணிடம் இருந்து இன்பம் தேடுவதைத் தடுக்க முடியாத ஆணுக்கு எந்த மரியாதையும் இல்லை என்றுதான் நினைத்திருப்பான்.

"ஸ்ஸ்.. பல் படாம சப்புடி," என்றான்.

என் வாய் உள்ளே இப்படி வீங்கிக்கிட்டு போனால் எப்படி பல் படமால் ஊம்புவது. அதுவும் என் வாய் உள்ளே அது என் வாயை முழுமையாக நிரப்பியது. ஷில்பா ரொம்ப நேரம் ஊம்புவா, அதுதான் அவள் ஸ்பெஷாலிட்டி என்று சுந்தர் கூறியது என் நினைவில் இருந்தது. அந்த வடநாட்டுகாரியைவிட இந்த தென்னாட்டுகாரி ஒன்னும் சளச்சவள் இல்லை என்று நிரூபிக்க ரொம்ப நேரம் ஊம்பினேன். கொட்டைகளை பிசைந்து ஊம்பினேன், அவன் சுண்ணியை ஆட்டிக்கொண்டு ஊம்பினேன். என் தலையை வருடிய அவன் கை என் முதுகை வருடியது. அவன் நுனி விரல்கள் என் முதுகில் மென்மையாக கோலம்போட்டது. என் முதுகு நெளிந்தது ஆனால் அவன் சுண்ணி என் வாயில் இருந்து வெளிப்படவில்லை. மெல்லமாக கீழே நகர்ந்து என் முலையை பிசைந்தான். இவ்வளவு வலிமையான விரல்களால் எப்படி மென்மையான சதையை காயப்படுத்தாமல் கசக்க முடியுது. அவன் பிசைய பிசைய அவன் உள்ளங்கையில் என் புடைத்த காம்பு அலைமோதியது. அந்த உரசலில் ஏற்பட்ட இன்பத்தில் அவன் பூலை என் வாய் உள்ளே வைத்துக்கொண்டே முனகினேன். முலையை பிசைவதிலும் என் புருஷனைவிட நல்லா செய்கிறான். இப்போது சுந்தர் என் புருஷனை பற்றி பேசாமல் இருக்க நானே அவரை பற்றி நினைத்து அவரின் திறமையை என் காதலனின் திறமையுடன் ஒப்பிடுகிறேன்.

அவன் என் உடலை இழுத்து அவன் உடல் மேல் தலைகீழாக போட்டுக்கொண்டான். அவன் அப்படி செய்யும் போது அவன் சுண்ணி என் வாயிலிருந்து நழுவியது ஆனால் நான் இன்னும் அந்த சூடான, தடிமனான கம்பியை என் விரல்களில் உறுதியாகப் பிடித்திருந்தேன். இப்போது என் கூதி அவன் வாய்க்கு நேராக இருந்தது, அவனது அற்புதமான ஆண்மை பிசுபிசுப்பான திரவத்தை என் உதடுகளில் ஒரு மெல்லிய கோடுபோல தடவியது. இது தான் 69 என்பார்கள், நான் பார்த்திருக்கேன் (ப்ளூ படத்தில்), இதை செய்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருக்கேன். இப்போது முதல்முறையாக செய்கிறேன். நான் ஆசைப்பட்ட இந்த புது அனுபவம் என் கணவன் மூலம் கிடைக்கவில்லை, என் காதலன் மூலம் கிடைக்கிறது. (என் கணவருக்கு இரண்டு பொசிஷன் மட்டுமே தெரியும், ஒன்னு அவர் என் மேலே இல்லையென்றால் நான் அவர் மேலே). 

என் தொடையின் உள்பகுதியில் ஈரமான உணர்வு இருந்தது. சுந்தர் என் கூதியை நக்கவில்லை மாறாக என் தொடைகளை ஈரப்படுத்துறான். நான் அவன் வழியைப் பின்பற்ற முடிவு செய்து அவன் தொடையில் முத்தமிட ஆரம்பித்தேன். அவன் அழுத்தமாக முத்தமிட்டு உறிஞ்ச நான் அவன் உறுதியான தொடை தசையை கடித்தேன். அவன் நுனி மூக்கை வைத்து என் புழையின் முன் பகுதியை சீண்டினான். என் காமத்தின் வலுவான நறுமணத்தை அவன் முகர்ந்திருப்பான். அந்த நறுமணத்தின் சக்தியின் எதிர்வினை அவன் சுண்ணி இறுகி துடித்ததில் இருந்தே நான் புரிந்துகொண்டேன்.

