இல்லத்தரசி 6

முழு தொடர் படிக்க

 ரஞ்சன் அன்று வீடு திரும்பிய பின்பும் அவன் வருணுடன் பேசிய விஷயங்களின் நினைவாகவே இருந்தான். இதை வித்யா கவனித்தாள். 

"என்னங்க, எதோ யோசனையில் இருக்கீங்க?"
 


"ஒன்னும் இல்லை வித்யா, சும்மா வேலை பிரச்சனை பற்றித்தான்," என்று பொய் சொன்னான்.
 
"ஐயோ, என்னங்க வேளையில் பிரச்சனையா?" என்றால் பதட்டத்துடன்.
 
அவன் பொய் சொன்ன பதில் அவன் மனைவியை கவலை படவைக்குது என்று உடனே திருத்திக்கொண்டான்,

"பெரிய பிரச்சை ஒன்றும் இல்லைதிடிரென்று ஜாஸ்தி வேலை வந்துருச்சி அதை எப்படி சீக்கிரம் முடிக்கணும் என்று யோசித்தேன், பயப்புடற படி ஒன்னும் இல்லை," என்றான்.

"ஓ அப்படியா ... நான் பயந்துட்டேன். நம்ம மாதிரி குடும்பங்கள், வேலை செய்ற ஆணுக்கு வேலை போய்விட்டால் திண்டாடுவோம். அதுவும் நீங்க ஒருத்தர் தான் வேலை செய்யிறீங்க, நான் என்ன வேலையா செய்கிறேன் பிரச்சனை வந்தால் என் சம்பளத்தை வைத்து சமாளிக்க."
 
நடுத்தர குடும்பங்களின் நிலையில் இருப்பவர்களின் சராசரி கவலைகளை பற்றி எத்தனையோ குடும்பங்களில்  இது போன்ற பேச்சி நடந்திருக்கும். 

ரஞ்சனுக்கு உரைத்தது, 'நான் இந்த ரெண்டு மூணு நாளாக முக்கியமான பிரச்சனைகள் பற்றி யோசிக்காம கேவலம் என் காமத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு இருக்கேன். அதுவும் வித்யா வருணை சந்தித்தால் அவனுக்கு மயங்கிடுவாளா என்று தேவை இல்லாமல் அதீத கற்பனை செய்துகொண்டு இருக்கேன். வித்யாவுக்கு குடும்ப நலன், நம் வாழ்வாதாரம் என்ற எண்ணம் தான் முக்கியமாக இருக்கு. அவளுக்கு காமம் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கு.' 

அவன் புத்தி எது முக்கியம் எது தேவை இல்லாத ஒன்று என்று சொன்னாலும், வருணுக்கும் வித்யாவிற்கும் ஏற்பட்ட கள்ள உறவை பற்றி தெரிந்த பின்பு வந்த பரபரப்பு, அந்த ஏக்சைட்மென்ட் இன்னும் குறையவில்லை. திடிரென்று அவனை யாரோ அறைந்தது போல ஒரு அதிர்ச்சி. 'இப்போ நான் என்ன நினைச்சேன்??? நான் வருண் மற்றும் அருணா என்றல்லவா நினைத்திருக்கணும் ஏன் வருண் மற்றும் வித்யா என்ற அந்த முட்டாள்தனமான எண்ணம் வந்தது. வருணும் என் மனைவியும் காதலர்கள் ஆகவேண்டும் என்று நான் என்னுள் நினைப்பதால் இப்படி தவறான யோசனை வந்ததா? அப்படிப்பட்ட கேவலமான ஆசை என் உளத்தின் அடியுணர்வுத்தளத்தில் ஒளிந்து இருந்ததா? அல்லது அப்படி நடந்துவிடும் என்ற அச்சம் என்னுள் இருப்பதால் அப்படி அந்த எண்ணம் என் மனதில் வந்ததா?' என்று குழம்பி போய் இருந்தான் ரஞ்சன். ரஞ்சன் அச்சத்துக்கு இன்னொரு காரணமும் இருந்தது. எப்படி பட்ட பெண்கள் அவனுக்கு பிடிக்கும் என்று வருண் அவனிடம் சொன்னது.
 
