மயக்கமென்ன 17

முழு தொடர் படிக்க

 (குணசுந்தரி பார்வையில்)

 நான் ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் புணர்ந்தது அன்று, அந்த நாளில் தான். முதலில் அனுபவம் இல்லாத என் காதலன் என்னுடன் அவன் கன்னித்தன்மையை இழந்தான். அனுபவம் நிறைந்த என் கணவர் அதே இரவில் என்னை புணர்ந்தார். வெகு நாட்களுக்கு பிறகு அவரின் ஆண்மை கிட்டத்தட்ட பழைய பலத்துடன் செயல்பட்டது. மதியம் ராஜாவுடன் அனுபவித்த உடலுறவு எனக்கு முழு திருப்த்தி தரவில்லை நல்லவேளை இன்று என் புருஷன் புது புத்துணர்ச்சியுடன் என்னை புணர்கிறார், எனக்கு மூட் அதிகரித்துக்கொண்டே போகுது, விரைவில் உச்சம் அடைவேன் என்ற நம்பிக்கை எழுந்திருந்த போது அவர் முடித்துவிட்டார். 


அன்று என்னை புணர்ந்த இரண்டு ஆண்களும் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டார்கள். என் இளம் காதலனாவது எனக்கு மிகவும் மதிப்புமிக்க ஒன்றைக் கொடுத்திருந்தான், அவனுடைய தூய்மை. இனி அவன் வாழ்க்கையில் எத்தனை பெண்களுடன் படுத்தாலும் அவன் இளம் சுண்ணி முதல் முதலில் பதம் பார்த்த பெண்ணின் பொக்கிஷம், என்னோடையது தான். அதனால் தான் அனுபவம் இல்லாத அவன் என்னை திருப்தி படுத்தவிட்டாலும் எனக்கு அவன் மேலே கோபம் இல்லை. ஒரு பெண்ணுடனான அவனது முதல் அனுபவம் அது. மிகவும் கிளர்வு நிலையில் இருந்திருப்பான். அதுவும் என்னை பற்றியே எப்போதும் கற்பனை செய்து, என் மேலே மிகுந்த ஆசைகொண்டவன். நான் அவனுக்கு கிடைப்பேன் என்று எதிர்பார்க்காத அவனுக்கு, திடிரென்று கிடைத்தவுடன் அவனால் உணர்ச்சிகளை கட்டுபடித்திருக்க முடியாது. ஆனால் அதை எப்படி செய்வது என்று ராஜாவுக்குக் காட்டி கற்பிக்கலாம். 

 என் கணவருக்கு அத்தகைய சாக்குகள் இல்லை. என் பாலியல் ஆசைகளை திருப்திப்படுத்தும் திறனை அவர் இப்போது இழந்துவிட்டார். நான் உடல் பசியால் அவதிப்படும் போது அவரால் அந்த பசியை போக்க முடியாது. ஆனால் ராஜா அதைச் செய்ய வடிவமைக்கப்படலாம். மேலும் இயற்க்கை அவனுக்கு ஒரு அழகான காதல் கருவியை அமைத்திருந்தது. கூடவே இளமையின் ஆற்றலும் உற்சாகமும் அவனுக்கு இருந்தது.

அன்றைய ஏமாற்றத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டேன். ராஜாவுடன் நடந்த என் விரைவான பாலியல் புணர்ச்சி பற்றி ஆசையுடன் நினைத்தேன். அவனது மோக முத்தங்கள், அவனது வலுவான அணைப்பு, அவனது சூடான இளம் இரத்தத்தின் காரணத்தால் இரும்பு போன்ற அவன் சுண்ணி என்னை பிஸ்டன் போல வேகமாக இடித்தது. அவன் மட்டும் கொஞ்சம் நிதானமாக செய்திருந்தால் நான் ஏங்கிய உச்சத்தை நிச்சயம் கொடுத்திருப்பான். 

