இல்லத்தரசி 8

முழு தொடர் படிக்க

 'மணி இப்போது 8.30 ஐ தாண்டிவிட்டது, இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்திருக்கானே' என்று வியப்புடன் சிந்தித்தான் ரஞ்சன். அதுவும் அவன் குத்துமதிப்பாக எங்கே இருக்கிறேன் என்று மட்டும் தான் வருணிடம் சொல்லி இருக்கிறான். வருண் மெனக்கெட்டு அக்கம்பக்கம் விசாரிச்சு வீட்டை சரியாக கண்டுபிடிச்சிருக்கான். 'ஆனாலும் இந்த நேரத்தில் ஏன் வந்து இருக்கான்? மனதில் ஓடும் குழப்பத்தை மறைத்துக்கொண்டு வருணை வரவழைத்தான் ரஞ்சன்.

"வா வருண், வேல்கம் டு மை ஹோம். சர்ப்ரைஸா இருக்கு. எப்படி வீட்டை கண்டுபிடிச்ச? போன் எதுவும் பண்ணி இருந்தால் நானே உனக்கு என் வீட்டுக்கு சரியான வழி சொல்லி இருப்பேன்."

"எனக்கு இங்க வர பிளானே இல்லை. இந்த பக்கமா பாஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன், உன் ஞாபகம் வந்தது. சும்மா பார்த்திட்டு போலாம் என்று வந்தேன்."

"அன்னைக்கு கூப்பிடத்துக்கு இன்னைக்கு தான் இங்க வர தோன்றியதா உங்களுக்கு," என்று குறுக்கிட்டால் வித்யா.


இவள் எப்போ வருண் வருவான் என்று காத்திருந்தாளா என்று சந்தேக கண்ணோட்டத்துடன் அவன் மனைவியை பார்த்தான் ரஞ்சன். வருண் புன்னகையுடன் வித்யாவின் முகத்தை பார்த்தான். ஒரு கணம் இருவரின் கண்களும் லாக் ஆகின. அந்த பார்வையில் ஒரு உல் அர்த்தம் இருந்ததா? ரஞ்சன் இதயத்தில் பக்கென்று ஒரு அச்ச தாக்குதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஒரு தீப்பொறி பரிமாறப்பட்டதா? உண்மையில் அவர்களுக்கு இடையே தனிப்பட்ட உரையாடல் எதுவும் இல்லை என்று ரஞ்சனுக்குத் தெரியும். எனவே அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவு ஏற்கனவே வளர்ந்து இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் அவர்கள் பரிமாறிக்கொண்ட பார்வையில் ரகசிய காதலர்களிடையே இருக்கும் கள்ளத்தனம் இருப்பது போல் தோன்றியது. சில சமயங்களில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இயற்கையாகவே உருவாகும் என்று சொல்லப்பட்டிருக்கு. இது அப்படி பட்ட ஒன்றா. அப்படி என்றால் என் நிலைமை என்னாவது என்று மனதில் புலம்பினான் ரஞ்சன். வருண் வந்து ரஞ்சன் அருகில் சோபாவில் உட்கார்ந்தான்.

"நீங்க என்ன சாப்புடுறீங்க?" என்று வித்யா கேட்டாள்.

வருண் பார்வை சில வினாடிகள் வித்யாவின் உடலை காலில் இருந்து முகம் வரை நோட்டமிட்டது. அந்த நோட்டம் ஓரிரு வினாடிகளுக்கு மட்டுமே நீடித்தாலும் அந்த இடைவெளி ரஞ்சனுக்கு பல செய்தியை கூறியது. 'உன்னை சாப்பிட தான் ஆசைபடுகுறேன்' என்று வருண் சொல்லுவது போல இருந்தது. ரஞ்சனுக்கு மட்டும் அந்த பார்வையின் அர்த்தம் அப்படி தோன்றவில்லை போல, வித்யாவுக்கும் அப்படி தோன்றி இருக்கலாம். அவள் கண்களால் வருணன் முகத்தை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. நாணத்தில் அவள் கண்கள் தரையை பார்த்தது. இதை பார்த்த வருணின் உதடுகளில் லேசாக புன்னகை தவழ்ந்தது.


"சரி, இந்த நேரத்தில் வந்து இருக்கேன், உங்களுக்கு எதுவும் சிரமம் இல்லையே?

