இல்லத்தரசி 21

முழு தொடர் படிக்க

 இரண்டு பேரும் அன்று கொஞ்சம் அதிகமாகவே தண்ணி போட்டார்கள். உண்மையில் இருவரும் என்று சொல்ல முடியாது, வருண் கவனமாக தான் இருந்தான். ரஞ்சனுக்கு தான் மப்பு அதிகம் ஆகிவிட்டது.

"இந்தா ஸ்பேர் சாவி, நாளைக்கு ஒன்பது மணிக்கெல்லாம் வந்திடு, அருணா ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்துடுவாள்."

போதை ஏரிய ரஞ்சன் சற்று குளறியபடி பேசினான். "நான் வந்திடுறேன், அவள் நிச்சயமாக வருவாளா?

"வந்துருவா வந்துருவா.. ரொம்ப பேசி கன்வின்ஸ் பண்ணி இருக்கேன். எல்லாம் என் நண்பன் உனக்காக. ஆனால் அவள் லேசில் ஒத்துக்கவில்லை."

"அதனால் தான் கேக்குறேன் அவள் நிச்சயமாக வருவாளா?" போதை ஏறி இருந்தாலும் இந்த விஷயத்தில் ரஞ்சன் தெளிவாக இருந்தான்.

அவள் கேட்ட பணத்துக்கு மேலே கொடுத்திருக்கேனே எப்படி வராமல் இருப்பாள் என்று மனதில் நினைத்தான் வருண். அவள் ரஞ்சனுடன் செக்ஸ் வைப்பது மட்டும் முக்கியம் இல்லை, மேலும் பல விஷயம் செய்யணும். அதனால் தான் அந்த அதிக பணம். அவள் ஹய் கிளாஸ் கால் கேர்ள், ஆண்களை மயக்குவதில் கைதேர்ந்தவள். ஆதலால் அவன் சொன்னதை சிறப்பாக செய்வாள் என்று வருணுக்கு முழு நம்பிக்கை இருந்தது.


"பயப்படாதே, அவளை ஒப்புக்கொள்ள வைப்பது சிரமம் அனால் சம்மதிச்சிட்டாள்னா அப்புறம் அதை மீர மாட்டாள். ஒன்னு தெரிஞ்சிக்கோ, எனக்காக தான் அவள் ஒத்துக்கொண்டாள், வேற யாருக்கும் இதை செய்யமாட்டாள்."

வருண் கையை பிடித்துக்கொண்டு,"ரொம்ப தேங்க்ஸ்," என்றான் ரஞ்சன். அவன் இருந்த போதையில், வருணுக்கும் வித்யாவுக்கு கள்ள உறவு இருக்கும்மா என்பது அவன் எண்ணத்தில் பின் தள்ளப்பட்டு இருந்தது.

"எனக்கு நன்றி சொல்லாத 'நண்பா' நீ என்ஜாய் பண்ணு அதே நேரத்தில் என் சுன்னி உன் மனைவி புண்டை உள்ளே ரிவெட் அடிக்க போகுது." என்று தனக்குள் சிரித்துக்கொண்டான் வருண். ஆனால் வெளியே சொன்னது, "நீ என் க்ளோஸ் ஃப்ரெண்ட், நீ என்ஜாய் பண்ண நான் இதை கூட செய்யமாட்டேனா."

ரஞ்சன் வருணை நன்றியுடன் பார்த்தான். "நான் இதை மறக்க மாட்டேன், ஒரு நாள் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நான் உங்களுக்காக ஏதாவது செய்வேன்."

சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்துறேன், அந்த நேரத்தில் நீ ஆட்சேபிக்காமல் சும்மா பார்த்து ரசித்தாள் போதும் என்று நினைத்துக்கொண்டான் வருண்.

"நேரம் ஆச்சு, கிளம்பலாம். நாளைக்கு உன் பிக் டே. அது சரி உன்னிடம் ஒன்னு கேக்கணும்னு இருந்தேன். வித்யா அல்லாத வேற எந்த பெண்ணுடனாவது நீ உடலுறவு வைத்திருக்கியா?"

"கல்யாணத்துக்கு முன்பா? அப்புறமா?"

இதுகூட இருக்கா என்று வருண் ஆச்சரியப்பட்டான். "இரண்டும் தான்."

"கல்யாணுத்து முன்பு என் கல்லேஜ் மேட் ஒருத்தியுடன் ஓழ்திருக்கேன்."

