இல்லத்தரசி 5



 
 ரஞ்சன் மறுநாள் ஆஃபீஸ் வந்ததும் வருணை பார்க்க ஆவலுடன் காத்திருந்தான். சரியாக ஆஃபீஸ் துவங்க இருக்கும் ஒரு நிமிடத்துக்கு முன்பு தான் வருண் வந்தான். 

"ஹலோ வருண்," என்று ரஞ்சன் கூற அவன் அவனை பார்த்து "ஹாய்' சொல்லி கண்ணடித்தான்.
 
அந்த கண்ணடித்தல் பார்த்த ரஞ்சன் அதில் எத்தனையோ அர்த்தங்கள் இருப்பதாக கருதினான். அவனிடம் பேச வேண்டும் நேற்று அவனுக்கும் அருணாவுக்கும் நடந்த கள்ள ஓல் ஆட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று துடித்தான்.
 
"இன்னைக்கு ஆபீசில் இருப்பியா இல்லை வெளியே போவியா," என்று வருண் காதுக்கு மட்டும் கேட்கம்படி ரஞ்சன் விசாரிச்சான்.
 
"கிளையண்ட் பார்க்க போகணும், மறுபடியும் ஆஃபீஸ் வர நாலு மணிக்கு மேல ஆகிவிடும். ஒரு வேல லேட் ஆனால் இன்றைக்கு வராமல் கூட இருக்கலாம்."
 
இதை கேட்ட ரஞ்சனுக்கு இதயம் 'பக்' என்றது. 'எவ்வளவோ பேசணும்னு இருக்கேன், இவண் இன்றைக்கு வராம போயிடப்போறான்.'
 
"ஏன் வேலை முடிந்ததும் அருணாவை பார்க்க போரியா?"
 
"ஹ்ம்ம் ஹம்.. நேற்று அவளை போட்டது அவளுக்கு ஒருவாரமாவது தாங்கும்," என்றபடி மறுபடியும் கண்ணடித்தான்.
 
'இதை பற்றி தானே கேட்கணும் என்று ஆசையாக இருக்கிறேன்' என்று ரஞ்சன் மனதினில் புலம்பினான்.
 
"கண்டிப்பா ஆஃபீஸ் வர பாரு, வி வில் கோ பர் எ ட்ரின்க்."
 
"ட்ரை பண்ணுறேன்.. நீ என்ன கேட்க ஆசைப்படுறனு தெரியும் எனக்கு. வந்தால் சொல்லுறது மட்டும் இல்ல சிலவற்றை காட்டுறேன்," 

மர்மம்மாக சொல்லிவிட்டு போனான்.
 
இதை கேட்ட ரஞ்சன் மேலும் உற்சாகமானான். 

'வருண் என்னத்த காட்ட போறான்? அருணாவை காட்டுவானா? வருண் எப்படியாவது இன்று மாலை ஆஃபீஸ் வரணும்' என்று வேண்டிக்கொண்டான். 

பிறகு கொஞ்சம் வேலை அதிகம் வர அந்த கவனத்தில் இருக்க வருண் வெளியே போனதை அவன் கவனிக்கவில்லை. ஒரு வழியாக அவசர வேலைகள் செட்டில் ஆகா= அப்போது தான் அவன் இல்லாததை உணர்ந்தான். அவனுக்கு நேற்று இரவு இன்பகரமானதாக இருந்தபோதும் அவன் தன் மனைவியுடன் அனுபவித்ததை விட இன்னொருவன், வேற ஒருவனின் மனைவியை புணர்ந்ததை பற்றி கேட்க ஆவலாய் இருந்தது. அவனுக்கு ஏன் இப்படி ஒரு தீவிர ஆசை வருது என்று தன்னை தானே கேட்டு கொண்டான்.  