"ரஞ்சன் ப்ரோ, பெண்களை தேடும் போது நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ரேஞ்சுக்கு தேடுவது வேஸ்ட்டு. அப்படி பட்ட பெண்கள் கிடைப்பது அபூர்வம். முகம் எப்படியோ மொத்தத்தில் செம்ம கட்டையாக இருக்கணும். அப்படி பட்ட உடல் உள்ள பெண்கள் நிறைய இருக்காங்க.”
 
வருண் சொன்ன எல்லா அம்சமும் வித்யாவிடம் இருந்தது. ரஞ்சனுக்கு தெரியும் அவன் வருணுடன் நெருங்கி பழகி க்ளோஸ் நண்பர்கள் ஆனால் நிச்சயமாக ஒரு நாள் வருண் அவன் மனைவியை சந்திக்கும் நிலை ஏற்படும். வித்யாவோ எப்படி பட்ட பெண்கள் தனக்கு பிடிக்கும் என்று வருண் சொன்னானோ அப்படியே இருக்கிறாள். 'வருண் நட்பை மீறி வித்யாவை அடைய நினைப்பானோ?' வருணின் இயற்க்கை குணத்தை நினைத்து பார்க்கும் போது வருண் தன்னை கட்டுப்படுத்தி கொள்வான் என்ற நம்பிக்கை ரஞ்சனுக்கு குறைவாகவே இருந்தது. 

எது எப்படி இருந்தாலும் வருணுடன் இன்று உரையாடிய பிறகு அவன் காமம் மீண்டும் எழுந்துவிட்டது. அதுவும் அவன் மொபைலில் அந்த இரண்டு படங்களை காண்பித்தானே. 'எவன் அவள் புருஷனோ பாவம், அவள் உதடுகள் எவ்வளவு  இறுக்கமாக வருண் சுன்னியை கவ்வி இருந்தது. அவள் முகத்தை பார்க்க முடிந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். வருண் அவள் விரிக்கப்பட்ட இதழ்கள் மட்டும் தெரியும்படி போட்டோ எடுத்திருக்கான். அதுவும் ஒரு சைடில் மட்டும் தெரிந்தது. அதுமட்டுமா... வருணின் பூளை பிடித்திருந்த அவள் கை முஷ்டி மட்டும் தெரிந்தாலும் அவள் விருப்பம் அதில் தெரிந்தது. இருக்காதா பின்னே, என்ன ஒரு விரய்ல் காக் அவனுக்கு.
 
"நான் குளிச்சிட்டு வரேன்," என்று அவன் மனைவியிடம் கூறிவிட்டு பாத்ரூம் சென்றான்.
 
ரொம்ப நாள் லீக் பண்ணிக்கிட்டு இருந்த பைப் சரிசெய்யப்பட்டிருந்தது. இப்போது தான் நினைவு வந்து வித்யாவிடம் கேட்டான்.
 
"நேற்று எத்தனை மணிக்கு பிளம்பர் வந்தார்?"
 
"நாலு மணிக்கு மேல் ஆயிரிச்சிங்க?"
 
"ஆமாம் வித்யா அவர் வேலை முடிந்து தான் வர முடியும் ஆனால் நம்பிக்கையான ஆள், வேலை சுத்தமாக செய்வர்."
 
அந்த ப்ளும்பருக்கு 56 வயதாகிவிட்டது
அவர் ரஞ்சனுக்கு பத்து வருடத்துக்கு மேல் பழக்கம். அன்று இரவு மீண்டும் ரஞ்சன் வித்யாவை செக்ஸ்க்கு சீண்டினான். அவளுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து மூன்று நாளுக்கு உடலுறவு செய்ய அழைக்கிறாரே. கல்யாணம் முடிந்த புதிதில் தான் அவருக்கு இந்த வேகம் இருந்தது. 