"இல்லை வருண், நீ வந்ததே மகிழ்ச்சி," என்றான் ரஞ்சன்.

"நோ, நோ, யு ஆர் மோஸ்ட் வெல்கம்," என்றாள் வித்யா.

அனால் உண்மையில் ஒருத்தர் உண்மையையும் மற்றொருவர் பொய்யையும் சொன்னார்கள். ஒரு நபர் தன் துரதிஷ்டத்தை மறைக்க வேண்டியிருந்தது, மற்றவர் தனது மகிழ்ச்சியை மறைக்க வேண்டியிருந்தது.

"இல்ல இவ்வளவு லேட்டாக வந்துட்டேன், நான் ஒன்னும் இம்போஸ் பண்ணலயே?"

"அப்படி ஒன்னும் கிடையாது... நீங்க டின்னெர் சாப்பிட்டீங்களா?" என்று வித்யா கேட்ட்க ரஞ்சன் அவளை சற்று முறைத்து பார்த்தான்.

அவர்கள் இருவரும் அவனை கண்டுகொள்ளவில்லை. இவள் என்ன அவனுக்கு இப்போது தோசை சுட்டுக்கொடுக்க போறாளா என்று யோசித்தான் ரஞ்சன். வித்யா இரவு டிஃபின் செய்யும் பொருள்களை பிரிட்ஜில் வைத்த பிறகு அவனே சாப்பாடு கேட்டாலும் கோபப்படுவாள் ஆனால் வருணுக்கு சாப்பாடு வேணுமா என்று கேட்கிறாள்.

"சாப்பிட்டுட்டேன், நல்லாவே சாப்பிட்டுட்டேன். நீங்க குடிக்க ஏதாச்சும் கொடுங்க போதும்."

"என்ன வேணும்."

"நீங்க எது கொடுத்தாலும் ஒகே." அப்போது வருணின் கண்கள் வித்யாவின் வயிற்றுக்கு கீழே ஒரு செகன்ட் சென்று வந்தது.

அவன் குடிக்க வேண்டியது அங்கே இருந்தது. அவன் கண்கள் மிகவும் விரைவாக சென்று வந்தாலும் வித்யா அதை கவனித்தாள். அவள் உடல் சிலிர்த்தது. இதை ரஞ்சன் கவனிக்க தவறினான்.

"வெப்பமாக இருக்கு, நான் ஜூஸ் கொண்டுவரேன்."

அவள் சொல்வது அவன் சூட்டை தணிக்க ஜூஸ் தான் அவனுக்கு தேவை என்பது போல இருந்தது. அவள் சமையலறை உள்ளே நடந்து செல்லும் போது வருணின் கண்கள் அவள் ஆடைகள் உள்ளே இப்படியும் அப்படியும் அசையும் இடுப்பையும் குண்டியையும் ரசித்தது. 

வருண் இப்போது ரஞ்சனை நோக்கி உடலை திரும்பியபடி பேசினான்.

"நல்லாவே சாப்பிட்டேன் என்று ஏன் உன் மனைவியிடம் சொன்னேன் தெரியுமா?"

ரஞ்சன் இருந்த பதற்றமான நிலையில் என்னவென்று கேட்கும் மனப்போக்கில் இல்லை.

"இன்று காலையில் இருந்து மாலை வரை கங்காவை நல்லா வெச்சு செஞ்சிட்டேன். இப்போதான் ஏழு மணி போல தான் அவளை அவள் வீட்டின் அருகே இறக்கிவிட்டு வந்தேன்."

இன்று முழு நாளாக கங்காவை எத்தனையோ முறை ஓழ்த்திருப்பான் ஆனால் இப்போது அவன் என் மனைவியை பார்க்கும் பார்வையில் அவன் காமம் இன்னும் அடங்கவில்லை என்று தெரிகிறது. அவனுக்கு என்ன புது புது பெண்ணை பார்க்கும் போது எத்தனை முறை செக்ஸ் அனுபவித்து இருந்தாலும் அது மீண்டும் உயிர் பெறுமா?

"அவள் இவ்வளவு லேட்டாக போனால் அவள் வீட்டில் கேட்க மாட்டாங்களா?"

"அவள் வீட்டை பொறுத்தவரை அவள் இன்றைக்கு லீவ் இல்லை. அதுமட்டும் இல்லை இன்றைக்கு ஓவர்டைம், என்னுடன் ஓவர்டைம் என்று தான் தெரியாது."