'ஒருத்தி, அவள் கணவனை ஏமாற்றி வேற ஆணுக்கு, எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல், அவள் உடலையும்  கற்பையும்  கொடுப்பதை அறிய, ஏன் இந்த அடக்கமுடியாத ஆவல். இதில் ஏன் அப்படி ஒரு த்ரில் இருக்குது. அந்த ஏமாற்ற பட்ட புருஷன் நிலை பரிதாபம் இல்லையா. 'பாவம் அந்த ஆள் யாரோ?' 

ரஞ்சனுக்கு அருணாவின் பெயர் தெரியும் ஆனால் அவள் புருஷன் பெயர் தெரியாது. ஒரு நொடி தன்னை அந்த நிலையில் கற்பனை செய்து பார்த்தான். 

'வித்யா தன்னை ஏமாற்றி வருண் போன்ற ஒரு ஆணுடன் ரகசியமாக காம உறவு வைத்திருந்து, அந்த தப்பான புணர்ச்சியில் நடப்பதை அவள் காதலனிடம் கேட்க தன்னை போல் வேற ஒரு ஆண் துடித்தால் அவனுக்கு எப்படி இருக்கும்.'

'அது ரொம்ப மோசமாக இருக்கும். கள்ளகாதலர்கள் தான் ஆனந்தமாக புணரும் போது அந்த ஏமாளி புருஷகனை பற்றி பேசி சிரிப்பார்கள். இது இயல்பாக நடந்தாலும் அது அந்த இரண்டு பேருடன் முடிந்துவிடும்.  இப்பொது ஒரு மூன்றாவது நபர் அவர்களுடன் சேர்ந்து அந்த முட்டாளை பற்றி நினைத்து சிரிப்பான்.'

ரஞ்சன் தன் மனைவியும் வருண் போல இன்னொருவனுடன் இருப்பதை ஒரு உதாரணத்துக்கு நினைக்கும் போது அவன் மனதில் வித்யாவும் வருணும் நிர்வாணமாக தழுவி முத்தமிடும் காட்சி நொடிப்பொழுதில் வந்து போனது. அந்த காட்சி அவன் இடுப்பின் கீழ் ஒரு வினோத கிளறளை ஏற்படுத்தியது. மனைவியின் தளதளவென்ற உடல் வருண் உடலுடன் உரசும்போது அவள் கனிகள் அவன் நெஞ்சில் கசக்குவது போல ஒரு காட்சி. 'ச்சே, இது என்ன அசிங்கமான எண்ணம்' என்று அந்த எண்ணங்களை அவன் மனதில் இருந்து  அகற்றினான்.

அவன் மனதில் எழுந்த முரண்பாடான எண்ணங்கள் அவனை குழப்பினாலும் அருணாவும் வருணூம் நேற்று ஆடிய காம களியாட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இன்னும் அவனிடம் இருந்து போகவில்லை. அவனும் வித்யாவும் நேற்றிரவு பல புதிய கட்டில் விளையாட்டுகளை செய்திருந்தாலும் அது இந்த அளவுக்கு ரஞ்சனுக்கு கிளிர்ச்சி ஏற்படுத்தவில்லை. 

நேற்று வித்யா சப்பும் போது அதிக நேரம் தாங்கிக்கொண்டான். முதல் முறையாக வித்யாவின் பிறப்புறுப்பில் அவன் வாய் பதிந்தது நாக்கினான். அவன் நக்க அவள் மிகவும் ஈரமாகி கணவனுக்காக தன் இன்ப நீரை வடித்துக்கொண்டே இருந்தாள். காமம்கொண்ட பெண்ணின் ஈரத்தை முதல்முறையாக அவன் நாக்கு சுவைத்தது. அது ரஞ்சனுக்கு புதுவிதமான டேஸ்ட் ஆனால் அவனுக்கு பிடித்திருந்தது. 