"அட உனக்கும் எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருக்கா?"

"அப்படி சொல்ல முடியாது, ஒரே ஒரு முறை தான் செக்ஸ் வைத்துக்கொண்டோம் அதுக்கு பிறகு நான் பல முறை கேட்டும் அவள் ஒதுக்கல."

"பெண்ணுக்கு திருப்தி கொடுக்காமல் ஓழ்த்தால் ஏவ தான் மறுபடியும் அழைப்பாள்," என்று தனக்குள் சிரித்துக்கொண்டான் வருண். ரஞ்சனின் செக்ஸ் திறமை பற்றி வித்யா அவனுக்கு ஏற்கனவே சொல்லி இருக்காள்.

"கல்யாணத்து பிறகு எந்த பெண்ணுடனும் நீ....,"

"இல்லை, நாளைக்கு தான் அது முதல் முறை நடக்க போகுது," என்று குடி போதையில் ரஞ்சன் பல்லை இளித்தான்.

மறுபடியும் வருண் மனதில் வேடிக்கையுடன் நினைத்துக்கொண்டான், "பல்லை இளிக்காதடா உனக்கு முன்பு உன் மனைவி என்னுடன் உனக்கு துரோகம் பண்ணிட்டா."

"நீ நல்ல போதைல இருக்க, ஒழுங்கா வீட்டுக்கு போய்டுவியா?" என்று அக்கறை இருப்பது போல கேட்டான் வருண்.

உண்மையில் வருணுக்கு கொஞ்சம் அக்கறை இருந்தது. அவனுக்கு இருந்த பெரும் ஆசை அவன் வித்யாவை புணர்வதை ரஞ்சன் பார்க்கணும். அதுக்காகவாவது அவனுக்கு ஒன்னும் ஆகா கூடாது.

"நான் பைக்கில் உட்கார்ந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டில் சேர்ந்துவிடுவேன்," குடிபோதையில் இருக்கும் ஒருவனின் வறட்டு தைரியத்தில் சொன்னான்.

"இல்ல இல்ல நான் உன்னை ஃபாலோ பண்ணுவது நல்லது," என்று ரஞ்சன் ஆட்சேபித்ததை கண்டுகொள்ளாமல் அவனை பின் தொடர்ந்து வந்தான் வருண். ரஞ்சன் பைக் இப்படியும் அப்படியும் ஸ்டெடியாக இல்லாமல் போனாலும் அவன் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தான்.

ரஞ்சனை வீட்டுவரைக்கும் ஃபாலோ செய்தான் வருண்.

வித்யா அவள் கணவன் முகத்தை பார்த்து,"என்னங்க இன்னைக்கு ஓவராக குடிச்சி இருக்கீங்க," என்று கோபம் வந்தது போல பேசினாள் 


ஆனால் வருணை பார்த்ததில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி.

"ரொம்ப இல்லடி கொஞ்சம் தான் கூட," என்று அசட்டுத்தனமாக கூறினான்.

"கொஞ்சமா இது.. உங்க பிரென்ட் இவ்வளவு குடிக்கிற வரைக்கும் அவரை விட்டு இருக்கீங்க," என்று வருணிடம் பொய்க்கோபம் கொண்டாள்.

"இல்ல அவன் ரொம்ப குடிக்கல எதோ இன்னைக்கு ஒரு மாதிரி ஆயிட்டான்."

"என்னமோ போங்க, வரவர இவர் சரில்ல," என்று முணுமுணுத்தாள்.

"முதல வந்து குளிங்க அப்போது தான் கொஞ்சம் தெளிவாவீங்க. இவரை இழுத்திட்டு போக உதவி செய்யிங்களேன்," என்று வித்யா வருணிடம் கேட்டாள்.

அவனும் மகிழ்ச்சியோடு சரி என்று என்று தலை ஆட்டினான். ரஞ்சன் உட்கார்ந்துகிட்டு இருக்கும் போது அவனுக்கு போதை அதிகமாக தெரியல ஆனால் பைக்கில் வந்து பிறகு இப்போது அவன் நடக்கும் போது அவனுக்கு லேசாக தலை சுற்றியது. வருண் அவனை பிடித்துக்கொண்டு அவன் அறை உள்ளே அழைத்து சென்றான். வித்யா வருண் அருகில் நடந்து வந்தாள். வருண் அவன் கை வித்யா உடலை சைடில் உரசியபடி நடந்து வந்தான். ரஞ்சன் பாத்ரூம் உள்ளே நுழைந்து திரும்பும் போது வருண் கை வித்யாவின் இடுப்பின் கீழ் உரசியபடி அவர்கள் நிற்பதை பார்த்தான்.

