உங்களில் ஒருத்தி 163

முழு தொடர் படிக்க

"டீச்சர் டீச்சர் என்னாச்சு" என்றபடியே குழந்தைகள் எழ.. "கதிர்..." என்று முனகியபடியே நிஷா மயங்கி கீழே சரிந்தாள்.

"நிஷா டீச்சர் மயங்கிட்டாங்க"

"டீச்சர் மயங்கிட்டாங்க"

ஸ்கூலே அல்லோகல்லோலப்பட்டது..

பின் ஊரே அல்லோகல்லோலப்பட்டது..

தண்ணீர் தெளிக்கப்பட்டு நிஷா கண்கள் விழித்துப் பார்க்க.. கதிர் ஓடிவந்து அவளை தூக்கிக்கொண்டான்.

காருக்கு ஓடினான். வயதான ஆசிரியை ஒருவர் வந்து தடுத்தார்கள்.

"கதிர் கதிர் வெயிட் பண்ணு"

நாடி பிடித்துப் பார்த்த அவர்கள் சிரித்தார்கள்.

"நல்ல விஷயம்தான்" என்றார்கள்

"என்னாச்சு.. என்னாச்சு சொல்லுங்க"

குழந்தைகள் எம்பிக்கொண்டு கத்த... அந்த ஆசிரியை கதிரைப் பாரத்துச் சொன்னாள்.

"நிஷா மாசமாயிருக்கா தம்பி...."

"ஹேய்ய் ஹேய்... ஏய்ய்...ஏஏ..." என்று கத்திக்கொண்டே சிறுவர் சிறுமிகள் நாலாபக்கமும் ஓடினார்கள்.

"டீச்சர் மாசமாயிருக்காங்க... மாசமாயிருக்காங்க...."

நிஷா ஆனந்தத்தில்... கண்களை விரித்து கதிரைப் பார்த்தாள்.


கதிருக்கு அவள் செம அழகாகத் தெரிந்தாள். "ஐ லவ் யூ டி.." என்று குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

நிஷாவின் கண்களில் கண்ணீர் பூத்தது.

அவன் அவளை தூக்கியபடியே வீட்டுக்குள் நுழைய.. லட்சுமி ஆரத்தியோடு ஓடிவந்தாள்.

"அம்மா நீ பாட்டியாகப்போற"

கதிர் சொல்லிக்கொண்டே நிஷாவை இறக்கிவிட.... "என் தங்கமே..." என்று லட்சுமி நிஷாவை அணைத்துக்கொண்டாள்.

லட்சுமியின் அணைப்பில் இருந்தபடியே நிஷா குளமான கண்களோடு.. ஒருவிதமான நன்றியும் பாசமும் கலந்தவாறு கதிரைப் பார்க்க.. அவன் அவள் இரண்டு கண்களிலும் முத்தம் கொடுத்தான்.

டெஸ்ட் எடுத்தார்கள். அவள் உண்டாகியிருப்பது 100 சதவிகிதம் உறுதியானது.

காயத்ரி அவளை கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தமாய் கொடுத்தாள்.

"என் செல்லம்டி நீ. நீண்ட ஆயுசோடு இருப்பேடி செல்லம்"


நிஷா தன் அம்மாவுக்கு போன் பண்ணினாள்.

தாயாக வேண்டுமென்பது எத்தனை வருட கனவு.. எத்தனை வருட ஏக்கம்...

"அம்மா.."

"சொல்லும்மா"

"நீயும் அப்பாவும் பாட்டி தாத்தா ஆகப்போறீங்க"

"எ.. என்னம்மா சொல்ற"

பத்மாவின் குரல் சந்தோஷத்தில் தழுதழுக்க.. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மோகன் ஓடிவந்து போனை வாங்கினார்.

"நிஷா... நிஷாம்மா"

"அப்பா..."

"ரொம்ப சந்தோஷம்மா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா."

"நீங்க தாத்தா ஆகப்போறீங்க"

"இன்னொரு தடவை சொல்லும்மா கேட்குறேன்"

"போங்கப்பா"

"என் தங்கமே கடவுள் அருளால நீ நல்லபடியா குழந்தையை பெற்றெடுக்கணும்"

"கண்டிப்பா அப்பா"

"மாப்பிள்ளைக்கிட்ட போன் கொடும்மா"

"இந்தாங்க"

"தேங்க்ஸ் மாப்பிள்ளை"

"ஐயோ மாமா இதுக்கு எதுக்கு"

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தீபா போனை வாங்கி, "நீங்க சூப்பர் மச்சான்.." என்று போனிலேயே முத்தம் கொடுக்க.. அங்கே பத்மா அவள் தோளில் அடித்தாள்

இங்கே நிஷா கதிரை முறைத்தாள்.