சுந்தரின் விரைப்பைகள் பெரியதாகவும் கனமாகவும் இருந்தன. அதில்தான் ஆபத்து இருந்தது. இப்போது நான் என் கணவருடன் திரும்பி சேர்ந்ததால் அவர் குடும்பவாழ்க்கை முழுமையாக பிள்ளை வேணும் என்று விரும்புவார். சுந்தரின் வீரியமான உயிர் அணுக்கள் என் புருஷனோடதை முந்திக்க கூடாது. அந்த விதைப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்து உறிஞ்சினேன். அதே சமயத்தில் என் விரல்கள் அவன் தண்டை ஆட்ட சுந்தர் வெறியுடன் என் புண்டை உதடுகளை இழுத்து சப்பினான். என் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய நரம்பு மூழ்கியிருந்த யோனிக் காம்பு அவனது உதடுகளால் பிடிக்கப்பட்டு இழுக்கப்பட்டது. இன்பம் தாங்கமுடியாமல் என் முகத்தை அவன் தொடைகளில் புதைத்தேன். பிறகு அவன் கொடுக்கும் இன்பத்துக்கு ஈடாக மீண்டும் அவன் சுண்ணியை ஆசையுடன் ஊம்பினேன். என் கணவருக்கு கூட நான் இவ்வளவு வீரியத்துடன் ஊம்பியது கிடையாது. அவன் நாக்கு என் இன்பப் பள்ளத்தை ஆராய்ந்தது, நான் அவன் இன்ப கோலை வேகமாக சுவைத்தேன். இருவரும் போட்டிபோட்டு வாய் ஜாலம் செய்தோம். அவன் தான் வெற்றி பெற்றான். அவன் வெற்றி என் வெற்றியாக மாறியது. என்னை இன்பத்தின் உச்சியில் அவன் துடிக்க வைக்கும்போது அது என் வெற்றி தானே.

என் இயல்நிலை மீட்புக்கு சுந்தர் எனக்கு நேரம் கொடுக்கவில்லை. அவன் படுக்கையில் அமர்ந்து என்னை மடியில் உட்கார வைத்தான். என் பிட்டத்தைப் பிடித்து உள்ளே இழுத்தான். அவனது இடுப்பில் இருந்து கடினமாக முன்னே நீட்டிக்கொண்டு இருந்த அவனது தடி துல்லியமாக என் புழையின் நுழைவாயிலைக் கண்டறிந்தது. அவனது தடிமனான குழந்தை செய்யும் கருவி மெதுவாக எனக்குள்ளே சறுக்கியபோது என் புண்டையின் சுவர்கள் மிகவும் அகலமாக விரிந்தன. அதிர்ஷ்டவசமாக, புண்டையின் சுவர்கள் சிறிது நேரத்தில் அதன் இயல்பான அளவிற்கு சுருங்கும் தன்மை கொண்டிருந்தன என்று எனக்கு தெரியும், இல்லையெனில் என் கணவர் என் புண்டைக்குள் அவரது ஆண்மையை நுழைக்கும் போது நாங்கள் இருவரும் எதையும் உணர மாட்டோம். புண்டையின் இந்த நீண்டு சுருங்கும் தன்மையால் தான் என்னால் என் கணவர் மூலமும், என் காதலன் மூலமும் இப்படி காம சுகம் அனுபவிக்க முடிந்தது. அதில் இருக்கும் ஒரே வித்தியாசம் இன்பத்தின் திண்ணம். என் காதலனிடம் எனக்கு அது அதிகமாக கிடைக்கும். வீட்டில் கிடைக்கும் உணவு எப்போதும் பசியை ஆற்றும் என்றாலும் அவ்வப்போது ருசிக்க பேர்போன ஒரு சிறந்த ஹோட்டலில் உணவு அருந்துவது போல தான் இதுவும். அதற்காக ஹோட்டலில் வாழ முடியாது, ஆசை வரும் போது மட்டும் அங்கே போய்வரலாம்.

