டைரி

 ஆபிசில் வேலையே ஓடவில்லை. கடந்த ஒரு மாத செய்தித்தாள்களை எடுத்து வெச்சி தேடிட்டு இருக்கேன். என்னத்தை தேடுகிறேன் என்று கேட்கறீங்களா. எப்படி மாட்டிக்காம கொலை செய்வது என்று தெரிஞ்சிக்க ஆர்வமா தேடிக்கிட்டு இருக்கேன். யாரைக் கொல்லப் போறேன்னு சொல்லட்டுமா? வேற யாரும் இல்லைங்க, என் மனைவியைத்தான் கொல்லப் போறேன். எனக்கு என் மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற நினைப்பே இப்போ மனதை ஆக்கிரமித்து இருக்கிறது.

எனக்கு என் மனைவியின் பேரில் மிகுந்த அன்பு உண்டு. அவளுக்கும் என் மேல் ஆசை இருக்குது. ஆனால் அதில்தான் எனக்கு இப்போது சந்தேகம். அதெல்லாம் நடிப்பா என்று. மனிதனுக்கு வரக்கூடிய வியாதிகளில் கொடிய வியாதி எது என்று என்னைக் கேட்டா நான் சொல்லுவது சந்தேகம் என்ற வியாதிதான். மனிதனை தூங்க விடாம பைத்தியம் பிடிச்ச நிலையில் மனத்தைக் கொன்றுவிடும் வியாதி.

நான் பாலக்ருஷ்ணன் என்கிற பாலு. உயரம் ஐந்தடி மூணு அங்குலம். பாக்க ஒரு மாணவன் போலத்தான் இருப்பேன். எங்க அப்பா தாலுக்கா ஆபிசில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது இறந்துவிட்டார். அப்போது அந்த வேலை வாரிசு என்ற வகையில் எனக்குக் கிடைச்சது. எனக்கு அம்மாவும் இல்லை, நான் என் தம்பி ஒருத்தன் கல்லூரியில் படிக்கிறான். எனக்கு அவன் மேலயும் சந்தேகம்தான். என்னான்னு அப்புறம் சொல்லுறேன்.

நாங்க ஒன்னும் வசதியானக் குடும்பம் இல்லை. நான் லஞ்சம் வாங்காத ஒரு அரசு ஊழியன். என் மனைவி மாலதி. கண்டிப்பாக ஒரு அழகிதான். 


அவளோட வெளியே செல்லும்போதெல்லாம் எங்க ரெண்டுப் பேரையும் பாக்குறவங்க கண்களில் என் மேல் ஒரு பொறாமைத் தெரியும். ஆரம்பத்தில் அதில் எனக்கு சற்று கர்வம் இருந்தது. இப்ப எரிச்சல்தான் வருது. அவங்கக் குடும்பமும் ரொம்ப வசதி இல்லாதக் குடும்பம்தான். நான் அரசு வேளையில் இருப்பதால்தான் என்னைக் கல்யாணம் செய்துக் கொள்ள சம்மதிச்சா. இன்னும் கொஞ்சம் வசதி இருந்தா அவளுக்கு நிறைய வசதியான மாப்பிளைகள் வந்து இருப்பாங்க. அறிமுகம் போதும் நடப்புக்கு வருகிறேன்.

கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகியும் குழந்தை இல்லை. நான் ஏற்கனவே ஒரு முறை இதுக்காக் மருத்துவரைப் பார்த்து இருக்கேன். அவர் எனக்கு விந்து அணுக்களில் குறைபாடு இருக்குதுன்னு சொல்லி அதுக்காக மருந்துக்களை தந்து இருக்கார்.