காயத்ரி, அவர்கள் இருவரையும் ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

'நிஷா நீ இப்போ மாதிரியே எப்பவும் சந்தோஷமா இருக்கணும்டி'

அவள் தன் தோழிக்காக மனதார வேண்டிக்கொண்டாள்.

*****************************

இங்கே,

விக்னேஷ்க்கும் காமினிக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. காமினி கோபமாகக் கேட்டாள்.

"இவ்ளோ நாளா (கூட்டிக்கொடுத்துக்கிட்டு) நல்லாத்தானே இருந்தீங்க. இப்போ என்னாச்சு விக்னேஷ். ஏன் இப்படி நடந்துக்குறீங்க"


"ஏன்னா நீ என்ன உன் புருஷனாவே நினைக்கலையே. நான் எதுக்காக ராஜ்ஜை உன்னை வச்சிக்க அனுமதிச்சேன். நீ சந்தோஷமா இருக்கணுமேன்னுதான். ஆனா நீ என்னை முழுசா உன் மனசுலேர்ந்து தூக்கி எறிஞ்சுட்டேல்ல"

"விக்னேஷ் ஐயோ உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன். உங்களால ஒருநாளாவது என்னை முழுசா திருப்திப்படுத்த முடிஞ்சதா. அவராலதானே முடிஞ்சது. அவராலதானே எனக்கு குழந்தை கொடுக்க முடிஞ்சது. அப்போ அவரைத்தானே புருஷனா நினைக்க முடியும்?"

இதைக் கேட்டதும் விக்னேஷுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. பளார் என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்

"என்னடி திரும்பத் திரும்ப அவன்தான் புருஷன் புருஷன்கிற?"

காமினி வலியில் கண்ணத்தைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் கோர்த்தது. விக்னேஷ் உச்சகட்ட கோபத்தில் இருந்தான்.

"உன்ன எப்பவும் சந்தோஷமா பார்க்க நினைச்சேனே.. என்ன பார்த்தா இப்படி பேசுற"

"என்னை சந்தோஷமா பார்க்க நெனச்சா நீங்க ஏன் என்னை முழுசா அவர்கிட்ட தூக்கி கொடுத்தீங்க. ஏன் அவர் குழந்தையை என் வயித்துக்குள்ள விதைக்க விட்டீங்க"

"நீதான் அவனுக்கு காலை விரிச்சு படுத்திட்டியே. அப்போதானே நீ சிரிக்கவே ஆரம்பிச்ச. அதனாலதானே நீங்க மறுபடி மறுபடி படுக்கும்போதும் சரி பரவாயில்லைன்னு விட்டேன்"

"நீங்க அப்படி விட்டிருக்க கூடாது. அவர் என்னை நம்ம வீட்டுல எல்லா இடத்துலயும் போட்டு ஓத்தாரு. அப்பவே நீங்க தடுத்திருக்கணும். அப்படி தடுத்திருந்தா அவர் எனக்கு குழந்தை கொடுத்திருந்திருக்க மாட்டாரு"

"சும்மா கதை விடாத காமி. நீ திருட்டுத் தனமா போய் படுத்திருப்ப"

"போயிருப்பேன்தான். ஆனா அவர் குழந்தையை சுமக்குற அளவுக்கு போயிருக்க மாட்டேன்"

"நான் நம்ப மாட்டேன்"

"சீனு கூடத்தான் என்னை பக் பண்ணான். நான் அவன் குழந்தையை சுமந்துக்கிட்டா வந்து நிக்குறேன்? கவனமா இல்ல?"

விக்னேஷ் அவளை அமைதியாகப் பார்த்தான்.

"சீனு என்னை எவ்வளவுதான் சுத்தி வந்தாலும்.. அவனை ராஜ் மாதிரி என்னை ஓக்க விட்டுட கூடாது அவன் குழந்தையை சுமக்கும் நிலமை வந்துடக்கூடாதுன்னு கவனமா இருந்தேங்க. ஏன்? ஏன்னா என் குழந்தைளுக்கு ஒரு அப்பாதான் வேணும்"

விக்னேஷ் அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.

