உங்களில் ஒருத்தி 162
முழு தொடர் படிக்க
ஒரு வாரம் போயிருக்கும். மலரிடமிருந்து நிஷாவுக்கு போன் வந்தது.
"சொல்லுங்க அண்ணி"
"நிஷா... காமினி என்ன ரொம்ப அசிங்கப்படுத்துறா"
மலர் அழுதாள்.
"என்ன நடந்தது"
"அவளுக்கு ராஜ்ஜை பார்க்கணும்போல இருக்காம். நான் அவரை கூட்டிக்கிட்டு அவ வீட்டுக்குப் போகணுமாம்."
'கூட்டிக்கொடுக்கச் சொல்லியிருக்கா. ச்சே. ஒரு வீடியோவை வச்சிக்கிட்டு இவ ஆடுற ஆட்டம்'
மலர் தலையிலடித்துக்கொண்டிருந்தாள்.
"ப்ச் ஏன் அழுறீங்க"
"ராஜ் கூட அவ இருக்கும்போது நான் விக்னேஷ்கூட படுக்கணுமாம்."
"படுங்க"
"நிஷா..."
"தப்பு பண்ணீங்கள்ல? போய் படுங்க. படுத்து நாசமாப் போங்க. நான் ஒருத்தி பட்டு அழுதது பத்தாதுன்னு எல்லோரும் படுங்க"
கத்திவிட்டு போனை வைத்துவிட்டாள் நிஷா
இரவு மணி 12 இருக்கும்,
நிஷா எதுர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தாள். எதிர்பார்த்த மாதிரியே விக்னேஷிடம் இருந்து போன் வந்தது.
"சொல்லுங்க அண்ணா"
"நிஷா நீங்க சொன்ன மாதிரியே.. மலர் எனக்கு வேணும்னு ராஜ் முன்னாடியே நான் அடம் பிடிச்சேன். காமினியும் இதுக்கு சப்போர்ட் பண்ணா. ராஜ் காமினியை விலாசு விலாசுன்னு விலாசிட்டு மலரை இழுத்துட்டுப் போயிட்டான்."
"காமினி எப்படியிருக்கா"
"அவன் என் மூஞ்சிலேயே முழிக்காதேன்னு சொல்லிட்டுப் போயிட்டான். மலர் முன்னாடியே ரொம்ப அடிச்சிட்டான் வேற. அழுதுக்கிட்டு படுத்திருக்கா."
"அந்த வீடியோ?"
"எல்லாத்தையுமே டெலீட் பண்ணிட்டேன் நிஷா"
"தேங்க்ஸ்ணா. ஒரு பொண்ணோட வாழ்க்கைன்னு புரிஞ்சிக்கிட்டு... என் அண்ணிக்காக நீங்க உங்க மனைவியையே ஏமாத்..."
"காமினிதான் என்னை அவ கணவனாவே நினைக்கலையே நிஷா"
விக்னேஷின் வார்த்தையில் வேதனை தெரிந்தது.
"இனிமே எப்படி..?"
"அவளை நினைக்க வைப்பேன். ஆம்பளையா நடந்துப்பேன்."
"சூப்பர் அண்ணா. உங்க விருப்பம் சொல்லலையே."
"சிட்டில எனக்கு ஹாஸ்பிடல் வேணாம் நிஷா. நான் ஒரு புது மனுஷனா வாழப்போறேன். உங்க ஊர்ல நீங்களும் கதிரும் எனக்கு கொடுத்திருக்கிற இடத்துல ஹாஸ்பிடல். மக்களுக்கு சேவை செய்கிற திருப்தி. கொஞ்சம் பேர், புகழ். போதும்"
"இது பெரிய ப்ராஜக்ட் அண்ணா. அப்பாவை உங்களுக்கு சப்போர்ட் பண்ண சொல்றேன். இதை நிர்வாகம் பண்ண காமினியைவிட உங்களுக்கு வேற ஆள் தேவைப்படாது. நீங்கதான் தலை நிமிர்ந்து.. ஒரு நல்ல கணவனாக நடந்துக்கணும். நடந்துப்பீங்களா?"
"Sure Nisha."
"உங்க உதவிக்கு ரொம்ப நன்றி அண்ணா."