 சமிபத்தில் என் மனைவியும் என் தம்பியும் செக்ஸ் வெச்சி இருக்காங்க என்பது தெரிஞ்சது. இதுக்கு முன்னாடி எல்லாம் அவனை பாசமா பாத்திகிட்டவ இப்போது ரொம்பப் பாசமா பாத்துகிறா. கடைசியா அவனை காலேஜுக்கு வழி அனுப்பும்போது அவங்க தனியா பேசுவதைக் கேட்டுவிட்டேன். அதில்தான் பிரச்சனை ஆரம்பிச்சது. என் மனைவிதான் சொன்னா, தம்பி நமக்குள்ள நடந்ததை நீ சுத்தமா மறந்திடணும், இனி உன் படிப்பு உன்னுடைய எதிர்காலம் மட்டுமே உன் நினைவில் இருக்கணும். நம்ம தனி உறவு இனித் தொடரக்கூடாதுன்னு சொன்னா. இதுக்கு மேல என்னங்க ஆதாரம் வேணும். என் மனைக்கும் என் தம்பிக்கும் நடுவிலே உறவு இருந்திருக்கு. இதனாலத்தான் என் மனைவியை நான் கொலை செய்ய முடிவு செய்தேன்.

இதைப் பற்றி என் மனைவியை கேட்க்க போன வாரம் ராத்திரி கூப்பிட்டேன். ஆனா அவ முகத்தைப் பார்த்ததும் நான் என்னை மறந்தேன். அவ வந்து நின்ன விதமும் அவ நைட்டியில் தெரிஞ்ச உடல் அமைப்பும்தான் என்னைக் கேட்க்க முடியாம செய்தது. அன்னைக்கு ராத்திரி அவளால நானோ இல்லை என்னால அவளோ ஒரு வெறியோட பின்னிப் புரண்டோம். அன்னைக்கு நான் வழக்கத்துக்கு மாறா அதிக வெறியோட அவளுடன் உறவுக் கொண்டேன். அவளே அதைச் சொன்னா. இன்னைக்கு என்ன இவ்வளவு வெறி என்று. வழக்கத்துக்கு மாறா எனக்கு அதிக நேரம் செக்ஸ் வெச்சிக்கிட்டதுப் போல தோணியது.

மறுநாள் செய்தித்தாளில் வந்த ஒரு கொலைப் பற்றிய செய்திதான் என்னைக் கவர்ந்தது. அது ஒரு தொடர்க் கொலை. இதுவரை மூணுக் கொலைகள் செய்து இருக்கிறான். தனியா இருக்குற பெண்களிடம் விற்பனைப் பிரதிநிதி போல வந்து கொலை செய்து இருக்கான். கயித்தால கழுத்தை இறுக்கிக் கொலை செய்து இருக்கான். நான் முடிவு செய்து விட்டேன். அதேப் போல என் மனைவி மாலதியைக் கழுத்தை நெறிச்சி கொலை செய்வது என்று. அதுக்காக வீட்டில் இருக்கும் கயிற்றையே தேடி எடுத்துவெச்சிட்டேன்.

அதுக்கு வசதியா நான் ஊருக்கு செல்வதுப் போல சில ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சேன். எனக்கு வசதியா எங்க ஆபிஸ் வேலையா ஒரு நாலு நாள் வெளியூர் செல்லும் வேலை வந்தது. அங்கிருந்து ஒரு நாள் மட்டும் மாலைக் கிளம்பி வந்து பிளான் படி மாலதியைக் கொன்றுவிட்டு திருப்பியும் ஊருக்கு சென்றுவிடுவது என்று முடிவு செய்தேன். அதற்காக என் துணிகளை எடுத்துவைக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எதற்கோ அலமாரியைத் திறந்தவன் என் மனைவியின் துணிகளுக்கு நடுவே இருந்த அவளின் டைரியை பார்த்தேன். அவள் டைரி எழுதும் பழக்கம் பற்றி எனக்குத் தெரியும். கல்யாணம் ஆனா புதிசில் அவ டைரியை எடுத்துப் படிச்சி இருக்கேன். எல்லாமே வீடு செலவுக் கணக்குதான் இருக்கும். அதனால அதுக்கப்புறம் படிச்சதில்லை. இன்றைய சூழ்நிலையில் அதைப் படிக்க ஆசை வந்தது.