"என்னங்க இன்னைக்கும்மா? என்று வித்யா கேட்டாள்.
 
அவள் வியப்படைவதில் ஆச்சரியம் இல்லை என்று ரஞ்சனுக்கு தெரியும். அவனுக்கே தொடர்ந்து உடலுறவு கொள்வதில் ஆசை இருப்பது வியப்பாக தான் இருந்தது.
 
"ஏன் டி உனக்கு பிடிக்கிளையா?"
 
"அப்படி இல்லங்க, இங்க பாருங்க," என்று அவர்களுக்கு இடையில் தூங்கும் மகனை காட்டினாள்.
 
"அவன் நல்லா தூங்கிட்டான், நம்ம அடுத்த ரூமுக்கு போவோம்."
 
"இன்னைக்கு படுங்க, நாளைக்கு பார்த்துக்குவோம்," என்று பிகு பிடித்தாள் வித்யா.
 
கல்யாணம் முடிந்து பலவருடங்கள் ஆனா கணவன்மார்கள் எல்லோரின் பிரச்சனை இதுவே, அவர்கள் மனைவியை உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பது.
 
"ஏன் இப்படி செய்யிற வித்யா எனக்கு ஆசையா இருக்குல்ல, புரிஞ்சிக்கோ."
 
வித்யா ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். "சரி வாங்க ... இவன் நடுவில் முழிச்சிகிட்டா ப்ராப்லம்."
 
"அவன் முழிச்சிக்க மாட்டான், வா," என்றபடி ரஞ்சன் கட்டிலில் இருந்து எழுந்தான்.
 
வித்யாவும் எழுந்துகொண்டு புன்னகையோடு கூறினாள்," வர வர நீங்க ரொம்ப மோசமாகுறீங்க. இளமை திரும்புதோ?"
 
"அப்படி என்ன வயசாச்சி எனக்கு 31 தானே."
 
அடுத்த அறைக்கு சென்ற பிறகு கணவனும் மனைவியும் விரைவாக ஆடைகளை அகற்றினார்கள். நின்றபடி முத்தமிட்டார்கள். ரஞ்சன் அவள் முலையை பிசைந்து கொண்டே முத்தமிட்டான். அவள் கைகள் கணவனின் கழுத்தை சுற்றிக்கொண்டது. ரஞ்சனின் விறைப்பு வித்யாவின் கீழ் வயிற்றை மோதியது. அவள் ஒரு கையை கீழ கொண்டு வந்து அதை பிடித்து பிசைந்தாள்.
 
'என் சுன்னி வருண் சுன்னி அளவு பெருசா இல்லையே, வித்யாவுக்கு அது பிடித்திருக்கா? அவளுக்கு திருப்தியா?' என்று மனதில் குழம்பினான் ரஞ்சன்.
 
அவன் முத்தமிடுவதை நிறுத்திவிட்டு வித்யா அவன் சுன்னியை உருட்டுவதை பார்த்தான். அவன் மனதில் இருந்ததை கேட்டுவிட்டான்.
 
"உனக்கு என்னோடது பிடிச்சிருக்கா?"
 
வித்யா அவள் புருஷன் முகத்தை பார்த்து கேட்டாள்," இது என்ன புது கேள்வி அதுவும் இத்தனை வருஷத்துக்கு பிறகு?"
 
வருண் ஒரு கல்யாணமான பெண்ணை மயக்கியதை அறிந்து, அவன் ஆணுறுப்பின் சைஸ் பார்த்து, இப்படி பெருசா பூல் இருந்தால்தான் பெண்களுக்கு பிடிக்கும். அதுக்கு தான் அவர்கள் மயங்குவார்கள், அது போன்ற ஆண்மை மட்டுமே பெண்களை திருப்தி படுத்தும் என்ற தாழ்வு மனப்பான்மை ரஞ்சனை பற்றிக்கொண்டது. இது தவறு, அவன் திறமையாக உடலுறவு செய்தால் அவனுக்கு இருப்பது போன்ற ஆணுறுப்பு, ஒரு பெண்ணுக்கு தேவையான எல்லா திருப்தியும் கொடுக்க முடியும் என்று அவன் அறியவில்லை. இந்த தப்பான எண்ணம் இப்போது ரஞ்சனுக்கு வருவதற்கு காரணம் அவனுக்கு வருணுடன் ஏற்பட்ட  புதிய நட்பு.
 