அவள் கணவனுக்கு ஷவர் திறந்து விட்டுட்டு, "நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க, உங்கள் துணிகள் அப்படியே உள்ளே போட்டுட்டு வாங்க ,"என்று கூறியபடி வித்யா பாத்ரூம் கதவை மூடினாள்.

சில வினாடிகளுக்கு அப்படியே நின்றான் ரஞ்சன் பிறகு ஞாபகம் வந்து கதவை திறந்தான். வெளியே வித்யா மற்றும் வருண் அவசரமாக விலகுவது போல இருந்தது.

"என்னங்க .. என்ன ஆச்சு."

ரஞ்சன் திகைத்துப்போய் அப்படியே மெளனமாக இருந்தான். "என்னங்க என்ன அச்சு," என்று மறுபடியும் வித்யா கேட்டாள்.

அவர்கள் இடையே தற்போது எதோ நடந்ததா? அவசரமாக விலகினார்களா அல்லது போதையில் நான் தான் கற்பனை பண்ணுறேனா? ரஞ்சன் குழப்பத்தில் இருந்தான்.

"உங்கள தான் கேட்குறேன்.. என்ன வேணும்," வித்யா குரல் சற்று அதட்டலாக இருந்தது.

"இல்லை ஒன்னும் இல்லை," தடுமாறியபடி கூறினான், "எனக்கு டவல்?"

"ஓ அதுவா .. இருங்க," என்று பியூரோவில் இருந்து ஒரு டவல் எடுத்து கொடுத்தாள்.

அவளுக்கு என்ன அவசரமோ, இதை கூட செய்ய மறந்துட்டாள். மீண்டும் கதவு மூடப்பட்டது. மீண்டும் கதவை திறக்கலாமா என்று ரஞ்சன் யோசித்தான். சத்தம் இல்லாமல் திறக்கலாமா? அவன் கண்களுக்கு என்ன காட்சி வரும் என்று பயந்தான். முதலில் தண்ணியை திறந்துவிட்டான். கேட்கும் அவர்கள் அவன் குளிக்க துவங்கிவிட்டான் என்று நினைக்க தோன்றும். கதவை சத்தம் இல்லாமல் மிகவும் சிறிதாக திறந்து அறை உள்ளே பார்த்தான். அப்போது தான் வித்யா அறையை விட்டு வெளியேற அவள் பின்னால் வருண் இருந்தான். அப்போது வித்யா திரும்பி வருணை பார்த்தபடி நடந்தாள். என்ன அர்த்தம் அந்த பார்வையில் என்று யோசித்தான் ரஞ்சன். அதில் கண்டித்தல் இருந்தது ஆனால் கோபமான கண்டித்தல் கிடையாது மாறாக கொஞ்சுதலான கண்டித்தால். அவள் புன்னகையை அடக்க நினைக்கும்போது உதடுகள் மட்டும் லேசாக கள்ளத்தனமாக புன்முறுவலில் விரிவதை பார்த்தான். அப்போது ரஞ்சன் மேலும் ஒன்றை பார்த்தான். வித்யா அவள் முலையை அவள் கையால் தேய்த்துக்கொண்டு இருந்தாள், வலியைத் தணிப்பது போல. அவர்கள் ஹாலுக்குள் செல்ல அறை கதவு சாத்தப்பட்டது.