ராஜாவை பற்றி நினைக்கும் போது என் மனதில் ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது. வயதில் மிகவும் மூத்த பெண் ஒரு இளம் காதலனை கொண்டிருந்தால், ஆங்கிலத்தில் அந்த இளம் காதலனை அந்த பெண்ணின் 'டாய் பாய்' என்பார்கள். ஆமாம் ராஜா நான் விளையாட போகும் விளையாட்டு பொம்மை. அன்றைக்கு தப்பு என் மேலே இருந்தது. ராஜா செக்சில் புதுசு நான் அவனுக்கு ஊம்பி இருக்க கூடாது. அப்படி செய்ததால் தான் அவனுக்கு விரைவில் உச்சம் நெருங்கி வந்துவிட்டது. செக்சில் ஒரு புதியவனுக்கு அது மிகவும் அதிகமான தூண்டுதலாக ஆகிவிட்டது. இந்த வயதில் ராஜா அவனுடைய பாலுறவு உச்சத்தில் இருக்கிறான். அவன் ஆர்கசம் அடைந்திருந்தாலும், அவன் அடுத்த பாலியல் போருக்கு மிக விரைவாக தயாராகிடுவான். இரண்டாம் முறை அவன் கூடுதல் நேரம் எடுத்து புணர்ந்திருப்பான் ஆனால் அன்றைக்கு எங்களுக்கு நேரம் இல்லை. என் புருஷன் வரும் நேரம் ஆகிவிட்டது. 

நான் அப்போது அதையெல்லாம் யோசிக்கல, யோசிக்கும் நிலையிலும் இல்லை. என்னுள் இருந்த இச்சை அப்படி. அவனது விறைத்திருந்த சுண்ணியை பார்க்கும் போது என் ஆசையை கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்காக இப்படி கெட்டியாக புடைத்திருந்த சுண்ணியை பார்த்து பல வருடங்கள் ஆகி இருந்தது. அதுவும் இவ்வளவு பெருசான சுன்னியை நான் நேரில் பார்த்ததில்லை.

உச்சவரம்பை நோக்கி விறைத்திருந்த அந்த அழகான ஆண்மையை கண்டதும் என் வாய் ஊறியது. என் இருபது, முப்பதுகளில் என்னை மயக்க முயன்ற பல ஆண்களிடம் நான் விழுந்திருந்தால், நான் சில வெவ்வேறு அளவிலான ஆண்மைகளை இந்நேரம் பார்த்திருப்பேன். ஆனால் ஒழுக்கம் கருதி எல்லோரையும் புறக்கணித்தேன். அதனால் எனக்கு வெவ்வேறு ஆண்மைகளை ஒப்பிடுவதுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜாவின் சுண்ணியை என் கணவரின் சுண்ணியுடன் மட்டும் தான் என்னால் ஒப்பிட முடியும். அப்படி பார்க்கையில் ராஜாவின் சுன்னி தான் அதிக கவர்ச்சியாக இருந்தது. 

இப்போது ராஜாவுடன் மீண்டும் புணரவேண்டும் என்ற ஆசையில் பல நாட்கள் துடித்தேன். ராஜா என்னை ஏக்கத்துடன் பார்ப்பதை கண்டால் அவன் நிலமையும் என்னை போல தான். ஆனால் நான் இப்போது தனியாக இருக்கும் நேரமே இல்லை. எப்போதும் என் மகள் என்னுடன் அல்லது வீட்டில் எங்கேயாவது இருப்பாள். பகல் நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ரிஸ்க் எடுக்க வேண்டியதாக இருக்கும். நாங்கள் நேரடியாக பேசினால் தான் எதுவும் ப்ளான் செய்ய முடியும். அந்த வாய்ப்பும் அமையாமல் இருந்தது. என் விரக்தி தலைதூக்கி ஆடியது. கடைசியில் நாங்கள் தொடர்பு கொள்ள ராஜா தான் ஒரு வழி வகுத்தான். 