அந்த நேரத்திலே எனக்கு வசதியா அவ வெளியே சென்று இருந்தா. கதவைத் தாளிட்டுவிட்டு வந்து டைரியைப் படிக்க ஆரம்பிச்சேன். கடந்த ஒரு மாசத்திலே இருந்துதான் படிக்க ஆரம்பிச்சேன். ஏன்னா அப்போதிருந்துதான் அதிகமா எழுதி இருந்தா.

இனி என் மனைவி டைரியில் இருந்து அவள் பேசுவதுப் போல படிங்க:

டிசம்பர் 20 : இப்ப எல்லாம் எனக்கு குழந்தைப் பற்றிய ஏக்கம் ரொம்ப வாட்டுது. குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் எனக்கு எப்போது குழந்தைப் பிறக்கும் என்று ஏக்கமாக இருக்குது.


டிசம்பர் 21 : இன்று எங்க மூர்த்தியைப் (என் தம்பி) பற்றி கேள்விப்பட்டேன், கவலைப் பட்டேன். அவன் முன்புப் போல படிப்பதில்லை, பெண்கள் பின்னால் சுற்றுகிறான் என்று. சில தகாத சகவாசங்கள் உள்ளது என்று. அவனிடமே இதைப் பற்றிக் கேட்க்க முடிவெடுத்தேன்.

டிசம்பர் 23 : மூர்த்தியிடம் பேசினேன். அவன் மேல் நானும் அவங்க அண்ணனும் எப்படி நம்பிக்கை வைத்து இருக்கிறோம் என்று சொன்னேன். அவனும் எங்க மேல வெச்சிருந்த அன்பைப் பற்றி சொன்னான். அவனைத் திருத்த முடியும் என்று நம்புகிறேன்.

டிசம்பர் 25 : இன்று எங்க மருத்துவரைப் பார்த்தேன். எங்களுக்கு குழந்தைப் பிறப்பதைப் பற்றி கேட்டேன். என் கணவரின் குறை பற்றி மருத்துவர் முழுவதுமாகச் சொன்னார். இனி அவருக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று சொல்லிவிட்டார். தத்து எடுக்க அறிவுறுத்தினார். இதைப் பற்றி என் கணவரிடம் பேச மனது வரவில்லை. அவர் மனதை புண் படுத்த விரும்பவில்லை.

டிசம்பர் 27 : இன்று மூர்த்தி மிகக் குழப்பமாக இருந்தான். அவனிடம் பேசியதில் அவன் வாலிப வயதுத் தடுமாற்றத்தில் இருப்பது புரிந்தது. அவன் செக்ஸ்சுக்காக தடுமாறுவதுப் புரிந்தது. அவனைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினேன். அவன் இன்னும் குழப்பமானான்.

டிசம்பர் 28 : இன்றும் மூர்த்தியிடம் குழப்பம் தொடர்ந்தது. அவனை மனம் விட்டு பேசச் சொன்னேன். மிகுந்த தயக்கத்திற்குப் பின் என்னுடைய வற்புறுத்தலால் பேச ஆரம்பித்தான். அவன் மனம் பெண் சுகத்துக்காக ஏங்குவதாகவும், சமிபத்தில் நண்பர்களால் என்னைப் பற்றி தவறாக நினைத்துவிட்டதாகவும் சொன்னான். என்னுடன் உறவுக்கொள்ள மனம் அலைவதாகவும், நேற்று அவனைத் தொட்டதால் மனம் தடுமாறுவதாகவும் உண்மையைச் சொன்னான். நான் இப்போது குழப்பத்தில் இருக்கிறேன்.