"இப்போதான் நிஷா நான் என்ன ஒரு மதிப்புக்குரிய மனுஷனா உணர ஆரம்பிச்சிருக்கேன் நிஷா. தேங்க்யூ. தேங்க்யூ ஸோ மச்."
மறுநாள் மலர் போன் பண்ணினாள்.
"நிஷா.. எனக்கு என்ன நடக்குதுன்னே தெர்ல. ராஜ் காமினியை சுத்தமா வெறுத்துட்டார். அவளை வேலையிலிருந்து தூக்கிட்டங்க"
"காமினி போன் பண்ணாளா"
"ஆமா. நான் மாமாகிட்ட அவளை மீண்டும் சேர்த்துக்கச் சொல்லி பேசணுமாம். இல்லைனா வீடியோவை அனுப்பிடுவாளாம்."
"முடிஞ்சதை செஞ்சிக்கோனு சொல்லிடுங்க"
"நிஷா..."
"தைரியமா சொல்லுங்க அண்ணி"
மலர் காமினியிடம் அப்படியே சொல்ல, காமினி ஆத்திரத்தின் உச்சிக்கே போனாள்.
'எவ்வளவு திமிர் இந்த மலருக்கு??'
ஆத்திரத்தில்... வேகமாக மோகனுக்கும் ராஜ்க்கும் அனுப்ப வீடியோவை gallery யில் தேடினாள். கிடைக்கவில்லை. லேப்டாப்புக்கு ஓடினாள். அங்கேயும் கிடைக்கவில்லை.
'போச்சு போச்சு... ஐயோ எங்க போய் தொலைஞ்சது'
போனில் வித விதமான software, app போட்டு பார்த்தாள். வீடியோ கிடைக்கவேயில்லை.
"விக்னேஷ் விக்னேஷ் வீடியோவை காணோம்"
"ஏய் நல்லா பாரு"
"பார்த்துட்டேன் விக்னேஷ் இல்ல"
"ஓ மை காட்"
"விக்னேஷ் நீங்கதான்... நீங்கதான் டெலீட் பண்ணியிருக்கீங்க."
"நான் இல்லடி. ஒருவேளை... மலர்தான் ஏதோ பண்ணிட்டுப் போய்ட்டாளோ"
"மலர்ர்ர்..." என்று கைகளை முகத்தருகே மடக்கி கத்திக்கொண்டு அப்படியே மூலையில் உட்கார்ந்துவிட்டாள் காமினி.
இரண்டு வாரம் கழித்து IG அப்துல் ராகுமானிடமிருந்து நிஷாவுக்கு போன் வந்தது.
"சொல்லுங்க Uncle."
"நிஷா.. நீ சொன்ன மாதிரியே வினைய முழுக்க முழுக்க பாலோ பண்ணியாச்சு. I think...Now He is perfectly alright for our Deepa."
"தேங்க்ஸ் அங்கிள்."
நிஷா போனை வைத்துவிட்டு... நிம்மதியாக மூச்சை இழுத்து அந்த காலை தென்றலை அனுபவித்தாள். அங்கே மரத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த குருவிகளை ரசித்துப் பார்த்தாள்.
"நிஷா ரெடி"
கதிர் பைக்கை கொண்டுவந்து நிறுத்த, புத்தகங்களை மார்பில் அணைத்துக்கொண்டு போய் பைக்கில் உட்கார்ந்தாள்.
"ஐ லவ் யூ பொண்டாட்டி."
"லவ் யு லவ் யு"
"நேத்து உன் தொப்புள்ல போட்டுவிட்ட நகை பத்தி ஒண்ணுமே சொல்லலையேடி"
"போங்கங்க.. தொங்குது"
"உன் புண்டைக்கு இதுமாதிரி ஒண்ணு வங்கணும்டி"
"உதை விழும். பொறுக்கி"
நிஷா குறும்பாக அவன் தோளில் அடிக்க... பைக் பறந்தது.
ஸ்கூலில் இறங்கிய நிஷா... கதிரிடம் விடைபெற்றுக்கொண்டு புத்தகங்களை அணைத்தபடி வேகமாக நடந்தாள்.
எப்போதும் மார்புகளோடு வைத்து அணைப்பவள், இன்று கொஞ்சம் கீழே இறக்கிவைத்து அணைத்திருந்தாள்.