ஒரு நாள் மதியம் மொட்டை மாடியில் காய வைத்த துணிகளை எடுக்கச் சென்றேன். நான் மட்டும் தான் சென்றேன். சுலோச்சனா ஹாலில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் மாடிப்படிகள் ஏறி மேலே போகும் போது ஏக்கத்துடன் ராஜாவின் அறை உள்ளே ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன். அவன் கட்டில் காலியாக இருந்தது. இங்கே படுத்துக்கொண்டு அவன் என்னை நினைத்து எத்தனையோ முறை சுயஇன்பம் அனுபவித்திருப்பான். என் மகளும், அவள் குடும்பமும் இங்கே வந்து தங்கியிருக்கவில்லை என்றால் அந்த செல்ல பொருக்கி ராஜா அதை செய்ய வேண்டியதாக இருக்காது. என் கணவர் வேலைக்கு போனபின் நான் தனியாக இருந்திருப்பேன். ராஜாவும் வழக்கமாக அவன் பெற்றோர் வேலை முடிந்து வீடு திரும்புவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் முன்னதாகவே வீடு திரும்புவான். நாங்கள் இருவருக்கும் ஒன்றாக உல்லாசமாக இருக்க எந்த தடையும் இருக்காது. அனால் இப்போது என் மகள் வீட்டில் இருக்காள் ராஜா இன்னும் கல்லேஜ் முடிந்து வீடு திரும்பவில்லை.

நான் துணிகளை எடுக்கும் போது என் பேன்டியின் உல் பக்கம் ஒரு சிறு பேப்பர் கிளிப் செய்திருந்தது. என்னவென்று தெரியாமல் காகிதத்தை எடுத்தேன். காகிதத்தில் எழுதப்பட்ட தொலைபேசி நம்பர் தவிர மற்றபடி காலியாக இருந்தது. மகிழ்ச்சியில் என் இதய துடிப்பு அதிகரித்தது. இது ராஜாவின் போன் நம்பர் என்பது எனக்கு உடனடியாகத் தெரிந்தது. என் 'டாய் பாய் ' உள்ளபடி அவ்வளவு அப்பாவி இல்லை. என்னுடன் தொடர்பு கொள்ள அவனே ஒரு வழியை கண்டுபிடித்திருக்கான். நான் அந்த பேப்பரை என் ரவிக்கை உள்ளே மறைத்து வைத்தேன். 

நான் கீழே போன பிறகு என் மகளிடம் எனக்கு தூக்கம் வருது என்று கூறி என் அறை உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டேன். முதல்வேலையாக அவன் நம்பரை என் போனில் சேவ் செய்தேன். டி பி என்று சேவ் செய்தேன். எனக்கு மட்டும் தான் தெரியும் அது ' டாய் பாய்' ஐ குறிப்பிடுகிறது என்று. மெத்தையில் படுத்து கொண்டு அவனுக்கு மெஸேஜ் அனுப்பினேன்.

'ஹாய் ராஜா பிசியா?'

ஒரு பத்து நிமிடத்துக்கு எந்த பதிலும் இல்லை. 'என் அவஸ்தை புரியாமல் ஏன் பதில் சொல்ல இவ்வளவு நேரம் எடுக்கிறான்' என்று மனதில் அவனை திட்டினேன். நான் ஒரு பாட்டி என்பதை மறந்து, காதல்வயப்பட்டே கல்லூரி பெண் போல நடந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். என்னுடையது என் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். அந்த நாட்களில் நான் திருமணத்திற்கு முன்பு என் கணவருடன் பேசியது கூட இல்லை. எனக்கு ஒரு பாய்பிரென்ட் இருக்க வேண்டிய வயதில் எனக்கு ஒரு ஆண், நண்பனாக கூட இருந்ததில்லை. நான் இதையெல்லாம் அனுபவிக்கவேண்டிய தக்க வயதில் நான் அனுபவித்ததே இல்லையே என்று இப்போது வருந்தினேன். 