"முதல் குழந்தை அவர்கிட்ட வாங்கிட்டேன். அதனால இனிமேல் அவர் பிள்ளைகளைத்தான் வயித்துல சுமக்கப்போறேன்"

"காமினி இப்படி திமிரா பேசாதே அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன்"

"நான் எப்பவோ அவரோட சொத்தாகிட்டேங்க. ஸோ இனிமே நான் அவரோட சேர்ந்து வாழுறதுதான் நல்லது. ஸாரி விக்னேஷ்."

அவள் உறுதியாகச் சொன்னாள்

விக்னேஷ் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான்.

'என் அழகான, திறமையான மனைவியை.... இன்னொருவனுக்கு கொடுத்துவிட்டேனே!'

கூட்டிக் கொடுத்ததால் ஏற்பட்ட வலியை அவன் உணர்ந்தான்

'ராஜ் அவளை ஓப்பது தெரிந்தும் அவர்களை கண்டிக்காமல் விட்டதும்... சே எவ்வளவு பெரிய தப்பு'

அவன் அழுதான்.

அடுத்த நாள், வேதனையோடு விவாகரத்து காகிதத்தில் கையெழுத்து போட்டு அவளிடம் நீட்டினான்.

*************************

ஒரு பார்க்கில் - பார்க்கிங்கில்- ராஜ்ஜின் காரில் -

"மலரை விக்னேஷுக்கு கொடுங்கன்னு சொன்னது தப்புதான் ராஜ். என்னை மன்னிச்சிடுங்க. பட்... நம்ம குழந்தைக்காக... நாம சேர்ந்து வாழணும் ராஜ் ப்ளீஸ்"

காமினி அழுதாள்.

"வீட்டுல ஒத்துக்கவே மாட்டாங்க காமி. உன்னையும் அரசியையும் நான் கைவிடமாட்டேன். நான் உனக்கு இந்த கம்பெனி, ஆபிஸ் வேணாம்னு சொல்லுறதே இந்த பிரச்சினையை வளர்க்க விடக்கூடாதுன்னுதான். அதோட, எந்த ஸ்ட்ரெஸ்-ம் இல்லாம விக்னேஷ்கூட நீ ரிலாக்ஸ்சா இருக்கணும்னுதான்"

"ராஜ்.. மலர் உனக்கு ஏத்தவ இல்ல ராஜ். நான்தான் உனக்கு ஏத்தவ"

"காமினி உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சி"

"நான் ஒரு விஷயத்தை சொல்லக்கூடாதுன்னு நெனச்சேன் ராஜ். ஆனா சொல்ல வைக்குறீங்க"

ராஜ் அவளை புரியாமல் பார்த்தான்.

"ராஜ். மலருக்கு... இன்னொருத்தன் கூட affairs இருக்கு."

"காமினி நீ அபாண்டமா அவ மேல பழி சுமதுற. நம்ம சுயநலத்துக்காக."

"ஒரு கருப்பன்கூட அவள் இருந்ததை நானே நேர்ல பார்த்திருக்கேன்."

"ஷட் அப் காமினி. நான் இதை நம்பமாட்டேன். டோன்ட் பிஹேவ் லைக் சீப் கேர்ள்."

"போய் அவகிட்டயே கேட்டுப்பாருங்க."

அவள் உறுதியாகச் சொன்னாள். ராஜ் அதிர்ச்சியில் உறைந்தான்

பாதி மனிதனாக வீட்டுக்குப் போனான். மலரிடம் கேட்டான்.

மலர் அழுதுகொண்டே ஒத்துக்கொண்டாள். மன்னிப்பு கேட்டாள்

ராஜ்க்கு மனது வலித்தது. அவமானமாக இருந்தது. தன்னை ஒரு ஏமாளியாக உணர்ந்தான். கோமாளியாக உணர்ந்தான்

சொந்தங்கள், நண்பர்கள் அனைவரும் தன்னைப் பார்த்து நக்கலாக சிரிப்பதுபோல் இருந்தது அவனுக்கு.

'பாவம் ராஜ்க்கு என்ன குறையோ. அதான் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட ஜாலியா இருந்திருக்கா.'