"அடுத்தது எப்போது அவள் கூட?"

கங்கா மற்றும் அருணாவுடன் வருண் பிசியாக இருந்தால் அவன் மனைவி மேல் கவனம் வராது என்ற நம்பிக்கையில் ரஞ்சன் கேட்டான்.

"அவள் இன்றோடு போதும் என்று சொல்லிவிட்டாள், அதனால் தான் அவளை இன்று நான்கு முறை போட்டேன்."

"ஏன் நீ செஞ்சது அவளுக்கு பிடிக்களையா?"

வருண் செய்வது அருணாவுக்கு பிடித்திருந்தாலும் எல்லா பெண்களுக்கும் அவன் ஓப்பது பிடிக்கும் என்று கிடையாது என்ற விருப்ப எதிர்பார்ப்பில் ரஞ்சன் கேட்டான்.. எல்லாம் அவன் மனைவியை மனதில் வைத்து. 

இந்த ஆசையும் நிராசையாக மாத்தினான் வருண்.

"பிடிக்காம இருக்குமா... அவள் வருங்கால புருஷனைவிட பிரமாதமாக ஓத்தேன் என்று புகழ்ந்தாள்."

ரஞ்சன் இந்த பதிலில் ஏமார்ந்து போனான். 

"அப்புறம் ஏன் மீண்டும் வேணாம் என்று சொல்லுறாள்?"

"அவள் வாழ்கை கெட்டுபோய்விடும் என்று பயப்படுகிறாள், ஒரு அனுபவம் போதும் என்று இருக்கிறாள்"

"அப்படினா இனிமேல் அருணா மட்டும்தானா." 

அவன் மனைவி லிஸ்டில் வர கூடாது என்ற நப்பாசை ரஞ்சனுக்கு.

"ஏன் அருணா மட்டும், நல்ல நாட்டுக்கட்டை கிடைத்தால் நான் வேணாம் என்று சொல்ல போறேனா."

என் மனைவியை தான் நாட்டுக்கட்டை என்று வர்ணிக்கிறானோ என்று யோசித்தான் ரஞ்சன். அதற்கு பதில் ஆமாம் என்று தான் இருக்க முடியும். ஒருவேளை தன் மனைவி வருணுக்கு இணங்கினால், அவள் தன் நண்பனின் மனைவி என்று கூட பார்க்காமல் வருண் அவளை தன் காமத்துக்கு இரையாக்குவான் என்று ரஞ்சன் முழுமையாக நம்பினான். இப்படி பட்டவனின் நட்பு ஆபத்து என்று அறியாமல் அவனே வழிய சென்று வருணிடம் நடப்பு செய்துகொண்டதை நினைத்து இப்போது வருந்தினான். இருந்தபோதிலும அவர்கள் நட்பை கருதி வித்யாவை வருண் விட்டுவிடுவான் என்ற நம்பிக்கை இன்னும் ரஞ்சனுக்குள் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருந்தது.

"ரஞ்சன், நீ ஆசைப்பட்டு என்னை பல நாள் கேட்டியே... நான் அதற்க்கு விரைவில் ஏற்பாடு செய்யிறேன்."

கொஞ்ச நேரத்துக்கு வருண் என்ன சொல்லுறான் என்று ரஞ்சனுக்கு புரியவில்லை. அவன் குழப்பத்தை பார்த்து வருண் அவனுக்கு விளக்கினான்.

"மறைவில் இருந்து நானும் அருணாவும் ஃபக் பண்ணுவதை பார்க்க ஆசைபட்டியே.. அதுக்கு நான் ஏற்பாடு செய்யிறேன்."

ரஞ்சனுக்கு இது ஒரு வகையில் இன்ப அதிர்ச்சியாக இருந்தது ஆனால் வருண் திடிரென்று இப்படி கூறும் போது அவனுக்கு ஒருவித பயமும் வந்தது. வருண் தன் மனைவியை மயக்கி அனுபவிக்க முடிவு எடுத்துவிட்டதுக்கு சன்மானமாக பதிலுக்கு இதை செய்யிறானோ என்ற சந்தேகமும் கூடவே வந்தது. அவன் விருப்பப்பட்டது நடக்க போகுது என்று கூட ரஞ்சன் முழுமையாக சந்தோஷ பட முடியவில்லை. அவர்களுக்கு தெரியாமல் ஒரு க்ளாசில் ஜூஸ் பானம் வைத்தபடி மறைவில் இருந்து அவர்கள் பேசுவத்தை வித்யா ஒட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தாள். அவள் உள்ளே வரவும் அவர்கள் பேச்சை நிறுத்திக்கொண்டார்கள்.