என் பெற்றோரின் சொல்பேச்சு கேட்க்கும் அடக்கமான பெண்ணாக என் சுய ஆசைகளை எல்லாம் அடக்கி வைத்து வாழ்ந்துவிட்டேன் . வாழ்க்கை மிக வேகமாக கடந்து செல்வதையும், வாழ்க்கையை அனுபவிக்கும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதையும் உணர்ந்ததால் இப்போதுதான் திடீரென்று இவ்வளவு துணிச்சல் கொண்டவளாக மாறி இருக்கேன்.

நான் ஆவலுடன் காத்திருந்த பதில் அவனிடம் இருந்து வந்தது.

"ஆன்டி???"

என் முகம் மலர்ந்தது, உதடுகள் புன்னகையில் விரிந்தது. "ஹ்ம்ம்."

"உங்க மெஸ்ஸேஜ்க்கு தான் ஆசையாக காத்திருந்தேன் ஆன்டி"

"அப்படியா?"

"மிஸ் யு ஆன்டி"

"நானும் தாண்டா கண்ணா"

"நான் போன் பண்ணலாமா?"

"உனக்கு இப்போ க்ளாஸ் இல்லையா?"

"இருக்கு அனால் வெளியே வந்திட்டேன்."

"ஹ்ம்ம் சரி கூப்பிடு"

சில வினாடிகளுக்குள் என் அலைபேசி ஒலித்தது. முதல் ரிங்கில் அட்டென்ட் செய்தேன்.

"ஹாய் ஆன்டி" 

அவன் குரலில் இருத்த ஆர்வம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது. 

"ஹாய் ராஜா... கிளாசில் இருந்த உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?"

"பரவாயில்லை ஆன்டி.. இந்த லெக்ச்சர் செம்ம போரு, நீங்க கூப்பிடுவீங்கன்னு தான் ஆசையாக எதிர்பார்த்து காத்திருந்தேன்."

"நீ கில்லாடி தாண்டா.. சமர்த்தியமா உன் நம்பர எனக்கு கொடுத்திட்டியே."

அவன் பதில் சொல்லாமல் சிரித்தான்.

"எப்போ இன்னைக்கு உனக்கு காலேஜ் முடியும்?"

"இனிமேல் இன்றைக்கு முக்கியமான கிளாஸ் எதுவும் இல்லை. நான் இப்போவே வீட்டுக்கு வரேன்.. உங்களை பார்க்க முடியுமா?"

"ஹேய் அவசரப்படாதே செல்லம், என் மகள் வீட்டில் இருக்கிறாள்."

"ச்சே எனக்கு உங்க நினைவாவே இருக்கு.. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன்" 

அந்த இளமையின் ஏக்கம் அவன் குரலில் தெளிவாக தெரிந்தது.

உன்னை போன்ற இளம், அனுபவம் இல்லாத இளைஞ்சனுக்கு இப்படிபட்ட ஆழ்ந்த பாலியல் ஆசை இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் என்னைப் போன்ற முதிர்ந்த, பாலியல் அனுபவமுள்ள ஒரு பெண்ணுக்கும் அதே அளவு தீவிர ஆசை இருக்குதே என்று மனதில் நினைத்துகொண்டேன்.

"எனக்கும் உன் கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு ஆனால் என்ன செய்வது."

"ஆன்டி ... அன்றைக்கு... அன்றைக்கு...," 

அவன் சொல்ல தயங்கினான்.

"என்னடா கண்ணா .. ஏன் தயக்குற... சொல்லு.."

"இல்லை ஆன்டி அன்றைக்கு நான் உங்கள .. உங்கள..."

"என்னை??" 

அவன் அதை சொல்லவேண்டும் என்று எனக்கு ஆசையாக இருந்தது.

"உங்கள..... நான் அது செஞ்சேன்ல.."

"என்ன செஞ்ச.. சும்மா கூச்சபடாம சொல்லுடா செல்லம்... நான் கோவிச்சிக்க மாட்டேன்.."

இப்போது தைரியம் வரவழைத்துக்கொண்டு சொன்னான்,

"உங்களை ஃ பக் பண்ணும் போது எனக்கு சொர்கத்துக்கே போன மாதிரி இருந்தது."

அந்த வார்த்தையை என் இளம் காதலன் சொன்னபோது என் மேனி சிலிர்த்தது. 