இப்படி உட்காந்தபடி செய்வதும் எனக்கு புது அனுபவம் தான். இப்படி செய்வது வசதியாக இருக்காது, சிரமமாக இருக்கும் என்று என்னியிருந்தேன். ஆனால் அது மிகவும் எளிதாகவும் இன்பகரமாகவும் இருந்தது. அவன் தனது இரு உள்ளங்கைகளாலும் என் பிட்டங்களை பிடித்து, உள்ளேயும் வெளியேயும் இழுத்து என் இன்ப குழிக்குள் அவன் பெரிய பூலை எளிதாக சறுக்கி எடுத்தான். நான் அவன் கழுத்தில் கைகளை சுற்றி வளைத்து அவனைப் பிடித்துகொண்டேன்.

"இப்படி செய்யுறது பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.

நான் ஆமாமென்று தலை அசைத்தேன்.

"என்ன பதில காணும்," என்றான்.

அப்போது தான் புரிந்தது நான் அவன் கழுத்தில் முகம் புதைத்தபடி ஆமாம் என்று தலை அசைத்தால் அவனால் எப்படி பார்க்க முடியும்.

"ஹ்ம்ம்..," என்று பதில் சொன்னேன்.

"பத்மினிக்கும், ரம்யாவுக்கும் இப்படி செய்வது தான் ரொம்ப பிடிக்கும்," என்றான்.

யார் அந்த பத்மினி, ரம்யா என்று எனக்கு தெரியாது. எவங்களோட தர்மபத்தினிகளோ அவர்கள். அவர்களின் பவித்ரமான புண்டையை பதம்பார்த்த இந்த பெரிய சுண்ணி இப்போது என் புண்டையை பதம்பார்த்துக்கொண்டு இருந்தது. ஏன் சுந்தர் அந்த இரு பெண்களை பற்றி குறிப்பிடுகிறான். அது என் காமத்தை அல்லது பொறாமையைத் தூண்டுவதற்காக இருந்தால் அது வேலை செய்தது. என் புண்டையை ஓத்துக்கிட்டு அவளுகளை பற்றி ஏன் நினைக்கிற என்று நினைத்தபடி என் இடுப்பை நானே எம்பி இடித்தேன். என் புண்டையின் அடிஆழம் வரை அவன் கொழுத்த ஆண்மை குடைந்தது. நான் உடல் பரவசம் அடைய அவனை மோகத்துடன் முத்தமிட்டேன்.

"ஆஹ்ஹ்ஹ்... என்ன ஓலுடா . என் புண்டையை கிழி டா சுண்ணி பயலே... என் புருஷனுக்கு உண்மையா இருக்கணும்னு நினைச்சேன்... உன் தடி சுண்ணி என்னை விட மாட்டிங்குது..."

"அப்ப்பா... என்ன ஆழமா போகுது... என் புருஷன் சுண்ணி அங்கே
சென்றதில்லை என் பொருக்கி காதலா.."

நான் இன்ப வேதனையில் புலம்பிக்கொண்டே புணர்ந்தேன்.

"நான் ஓக்குறது நல்லா இருக்க..."

"ஆமாம்... யெஸ் ..யெஸ் ..."

"உன்னை உன் புருஷன் இப்படி ஓழ்ப்பானாடி... தேவடியா.."

"இல்லை... இல்லை..."

அவன் சிரித்துக்கொண்டு என் இடுப்பை தூக்கி தூக்கி அவன் சுன்னியில் இழுத்து அடித்தான்.. "ஆஹ்ஹ்ஹ்... ஐயோ... அம்மா.." என்று அலறியபடி இன்பம் அனுபவித்தேன். என் கால்களை கெட்டியாக அவன் இடுப்பில் வளைத்துக்கொண்டேன்.

"நான் கூப்பிடும் போது என்னிடம் வந்து ஓழ் வாங்கணும்... வருவியா?"

"வரேன்.. வரேன்".