"ஒன்னும் இல்ல, இதுவரைக்கும் நான் உன்னிடம் இதை கேட்டதில்லை. அதனால் தான் சும்மா கேட்டேன்."
 
"எனக்கு அப்படி தோணலயே... உங்க மனசுக்குள்ள ஏதோ இருக்கு."
 
"நம்பு வித்யா, சும்மா தான் கேட்டேன், என் மனதில் வேற எதுவும் இல்லை."
 
"இல்லை, நீங்க பொய் சொல்லுறீங்க. உங்களிடம் இந்த மாறுதல் எல்லாம் இந்த இரண்டு மூன்று நாளில் ஏற்பட்டது."
 
"இல்லையே, என்னிடம் ஒரு மாற்றமும் இல்லையே?"
 
"நான் எல்லாத்தையும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். உங்களுக்கு இப்போது தொடர்ந்து செக்ஸ் ஆசை வருது. அது மட்டும் இல்லாமல் செக்சில் முன்பு செய்யாததை எல்லாம் இப்போது செய்றீங்க.. இப்போ உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கு."
 
ரஞ்சன் பதில் சொல்ல தடுமாறினான். அவனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் அவளுக்கு தெரிந்திருக்கு. ரஞ்சன் எதுவும் சொல்லும் முன்பு வித்யா தொடர்ந்தாள்.
 
"இந்த மற்றம் எல்லாம் உங்களுக்கு அந்த புது நட்பு ஏற்பட்ட பிறகுதான் வந்திருக்கு. யார் அவன்???... ஆம் அந்த வருண். ஏன் அவன் லீலைகளை பற்றி உங்களிடம் சொன்னானா... அல்லது அவன் ஆண்மை பற்றி பெருமையாக பேசினானா?"
 
அவன் மனைவி ஒன்னும் முட்டாள் இல்லை. அவள் மிகச்சரியாக யூகித்துவிட்டாள் என்று ரஞ்சனின் கண்கள் ஆச்சிரியத்தில் பெரிதாக திறந்தன. இதையும் அவன் மனைவி பார்த்துவிட்டாள் என்று தெரிந்த ரஞ்சனுக்கு அச்சம் மேலும் அதிகரித்தது. அவன் மனைவியின் கையில் இருந்த அவன் ஆண்மையின் விறைப்பு தளர துவங்கியது. இதை அறிந்த வித்யா அவள் புருஷனின் சுன்னியை மீண்டும் எழுச்சி பெற அதை இதமாக உருவினாள். மீண்டும் அது முழு விறைப்பு அடைந்தது. இப்போது உணர்ச்சிகளை அமைதிப்படுத்துகிற வகையில் பேசினாள். அவள் கணவன் முகத்தை பார்த்துக்கொண்டே பேசினாள்.
 
"என்னங்க, உங்களிடம் அவன் பெரிய மன்மதன், பல பெண்களை சேட்யூஸ் பண்ணிட்டான் என்று பீத்திக்கிட்டானா?"
 
அவள் புருஷன் முகபாவத்தில் இருந்து அவள் சொல்வது போல இருக்குமென்று புரிந்துகொண்டாள்.
 
"ஏன் இப்போது நீங்க அந்த கேள்வியை கேட்டிங்க?" ரஞ்சன் முகத்தை பார்த்துக்கொண்டே அவன் சுன்னியை ரிதமாக குலுக்கினாள். "அவனுக்கு பெரிய பூல் இருக்கு என்று சொன்னானா?"
 