"நான் வயசானவ டா, உண்மைலே உனக்கு அப்படியா இருந்தது?" 

அவனை மேலும் பேச தூண்டினேன்.

"என்ன ஆன்டி அப்படி சொல்லுறீங்க.. "

"இந்த ஆன்ட்டிகிட்ட என்னடா இருக்கு," என்று குறுக்கிட்டேன்.

"என்ன இருக்கா?? என் காலேஜில் இருக்கும் எந்த பெண்ணும் உங்க அளவுக்கு அழகில்லை,"  

அவன் குரலில் இருந்த நேர்மையை என்னால் உணர முடிந்தது அவன் என்னை அடையனும் என்பதற்க்காக ஐஸ் வைக்கல.

"என் மேல உனக்கு அவ்வளவு ஆசையாடா செல்லம்,"

"ஆமாம் ஆன்டி எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்."

"எனக்கும் தாண்டா என் செல்ல டாய் பாய்,"

"என்னது?? டாய் பாய் ??"

என் மனதில் இருந்ததை தவறி வாய்விட்டு சொல்லிவிட்டேன். நான் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டு சொன்னேன், "ஆமாம் நீ என் Toy Boy. எனக்கு சொந்தமான என் விளையாட்டு பொருள்.."

அவனும் இப்போது புரிந்துகொண்டு, "நான் முழுசா உங்க விளையாட்டு பொருளா அல்லது என்னோட அது மட்டுமா?" என்றான் குறும்பாக.

பரவாயில்லையே பையன் தேறிட்டான்.. என்னுடன் பேச தயங்கினவன் இப்போது குறும்பாக பேச கத்துக்கிட்டான். அவன் என்னை புணர்ந்ததால் இப்போது முழு ஆண் ஆகிவிட்டான் அல்லவா.

"நீயும் என் விளையாட்டு பொருள், உன் 'அதுவும்' என் விளையாட்டு பொருள்."

"உங்க விளையாட்டு பொருளை உங்க அது எவ்வளவு இறுக்கமாக பிடித்திருந்தது."

இந்த வயதிலும் என் புண்டை அவனுக்கு லூசாக இல்லாமல் இறுக்கமாக இருந்திருக்கிறது. அது அவன் சுண்ணியின் மொத்தத்தின் காரணமா அல்லது இந்த வயதிலும் நான் கொஞ்சம் உடல்பயிற்சி செய்து என் தசைகளை இறுக்கமாக வைத்திருப்பதாலா?

"என் என்னது டைட்டா பிடிச்சிருந்தது?" அவனை சீண்டினேன்.

"உங்க அழகான பு.,பு... புண்டை."

அவன் சொன்னதை கேட்டதும் காமம் என் உடலில் தீப்பொறி போல உதித்தது. 

"ஸ்ஸ்ஸ்... அப்படி இறுக்கமா உன் சுண்ணியை பிடிச்சிருந்தது உனக்கு நல்லா இருந்ததா?" 

 என் கை ஒன்று தானாகவே என் முலைகளை மாறி மாறி பிசைந்தது.

அவன் குரலின் தோனியும் மாறியது. அது இப்போது தாழ்வாகவும் அதிக கரகரப்பாகவும் இருந்தது. 

"யெஸ், ஒவ்வொரு முறையும் உங்கள் புண்டை சுவர்கள் என் பூலை அழுத்தும் போது என் உடலில் இன்பம் படரும்."

எனக்கு லேசாக வியர்க்க துவங்கியது. என் ரவிக்கை கொக்கிகளை அவிழ்த்தேன், என் ப்ராவை மேலே தள்ளி என் முலைகளை விடுவித்தேன். என் காம்புகள் அரை இன்ச் அளவில் புடைத்திருந்தது. என் விரல்கள் அதை மெல்ல சீண்டிய போதே என் உடளினுள்ளே என்ன சுகம். "ஸ்ஸ்ஸ்..ஆஹ்ஹ்ஹ்.." என்று லேசாக முனகினேன்.