"நான் கூப்பிடும் போதெல்லாம் உன் புண்டையை என் விந்தால் நிரப்புவேன்."

அய்யய்யோ..கண்டநேரத்தில் கூப்பிட்டு இவண் மூலம் சினை பிடிக்க வைத்துவிடுவானோ? 

"நிரப்பு டா செல்லம்," அவனுக்கு பச்சை கோடி காட்டினேன்.

"நான் ஃபக் பண்ணிய புண்டையை அன்னைக்கே உன் புருஷனை நக்க சொல்லனும்.. நீ சொல்வாயா?

"ஸ்ஸ்ஸ்... அங்.. அங்... சொல்லுறேன்..."

எனக்கு இதற்க்கு மேல் தாங்க முடியவில்லை. அவன் கழுத்தை கடித்தேன், என் உடல் துடித்தேன்... என் புண்டை தசைகள் இறுக்கியது, இன்ப நீர் பெருகியது... அம்மா... சொர்கம்... சொர்கம்... என இன்னும் உச்சத்தத்தில் பரவசத்தில் மூழ்கினேன். அதற்க்கு அப்புறம் என்னை மல்லாக்க போட்டு ஓத்தான். நான் அவனை அன்போடு அணைத்தேன். இம்முறை மீண்டும் நிதானமாக துவங்கினான். என் புண்டை இப்போது மிகவும் ஈரமாக இருந்ததால் அவன் மொத்தமான சுண்ணி சற்று சுலபமாக உள்ளே சென்று வந்தது. அவன் கொடுத்த இன்பத்தில் அவன் மேல் பாசம் அதிகரித்தது. என்னை பேரின்பத்தில் மூழ்க வைத்த என் காதலனுக்கு அவன் ஆசையெல்லாம் பூர்த்தி செய்யணும். அவன் முழுதாக பாவித்த என் பத்தினி புண்டையை என் புருஷனுக்கு இன்று இரவு நக்க கொடுக்கணும். அவர் சுவைத்து எப்படி மகிழ்ந்தார் என்று சுந்தரிடன் கூறனும். அதை கேட்டு அவன் சுண்ணி விறைத்து அவன் சீக்கிரமாகவே என்னை மறுபடியும் ஓக்க கூப்பிடனும். 

சுந்தருக்கு சாய்ஸ் அதிகம் இருக்கு. நான் இந்த சொர்க்கலோக இன்பத்தை அனுபவிக்கனும் என்றால் நான் பல இல்லத்தரசிகளுடன் போட்டி போடணும். 

நிதானமான துவங்கிய எங்களின் புணர்ச்சி மீண்டும் சூடுபிடித்தது. என் இன்ப சிணுங்கலும், அவன் ஆண்மையின் ஆதாரமாக அவனது ஆழ்ந்த உறுமலம் அந்த அறை முழுதும் நிறைந்தது. அந்த சத்தங்களையும் மீறி கட்டில் கிரீசேல் கேட்டது.

"அங்... அங்... வேகமா...ஆஹ்ஹ்ஹ்....."

எங்கள் இருவரின் உடலும் தொப்பறையாக வியர்வையில் நனைந்திருந்தது. நாங்கள் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தீவிரமாகப் புணர்ந்தோம். எனக்கு காற்றில் மிதப்பது போல் ஆனது. என் கண்களை மூட பல்புகள் பளிச்சென்று திடிரென்று ஒளிர்ந்தன போல் இருந்தது. படிப்படியாய் பெருக்கிக்கொண்டே ஒரு பிரமாண்டமான பேரின்பத்தை நோக்கி சென்றேன்.

"ஆஹ்.. அங்... வேகமா இடிடா செல்லம்... ஆஹ்.ஆஹ்.. ஆஹ்... ஆஆ....எனக்கு வறபோது..."

"எனக்கும் தாண்டி... உன் கூதியை நிரப்ப போறேண்டி..."

என் உடல் இன்ப வேதனையின் வலிப்பில் துட்டிக்க.. அவன் சூடான விந்து என் வரவேற்கும் ஈரத்தில் பாய்ந்தது.. இறுக்கமாக கட்டிக்கொண்டு ஒன்றாக துடித்தோம்.