டிசம்பர் 29 : நேற்று மூர்த்தி சொன்னதற்குப் பிறகு என்னிடமும் ஒரு மாற்றம். இதுவரை என் கணவரை மட்டும் நினைத்திருந்த என் உடல் இப்போது மூர்த்தியின் அருகாமையை விரும்பியது. தேவை இன்றி என் கணவரின் செக்ஸ் பற்றி யோசிக்க வைத்தது.
நான் திருமணத்திற்கு முன் எப்படி எல்லாம் என் கணவருடன் உறவுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அவை எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. அவர் என்னுடன் உறவுக் கொள்ளும் நேரம் என் உடல் ஏங்கிக் கிடக்கும். ஆனால் அவரால் தொடர்ந்து இரு நிமிடங்களுக்கு மேல் உறவுக் கொள்ள முடியாது. உறவு முடிந்ததும் அவர் தூங்கி விடுவார், நான் ஏங்கிக் கிடப்பேன். இத்தனை நாட்கள் கழித்து எனக்கு ஒரு உண்மையான ஆண் சுகம் தேவை என்று மனம் ஏங்குகிறது. அடுத்தவரிடம் அந்த சுகம் பெறுவதை விட மூர்த்தியிடமே பெற்றால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

டிசம்பர் 30 : இன்றும் தொடர்ந்து அதே யோசனைதான். மனம் இன்னும் குழப்பத்தில் இருக்கிறது.

டிசம்பர் 31 : முடிவு செய்துவிட்டேன். மூர்த்தியிடம் என்னைக் கொடுக்க முடிவு செய்துவிட்டேன். நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுக்கிறேன். அதற்க்கு மூன்றுக் காரணங்கள். 1 . எனக்கும் ஒரு ஆண் சுகம் தேவை. 2 . அதனால் நான் கரு தரித்தால் என் கணவரின் குடும்ப வாரிசே எங்களுக்குக் கிடைக்கும். 3 . இதனால் மூர்த்தியின் மனது அலையாமல் அவன் திருந்தி நன்குப் படித்து நல்ல மனிதனான மாறுவான் என்ற என்னுடைய நம்பிக்கைத்தான். புது வருடப் பரிசாக இதை மூர்த்திக்குத் தர முடிவுசெய்தேன்.

ஜனவரி 1 : இன்று இதைப் பற்றி மூர்த்தியிடம் பேசினேன். என்னை அனுபவித்துக்கொள். ஆனால் இனி நீ வேறு பெண்களைப் பற்றி நினைக்கக் கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்றேன். அதைக் கேட்டவன் அழுதுவிட்டான். என்னைப் பற்றித் தவறா நினைத்ததர்க்கே மிகவும் வருந்தினான். ஆனாலும் நான் அவனோடு உறவுக் கொள்வதற்கான மூன்றுக் காரணங்களையும் விளக்கமாகச் சொன்னேன். நீண்டத் யோசனைக்குப் பின்தான் நான் இந்த முடிவை எடுத்தேன் என்று சொன்னேன். அவனையும் யோசித்து முடிவெடுக்கச் சொன்னேன்.

ஜனவரி 3 : மூர்த்தியும் இன்று என்னிடம் சம்மதம் சொன்னான். நாளை உறவு கொள்வது என்று முடிவு செய்தோம்.

ஜனவரி 4 : இன்று என் கணவர் ஆபிஸ் சென்றதும் நாங்கள் தனிமையில் இருந்தோம். இருவரும் புது உறவினை தொடங்கினோம். இருவருக்கும் மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள், தயக்கங்கள். மெல்ல ஒருவரை ஒருவர் கவர்ந்தோம். ஒரு நிலையில் இருவரின் நெருக்கம் அதிகமானது.


மூர்த்தி என் மேனியில் விளையாடினான். அவன் கைப் பட்டு என் மேனி துவண்டது, தளர்ந்தது. அவன் வீணையை மீட்டுவதுப் போல மேனியை கையாண்டான். என் உடலில் புதுப் புது ராகங்கள் வாசித்தான். இதுவரைக் கிடைக்காத காம சுகங்களைக் கொடுத்தான். அவன் கைகள் பட்டு என் முலைகள் விம்மித் தணிந்தது, காம்புகள் நீண்டது. அவன் முத்தத்தால் என் இதழ்கள் இளகின. என் பெண்ணுறுப்பு கசிந்து வழிந்தது. தொப்புள் குழைந்தது. அவன் ஆணுறுப்பு என் மேல் பட்டு தீயைப் பத்த வைத்தது. அதன் சூடு என் வாயுள் சூட்டைத் தந்தது.