'இது தெரிஞ்சிருந்தா நாமகூட மலரை ட்ரை பண்ணி பார்த்திருக்கலாமே. நல்லா ஓத்து விட்டிருக்கலாமே'

அவன் சோர்ந்துபோய்.... தொப்பென சோபாவில் விழுந்தான். எழுந்திரிக்க முடியாமல் கிடந்தான். இதயம் அடைப்பதுபோல் இருந்தது.

'நான்தானே மற்ற குடும்பத்து பெண்களை ஓப்பேன். என் பொண்டாட்டியையே ஒருவன்.. ஓத்திருக்கிறானே'

'அதுவும் ஒரு சாதாரண செக்யூரிட்டி நாய்'

'என் கால் தூசிக்கு சமமில்லாதவன் என் பொண்டாட்டியை ஓத்துவிட்டானே'

அவனால் தாங்க முடியவில்லை. மலரை அடித்தான். அவள் கழுத்தைப் பிடித்து நெருக்கினான்

"மன்னிச்சிடுங்க ராஜ் ப்ளீஸ். நீங்க என்னை கண்டுக்காத கோபத்துல... ப்ளீஸ்..."


அவள் அழுதுகொண்டேயிருந்தாள்.

'சே. காமினி சொன்னது சரிதான். இனிமேல் அவள்தான் எனக்கு பொண்டாட்டி.'

'நோ. அவ சீனு கூட படுத்துக்கிடந்தவளாச்சே. புருஷனுக்கு தெரியாமல் எனக்கு புண்டையை கொடுத்தவளாச்சே'

'அய்யோ சாதாரண ஏழை கூட பத்தினி மனைவியோடு குடும்பம் நடத்துகிறான்'

'எனக்கு??'

'இரண்டு அழகான புண்டைகள் கிடைத்திருக்கிறது. ஆனால் இரண்டுமே அடுத்தவர்களால் ஆழம் பார்க்கப்பட்ட புண்டைகள். அடுத்தவர்கள் சுவைத்துப் பார்த்த புண்டைகள்.'

'படிக்காதவன்கூட ஒழுக்கமான மனைவியோடு சந்தோஷமாக வாழுகிறான். தலை நிமிர்ந்து நடக்கிறான்.'

"ச்சே... சே..." - அவன் தன் முகத்தில் மாறி மாறி அடித்துக்கொண்டான்.

'மலர் உனக்கு என்ன குறைடி நான் வைத்தேன்'

'என்னிடம் இல்லாதது அப்படி என்ன இருந்தது அந்த ப்ளடி செக்யூரிட்டியிடம்'

"ராஜ் ஸார் பொண்டாட்டி மலரை.... ஒருத்தன் வச்சிருக்கானாமே..."

'அய்யோ இதை எப்படி என் காதால் கேட்பேன்'

ஆபிஸ், பிசினஸ், வீடு, சாப்பாடு எல்லாவற்றையும் மறந்து கூனிக் குறுகிப்போய் உட்கார்ந்திருந்தான் ராஜ்

தன் மனைவியை.. இன்னொருவன் போடுவது.. எவ்வளவு பெரிய கேவலம்

அவன் அழுதுகொண்டிருந்த மலரைப் பார்த்தான். தங்களது திருமண கோலம் கண்முன் வந்து நின்றது

எவனோ ஒரு கருப்பன் மலரை ஓப்பது போலவும் ஒரு காட்சி கண்முன் வந்தது.

அவன் வேதனையில் கண்களை மூடிக்கொண்டான்.

'நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? கடவுளே....'

மலரை விவாகரத்து செய்வதெல்லாம் நடக்காத காரியம். அப்பாவின் சப்போர்ட் அவளுக்குத்தான் இருக்கும். நிஷாகூட மலருக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாள்.

"உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன் தெரியுமாடீ!!!" என்று கத்திக்கொண்டே அவன் மீண்டும் மலரின் கன்னத்தில் அறைந்தான்

*********************

கோயிலில் -

"மலர், ஒரு நிமிஷம்"

குரல் கேட்டு மலர் திரும்பிப் பார்க்க, காமினி நின்றுகொண்டிருந்தாள்.

மலரின் முகம் கோபத்தில் சிவந்தது

"மலர் மலர் ப்ளீஸ் போயிடாத நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்"

மலர் திரும்பி வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றாள்.