பத்து நிமிடத்துக்கு பிறகு நான் அவன் நெஞ்சில் மேல் தலை வைத்து படுத்திருந்தேன்.

"கன்யா, நான் சொல்வதெல்லாம் செய்வியா?" என்று என் முடியை அவன் விரல்களால் கோதியபடி கேட்டான்.

அவன் எனக்கு காட்டிய சொர்கத்துக்கு அவன் என்ன கேட்டாலும் செய்ய தயாராக இருந்தேன். யோசிக்காமல் நிச்சயமாக என்று சொன்னேன்.

"குட்.. நீ இதை எல்லாம் சுலோச்சனாவுக்கு அனுப்பனும்," என்றான்.

"என்ன?" என்று என் தலையை உயர்த்தி பார்த்தேன்.

அவன் மொபைல் போனை என்னிடம் காட்டினான். பல மெசேஜ் அதில் ஒவ்வொன்றாக காட்டினான். சில தமிழில் இருந்தது, சில ஆங்கிலத்தில் இருந்தது. அதை படித்து பார்த்து அசந்து போனேன்.

"இதை எப்படி அனுப்புவது... எனக்கு இது எப்படி கிடைச்சது என்று அவள் கேட்டால்?"

"நான் போனை மறந்து விட்டுட்டு போன போது நீ இதை பார்த்துவிட்டாய் என்று சொல்லு."

"எப்படி டா, உன் போன் லாக் பண்ணி இருக்கும் அப்புறம் எப்படி நான் பார்த்தேன் என்று நினைக்க மாட்டாளா?"

"அது பிரச்னை இல்லை. நான் போன் பண்ண மாட்டேன் என்று அவளுக்கு தெரியும்."

இந்த பொருக்கி ராஸ்கல் சுலோச்சனாவை அடைவதில் குறியாக இருக்கிறான். சுலோச்சனா என் நெருங்கிய தோழி என்றாலும் எனக்கு பொறாமையாக இருந்தது. என்னிடம் இந்த உதவி கேட்க தான் என்னை இப்படி இன்பத்தில் தத்தளிக்க செய்தானா? ஆனால் சுந்தரின் ஆசையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என்னைவிட சுலோச்சனா சிறந்த அழகி என்று என்னால் மறுக்க முடியாது. சுந்தரிடம் இன்பம் அனுபவித்த என் சக்களத்திகள் இப்படி பச்சை பச்சையாக எழுதி இருக்கிறார்களே. இதை ஏன் சுலோச்சனா படிக்கணும் என்ற சுந்தரின் விருப்பம் புரிந்தது. அவன் சுன்னியையும், அவன் ஓக்கும் திறமையும் பற்றி புகழ்ந்து எழுதி இருக்கிறார்கள். இதை படித்து அவன் பெரிய அயோக்கியன் என்று சுலோச்சனா நினைத்துவிடுவாள் என்ற அச்சம் அவனுக்கில்லை. அவன் காம லீலைகளை பற்றி அவளுக்கு ஏற்கனவே தெரியும். இதை படித்தால் சுலோச்சனாவுக்கு இவன் மேல் உள்ள ஆசையை தூண்டும் என்று நினைக்கிறான். சுந்தர் அப்படி நினைப்பதில் தவறில்லை. படிக்கும் போது எனக்கே கீழே மறுபடியும் கசிய துவங்கியது. நான் சுந்தர் நெஞ்சில் தலைவைத்தபடியே சுலோச்சனாவுடன் போனில் பேசினேன்.

 (சுலோச்சனா)

நான் என் ரூமில் இருந்தேன். என் அம்மா சமைத்து முடித்து அவங்க அறையில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தாங்க. அந்த ராஜா பையன் காலஜ் போயிருந்தான் அதனால் நான் என் அம்மாவை கண்காணிக்க தேவை இல்லை. அப்போது தான் கன்யாவிடம் இருந்து போன் வந்தது.


"ஹலோ, என்னடி ரொம்ப நாளா போன காணும், புருஷனுடன் வழ துவங்கியதும் என்னை மறந்துட்டியா?" என்று பொய்யாக கோபித்துக்கொண்டேன்.