வருண் என்ன செய்திருப்பான் என்று ரஞ்சன் மனதில் தோன்றியது. அவனும் சற்று நேரம் கழித்து தான் கதவை திறந்தான் ஆனால் அப்போது தான் அவர்கள் அறையைவிட்டே வெளியாகிறார்கள். அதுவரை என்ன என்ன செய்திருப்பார்கள். இத்தனைக்கும் அரவிந்த் அறையில், அவர்கள் மெத்தையில் உறங்கிக்கொண்டு இருந்தான். அவன் கண்விழித்து எதையாவது பார்த்துவிட்டால் என்ன ஆகி இருக்கும். தன்னை போல அவன் மகனும் ஆகிவிடுவானா? சே சே அப்படி நடக்க வாய்ப்பில்லை. அரவிந்துக்கு இப்போரது அறியாத வயது. அங்கிள் மற்றும் அவன் தாய் என்ன செய்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியாத வயது. ரஞ்சன் போல விஷயம் புரிந்த வயதில் அவன் தாய் செய்ததை பார்த்தது போல இல்லை. ஆனாலும் அரவிந்தும் தக்க வயதுவரும் போது இப்போது அவன் பார்த்ததை நினைக்கும் போது அவன் தாய் எப்படி நடந்துகொண்டாள், அவள் எப்படி பட்டவள் என்று விளங்கிவிடும். அப்போது அவனையும் அது தன்னை போல பதித்துவிடும்மா என்று ரஞ்சன் அச்சம் கொண்டான். அது நடக்க கூடாது என்று பயந்தான். அவன் நிலைமை எப்படி இருந்தது என்று அவனுக்கு நினைவு வந்தது. ஒரு புறம் வெறுப்பு ... அவன் தாய் மேல், அடிமையாக நடந்துக்கொட்ட தந்தை மேல் ... ஏன் அதை ரசித்து சுயஇன்பம் அனுபவித்த அவன் மேலேயும்.

ஆனாலும் அவன் தாய் அவன் தந்தைக்கு துரோகம் செய்யும் காட்சிகளை மறுபடியும் மருமடியும் பார்க்க ஆசைப்பட்டான், பார்த்து பார்த்து இன்பம் அனுபவித்தான். ஒவ்வொரு முறையும் அவன் பார்த்து இன்பம் அனுபவித்த பிறகு அவன் மேல் அவனுக்கே வெறுப்பு ஏற்படும். மறுபடியும் இதை செய்ய கூடாது என்று தீர்மானிப்பான். ஆனால் அடுத்த நாளே மறுபடியும் முன்தினம் பார்த்த காட்சிகளை நினைத்துக்கொண்டு கை அடிப்பான். செக்ஸ் விஷயத்தில் இதுதான் பேரின்பம் என்பது ஆழமாக பதிந்துவிட்டது. அவன் அதுக்கு அடிக்ட் ஆகிட்டான். அவன் தந்தை மற்றும் அவன் தாயிடம் அவர்கள் ரகசியத்தை பற்றி தெரியும் என்று அவன் ஒரு நாளும் காட்டிக்கொள்ளவில்லை. ஒருவேளை அப்படி செய்த்திருந்தால் அவர்கள் அந்த இழிவான நடவடிக்கைகளை நிறுத்தி இருக்கலாம். அல்லது அநேகமாக அவர்கள் முன்பு போலவே தொடர்ந்திருப்பார்கள், ஆனால் அதைப் பற்றி அவனுக்கு தெரியாது இருக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள். 

அவன் தாய் பார்வதி அவன் தந்தை நண்பன் பாலாவிடம் கொஞ்சிக்குலாவிய விதத்தில் இருந்து ரஞ்சனுக்கு தெரியும் அவளும் பாலாவின் பெரிய இன்ப ஆயுதத்துக்கு அடிக்ட் ஆகிவிட்டாள் என்பது. அதனால் முதல் முறை அவர்கள் கள்ள செயல்களை தற்செயலாக பார்த்துவிட்டால் கூட அடுத்தடுத்த முறை அவனே பார்க்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டான். நல்லவேளை அவன் தங்கைக்கு மட்டும் இந்த விஷயம்கடைசிவரைக்கும் தெரியாது. அவளுக்கு மட்டும் இது தெரிந்துஇருந்தால் அவள் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது.

அங்கே படுக்கையில் உறங்கிக்கொண்டு இருக்கும் அவன் மகனை பார்த்தான் ரஞ்சன். இவனும் என்னை போல ஆகிவிடக்கூடாது என்று மனதில் உறுதி எடுத்தான். இந்த விஷயத்தில் அவன் தான் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். கதவோரம் சென்று, நடுக்கும் கையேடு, மெல்ல கதவை லேசாக திறந்து பார்த்தான். ஹால் சோபாவில் அவன் மனைவியும் அவன் நண்பனும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து இருந்தார்கள். இருவரும் எதோ பேசிக்கொண்டு இருந்தார்கள் ஆனால் என்ன பேசுறார்கள் என்று ரஞ்சன் காதில் விழவில்லை. அவ்வளவு மெதுவாக அவர்கள் வார்த்தைகள் இருந்தது. எதோ ரகசியம் பேசுபவர்கள் மட்டும் தான் இவ்வாறு பேசுவார்கள். வேற ஒன்னும் அவர்கள் இடையே நடக்கவில்லை என்பதே ரஞ்சனுக்கு நிம்மதி. 