"சொல்லு என்ன வேணும்"

"நான் உன்னை மிரட்ட நினைச்சது உன்கிட்ட rough-ஆ நடந்துக்கிட்டது எல்லாமே தப்புதான் மலர். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"

மலர் அதற்குமேல் கேட்க பிடிக்காமல் அங்கிருந்து விடுவிடுவென்று நடந்துவிட்டாள்.

************************

வீட்டில் ராஜ் நிஷாவைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான்.

"உன் விஷயம் நிஷாவுக்கு தெரியக்கூடாது சரியா?" என்றான்.

"ஸாரிங்க. காமினி மிரட்டுனதுனால... நிஷாகிட்ட நான் முன்னாடியே...."

அவளுக்கு இன்னொரு அறை விழுந்தது.

***********************

அழகிய கிராமம்,

ராஜ், மலர் இருவரும் வீட்டுக்குள் நுழையும்போது கதிர் காயத்ரியின் அம்மாவோடு hospital கிளம்பிக்கொண்டிருந்தான்

"வா ராஜ். வாங்க அக்கா"

"இவங்க யாரு"

"இவங்க காயத்ரியோட அம்மா அபர்ணா. இவங்களுக்கு health checkup பண்றதுக்காக கூட்டிட்டுப் போயிட்டிருக்கேன். நிஷாவின் உத்தரவு."

காயத்ரி மேலும் அவள் அம்மா மேலும் இவள் ஏன் இவ்வளவு பாசத்தை கொட்டுகிறாள் என்று ராஜ் புரியாமல் பார்த்தான்.

"அண்ணா....."

நிஷா ஓடி வந்து தன் அண்ணனைக் கட்டிக்கொண்டாள்.

"ஏய் லூசு மெதுவா. நீ ஓடக்கூடாது"

"என்னங்க நீங்க நாளைக்கு போங்க. இன்னைக்கு அண்ணனையும் அண்ணியையும் பார்த்துக்கணும்ல"

"அதுவும் சரிதான்" என்று கதிர் அவளைப்பார்த்து சிரிக்க, ராஜ் நிஷாவின் நெற்றியில் முத்தமிட்டான்

"ஆல் தி பெஸ்ட் செல்லம்"

"தேங்க்ஸ்ணா"

"Congrats மாப்ள"

"தேங்க்ஸ் ராஜ். என்னாச்சு... அக்கா ஏன் ஒருமாதிரியா இருக்காங்க"

"ஒ... ஒண்ணுமில்லையே..." என்று சிரித்தாள் மலர்

சிறிது நேரம் கழித்து - ராஜ்ஜும் நிஷாவும் தனியாக நின்றுகொண்டிருந்தார்கள்.

"தயவு செய்து அண்ணியை மன்னிச்சு ஏத்துக்கோ அண்ணா"

ராஜ் அமைதியாக இருந்தான். 'ஏதாவது பேசினால், நீ மட்டும் ஒழுங்கா? என்று கேட்பாள். அதுமட்டுமில்லாது கதிரை உதாரணம் காட்டுவாள்.'

"நீ நல்லாயிருக்கணும்ணா. அவங்களை மன்னிச்சு ஏத்துக்கோ. உனக்கு நல்லதே நடக்கும்"

"இ.. இல்ல நிஷா. நான் காமினியை கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவு பண்ணியிருக்கேன்"

நிஷா கோபமாக அவனைப் பார்த்தாள். அவள் கண்ணங்கள் சிவந்தன. ராஜ் மெதுவாக சொல்லிக்கொண்டிருந்தான்.

"காமினி...."

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் கண்ணத்தில் ஒரு அடி விழுந்தது. திடுக்கிட்டு அவன் நிஷாவைப் பார்த்தான்.

"என் கூட பேசாதே."

நிஷா வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். ராஜ் அவள் பின்னாலேயே தளர்வாக நடந்து போனான். அவள் ரூமில்.. அவள் அருகில் உட்கார்ந்தான். தயங்கி தயங்கி சொன்னான்.

"காமினியோட பொண்ணு அரசி.... என்னுடைய பொண்ணு நிஷா"

நிஷா அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

"ஸாரி நிஷா"

"ராஜ்...!!! நீயுமா???? என்ன சொல்ற?"