"அப்படி எல்லாம் இல்லடி, அட்ஜஸ்ட் பண்ண டைம் எடுத்தது. இப்போது தான் பிரியா இருக்கேன். அதுனால தான் கால் பண்ணுறேன்," என்றாள்.

"ஒகே, இப்போ என்ன பண்ணுற? வீட்டில் இருக்கியா? உன் வீட்டுக்காரர் எங்கே?"

"அவர் வேலைக்கு போயிருக்கார். சுந்தர் என்னை காப்பி குடிக்க கூப்பிட்டான். இப்போது தான் ஆஃபீஸ் போகணும் என்று கிளம்பினான்."

"அந்த இடியட் போல யாரும் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியாது, அவன் தனது அலுவலக மேலாளருக்குப் பெண்களை ஏற்பாடு செய்வதால், அந்த கிழம் வாடிக்கையாளர்களைப் பார்க்க வேண்டும் என்ற சாக்கில் அவனை விரும்பியபடி வெளியே செல்ல அனுமதிக்கிறார்," என்றேன்.

இதை கேட்டு கன்யா சிரித்தாள். "அவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதியாக இரு, முடிஞ்சா உன்னையும் போடா பார்ப்பான்," என்று என் தோழியை எச்சரித்தேன்.

"அவன் எங்கே என்னை கண்டுக்குறான். அவனுக்கு உன் மேலே தான் கண்ணு," என்று பதிலளித்தாள்.

எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை. பல பெண்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு ஆணுக்கு, அப்பிடி இருந்தும் தன் மேல் பைத்தியமாக இருக்கிறான் என்று அறிந்த போது எந்த பெண்ணுக்கு தான் மகிழ்ச்சியாக இருக்காது.

"அது இருக்கட்டும், அவனுக்கு எந்த பெண்ணை பார்த்தாலும் அரிப்பெடுக்கும். அதனால் தான் உன்னை பத்திரமாக இருக்க சொன்னேன்."

"அப்படி இல்ல சுலோ, அவனிடம் ஏன் இந்த கல்யாணமான பெண்கள் மயங்கி இருக்காங்க என்று எனக்கு இப்போது தான் தெரியவந்தது."

"இதுல என்ன ரகசியம் இருக்கு. அவளுங்களும் அரிப்பெடுத்து இருக்காளுக."

"அதுக்கில்ல சுலோ நான் ஒன்னு அனுப்புறேன் நீ அதை படி." 

அவள் என்னிடம் அனுப்பிய மெஸேஜ் பார்த்து ஷாக் ஆனேன். அது ரம்யா என்ற பெண் சுந்தருக்கு அனுப்பியது.

"நீ ரொம்ப மோசம் சுந்தர்" - இது ரம்யா.

"ஏன்?" - இது சுந்தர்.

"அவர் ரூமில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது நீ ராத்திரியில் என் வீட்டுக்கு வந்தியே.." 

"நீ தானே எனக்கு கதவை திறந்த"

"நீ அடம்பிடிச்ச"

"உன்னை நான் ஹாலில் ஃபக் பண்ணும் போது நீ காம்ப்ளெய்ன் பன்னலயே?"

"சீ"

"என்னை ஓலுடா, ஓலுடா என்று புலம்புனியே"

"சீ போடா எனக்கு மூன்று முறை ஆர்கஸம் வரும்வரை ஓத்தால் நான் எப்படி என்னை கட்டுப்படுத்த முடியும்"

அதோட அந்த மெசஜ் முடிந்தது. எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. என் இதயம் வேகமாக துடிக்க துவங்கியது. ரம்யா என்னும் பெண்ணை ஒரு இரவில், அவள் வீட்டில், அவள் புருஷன் பெட்ரூமில் உறங்கிக்கொண்டு இருக்கும் போது சுந்தர் அவளை அனுபவச்சிருக்கான். அந்த கிளுகிளுப்பான செக்சில் அவளை மூன்று முறை உச்சம் வரும்படி புணர்ந்திருக்கான்.

"இது எப்படி உனக்கு கிடைத்தது?," என்று கேட்டேன்.