முதல் முறையாக டாகி ஸ்டைல் புணர்ச்சியில் ஈடுபட்டான். (வருண் இதை பற்றி சொன்னதை கேட்டு ரஞ்சனனும் இந்த முயற்சியில் இறங்கினான்). முன்றைய இரவு செக்ஸ் வைத்ததுமட்டும் இல்லாமல் ஆஃபிஸில் இருக்கும் போது சுயஇன்பம் செய்ததால் ரஞ்சனால் வழக்கத்தை விட அதிக நேரம் அவளை புணர முடிந்தது. கிட்டத்தட்ட பத்துநிமிடத்துக்கு புணர்ந்தான். முதல்முறை வித்யா அவன் மன்மதகோலை தன் புண்டை உதடுகளால் டைட்டாக இறுக்கிகொண்டு சத்தமாக முனகினாள். அவள் நிச்சயமாக மகிழ்ந்து இருக்கிறாள் என்ற திருப்தியும் ரஞ்சனுக்கு கிடைத்தது. 

இந்த புது அனுபவங்களுக்கு மூலகாரணம் வருண் அவனிடம் அருணாவை பற்றி சொன்னது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் காலப்போக்கில் மங்கிப்போன பாலியல் ஆசை மீண்டும் எழுப்பப்பட்டது.
 
ரஞ்சன் வேண்டிக்கொண்டது போல அன்று மாலை வருண் மீண்டும் ஆஃபீஸ் வந்தான். அவனை பார்த்ததும் ரஞ்சனுக்கு முகம் மலர்ந்தது.
 
"வேலை முடிச்சவுடன் எங்கேயும் போயிடாத. நாம மீட் பண்ணுவோம்," என்று ரஞ்சன் கூறியதுக்கு வருண் ஒகே என்று தலை மட்டும் ஆட்டினான்.
 
வருண் ரிப்போர்ட்ஸ் கொடுத்தபிறகு அங்கே மார்க்கெட்டிங் செக்க்ஷன் கிளர்க் கங்காவுடன் கடலை போட்டுகொண்டு இருந்தான். அவளும் அவனுடன் சிரித்து சிரித்து பேசினாள். ஒரு முறை அவன் எதோ சொன்னதுக்கு கோபம் வந்தது போல அவன் மேல் ஒரு பென்சிலை வீசினாள் ஆனால் அவள் முகத்தில் ஒரு பெரிய புன்னகை இருந்தது. அவன் அந்த பென்சிலை மீண்டும் அவள் மேஜை மேல் வைக்கும் போது எதோ சொன்னான். அதுக்கு அவள் அவன் கையை அடித்தால். இதிலும் கோபம் இல்லை. 

'இவனுக்கு மட்டும் எப்படி பெண்களுடன் பேசுவது இவ்வளவு சுலபமாக இருக்கு. நாம ஏதாவது கொஞ்சம் குறும்பாக பேசினாலே கோப பாடுவாங்க. வருண் பேசுவதில் நிச்சயமாக பாலியல் டபில் மீனிங் இருக்கும், அது அவங்களுக்கும் தெரியும் ஆனாலும் அதை ரசிக்கறாங்களே. அதுக்கு ஒரு தனி திறமை வேணும் போல. இத்தனைக்கும் அந்த கங்காவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, இன்னும் மூன்று மாதத்தில் கல்யாணம்.'
 
மீண்டும் ரஞ்சனும் வருணும் சந்தித்தார்கள். அதே பார், அதே மூலையில் இருந்த டேபிள். ரஞ்சன் அவன் ஆவலை உடனே தெறியப்படுத்த விரும்பாமல் முதலில் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தான். ரஞ்சனை பார்த்துக்கொண்டு இருந்த வருண் முகத்தில் ஒரு கள்ளப் புன்முறுவல் இருந்தது. 

'என்ன தான் மறைக்க நினைத்தாலும் வருண் நான் என்ன தெரிந்து கொள்ள ஆசைப்படுறேன் என்று  ஈசியாக கண்டுபித்துவிட்டான்' என்று ரஞ்சன் புரிந்துகொண்டான். 