"என்னமோ பேசிக்கொண்டு இருந்தீங்களே, ஏன் நிறுத்திவிட்டீர்கள்?"

"ஒன்னும் இல்ல, சும்மா ஆஃபீஸ் விஷயமாக பேசினோம், வேற ஒன்னும் இல்லை," என்றான் ரஞ்சன்.

ஆமாம் ஆமாம் ஆஃபீஸ் வேலை தான். ஆபீசில் இருக்கும் கங்கவை வருண் வேலை செய்ததை பற்றி என்று வித்யா மனதில் நினைத்துக்கொண்டாள்.

"இந்தாங்க, ஜூஸ் எடுத்துக்கங்க."

வித்யா அவனிடம் கிளாசை நீட்ட வருண் அதை வாங்கும் போது அவர்களின் விரல்கள் லேசாக உரசிக்கொண்டனர்.

"தேங்க்ஸ்," என்றான் வருண்.

வித்யா பதிலுக்கு புன்னகைத்தாள். "என் ஜூஸ் எப்படி இருக்கு," என்றாள்.

"இருங்க முதலில் டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுறேன்."

அவர்கள் வருண் கையில் உள்ள க்ளாசில் இருக்கும் ஜூஸ் பற்றி பேசுறார்களா அல்லது வேற எதையோ பற்றி பேசுறார்களா என்று ரஞ்சனுக்கு சந்தேகம் வந்தது.

வருண் ஒரு சிப் எடுத்தான். "பிரமாதம், உங்க ஜூசுக்குக்கே நான் அடிக்கடி இங்கே வரலாம்," என்று ரஞ்சன் வயற்றில் நெருப்பை அல்லி போட்டான்.

வித்யாவின் பதில் ரஞ்சனுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.

"யு ஆர் ஆள்வேஸ் வெல்கம், உங்களுக்கு இல்லாததா."

ரஞ்சனும் வருணும் அவளை உத்து பார்த்தார்கள்... ரஞ்சன் கலவர முகத்தோடு, வருண் ஒரு மகிழ்ச்சி புன்னகையோடு.

"ஐ மீன்.. நீங்க என் புருஷனின் நெருங்கிய நண்பர், தாராளமாக அவர் வீட்டுக்கு வரலாம்," என்று விலக்கினாள் வித்யா.

"எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிப்போச்சி மிஸ்சஸ் ரஞ்சன், ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங். பொதுவாக கணவரின் நண்பர் வீட்டுக்கு விருதை மனைவிகள் தான் குறைசொல்வர்கள். ரஞ்சன் ரொம்ப லக்கி, அண்டர்ஸ்டாண்டிங் மனைவி கிடைத்ததுக்கு."

நீ இங்கே வருவதை நான் தான் விரும்பவில்லை, அவள் இல்லை போல என்று ரஞ்சன் மனதில் நினைத்துக்கொண்டான்.

"நீங்க உங்க மனைவியை ஒரு நாள் அழைச்சிட்டு வாங்க," என்றாள் வித்யா.

"இல்லைங்க, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல."

"ஓ யெஸ்.. இவர் சொன்னாரு, மறந்திட்டேன்."

என் நண்பன் ஆனால் இவள் தான் அவினிடம் அதிகமாக பேசுறாள் என்று மனதில் ஆவேசப்பட்டான் ரஞ்சன்.

"கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே? ஏன் இன்னும் பண்ணல?"

உங்களை போல ஒரு பெண்ணுக்கு தான் காத்திருக்கேன் என்று வருண் சொன்னால் நான் இங்கேயே அவன் கொரவளயை பிடித்து நசுக்க போறேன் என்று தீர்மானித்தான் ரஞ்சன். ஆனால் பெண்ணை கவர நினைக்கும் ஆண்கள் சாதாரணமாக சொல்வது போல வருண் சொல்லவில்லை. அவன் தான் பெண்களை மயக்குவதில் தலைசிறந்தவன் ஆச்சே, சாதாரண ஆண்கள் போலவா பேசுவான்.