அப்போது தான் கவனித்தான் சோபா சீட் மேல் இருக்கும் வித்யாவின் கை மேல வருணின் கை இருந்தது. வித்யா அவள் கையை எடுத்துக்கொள்ளவில்லை. அதை அனுமதித்துக்கொண்டு இருக்கிறாள் என்று ரஞ்சன் நினைத்தான். அல்லது வித்யா அதை பற்றி தவறாக நினைக்கவில்லையா? அடுத்த கணம் ரஞ்சனுக்கு பதில் கிடைத்தது. வித்யா எழுந்த போது வருண் அவளைத் தடுத்து நிறுத்துவது போல் கையைப் பிடித்தான். அவள் அவனது பிடியில் இருந்து அவள் கையை இன்னொரு கையால் விடுவிப்பதுக்கு முன்பு அவனிடம் ஏதோ சொன்னாள். பிறகு நேராக சமையல் அறையை நோக்கி நடந்தாள். ஒருசில வினாடிகளிலேயே சிரித்த முகத்துடன் வருண் அவளைப்பின் தொடர்ந்து சென்றான்.

அவர்கள் இருவர் இடையே ஏதோ இருக்குது என்பது முதல்முறையாக ரஞ்சனுக்கு நிரூபணம் ஆனது. இதற்க்கு முன்பு அவனிடம் வந்தது சந்தேகங்களும் யூகித்தல்களும் மட்டுமே. அது எந்த அளவு போகிவிட்டது என்று ரஞ்சனுக்கு தெரியாது. கதவை திறந்து சமையல் அறைக்குள்ளே அவன் எட்டி பார்த்தால் அதுவும் அவனுக்கு தெரிந்துவிடும். செய்யலாமா என்று யோசித்தான். அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக்கொண்டு இருந்தால் என்ன செய்வான். இந்த இரவு நேரத்தில் சத்தம் போட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கவனத்தை இழுப்பது சரிவரும்மா. முக்கியமாக அரவிந்த் எழுந்து வந்த அவர்கள் சண்டை போடுவதை பார்த்தால் அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது. அல்லது பார்த்துவிட்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் அவன் சத்தம் இல்லாமல் குளிக்க போய்விடுவானா?

ரஞ்சன் ஒருசில வினாடிகளில் முடிவுக்கு வந்தான். வேகமாக குளியலறை உள்ளே சென்று குளிக்க துவங்கினான். அவன் இயலாமையை நினைத்து அவனுக்கு தன் மேலேயே வெறுப்பு வந்தது. அந்த வெறுப்புக்கு முக்கியமான இன்னொரு காரணம் அவன் குஞ்சி முழு விறைப்பில் இருப்பது தான். அதை பிடிக்கவேண்டும், ஆட்ட வேண்டும் என்று அவன் கை துடித்தது. இப்படி தான் அவன் சிறுவயத்தில் அவன் அம்மாவும், பாலாவும் செய்வத்தை பார்த்து வெறுப்பும் ஆசையும் என்ற வெவ்வேறு உணர்வுகளில் தவித்தான். இத்தனை வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அவனுக்கு அதே நிலைமை. மிகவும் சிரமப்பட்டு சுயஇன்பம் அனுபவிப்பதை தவிர்த்தான். அவசரமாக குளித்து ஆடைகள் அணிந்துகொண்டு ஹாலுக்கு போனான். அவன் நண்பனும் அவன் மனைவியும் மறுபடியும் சோபாவில் அமர்ந்து இருந்தார்கள் ஆனால் இப்போது இருவருக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கும்படி அமர்ந்து இருந்தார்கள். வருண் கையில் ஒரு கோப்பை இருந்தது.

"வா ரஞ்சன், நீயும் ஒரு காப்பி குடி. இப்போது போதை எப்படி இருக்கு," என்று ஒன்னும் நடக்காதது போல கேட்டான் வருண்.

"சரி, எனக்கும் ஒரு கப் கொடு," என்று ரஞ்சனும் ஒன்றும் நடக்காதது போல சொன்னான்.

வித்யா சமயலறை நோக்கி நடந்து செல்ல அவள் பிட்ட சதைகள் கவர்ச்சியாக அசைவதை வருண் ரசித்தான். வருண் ரசிப்பதை ரஞ்சன் கவனித்தான்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107