"இப்போ தான், நாங்க காப்பி குடித்துக்கொண்டு இருக்கும் போது அவன் நண்பன் ஒருத்தன் இங்கே வந்திருந்தான். சுந்தர் அவனிடம் சென்று ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தான். எனக்கு போர் அடிக்க சுந்தர் மேஜையில் விட்டுப்போன போனை எடுத்து சும்மா நோண்டினேன். அப்போது தான் இதை பார்த்தேன்."

"அடி பாவி, நீ இந்த வேலை எல்லாம் செஞ்சியா," என்றேன்.

"ஹி ஹி, நான் அந்த மெசேஜ் எல்லாம் என் போனுக்கு அனுப்பிக்கொண்டேன். இன்னும் இருக்கு. இன்னொன்னு அனுப்பவா?" 

என் பதிலுக்கு காத்திருக்காமல் இன்னொரு மெஸேஜை அனுப்பினாள்.

நான் ஆர்வத்துடன் அந்த மெசஜை படித்தேன். இம்முறை அது பத்மினி என்ற பெண்ணிடம் இருந்து வந்தது. இந்த ராஸ்கல் எத்தனை பெண்களை தான் வெச்சிருக்கான்.

"நம்ம ஹனிமூன் செம்மையை இருந்தது பேபி" - பத்மினி.

"இரண்டு நாட்கள் எப்படி போனதுனே தெரியில" - சுந்தர்

"என் ஹஸ்பேண்ட் இன்னும் இரண்டு நாள் வெளியூரில் இருந்திருக்கலாம்."

"உன்னை இன்னும் இரண்டு நாள் ஓத்திருப்பேன்."

"போடா இப்போவே என் புண்டை நோவுது"

"ஏண்டி செல்லம்,"

"தெரியாதாக்கும், அவ்வளவு பெரிய சுண்ணிய வச்சுட்டு இப்படி அடிச்சா வலிக்காதா"

"நீ அப்போ வலிக்கிற மாதிரி கத்தலையே ஃபக் மீ னுல கத்தின"

"எத்தனை முறை எனக்கு தண்ணி வந்ததுனே தெரியல செல்லம் தேங்க் யு"

"உன் புருஷன் நாளைக்கு இல்லைனா நான் வரவா?"

"யெஸ் வாடா டார்லிங், என் புண்டை உனக்காக இப்பவே ஊறுது."

இதோட அந்த மெஸேஜ் முடிந்தது. நான் படிக்கும் போது என் கைகள் நடுங்கியது.

"நம்ம லவர் பாய் எப்படி பார்த்தியா," என்றாள் கன்யா.

"சுந்தர் ரொம்ப மோசம் டி. இப்படி இத்தனை பெண்களை போட்டு தள்ளிருக்கான்."

"படிக்கும் போது உனக்கு எப்படி இருந்தது? கிளுகிளுப்பாக இருந்ததா?" என்று கன்யா கேட்டாள்.

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை," என்று மழுப்பினேன்.

"பொய் சொல்லாதடி, உன் குரலே உன்னை காட்டிக்கொடுக்குது. நான் உண்மையை சொல்லுறேன். எனக்கு கீழே ஈரம் ஆகிவிட்டது. அவன் கிட்ட என்னதான் இருக்குன்னு ஒரு முறை அவனுடன் படுத்து பார்க்கலாம் என்று ஆசையா இருக்கு சுலோ."

"பைத்தியம் மாதிரி உளறாதே.. நீ இப்போது தான் உன் புருஷனுடன் சேர்ந்து வாழ்கையை தொடங்கிருக்க. நீயே உன் வாழ்க்கையை கெடுத்துக்காத. நீ முதலில் இதை எல்லாம் டிலீட் பண்ணு."

"நான் உனக்கு ஒன்னு அனுப்புறேன், நீ அதை பார்த்தால் தான் எனக்கு ஏன் ஆசை வந்தது என்று தெரியும்."

"அடியே , வேணாம்.. வேணாம்.." என்று சொல்லும் போதே மெஸேஜ் அலெர்ட் ஒலித்தது. அதை திறந்து பார்க்கலாமா வேணாமா என்று யோசித்தேன். பிறகு என் ஆசை தான் வென்றது. அதை திறக்கும் போது இம்முறை அது மெஸேஜ் கிடையாது மாறாக ஒரு போட்டோ.