இன்னொருவன் உறுப்பை பற்றி அவன் மனைவி இப்படி பேசுவது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. ஆனாலும் அவள் சொன்ன இந்த வார்த்தைகளில் அவள் புருஷனுக்கு சங்கடம் இருந்தாலும் மற்றபடி பெரிய ரியாக்ஸன் இல்லை அதனால் அவள் கேள்வியை மாற்றி கேட்டாள்.
 
"இல்லை அவனுக்கு பெரிய பிறப்புறுப்பு இருப்பதை எதோ ஒரு வகையில் நிருபித்தானா?"
 
இப்போது ரஞ்சன் முகத்தை பார்த்தபோது அவள் சரியான பாயிண்ட்டை பிடித்துவிட்டாள் என்று அறிந்தாள். வருணுக்கு அவள் புருஷனைவிட பெரிய சுன்னி இருப்பதை அவள் புருஷன் அறிந்ததால் வந்த கேள்வி இது. ரஞ்சனுக்கோ தான் விஷயத்தை சொல்லாமலே அவன் மனைவியே கண்டுபிடித்துவிட்டாள் என்று அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது. தானே அவன் மனைவிக்கு வருண் பற்றி தெரிந்துகொள்ள ஆவலை தூண்டிவிட்டோமே என பதறினான்.
 
வித்யா அவள் புருஷனை இழுத்து ஆழ்ந்த முத்தம் கொடுத்தாள்.
 
"நீங்க ஏன் மற்றவரை பற்றி கவலை படுறிங்க, எனக்கு நீங்க முக்கியம்."
 
அவன் மனைவியின் பதிலில் நிம்மதி அடைந்த ரஞ்சன், அவளை 
தன்னுடன் சேர்த்து இருக்கி அனைத்து தழுவிக்கொண்டான். இந்த மகிழ்ச்சியில் ரஞ்சன் ஒன்றை கவனிக்க தவறினான். வித்யா அவன் ஆண்மை அவளுக்கு பிடித்திருக்கு அல்லது போதுமானது என்று சொல்லவில்லை.

அவர்களின் ஓலு ஆரம்பமானது. 

"ஹ்ம்ம்... நல்ல ஒழுங்க... அப்படி தான்," என்று வித்யா அவனை ஊக்குவித்து முனகிய போது அவன் பலம் கொண்டு அவன் மனைவியை வேகமாக புணர்ந்தான்.

அரை மணி நேரத்துக்கு பிறகு இருவரும் அவர்கள் அறையில் அணைத்தபடி உறங்கினார்கள்.
 
வாரங்கள் கடந்துசெல்ல ரஞ்சனும், வருணும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். இப்போது ரஞ்சன் நேரடியாகவே சில விஷயங்களை பற்றி வருணிடம் கேட்டான்.
 
"கங்கா எப்போதும் உன்னிடம் சிரிச்ச்ய் சிரிச்சி பேசுதே, அவளுக்கு கூடிய விரைவில் கல்யாணம் ஆகப்போகுது... அப்புறம் எப்படி?"
 
வருண் அவன் நண்பனை பார்த்து சிரித்தான். "அவளுக்கு ஆசை இருக்கு ஆனால் அவள் கன்னித்துவம் அவளின் வருங்கால கணவனுக்கு மட்டுமே என்று உறுதியாக இருக்கிறாள்."
 
"இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா," என்றான் ரஞ்சன். 

"சோ அவளை ஒன்னும் செய்யாம விட போற?"
 
"அவள் விர்ஜினிட்டி தானே அவள் வருங்கால புருஷனுக்கு.. அதனால் அவளை அவனுடன் படுக்க சொல்லுறேன். அவனும் அவளிடம் அதை இப்பவே கேட்டுக்கொண்டு இருக்கிறான் என்று சொன்னாள்."
 
"ஓ அந்த அளவுக்கு வந்திரிச்சா."
 
"அவளுக்கு புருஷனாக வர போறவன் தானே, முன்பே அவனுடன் படுத்தால் தவறில்லை என்று அவளிடம் சொல்லி இருக்கேன்."
 