நிஷா முகத்தை மூடிக்கொண்டு அழுவதுபோல் உட்கார்ந்திருந்தாள்.

"எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல நிஷா. காமினியை என்னால விடவும் முடியல. அழுறா. என்கூட வாழணும்னு சொல்றா."

"என்ன அண்ணா சொல்ற? உண்மையிலேயே அந்த பொண்ணு உன்னோட குழந்தையா?"

நிஷா மூக்கை உறிஞ்சிக்கொண்டு அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள். முதல் கோணல்... முற்றிலும் கோணல். எல்லாம் போச்சு.

"ஆமா நிஷா. அப்போ... ஐ வாஸ் டீப்லி இன் ரிலேஷன் வித் காமினி"

'கடவுளே.. நான் காமினியை இவனிடமிருந்து பிரித்துவிடவேண்டும் என்றல்லவா நினைத்திருந்தேன். இப்போது இவன் இப்படி சொல்கிறானே. சரியான இடியட். இடியட் இவன்'

"உன் கல்யாணத்தப்பவே இதையெல்லாம் நீ யோசிச்சிருக்க வேண்டியதுதானே எண்ணனா நீ இப்படி பண்ற? you are such an idiot. idiot."

"ஸாரி நிஷா"

"மலர் அண்ணி பாவம் இல்லையா. இப்போ என்ன முடிவு பண்ணியிருக்க?"

"நான் பண்ண தப்புக்கு, இவளுங்க இரண்டு பேரையும் மன்னிச்சு... இரண்டு பேரையுமே சட்டப்படி மனைவியா ஏத்துக்கிடுறதா முடிவு பண்ணிட்டேன். எனக்கு என் ஸ்டேட்டஸ் முக்கியமில்லை. யார் தடுத்தாலும் பரவாயில்லை."

நிஷா பேசாமல் இருந்தாள்.

"என்னை மன்னிச்சிடுவேன்னு நம்புறேன் நிஷா. அப்பா பிரச்சினை பண்ணார்னா... நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்."

"நான் ஹெல்ப் பண்ண மாட்டேன்"

"ப்ளீஸ் நிஷா. அவர் நீ சொன்னாத்தான் காது கொடுத்தாவது கேட்பாரு"

நிஷா அமைதியாக இருந்தாள். பதிலே பேசவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து -

நிஷா விக்னேஷ்க்கு போன் போட்டாள்.

"ஸாரி அண்ணா. என்னால உங்களுக்குள்ள பிரச்சினையாகிடுச்சி"

"இல்ல நிஷா. பிரச்சினைகளுக்கு முடிவு கிடைச்சிருக்கு. போலியான வாழ்க்கையிலிருந்து நிஜ வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன்"

"காமினியை மன்னிச்சு... ஏத்துக்கக்கூடாதா"

"தப்பு என்மேல நிஷா. அவதானே என்னை மன்னிக்கணும்"

"அப்போ காமினிகிட்ட பேசவா?"

"அதுக்கு காலம் கடந்து போயிட்டுதே. அவ ராஜ்ஜோட குழந்தையை வளர்த்துக்கிட்டு இருக்காளே. வேணாம் நிஷா"

"அப்போ என்ன செய்யப்போறீங்க விக்னேஷ்"

"முன்னாடியே உங்ககிட்ட சொன்னமாதிரி... இந்த சொஸைட்டிக்கு பயன்படுறமாதிரி ஒரு நல்ல வாழ்க்கை... வாழப்போறேன். மரியாதையோடு வாழப்போறேன்"

"ஆல்ரெடி நீங்க அப்படிப்பட்ட வாழ்க்கைதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க. டாக்டர் தொழில் எவ்வளவு புனிதமானதுன்னு உங்களுக்கு தெரியாதா? எத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கீங்க? அது சேவை இல்லையா. புண்ணியம் இல்லையா."

"அது உண்மைதான் நிஷா. நிறைய பேர் என்னை கடவுளா பார்த்திருக்காங்க. நான் எவ்வளவு பெரிய ஆள்னு நினைச்சிருக்கேன்."