"வாழ்கை பூரா ஒருத்தியுடன் கழிக்க வேண்டும் என்ற என்னம் இன்னும் எனக்கு வரவில்லை."

"ஏன் உங்களுக்கு பிடித்த மாதிரி பெண்ணை நீங்க இன்னும் பார்க்கவில்லையா?

"ஹ்ம்ம் பார்த்திருக்கேன்."

"சோ ஏன் இன்னும் கல்யாணம் பண்ண பிடிக்கல?"

"இல்லைங்க பிரச்சனை என்னவென்றாள் பார்த்த ஒரு பெண்ணை மட்டும் பிடிக்கவில்லை, பல பெண்களை பிடிச்சிருக்கு."

"என்ன இப்படி சொல்லுறீங்க, நீங்க ரோமியோவா? ரொம்ப மோசம் நீங்க."

"தப்பா எடுத்துக்காதீங்க, நான் அப்படி சொல்லுல. நிறைய பெண்கள் அழகாக இருக்காங்க என்று சொல்லுறேன். நெருங்கி பழகினா தானே யார் நமக்கு ஒத்துவருவாங்க என்று தெரியும். என்னால் வீட்டில பெண்ணை பார்த்து ஒரு பெண் பார்க்கும் விசிடில் பிடிச்சிருக்கு பிடிக்கில என்று முடிவு சொல்ல முடியாது."

விட்டால் நான் ஒருவன் இங்கே இருக்கிறேன் என்று இருவரும் மறந்துவிடுவார்கள் என்று ரஞ்சன் குறிக்கிட்டான். 

"விடு வித்யா, வீட்டுக்கு வந்த விருந்தாளியை க்ராஸ் கேள்வி கேட்டுகிட்டு இருக்க."

நான் தான் நீங்க பேசுறத கேட்டேனே. வருணுக்கு பல பெண்களை ருசிக்க பிடிக்கும். வருணுக்கு விருந்தாக இருக்க பெண்களுக்கு பிடிசிருக்கு என்று வித்யா மனதில் நினைத்துக்கொண்டாள். வருண் சொன்னதை கேட்டு தானே உங்களிடமும் செக்சில் சிறிது இம்ப்ரூவ்மென்ட் இருக்கு. விஷயத்தை கேட்டு செய்யிற கத்துக்குட்டிக்கும் எக்ஸ்பர்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கும். என் புருஷன் கத்துக்குட்டி, வருண் எக்ஸ்பேர்ட். வருண் சொல்வதை கேட்டதுக்கே அவர் இப்படி இப்போது நேரா பார்க்க போறாரு அப்புறம் என்னவெல்லாம் செய்வர். அடல்ட்ஸ் பேசிக்கொண்டு இருக்க ரஞ்சனின் மகன் தொந்தரவு செய்யாமல் அவன் பாட்டுக்கு டாய்ஸ் உடன் விளையாடிக்கொண்டு இருந்தான். புதிதாக வந்திருந்த வருணை அவன் சட்டபண்ணல.

இப்போது தான் அவன் அம்மாவை டிஸ்டர்ப் பண்ணினான்.

"அம்மா நான் பாத்ரூம் போயிட்டு வரேன்."

"சரிடா கண்ணா, போய்ட்டுவா."

"உங்க மகனா? பையன் பார்க்குறது ரொம்ப க்யூட்டா இருக்கான்," என்றான் வருண்.

இதை கேட்ட அவன் பெற்றோர்களுக்கு பெருமையாக இருந்தது.

"அவன் சரியான ச்சுட்டி," என்றாள் வித்யா.

"நான் வெலைவிட்டு வந்தவுடன் அவனுடன் கொஞ்ச நேரம் விளையாடாமல் இருக்க விட மாட்டான்," என்றான் ரஞ்சன்.

"உங்க பையன் பெயர் என்ன?"

"அரவிந்த்."

அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, அரவிந்த் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான்.

"இங்கே வா அரவிந்த்," என்று வருண் கூப்பிட்டான்.

"போ, செல்லம், அங்கிள் கிட்ட போ," என்றான் ரஞ்சன்.

வருண் அவனை தூக்கி மடியில் உட்கார வைத்தான். 