'அய்யோ தொப்புளில் நான் போட்டிருக்கும் நகையை யாராவது பார்த்துவிட்டால் போச்சு'
'இந்த கிராமம் தாங்காது'
நிஷா, தான் இடுப்பில் குத்தியிருந்த பின்னை சரிசெய்துகொண்டாள். கிளாசில்... பாடம் நடத்த முடியாமல் தவித்தாள்.
தொப்புளுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பு... இருந்துகொண்டே இருந்தது.
கதிர் வந்து புடவையை விலக்கி, நக்கிவிட்டால் தேவலை என்று தோன்றியது.
அட்லீஸ்ட் அதிலொரு முத்தமாவது கிடைக்காதா என்று ஏங்கினான்.
'ச்சே.. இனிமே ஸ்கூலுக்கு இப்படி அங்கேயெல்லாம் நகை போட்டுக்கொண்டு வரக்கூடாது.'
'நேத்து எவ்வளவு ஆசையோடு போட்டுவிட்டான்... நக்கிக்கொண்டே இருந்தான். ச்சீய்'
கதிரின் தொப்புள் விளையாட்டை நினைத்துக்கொண்டே நிஷா நாணத்தோடு பாடம் நடத்திக்கொண்டிருக்க... அவளுக்கு லேசாக தலையை சுற்றிக்கொண்டு வந்தது.
'ச்சே இந்த கதிர் தூங்கவே விடமாட்டேங்குறான்'
கதிரை பொய்யாக திட்டிக்கொண்டே அவள் பாடத்தை தொடர்ந்து நடத்த... மீண்டும் தலை சுற்றியது. கால்கள் பின்னிக்கொண்டு வந்தன.
'என்னாயிற்று எனக்கு'
'கதிர்.. கதிர்... எனக்கு என்னவோ பண்ணுதுடா...'
நிஷா கால்களை நன்றாக ஊன்றிக்கொண்டு டேபிளை பிடிக்க... குழந்தைகள் கவனித்துவிட்டார்கள்.
"டீச்சர் டீச்சர் என்னாச்சு" என்றபடியே குழந்தைகள் எழ.. "கதிர்..." என்று முனகியபடியே நிஷா மயங்கி கீழே சரிந்தாள்.
ஒரு வாரம் போயிருக்கும். மலரிடமிருந்து நிஷாவுக்கு போன் வந்தது.
"சொல்லுங்க அண்ணி"
"நிஷா... காமினி என்ன ரொம்ப அசிங்கப்படுத்துறா"
மலர் அழுதாள்.
"என்ன நடந்தது"
"அவளுக்கு ராஜ்ஜை பார்க்கணும்போல இருக்காம். நான் அவரை கூட்டிக்கிட்டு அவ வீட்டுக்குப் போகணுமாம்."
'கூட்டிக்கொடுக்கச் சொல்லியிருக்கா. ச்சே. ஒரு வீடியோவை வச்சிக்கிட்டு இவ ஆடுற ஆட்டம்'
மலர் தலையிலடித்துக்கொண்டிருந்தாள்.
"ப்ச் ஏன் அழுறீங்க"
"ராஜ் கூட அவ இருக்கும்போது நான் விக்னேஷ்கூட படுக்கணுமாம்."
"படுங்க"
"நிஷா..."
"தப்பு பண்ணீங்கள்ல? போய் படுங்க. படுத்து நாசமாப் போங்க. நான் ஒருத்தி பட்டு அழுதது பத்தாதுன்னு எல்லோரும் படுங்க"
கத்திவிட்டு போனை வைத்துவிட்டாள் நிஷா
இரவு மணி 12 இருக்கும்,
நிஷா எதுர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தாள். எதிர்பார்த்த மாதிரியே விக்னேஷிடம் இருந்து போன் வந்தது.
"சொல்லுங்க அண்ணா"
"நிஷா நீங்க சொன்ன மாதிரியே.. மலர் எனக்கு வேணும்னு ராஜ் முன்னாடியே நான் அடம் பிடிச்சேன். காமினியும் இதுக்கு சப்போர்ட் பண்ணா. ராஜ் காமினியை விலாசு விலாசுன்னு விலாசிட்டு மலரை இழுத்துட்டுப் போயிட்டான்."