"என்ன ஆச்சி ஆன்டி,"

"எனக்கு மூட் ஆகுது கண்ணா... நீ இங்கே இல்லையே ச்சே."

"இப்போ என்ன செய்யிறீங்க ஆன்டி," என் ஆசை காதலன் ஆவலுடன் கேட்டான்.

"வேற என்ன.. உன்னை நினைச்சுகிட்டு இருக்கேன்."

"அப்புறம்??"

"ம்ம்ம்... நீ என்னை எப்படி கிஸ் பண்ணின என்று நினைக்கிறேன்."

"நான் நல்லா கிஸ் பண்ணினேனா?"

"ம்ம்ம்... அற்புதம்..."

"நான் லிப் கிஸ் பண்ணிய முதல் பெண் நீங்க தான் ஆன்டி."

"ம்ம்.. தெரியும்."

"நான் சப்பிய முதல் நிப்பிள் உங்களோடது தான்."

"தெரியும்டா முரட்டு பையா."

"ஏன் அப்படி சொல்லுறீங்க ஆன்டி?"

"இப்படியா கடிச்சி சப்புவாங்க.. முரட்டு பயலே."

ஒரு பெண்ணின் முலைகள் முதல் முதலில் கிடைத்த ஆர்வத்தில் அவன் வெறித்தனமாக சப்பியெடுத்தான். இப்போது அதை நினைத்துக்கொண்டு என் காம்பை திருகினேன்.

"சாரி ஆன்டி என்னால கண்ட்ரோல் பண்ண முடியல."

"பரவாயில்லை, என் முலைகள் இனிமேல் உன் பசிக்குதான்... எங்கேயும் போகாது. ஆசைதீர எவ்ளோ நேரம் வேனா பால் குடி."

"ஐயோ ஆன்டி... நீங்க பேச பேச எனக்கு என்னன்னமோ ஆகுது."

நான் மெல்லிய கரகரப்பான ஆழ்குரல்லில் சிரித்தபடி கேட்டேன், "என்னடா பண்ணுது?"

"அஹ்ஹ் என்னோட ... என்னோட... இருங்க ஒரு நிமிஷம்.," 

அவன் ஏதோ ஒன்றோடு போராடுவதை கேட்டேன். 

"அப்பா.. இப்போ தான் பிரீ."

"ஹேய் .. என்னடா ஆச்சி?"

"ஒன்னும் இல்ல ஆன்டி, நீங்க பேச பேச எனக்கு கண்டபடி ஸ்டிப் ஆகிரிச்சி... வலிச்சது.. வெளியே எடுத்துவிட்டேன்."

அவன் தனது பூலை பற்றி தான் சொல்லுறான். 

"அய்யய்யோ அங்கே யாரும் இல்லையாடா?

இப்போது அவன் சிரித்தான், "இல்லை ஆன்டி , நான் காலேஜ் கிரௌண்ட் அருகில் உள்ள பாட்மிண்டன் பில்டிங் உள்ளே இருக்கேன். இங்கே யாரும் இல்லை. இந்த நேரத்தில் யாரும் வரமாட்டாங்க."

அவன் தனியாக இருக்கிறான். நான் இப்போது அவனுடன் அங்கே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். அவன் சுண்ணி முழு விறைப்பில் இருந்தது... நான் என் புடவையை இடுப்பு வரைக்கும் மேலே இழுத்தேன். நான் பேன்டி எதுவும் போடவில்லை. எனக்கும் பிசுபிசுப்பாக ஈரமாக இருந்தது. என் புண்டை இதழ்களை வருடிக்கொண்டே அவனிடம் கேட்டேன்.

"உன் சுண்ணி ரொம்ப வீங்கி இருக்கா செல்லம்?"

"ஆமாம் ஆன்டி..."

"நான் அதை தடவி விடவா?" 

என் விரல்கள் என் புண்டை உள்ளே நுழைந்து எனக்கு இன்பம் கொடுத்தது அனால் எனக்கு இது போதாது. எனக்கு இப்போது ராஜா வேணும்... அவன் சுண்ணி வேணும்.