"பையன் பார்க்கறதுக்கு அப்படியே அவன் அம்மா போல இருக்கான்," என்றான் வருண். அவனை இருக்கி அணைந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

பையன் ரொம்ப க்யூட் என்று சொன்னான், இப்போது பார்க்க அவளை போலவே இருக்கான் என்று சொல்லுகிறான். மறைமுகமாக அவள் க்யூட் என்று சொன்னதை வித்யா புரிந்துகொண்டாள். ரஞ்சனுக்கு அது புரியவில்லை. இப்போது அவள் மகனை இருக்க தழுவி முத்தம் கொடுக்கும் போது தன்னை தழுவி முத்தம் கொடுத்தது போல வித்யாவுக்கு இருந்தது. அவள் மேனி சிலிர்த்தது. வருண் முத்தமிட்ட கன்னத்தை துடைவிட்டு அரவிந்த் அவன் மடியில் இருந்து இறங்கி வந்தான். அவன் முத்தமிட்ட இடத்தை துடைத்ததை எல்லோரும் பார்த்து சிரித்தார்கள். வருண் அப்போது வித்யா கன்னத்தை பார்த்து அவன் நாக்கால் உதடுகளை ஈர படுத்தினான். இதை கவனித்த வித்யாவின் கை தானாக அவள் கன்னத்தை துடைத்தது. வருனுக்கோ சிறு புன்னகை வந்தது.

"சரி, ரஞ்சன் நான் கிளம்புறேன், நாளைக்கு நான் சொன்னதை பற்றி பேசுவோம்."

வருண் கிளம்புறேன் என்றதும் நிம்மதி அடைந்தான் ரஞ்சன். "ஒகே, பை."

வித்யா ஒன்னும் தெரியாதது போல கேட்டாள். "என்னது நாளைக்கு பேசிக்கலாம் என்று சொல்லுறீங்க?"

"ஒன்னும் இல்லை வித்யா, அது ஆஃபீஸ் விஷயம்," என்றான் ரஞ்சன்.

கிளம்பும் முன்னே இன்னொரு குண்டை தூக்கி போட்டான் வருண். "இப்போ வீடு தெரிஞ்சிரிச்சி, முடிந்த போது வரேன்."

வருண் வீட்டைவிட்டு போனால் போதும் என்று ரஞ்சன் விறுவிறுவென்று முன் கதவை நோக்கி நடந்தான். அவன் பின்னால் அவன் மனைவி மற்றும் அவன் நண்பனின் கண்கள் மீண்டும் சந்தித்தன. நல்லவேளை அவர்களின் அர்த்தமுள்ள பரிமாற்றத்தை ரஞ்சன் கவனிக்கவில்லை. அதை பார்த்திருந்தாள் இன்னும் நொந்து போயிருப்பான். வித்யா நடக்க அவளை ரசித்துக்கொண்டே பின்னால் மிக நெருக்கமாக நடந்தான் வருண். அவன் நடக்கும் போது முன்னும் பின்னுமாடிய அவன் கை இரண்டு முறை லேசாக அவள் சதைபிடித்த பிட்டத்தை மோதியது. வித்யா திரும்பி பார்த்து வருணை முறைப்பதுக்கு பதிலாக அவள் கணவன் அவர்களை கவனிக்கிறானா என்று எச்சரிக்கையுடன் இருந்தாள்.

அன்று இரவு ரஞ்சன் இதற்க்கு முன்பு இல்லாதது போல அவளை வெறித்தனமாக புணர்ந்தான். வித்யாவுக்கு தெரியும் அவள் புருஷன் வருணின் மேல் பொறாமை படுகிறான் என்று. பொறாமையால் வந்த வெறி இது. அவ்வளவு வேகமாக அவன் சுன்னியை முடிந்த அளவுக்கு ஆழமாக சொருகி எடுத்தான். வித்யாவின் நினைவில் வருணின் முகம்தான் இருந்தது. உணர்ச்சி பொங்கி இருக்க ரஞ்சனால் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. வித்யாவுக்கு ஏர்மாற்றமாக இருந்தது. இதுவே வருணாக இருந்தால் அவள் உச்சம் அடையாமல் அவன் முடித்திருக்க மாட்டான் என்று வித்யா அவள் கணவனை மனதில் திட்டினாள். ரஞ்சன் தூங்கியபிறகு வருணை நினைத்துக்கொண்டு வித்யா புண்டையில் விரலை தேய்த்து அவள் ஏங்கிய உச்சத்தை அடைந்தாள்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107