"காமினி எப்படியிருக்கா"
"அவன் என் மூஞ்சிலேயே முழிக்காதேன்னு சொல்லிட்டுப் போயிட்டான். மலர் முன்னாடியே ரொம்ப அடிச்சிட்டான் வேற. அழுதுக்கிட்டு படுத்திருக்கா."
"அந்த வீடியோ?"
"எல்லாத்தையுமே டெலீட் பண்ணிட்டேன் நிஷா"
"தேங்க்ஸ்ணா. ஒரு பொண்ணோட வாழ்க்கைன்னு புரிஞ்சிக்கிட்டு... என் அண்ணிக்காக நீங்க உங்க மனைவியையே ஏமாத்..."
"காமினிதான் என்னை அவ கணவனாவே நினைக்கலையே நிஷா"
விக்னேஷின் வார்த்தையில் வேதனை தெரிந்தது.
"இனிமே எப்படி..?"
"அவளை நினைக்க வைப்பேன். ஆம்பளையா நடந்துப்பேன்."
"சூப்பர் அண்ணா. உங்க விருப்பம் சொல்லலையே."
"சிட்டில எனக்கு ஹாஸ்பிடல் வேணாம் நிஷா. நான் ஒரு புது மனுஷனா வாழப்போறேன். உங்க ஊர்ல நீங்களும் கதிரும் எனக்கு கொடுத்திருக்கிற இடத்துல ஹாஸ்பிடல். மக்களுக்கு சேவை செய்கிற திருப்தி. கொஞ்சம் பேர், புகழ். போதும்"
"இது பெரிய ப்ராஜக்ட் அண்ணா. அப்பாவை உங்களுக்கு சப்போர்ட் பண்ண சொல்றேன். இதை நிர்வாகம் பண்ண காமினியைவிட உங்களுக்கு வேற ஆள் தேவைப்படாது. நீங்கதான் தலை நிமிர்ந்து.. ஒரு நல்ல கணவனாக நடந்துக்கணும். நடந்துப்பீங்களா?"
"Sure Nisha."
"உங்க உதவிக்கு ரொம்ப நன்றி அண்ணா."
"இப்போதான் நிஷா நான் என்ன ஒரு மதிப்புக்குரிய மனுஷனா உணர ஆரம்பிச்சிருக்கேன் நிஷா. தேங்க்யூ. தேங்க்யூ ஸோ மச்."
மறுநாள் மலர் போன் பண்ணினாள்.
"நிஷா.. எனக்கு என்ன நடக்குதுன்னே தெர்ல. ராஜ் காமினியை சுத்தமா வெறுத்துட்டார். அவளை வேலையிலிருந்து தூக்கிட்டங்க"
"காமினி போன் பண்ணாளா"
"ஆமா. நான் மாமாகிட்ட அவளை மீண்டும் சேர்த்துக்கச் சொல்லி பேசணுமாம். இல்லைனா வீடியோவை அனுப்பிடுவாளாம்."
"முடிஞ்சதை செஞ்சிக்கோனு சொல்லிடுங்க"
"நிஷா..."
"தைரியமா சொல்லுங்க அண்ணி"
மலர் காமினியிடம் அப்படியே சொல்ல, காமினி ஆத்திரத்தின் உச்சிக்கே போனாள்.
'எவ்வளவு திமிர் இந்த மலருக்கு??'
ஆத்திரத்தில்... வேகமாக மோகனுக்கும் ராஜ்க்கும் அனுப்ப வீடியோவை gallery யில் தேடினாள். கிடைக்கவில்லை. லேப்டாப்புக்கு ஓடினாள். அங்கேயும் கிடைக்கவில்லை.
'போச்சு போச்சு... ஐயோ எங்க போய் தொலைஞ்சது'
போனில் வித விதமான software, app போட்டு பார்த்தாள். வீடியோ கிடைக்கவேயில்லை.
"விக்னேஷ் விக்னேஷ் வீடியோவை காணோம்"
"ஏய் நல்லா பாரு"
"பார்த்துட்டேன் விக்னேஷ் இல்ல"
"ஓ மை காட்"
"விக்னேஷ் நீங்கதான்... நீங்கதான் டெலீட் பண்ணியிருக்கீங்க."
"நான் இல்லடி. ஒருவேளை... மலர்தான் ஏதோ பண்ணிட்டுப் போய்ட்டாளோ"
"மலர்ர்ர்..." என்று கைகளை முகத்தருகே மடக்கி கத்திக்கொண்டு அப்படியே மூலையில் உட்கார்ந்துவிட்டாள் காமினி.