'இனியும் நடிப்பதில் பயன் இல்லை. நேரடியாக விஷயத்துக்கு வருவோம்' என்று முடிவுபண்ணினான். ரஞ்சன் கேட்க்கும் முன்பே வருண் விஷயத்துக்கு வந்தான்.
 
"என்ன ரஞ்சன் .. நேற்று நடந்தது தெரியனுமா?" என்று 
புன்னகைத்தான்.

வருண் இப்படி நேரடியாக கேட்டதில் ரஞ்சன் முகத்தில்  நாண மிகுதியான புன்னகை தோன்றியது.
 
"அப்படிலாம் இல்ல வருண் சும்மா தான்...."
 
"சும்மா வெட்க படாதீங்க ப்ரோ, கேளுங்க நான் எல்லாம் சொல்லுறேன். எனக்கும் இந்த ரகசியத்தை வேற ஒருவருடன் பகிர்ந்துகொள்ள விருப்பம் இருக்கு. அது நீயாக இருக்கட்டும்."
 
இதை கேட்ட ரஞ்சன் உள்ளுக்குள்
 மகிழ்ச்சி அடைந்தான். 

'வருண் எல்லாற்றையும் என்னுடன் ஷேர் பண்ண விரும்பினால் ரொம்ப சுவாரசியமான கதைகள் எனக்கு காத்திருக்கு.'

"சொல்லு வருண், நேத்து நீ அருணாவை மீட் பண்ணுண்ணியா? என்ன நடந்தது?"
 
"சந்திக்காம இருப்பேனா.. நேற்று காலை 9.30 மணிக்கெல்லாம் அவளை என் பைக்கில் பிக் அப் பண்ணிட்டேன்."
 
'அப்போ... நேற்று காலையில் இருந்து வருணுக்கு ஓல் அட்டமா' என்று நினைத்துக்கொண்டான் ரஞ்சன்.
 
"எங்கே கூட்டிட்டு போன, ஹோட்டல்? பீச்?"
 
"நமக்கு வீடு இருக்கும் போது எதுக்கு ஹோட்டல், பீச் எல்லாம்."
 
"உன் வீட்டுக்கே கூடிட்டு போனியா? அக்கம் பக்கம் ஒன்னும் பேச மாட்டார்களா?"
 
"பிரச்சனை இல்லை, அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லோரும் கணவன் மனைவி. ஆஃபீஸ் போறவர்கள், அதுவும் காலை மற்றும் மத்தியான நேரத்தில் மீதி உள்ளவர்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள்."
 
"அப்போ உனக்கு ரொம்ப வசதியா போச்சி.. அப்படியும் யாராவது பார்த்துட்டால்?"
 
"யார் என்ன சொல்ல முடியும், நான் கல்யாணம் ஆகாதவன். நான் என் கேர்ள் பிரென்ட்டை அழைச்சிட்டு வரேன் என்று நினைப்பார்கள்."
 
ரஞ்சன் சற்று யோசித்த பிறகு கேட்டான், "அருணா கழுத்தில் தாலி இருப்பதை யாராவது பார்த்துட்டா?"
 
வருண் சிரித்தான். "இதை நான் நினைத்திருக்க மாட்டேனா. அருணா முகத்தையும் கழுத்தையும் துப்பட்டாவால் மறைத்தபடியே தான் எப்போதும் வருவாள்."
 
"புரிந்தது" என்று ரஞ்சன் தலையை அசைத்தான்.
 
"அருணா முகத்தை வெளியே காட்டாததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அவளை என்னுடன் பார்த்தவர்கள் தப்பித் தவறி அவளை அவள் புருஷனுடன் பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும்."
 
"நீ சொல்வதும் சரி தான் வருண். தப்பு செய்யிற கல்யாணமான பெண்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்கணும்."
 
"ஒன்னு சொல்லுறேன் ரஞ்சன், நேற்று அவள் செம்ம மூடில் இருந்தாள். அருமையான ஃபக் கொடுத்தாள்."
 