ரஞ்சனுக்கு புரியிவில்லை, "அதனால் உனக்கு என்ன லாபம்?"
 
வருண் ரஞ்சனை பார்த்து இளித்தான். "அவள் கன்னி தன்மை போனபின்பு கல்யாணத்துக்கு முன்பு என்னுடன் படுப்பதால் தவறில்லை, அது துரோகம் இல்லை என்று சொல்லி அவளை ஓரிரு முறையாவது போட்டுருவேன்."
 
"நீ கில்லாடி தான் பா, லாங் பிளானிங் செய்யுற," என்று ரஞ்சனும் சிரித்தான்.
 
நீ என்னை அருணாவுக்கு அறிமுகம் செய்யேன் என்று பலமுறை ரஞ்சன் வருணை கேட்டிருக்கான். அவள் கல்யாணம் ஆனவள், அவள் விஷயம் வெளியே தெரிவதை அவள் விரும்ப மாட்டாள் என்று வருண் தட்டிக்கழித்தான். இன்றும் கேட்டான்.
 
"என்னை அவளுக்கு இன்ட்ரோ பண்ண வேண்டாம், நீங்க செய்யிரத்தை போட்டோ எடுத்து காமிச்சிருக்க, ஏன் வீடியோ கூட காட்டுன, ஒரு முறை அதை லைவ் ஷோல பார்க்கணும் என்று ஆசையாக இருக்கு. அதையாவது செய்
யேன்."

"என்ன பேசுற ரஞ்சன், அது எப்படி முடியும்."
 
"நான் மறைவில் இருந்து பார்க்குறேன், நான் நீ செக்ஸ் செய்வதை பார்ப்பதில் உனக்கு பிரச்சனை இல்லை என்று தெரியும்."
 
"ப்ரோப்லம், ரஞ்சன். படம் அல்லது வீடியோவில், நான் அவள் முகத்தை காட்டவில்லை. வீடியோ தூரத்தில் இருந்து செட்டப் செய்து, முகம் மறைக்கப்பட்டு எடுத்தது. ஆனா லைவ் ஷோ அப்படி இல்ல. சோ கஷ்டம்."
 
"பிலீஸ் .. ப்லீஸ்" என்று ரஞ்சன் கெஞ்ச "பார்ப்போம்" என்று சொல்லி வந்தான். விடாபிடியாக ரஞ்சன் கேட்டுக்கொண்டு இருக்க ஒரு நாள் வருண் ஒப்புக்கொண்டான்.
 
"நேரம் சரியாக வரும் போது ஒரு நாள் அதை அரேஞ் பண்ணுறேன்."
 
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்," என்று பலமுறை ரஞ்சன் வருணிடம் கூறினான்.
 
ரஞ்சன் அடிக்கடி வருணுடன் டைம் ஸ்பென்ட் பண்ணுவதால் வித்யா அவ்வப்போது வருண் பற்றி கேட்பாள்.
 
"உங்க பிரென்ட் இப்போ என்ன சொன்னாரு?" "
 
"இப்போது நீங்க ரெண்டு பெரும் ரொம்ப க்ளோஸ் போல?"
 
"இன்னும் பிளேபாய் என்று உங்க நண்பர் பீத்திக்கிறார்ராசீக்கிரம் கல்யாணம் பண்ண சொல்லுங்க."
 
வித்யா இப்படி அவ்வப்போது வருணை பற்றி கேட்டாலும் ரஞ்சன் பெரும்பாலும் அவனை பற்றி எதுவும் சொல்வதில்லை. ரஞ்சன் மற்றும் வருண் ஒன்றாக இருக்கும் போது சில முறை வித்யா அவள் கணவனுக்கு போன் செய்திருக்காள். வருணும் உங்க மிசேர்ஸ் எப்படி இருக்காங்க என்று கேஷுவலாக கேட்டிருக்கான். ஆனால் ரஞ்சன் அவன் மனைவியும், வருணும் சந்திக்காமல் இருப்பது நல்லது என்று இருந்தான். அதனால் ஒரு முறை கூட வருணை அவன் வீட்டுக்கு அழைத்ததில்லை, வருணும் அதை பற்றி எதுவும் கேட்டதில்லை. நேரம் கிடைக்கும் போது அவன் அருணாவை ஓழ்ப்பதில் பிசியாக இருந்தான். அவனுக்கு எங்கே ரஞ்சன் வீட்டுக்கு வர நேரம் இருந்தது. 