"ஆமாம் ஆன்டி... நான் அங்கே வரவா?" ஏக்கத்துடன் கேட்டான்.

அவனை அப்படியே கட்டிப்பிடிச்சு முத்தமிடவேண்டும் போல இருந்தது.

"எப்படி டா என் மகள் வீட்டில் இருக்காளே."

"நீங்க எதையாவது சொல்லிட்டு  வெளிய வாங்க."

"அது முடியாது, அவளும் வருவேன் என்பாள்."

அவன் கொஞ்ச நேரம் யோசித்தான், பிறகு," நான் சைலன்ட்டா வீட்டுக்கு வந்துடுறேன், நீங்க மொட்டைமாடிக்கு எதாவது ஒரு சாக்கு வச்சிகிட்டு வாங்க."

ராஜா சொன்னதை கேட்டபோது எனக்கும் ஆசையாக தான் இருந்தது ஆனால் என் மகளும் என்னுடன் மொட்டைமாடி வந்தால்? அது கூட ஒன்னும் பெரிய பிரச்சனை ஆக இருக்காது. நானும் ராஜாவும் ஒன்னும் செய்திருக்க முடியாது அவ்வளவுதான். ஆனால் நான் மாடிக்கு போன கொஞ்ச நேரத்துக்கு பிறகு அவள் வந்தால் நாங்கள் கையும்களவுமாக மாட்டிக்கொள்வோம், அப்புறம் ரொம்ப அசிங்கமாக ஆகிவிடும். நான் ஒரு வாலிபனுடன் லிப்லாக் பண்ணி முத்தமிடுவதை நான் பெத்த மகளே பார்த்துவிட்டால் என்ன ஆகும். இல்லை இன்னும் மோசமாக ராஜா என் முலையை சப்பிகொண்டு இருக்கும் போது அல்லது நான் ராஜாவின் சுண்ணியை ஊம்பிக்கொண்டு இருக்கும் போது அவள் திடிரென்று வந்து எங்களை பிடித்துவிட்டால் என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பாள். நான் விரக்தியில் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டிருந்தபோது என் படுக்கையறையின் ஜன்னலைக் கவனிக்க நேர்ந்தது. அப்போது தான் ஒரு யோசனை என்னுள் தோன்றியது.

"அது முடியாது ராஜா, சுலோச்சனா திடிரென்று மாடிக்கு வந்தா பிரச்னை ஆகிவிடும்."

"அப்படியா?" அவன் குரலில் அவனுக்கு இருந்த ஏமாற்றம் தெளிவாக தெரிந்தது.

"ஆனால் இன்னொரு வழி இருக்கு," என்றேன்.

"அய்யோ சொல்லுங்க ஆன்டி," உடனே உற்சாகம் ஆனான்.

"நீ முதலில் சொன்ன மாதிரி என் மகளுக்கு தெரியாமல் சைலண்ட்டா வா. கேட் திறக்கும் போது கொஞ்சம் கிரீச்சில் சத்தம் வரும் அதனால் அதை மெதுவாக திற."

"சரி ஆன்டி, அப்புறம்?"

"நீ உன் வீட்டுக்கு போகுறமாதிரி மாடிப்படிக்கு போ. அப்டியே மாடிப்படிக்கு பின் வழியாக வந்தால் வீட்டின் பக்கம் வரலாம். இரண்டாவது ஜன்னல் என் படுக்கையறையின் ஜன்னலாக இருக்கும்."

"நான் அங்கு வந்தால் வெளியில் இருந்து யாரும் என்னைப் பார்க்க முடியாதா?"

“வீட்டின் மூன்று பக்கங்களிலும் சுவர்கள் மிகவும் உயரமாக இருக்கு, எந்தப் பக்கத்திலும் இரண்டு மாடி வீடுகள் இல்லை, அதனால் உன்னை யாரும் பார்க்க முடியாது. என் புருஷன் செய்த ஒரு நல்ல வேலை சுவறுகளை உயரமாக கட்டியது."