"அப்படியா?" ஆர்வத்துடன் கேட்டான் 
ரஞ்சன், "அப்படி என்ன தான் செஞ்ஜா?"

"பைக்கில் போகும் போதே என் மூடை ஏத்திட்டா?"
 
என்ன என்பது போல தன் புருவத்தை உயர்த்தி பார்த்த ரஞ்சனுக்கு மேலும் விளக்கினான் வருண்.
 
"என் வீட்டுக்கு போகும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், என் இடுப்பை பிடிப்பதுக்கு பதிலாக என் பேண்ட் மேலே என் சுன்னியை பிடித்து பிசைந்துகொண்டே வந்தாள்."
 
'அடேங்கப்பா, என்ன சூடுபிடிச்சவளாக இருக்காளே இந்த அருணா. இந்த மாதிரியான பெண்ணை 
போட எனக்கு எப்போதாவது சான்ஸ் கிடைக்குமா? ஏன் இவளையே ஒரு நாள் போட முடிந்தால் சொர்கம் தான். அருணா ஒன்னும் வருண் மனைவி இல்லையே. நெருங்கிய நண்பர்களானால் அவளை ஷேர் பண்ண கேட்கலாம்.'

வருண் கதையை கேட்க கேட்க ரஞ்சனுக்கு பூல் விறைத்து கொண்டது. 

'வருணுடன் நெருக்கமாகி எப்படியாவது அருணாவை போடா வருணிடம் ஒரு சான்ஸ் கேட்டு கெஞ்சனும். என் ஆசையை அவன் நிறைவேற்றினால் நான் பதிலுக்கு அவனுக்கு ஏதாவது செய்யணும் என்று எதிர்பார்ப்பானா? பரவாயில்லை அந்த நிலை வந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்'

"ஐயோ ரஞ்சன் அவ இருக்காளே, பட்ட பகலில் நாடு ரோடில் பைக்கில் வரும் போது என் ஜிப்பை திறந்து அவள் கையை உள்ளே விட்டுடுவாள் என்று பயந்தேன்."
 
"அவளோ துணிச்சலானவளா?"
 
"அவன் புருஷன் இருக்கானே... அந்த லூசு பைய, அவளை இப்படி காய போட்டிருக்கான். அதனால தான் இந்த வெறி."
 
'நல்லவேளை அருணா புருஷன் போல இல்லாமல் நான் இப்போது வித்யாவை கவனிக்க துவங்கி இருக்கேன்' என்று ரஞ்சன் நிம்மதி அடைந்தான்.
 
"அருணா மட்டும் நடு ரோடில் வரும் போது என் சுன்னியை வெளியே எடுத்து ஆட்டிக்கொண்டு வந்தால் கூத்தாக இருந்திருக்கும்."
 
"விளையாடாதே வருண், போலீசில் மாட்டி இருந்தால் வம்பாகியிருக்கும்."
 
"தெரியும் ரஞ்சன், அருணா அந்த அளவுக்கு போக மாட்டாள். ஆனால் நேற்று செம்ம சூடாக இருந்தாள்."
 
ரஞ்சன் ஆர்வத்தோடு வருண் முகத்தை பார்த்தான்.
 
"வீட்டுக்குள்ள புகுந்து கதவை பூட்டியது தான் தெரியும் அங்கேயே 
என் மேல பாஞ்சிட்டா. என்ன வெறித்தனமான லிப் லாக், என் உதட்டை மென்னு எடுத்துட்டா."

வருண் அவன் கீழ் உதட்டின் உல் பாகத்தை பிதுங்கி காண்பித்தான். அங்கே சிவந்த காயம் இருந்தது. 

'வருண் சொல்வது உண்மை தான், வெறித்தனமான கிஸ் தான் பரிமாறி இருக்காங்க' என்று சற்று பொறாமையுடன் பார்த்தான் ரஞ்சன்.