அது ஒரு பெண்ணின் முகம், அதுவும் அவள் மூக்கின் கீழே இருந்து தான் தெரிந்தது. முக்கியமானது என்னவென்றால் அவள் சிவந்த உதடுகள் ஒரு மிக பெரிய சுண்ணியை கவ்வி இருந்தது. அந்த சுன்னி அவ்வளவு பெரியது, அவள் வாய் உள்ளே இருந்தாலும் அவள் விரல்களால் பிடிக்க இன்னும் மீதி சுண்ணி வெளியே இருந்தது. எனக்கு தெரியும் அந்த சுண்ணிக்கு சொந்தக்காரன் சுந்தர் என்பது. அந்த பெண் வெள்ளை வெள்ளை என்று இருந்தாள். கீழே ஷில்பா என்று எழுதி இருந்தது. இவள் தான் சுந்தர் புதுசா கரெக்ட் பண்ணிய வடஇந்திய பெண்.

"எனக்கு ஏன் ஆசை வந்தது என்று இப்போது புரியுதா." கன்யாவின் குரல் என்னை மயக்கத்தில் இருந்து எழுப்பியது.

"கன்யா, நான் சொல்லுறத கேளு டி, நெருப்புடன் விளையாடாதே.."

"நம் வாழ்க்கையில் இளமையாக கொஞ்சம் நாள் தான் இருக்க போறோம். எதுவும் அனுபவிக்காம பிறகு வருத்தப்பட கூடாது. ஒரு முறையாவது எல்லாற்றையும் ட்ரை பண்ணனும்."

"நீ எதோ மயக்கத்தில் இருக்க. இப்போது உன்னிடம் பேசி பயன் இல்லை. நீ போனைவை. நான் இன்னொரு நாள் கூப்பிடுறேன்," என்று சொல்லி போனை கட் செய்தேன்.

கன்யாவிடம் தொடர்ந்து பேச முடியாத அளவுக்கு மன குழப்பத்தில் இருந்தேன். நான் உண்மையை ஒத்துக்கவேணும் என்றால் நான் படித்தது, பார்த்ததும் என் காமத்தை தூண்டியது. இப்போது நான் என் புண்டையை தொட்டால் அது நிச்சயமாக ஈரமாக இருக்கும். கன்யா தனது புருஷனுக்கு துரோகம் செய்ய தயாரான மனநிலைக்கு வந்துவிட்டாள். என்னால் எப்படி அப்படி செய்ய முடியும். கன்யா ஒரு முறையாவது செய்து பார்க்கணும் என்று சொன்னாள். அது பெரிய தப்பா? 

என் மனக்குழப்பம் நீடித்தது.

 (கண்யா)

"நீ சொன்னதை செஞ்சிட்டேன் டா. ஹேப்பி தானே?"

அவன் என்னை பார்த்து நன்றியுடன் புன்னகைத்தான். "தேங்க்ஸ் கண்யா. உன் உதவியை மறக்க மாட்டேன்."

"என்னை மறக்காம அப்பப்போ கவனித்தால் போதும்," என்றேன்.

"நிச்சயமாக கண்யா ஸ்வீட்டி, உனக்கு ஆசை இருக்கும் போது உன்னை ஓப்பேன் டார்லிங்."

நானும் சுலோவும் பேசிக்கொண்டு இருக்கும் போது நான் தொடர்ந்து சுந்தர் சுண்ணியை குலுக்கிக்கொண்டு இருந்தேன். எங்கள் உரையாடல் கேட்டு அவன் சுண்ணி இரும்பு போல விறைத்து இருந்தது.

"சுலோச்சனாவின் குரல் கேட்டவுடன் உன் சுண்ணி இப்படி விறைச்சிகிச்சி, அவளை நினைத்து என்னை போடு."

அவளை மனதில் நினைத்துக்கொண்டால் என்னை இன்னும் திருப்தியாக ஓப்பான். 

என்னை மெத்தையில் மண்டியிட செய்து டாகி ஸ்டைலில் பின்னால் இருந்து அவன் சுண்ணியை என் புண்டை உள்ளே சொருகினான்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107