இரண்டு வாரம் கழித்து IG அப்துல் ராகுமானிடமிருந்து நிஷாவுக்கு போன் வந்தது.
"சொல்லுங்க Uncle."
"நிஷா.. நீ சொன்ன மாதிரியே வினைய முழுக்க முழுக்க பாலோ பண்ணியாச்சு. I think...Now He is perfectly alright for our Deepa."
"தேங்க்ஸ் அங்கிள்."
நிஷா போனை வைத்துவிட்டு... நிம்மதியாக மூச்சை இழுத்து அந்த காலை தென்றலை அனுபவித்தாள். அங்கே மரத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த குருவிகளை ரசித்துப் பார்த்தாள்.
"நிஷா ரெடி"
கதிர் பைக்கை கொண்டுவந்து நிறுத்த, புத்தகங்களை மார்பில் அணைத்துக்கொண்டு போய் பைக்கில் உட்கார்ந்தாள்.
"ஐ லவ் யூ பொண்டாட்டி."
"லவ் யு லவ் யு"
"நேத்து உன் தொப்புள்ல போட்டுவிட்ட நகை பத்தி ஒண்ணுமே சொல்லலையேடி"
"போங்கங்க.. தொங்குது"
"உன் புண்டைக்கு இதுமாதிரி ஒண்ணு வங்கணும்டி"
"உதை விழும். பொறுக்கி"
நிஷா குறும்பாக அவன் தோளில் அடிக்க... பைக் பறந்தது.
ஸ்கூலில் இறங்கிய நிஷா... கதிரிடம் விடைபெற்றுக்கொண்டு புத்தகங்களை அணைத்தபடி வேகமாக நடந்தாள்.
எப்போதும் மார்புகளோடு வைத்து அணைப்பவள், இன்று கொஞ்சம் கீழே இறக்கிவைத்து அணைத்திருந்தாள்.
'அய்யோ தொப்புளில் நான் போட்டிருக்கும் நகையை யாராவது பார்த்துவிட்டால் போச்சு'
'இந்த கிராமம் தாங்காது'
நிஷா, தான் இடுப்பில் குத்தியிருந்த பின்னை சரிசெய்துகொண்டாள். கிளாசில்... பாடம் நடத்த முடியாமல் தவித்தாள்.
தொப்புளுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பு... இருந்துகொண்டே இருந்தது.
கதிர் வந்து புடவையை விலக்கி, நக்கிவிட்டால் தேவலை என்று தோன்றியது.
அட்லீஸ்ட் அதிலொரு முத்தமாவது கிடைக்காதா என்று ஏங்கினான்.
'ச்சே.. இனிமே ஸ்கூலுக்கு இப்படி அங்கேயெல்லாம் நகை போட்டுக்கொண்டு வரக்கூடாது.'
'நேத்து எவ்வளவு ஆசையோடு போட்டுவிட்டான்... நக்கிக்கொண்டே இருந்தான். ச்சீய்'
கதிரின் தொப்புள் விளையாட்டை நினைத்துக்கொண்டே நிஷா நாணத்தோடு பாடம் நடத்திக்கொண்டிருக்க... அவளுக்கு லேசாக தலையை சுற்றிக்கொண்டு வந்தது.
'ச்சே இந்த கதிர் தூங்கவே விடமாட்டேங்குறான்'
கதிரை பொய்யாக திட்டிக்கொண்டே அவள் பாடத்தை தொடர்ந்து நடத்த... மீண்டும் தலை சுற்றியது. கால்கள் பின்னிக்கொண்டு வந்தன.
'என்னாயிற்று எனக்கு'
'கதிர்.. கதிர்... எனக்கு என்னவோ பண்ணுதுடா...'
நிஷா கால்களை நன்றாக ஊன்றிக்கொண்டு டேபிளை பிடிக்க... குழந்தைகள் கவனித்துவிட்டார்கள்.
"டீச்சர் டீச்சர் என்னாச்சு" என்றபடியே குழந்தைகள் எழ.. "கதிர்..." என்று முனகியபடியே நிஷா மயங்கி கீழே சரிந்தாள்.
தொடரும்...
Comments
Post a Comment