"முத்தமிட்டுக்கொண்டே அவ என் ஆடைகளை கலைக்க.. நான் அவள் ஆடைகளை கலைக்க, நாங்க பெட்ரூம் உள்ளே போகும் முன்பே எங்கள் ஆடைகள் ஹால் தரையில் சிதறி கிடந்தது."
 
இதை கேட்ட ரஞ்சனின் தொண்டை வறண்டு போனது. பீரை எடுத்து மடக்கென்று ஒரு பெரிய கல்ப் எடுத்தான்.
 
"என்னை மெத்தையில் மல்லாக்க படுக்க தள்ளி என் சுன்னியை உறிஞ்சி எடுத்துட்டா. அவ தொண்டை வரைக்கும் என் சுன்னி இறங்கற அளவுக்கு நல்லா உள்ள விட்டு ஊம்பி எடுத்தா. எஸ்டர்டே ஹர் பிலௌ ஜப் வாஸ் ஒன் ஆப் ஹர் பெஸ்ட்."  
 
"நல்ல ஊம்பினாலா?"
 
"கிட்டத்தட்ட அரைமணி நேரம்."
 
'அரை மணி நேரம் வரைக்கும் வருண் தாங்குறானா?' என்று வியப்படைந்தான் ரஞ்சன்.
 
"என்னோடதை ஐஸ் கிரீம் கோன் என்றே நினைச்சிட்டா போல, நாக்கால அப்படி நக்கி எடுத்தா."
 
தன் பூளையும் அருணா அதே போல நக்குவதை கற்பனை செய்தான் ரஞ்சன் அப்படி கற்பனை பண்ணுவதற்க்கு கடினமாக இருந்தது. அருணா எப்படி இருப்பாள் என்று அவனுக்கு தெரியாதே.
 
"நீ சொல்ல சொல்ல அருணா எப்படி இருப்பாள் என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கு ப்ரோ," என்றான் ரஞ்சன் சிரத்தையுடன். 
 
ரஞ்சன் சொல்வதை கேட்ட பிறகு வருண் கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் இருப்பது போல அமைதியாக இருந்தான்.
 
"அவள் முகத்தை முழுதாக காட்ட முடியாது ரஞ்சன்... அவள் கல்யாணம் ஆனவள், சரிவராது. வேற சில போட்டோஸ் மட்டும் காட்டுறேன்," என்றான் வருண்.

ரஞ்சன் அதிசயத்தில் மகிழ்ச்சிபெற, "ஹேய் ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ," என்றான்.
 
வருண் முதலில் அவன் மொபைல் ஸ்க்ரீனில் ஒரு படத்தை காட்டினான். அது ஒரு பெண்ணின் முகத்தை மிகவும் க்ளோஸப்பில் காட்டியது. அவள் முகத்தை  அந்த பெண்ணின் முடி மறைக்க, அவள் உதடுகள் மற்றும் அவள் மூக்கின் நுனி மட்டும் மிகவும் கிளோஸப்பில் தெரிந்தது. 

அந்த பெண்ணின் சிவந்த உதடுகள் மட்டும் அந்த படத்தில் இல்லை, அவளின் இரு உதடுகள் முழுதாக விரைத்திருந்த ஒரு பழுப்பு நிற தண்டை இறுக்கமாக கவ்வி இருந்தது. பார்த்தவுடன் ரஞ்சனுக்கு தெரிந்தது அது வருணின் அந்தரங்க உறுப்பு என்று. 

'நல்லா பெருசா மொத்தமா இருக்கே.. நீண்டம் எப்படி இருக்கும்' என்று ரஞ்சன் யோசித்தான். அதன் விடை ரஞ்சனுக்கு வருண் கட்டிய அடுத்த படத்தில் இருந்து கிடைத்தது. 

அவள் கையின் போட்டோ அது. அவள் விரல்கள் வருணின் நீண்ட மற்றும் அடர்த்தியான தடியை  பிடித்திருந்தன. அவளது மூடிய முஷ்டியைத் தாண்டி பல இன்ச்சுக்கு விறைப்பான சதை கோல் இருந்தது. அதை பார்த்து ரஞ்சன் பொறாமைப்பட்டான். 