அவன் எப்படி விதவிதமாக அருணாவுடன் இன்பங்கள் அனுபவித்தான் என்று டீடெய்லா ரஞ்சனிடம் கூறுவான். அதை கேட்ட பிறகு ரஞ்சன் வீட்டுக்கு சென்று அன்று இரவு வித்யாவை புணருவான். வருண் மூலம் இப்படி மறைமுகமாக வித்யா மற்றும் ரஞ்சனின் செக்ஸ் வாழ்க்கை புத்துணர்ச்சி பெற்றது. ஆனால் ஒரு நாள் ரஞ்சன் தவிர்க்க நினைத்தது நடந்துவிட்டது. 
 
ஒரு நாள் ரஞ்சனும் வித்யாவும் கடைக்கு போனபோது, "ரஞ்சன்," என்று ஒரு குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள் அங்கே சிரித்தமுகத்துடன் வருண் அவர்களை நோக்கி வந்துகொண்டு இருந்தான். வேற வழி இல்லாமல் ரஞ்சன் வித்யாவை வருணுக்கு அறிமுக படுத்தினான்.
 
"வருண், இது என் மனைவி, வித்யா."
 
"ஓ ஹலோ மேடம், நைஸ் டு மீட் யு."
 
"சேம் ஹியர்," என்றாள் வித்யா. 

"இவர் உங்களை பற்றி எனக்கு சொல்லி இருக்கார்."
 
என்ன சொல்லி இருக்கான் என்று போல வருண் ரஞ்சன் முகத்தை பார்த்தான். பிறகு வித்யாவை பார்த்து," மோசமாக எதுவும் இல்லையே?" என்று புன்னகைத்தான்.
 
வித்யாவும் பதிலுக்கு புன்னகைத்தாள். அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் அளவெடுத்து போல ரஞ்சனுக்கு இருந்தது. உண்மையில் அப்படி இல்லை அவன் கற்பனையில் அப்படி தோன்றுகிறது. சில நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல பெண்களிடம் சுவரியமாக பேசுவதில் திறமை கொண்ட வருண், வித்யாவிடமும் அப்படி பேசினான். அவளும் அவன் பேச்சிக்கு ரெஸ்பொண்ட் பண்ணினாள். ரஞ்சனுக்கு தான் இதையம் பக்கு பக்கு என்று இருந்தது. அவர்கள் பிரியும் போது வித்யா ரஞ்சன் எதிர்பார்க்காத ஒன்றை சொன்னாள்.
 
"இவருக்கும் நல்ல பிரென்ட் ஆகிட்டிங்க, டைம் கிடைத்தால் வீட்டுக்கு வந்திட்டு போங்க."
 
"ஷுவேர் மேடம்," என்றபடி வருண், ரஞ்சன் முகத்தை பார்த்தான்.
 
ரஞ்சனுக்கும் இப்போது வேற வழி இல்லை, "ஆமாம் வருண் வீட்டுக்கு ஒரு முறை வாயேன்." என்றான்.
 
மீண்டும் வித்யா மற்றும் வருண் கண்கள் சந்தித்தது.
 
"நிச்சயமாக வரேன்," என்று புன்னகைத்தபடி சென்றான்.
 
மீண்டும் அவர்கள் ஷாப்பிங்கில் பிசி ஆனார்கள். ஆனால் யாரும் கவனிக்காத வகையில், நடந்து செல்லும் வருணை வித்யாவின் கண்கள் பின்தொடர்வதை ரஞ்சன் பார்க்க தவறவில்லை.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107