கடைசியில் அவன் என் பெண்ணுறுப்பில் நுழைத்தும் நான் பிறவிப் பயனை அடைந்த சுகம் கிடைத்தது. அப்படி ஒரு சுகம் எனக்குத் தந்தான். அன்று மட்டும் மூன்று முறை இருவரும் ஒருவரை ஒருவர் வென்றோம். அத்துடன் அவனிடம் சொல்லிவிட்டேன். இதுவே நம் இருவருக்குமிடையில் முதலும் கடைசியும் என்று. இனி அவன் அவனுக்கு வரப் போகும் மனைவியைத்தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்கக் கூடாது என்று.

அவன் என்னைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசினான், புகழ்ந்தான். நானும் அவனிடம் உன்னால்தான் நான் இதுவரைக் கிடைக்காத ஆண்சுகத்தைப் பெற்றேன் அதற்க்கு நன்றி என்றேன். இருவரும் ஒருவரை ஒருவர் திருப்தியுடன் பிரிந்தோம்.

ஜனவரி 14 : அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் அதை மறந்துவிடுவது என்று முடிவு செய்திருந்தோம். அவன் நிலை எனக்குத் தெரியாது. அவன் மாறிவிட்டான் போலத்தான் தெரிந்தது. எனக்குத்தான் குற்ற உணர்வு அதிகமானது. நான் என் கணவருக்குத் தவறு செய்துவிட்டேனோ என்று. அவரின் நல்ல மனதுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன் என்றேத் தோன்றியது.

ஜனவரி 16 : நான் முடிவு செய்துவிட்டேன். இதேக் குழப்பத்துடன் நான் வாழ விரும்பவில்லை. என் வயிற்றில் இப்போது வளரும் குழந்தையுடன் ஒரு குற்ற உணர்வோட வாழ விரும்பவில்லை. அதனால் நான் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்தேன். இன்னும் ஒரு வாரத்தில் அதனை செயல்படுத்த முடிவெடுத்தேன்.

ஜனவரி 18 : என் மனக் குறையை எல்லாம் என்னுடைய டைரியில் எழுதும்போது என் பாரம் குறைந்ததுப் போல இருக்கும். அதனால் இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக எழுதி இருக்கிறேன்.

ஜனவரி 19 : வரும் வாரம் என் கணவர் வெளியூர் செல்வதால் அன்று என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருக்கிறேன். இந்த ரகசியங்களைத் தாங்கி இருக்கும் என் டைரியையும் எரித்துவிட்டு என்னையும் எரித்துக்கொல்ல இருக்கிறேன்.

ஜனவரி 22 : நாளை என் கணவர் வெளியூர் சென்றதும் என் வாழ்க்கை முடிவுப் பெரும்.

இந்த டைரியை படிச்சதும் என் தவறுப் புரிந்தது. நான் நல்லக் குடும்பத் தலைவனானாக நடக்கவில்லை என்பதுப் புரிந்தது. என் மனைவியை அவள் ஆசையை நான் பூர்த்தி செய்யவில்லை என்பது அறிந்தேன்.

என் மனைவி வெளியேச் சென்று வீட்டுக்குள் வந்தா. நான் நாடு ஹாலில் நெருப்பில் குளிர் காய்ந்துக் கொண்டு இருந்தேன். அதைப் பார்த்து அதிர்ந்த மாலதி என்ன இது என்ன செய்யறீங்க என்றேன். பயபடாதே மாலதி நம் வீட்டில் இருந்த குப்பைகளை எரித்துவிட்டேன். முக்கியமா உன் டைரியைத்தான் எரித்தேன் என்றேன்.

என்னை அதிர்ச்சியுடன் பார்த்த என் மனைவியை இழுத்து ஆசையுடனும், அன்புடனும் அணைத்துக்கொண்டேன். இனி இருவரும் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கப் போறோம். பழையதை மறந்து.


முற்றும்.

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107