'வருணுக்கு இப்படி ஒரு பிறப்புறுப்பா. இதனால தான் அருணா அவன் மேல இவ்ளோ  கராஸியாக இருக்காள். அவளை போன்ற காம சுகம் கிடைக்காத மாற்றான் மனைவிகள் இவனது இன்ப ஆயுதத்தை பார்த்தால் ஆபத்து பா' என்று தன்னை எச்சரித்துக்கொண்டான்.
 
அவன் மொபைலை எடுத்துவிட்டு வருண் சொன்னான், "சாரி ரஞ்சன் இதுக்குமேல் காட்ட முடியாது."
 
"இட்'ஸ் ஒகே, நீ இதை காட்டியதே பெருசு," என்றான் ரஞ்சன். 

'நான் அவன் பெரிய மனதை பற்றி சொல்லுறேன்னா அல்லது அவன் பெரிய சுன்னியை பற்றி சொல்லுறேனா' என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
 
'இப்போது இதுவரைக்கும் வருண் காட்டிவிட்டான் போக போக அவளை முழுதாக காட்டவைக்கணும். எனக்கு ரொம்ப நாளா இன்னொருவனின் மனைவியை ஓப்பத்துக்கு ஆசை. ஆனால் அந்த மாதிரியான ஒரு பெண்ணை மடக்கி என் ஆசையை தீர்த்துக்கொள்ள 
எனக்கு திறமை இருப்பது சந்தேகம் தான்' என்று ரஞ்சன் தனுக்குள் ஒப்புக்கொண்டான். அப்படி ஒரு வாய்ப்பு அமையவேண்டும் என்றால் வருண் மூலம் மட்டுமே நடக்க கூடம் என்று நினைத்தான். 

'முதலில் வருணும் அருணாவும் புணர்வதை லைவ் ஷோ பார்க்க முடியுமா என்று பார்க்கணும். வருணிடம் கெஞ்சி கேட்டு அவர்கள் புணர்வதை ஒளிந்து இருந்தாவது பார்க்கணும்.' 

"அதுக்கு அப்புறம் என் மூஞ்சிலே அருணா உட்கார்ந்துவிட்டாள். ஒன்னு தெரியுமா ரஞ்சன், மோகத்தில் இருக்கும் பெண்ணின் புண்டை வீசும் மணத்துக்கு உன் சுன்னியை துடிக்கவைக்கிற ஆற்றல் இருக்கு."
 
'இதுவே நேற்று இரவு தானே நான் முதல் முறையா தெரிந்துகொண்டேன்' என்று முந்தைய இரவில் அவன் மனைவி வித்யாவின் புண்டையை முதல் முறையாக நக்கியதை ரஞ்சன் நினைத்துக்கொண்டான். அதுவும் வித்யா புண்டை சொத சொதவென்று இருந்தது. மூட் வந்துவிட்டால் பெண்களின் கூதி இப்படி பிசுபிசுப்பா சுரக்கும் என்று அவனுக்கு முன்பு தெரியாது.
 
"நக்க நக்க அவள் நீர் வற்றவே இல்லை. ஆசை தீர குடித்தேன், அவளுக்கு நக்கியே ஒரு முறை ஆர்கசம் வந்த பிறகு தான் அவளை ஃபக் பண்ணினேன்."
 
வருண் சொல்வதை கேட்கும் போது அவன் சுன்னியை வெளியே எடுத்து அங்கேயே ஆட்ட வேணும் என்று ரஞ்சனுக்கு தோன்றியது.
 
"ரொம்ப நேரம் அவளை புணர்ந்தியா?"
 
"என் சுன்னியை அவள் மதன நீரில் இரண்டு முறை அபிஷேகம் செய்யும் வரை ஓத்தேன்."
 