"நான் இப்போவே கிளம்புறேன்," என்று உற்சாக மகிழ்ச்சியுடன் சொன்னான், பிறகு சற்று தயக்கமாகா," உங்கள் வீட்டின் ஜன்னல்களில் எல்லாம் இரும்பு ஜன்னல் கிரில் இருக்கே... அப்புறம் எப்படி???" என்று இழுத்தான்.

"நீ இங்கே வா, நான் அப்புறம் சொல்லுறேன். ஜன்னல் திறந்து இருக்கும். உனக்காக காத்திருக்கேன்.. சீக்கிரம் வா செல்லம்."

அவன் எவ்வளவு வேகமாக வந்திருப்பான். அரைமணி நேரத்துக்குள் என் ஜன்னல் வெளியே நின்றிருந்தான்.

"யாராவது உன்னைப் பார்த்தார்களா" என்று அவன்னிடம் கிசுகிசுத்தேன்.

"இல்லை," என்று பதிலுக்கு கிசுகிசுத்தான்.

ஜன்னலில் ஆறு அங்குல இடைவெளியில் நான்கு செங்குத்து இரும்பு கம்பிகள் இருந்தன. ஒரு நபர் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு இடைவெளிகள் குறுகலாக இருந்தன. என் பெரு வேட்கையுடைய முத்தத்தில் என் காமம் அவனுக்கு தெரிந்திருக்கும். அவன் கைகள் உள்ளே வந்து என் உடலை பிடித்தது. எங்கள் நாக்கு உறவாடியது.

முத்தம் முடிய அவன் ஏக்கத்துடன் கேட்டான். "என்ன ஆன்டி இப்படியே தானா?"

அவனை பார்த்து கள்ளத்தனமாக புன்னகைத்தேன். நான் என் இரண்டு கைகளாலும் இரண்டாவது கம்பியை பிடித்து மேலே இழுத்தேன். அது வெளியே வந்தது. அதை வாய் திறந்து வியப்புடன் பார்த்தான்.

"அந்த மனுஷனை இதை சரிசெய்ய எத்தனை முறை சொல்லி இருக்கேன் ஆனால் அவர் இதை செய்யாமல் இருந்தது நல்லதா போச்சி," என்று சிரித்துக்கொண்டே மெதுவாக சொன்னேன்.

அவன் முகம் பெரும் மகிழ்ச்சியில் மலர்ந்தது. இருந்தாலும் எனக்கு இன்னும் சிறு அச்சம் இருந்தது. அவன் தசைநாருடைவனாக இருந்தபோதிலும் அவன் ஒல்லியாக இருந்தான். ஆனாலும் அவன் உடல் கம்பியின் இடையின் வழியாக உள்ளே நுழையுமா என்ற அச்சம் இருந்தது. கடைசியில் உள்ளே நுழைய இருந்த பெரிய தடையே அவன் சுண்ணியின் விறைப்பு நிலைதான். அதை பார்த்தது எனக்கு சிரிப்பு வந்தது. அவன் உள்ளே நுழைந்ததும் என்னை பார்த்து சிரித்தான். நான் ஜன்னல் மூடி தாழிட்டேன். இப்போது இருக கட்டிப்பிடித்து முத்தமிட்டோம். ஹாலில் என் மகள் ஒன்னும் அறியாமல் டிவி பார்த்துக்கொண்டு இருக்க நானும் என் இளம் காதலனும் மெய்மறந்து முத்தமிட்டுக்கொண்டு இருந்தோம். சிறிது நேரத்தில் எங்கள் உடைகள் எங்கள் உடலில் இல்லை. என் முலைகள் அவன் கையிலும் அவன் சுண்ணி என் கையிலும் இருந்தது.

அவன் காதில் கிசுகிசுத்தேன், "பெருசா சத்தம் வராமல் கவனமாக இருக்கணும் இல்லை என்றல் வெளியே இருக்கும் என் மகளுக்கு சத்தம் கேட்டு சந்தேகம் வரும்."



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107