ரஞ்சன் கேட்டுக்கொண்டே அவன் உலர்ந்த உதடுகளை அவன் நாக்கால் ஈர படுத்தினான்.
 
"அருணா எப்படி என்ஜாய் பண்ணினாள் என்று தெரியவேண்டுமா இங்கே பாரு," என்ற வருண் அவன் ஷர்டின் முதல் இரண்டு பட்டனை விடுவித்து அவன் நெஞ்சை காட்டினான். அங்கே சிறிய வளர்பிறை வடிவதில் சில சிவந்த காயங்கள் அவன் தோலில் இருந்தது.
 
"நீ செம்மையா தான் அவளை ஓத்து தள்ளி இருக்க."
 
வருண் வாய்விட்டு சிரித்தான். "இது ஒன்னும்மே இல்லை, நீ என் முதுகை பார்க்கணும்."
 
"ஏன்?"
 
"செகண்ட் ரவுண்டு ரொம்ப நேரம் வித விதமான ஸ்டைலில் புணர்ந்தோம். பொண்ணு துடிச்சு போயிட்டா. அவ இன்பம் தாங்க முடியாம அவள் புருஷனை திட்டிக்கொண்டே பேரின்பத்தில் துடித்தாள். என் முதுகில் அவள் நகங்கள் செய்ததை நீ பார்க்கணும்."
 
'என் மனைவியை இந்த அளவுக்கு அவள் கட்டுப்பாட்டை இழக்கும் வகையின் நான் புணர்ந்ததில்லையே' என்று யோசித்தான் ரஞ்சன். 

'வித்யா இயற்கையிலேயே இப்படி நடந்துகொள்ள மாட்டாளா அல்லது வருண் போல ஒருவன் அவளை இப்படி செய்ய வைத்திடுவானா?' ரஞ்சன் மனதில் அச்சம் எழுந்தது.

"ஏன் புருஷனை திட்டினாள்?" புரியாமல் கேட்டான் ரஞ்சன்.
 
"பாடு, பொட்ட, யூஸ்லெஸ் பாஸ்டர்ட்.. நான் ஓக்குற மாதிரி இன்பம் கொடுக்க முடியாத சின்ன சுன்னி காரனுக்கு எதுக்கு மனைவி என்று திட்டிக்கொண்டே என்னிடம் ஓல் வாங்கினாள்."
 
"ரஞ்சன், ஆம்பளையா பொறந்தா மனைவியை முழுசா திருப்தி படுத்தனும், இல்லாட்டி வேற ஒருவனுக்கு அவள் காலை விரிச்சிடுவா. அதுவும் அந்த புது ஆண் அவளை நல்ல ஓத்துட்டான்னா அவ்வளவு தான், அவள் புருஷன் மேல் உள்ள மரியாதையே போய்விடும். அப்புறம் அவள் காதலன் நினைவாகவே இருப்பாள்."
 
'இதை சும்மா சொல்லுறான இல்லை ஒரு நண்பனாக நான் என் மனைவியை எப்படி கவனிக்கணும் என்ற பிரெண்ட்லி வார்னிங்கா' என்று குழம்பினான் ரஞ்சன். 

'வருணை என் வீட்டுக்கு கூட்டிட்டு போவது சரி படாது. என் மனைவி சும்மா யாருக்கும் மயங்க மாட்டாள் என்றாலும் அவள் நல்ல உடைகளை உடுத்தும் போது பார்ப்பதற்க்கு நல்ல நாட்டுக் கட்டை என்றே வர்ணிக்க முடியும். வருணுக்கு அவள் மேல் ஆசை வந்திட்டால் வம்பு. முடிவு எடுத்திட்டால், வருண் போன்றவன் தன் திறமையால் எதையும் செய்ய வாய்ப்பு உண்டு.' இந்த எச்சரிக்கை சிந்தனையோடு ரஞ்சன் அன்று வீடு திரும்பினான்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107