"அப்புறம் ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை விக்னேஷ்"

"என்னவோ தெரியல நிஷா. தொழில்ல இருந்த முனைப்பு... வாழ்க்கைல இல்லாம போயிடுச்சு. நிறைய சர்ஜரி பண்ணியிருக்கேன். ஆனா அதுவே எனக்கு செக்ஸ் மேல இன்ட்ரெஸ்ட் இல்லாம பண்ணிடுச்சி. ஆனா இதை நான் சரி பண்ணியிருக்கணும். என் புத்தி வேற மாதிரி போய்.. அது பிடிச்சுப்போய்... இப்போ.. இப்படி நிக்குறேன்."

"இனிமேல் நீங்க ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கணும் விக்னேஷ்"

"நிஷா உங்களை மாதிரி ஒரு understanding wife, யாருக்கும் கெட்டது நினைக்காத wife... கிடைப்பாங்களா? அதுவும் எனக்கு?"

நிஷா அமைதியாக இருந்தாள்.

"என்னாச்சு நிஷா?"

"நீங்க நினைக்குறமாதிரி... நான் ஒரு understanding wife இல்ல விக்னேஷ். ஒரு நல்ல மனிதரை கொடூரமா காயப்படுத்தியிருக்கிறேன். ஐ அம் நாட் an understanding wife விக்னேஷ். ஐ அம் நாட் a good wife."

நிஷா கண்களை துடைத்துக்கொண்டாள். கண்ணனை... கஷ்டப்பட்டு மறக்க முயன்றாள்.

"நீங்க சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும் விக்னேஷ். எனக்காக."

"பார்க்கலாம் நிஷா. என்னை நானே இப்போதான் விரும்ப ஆரம்பிச்சிருக்கேன். ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன்."

நிஷாவுக்கு ஸ்வேதாவின் முகம் கண்முன் வந்து போனது. விக்னேஷிடம் சொன்னாள்.

"நீங்கள் தவறாமல் ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் விக்னேஷ். உங்களுடைய வாழ்க்கையைப்பற்றி நான் நினைத்துக்கொண்டேதான் இருப்பேன்."

"தேங்க் யூ நிஷா. தேங்க் யூ ஸோ மச்"

*********************

ராஜ் கிணற்றருகே நின்றுகொண்டு நிலவை பார்த்துக்கொண்டு நின்றான். நிஷா அவனை நோக்கி நடந்துவர, நம்பிக்கையோடு அவளைப் பார்த்தான்.

"ப்ளீஸ் நிஷா இனிமேல் நான் இப்படி ஒரு blunder-ல சிக்க மாட்டேன்."

"ம்.."

"என்மேல கோபமா"

"அப்புறம் நீ செஞ்சி வச்சிருக்கிற வேலைக்கு என்ன செய்வாங்க? கல்யாணத்தப்போவாவது சொன்னியா? ச்சே..."

"ஸாரி நிஷா. காமினி இவ்ளோ determination ஓட விக்னேஷை விட்டுட்டு வருவான்னு நான் எதிர்பார்க்கல"

"மலர் அண்ணியை தரக்குறைவா நடத்தமாட்டேன். காமினி, மலர் ரெண்டு பேர் மேலயும் சரி சமமா பாசம் வச்சிருப்பேன். ரெண்டு போரையும் சந்தோஷமா வச்சிருப்பேன்னு promise பண்ணு."

"ப்ராமிஸ் நிஷா."

"ம்"

"ஹெ.. ஹெல்ப் பண்ணுவியா?"

"போய்த் தூங்கு."

சொல்லிவிட்டு நிஷா தன் ரூமை நோக்கி நடந்தாள்.

************************  

ராஜ்ஜும் மலரும் சென்னைக்கு கிளம்பிப் போனார்கள். வீட்டுக்குப் போனதும் அவன் மலரிடம் சொன்னான்.

"நீ இன்னொருத்தன்கிட்ட சோரம் போனதை நான் மன்னிச்சிடுறேன். ஏன்னா நானும் தப்பு பண்ணியிருக்கேன்."

மலர் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

"நீ பண்ண தப்புக்கு பரிகாரமா காமினியை நான் இரண்டாம் மனைவியா இங்கே கூட்டி வருவதை நீ ஒத்துக்கணும் மலர். நான் உங்க ரெண்டு பேரையுமே நல்லா பார்த்துக்கிடுறேன். எனக்காக நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்கணும்."

மலர் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள்.

'நான் தப்பு செய்யாமல் இருந்தால் இங்கு நிலைமையே வேறு. இவன் இன்னொருத்தியை இங்கே கூட்டி வரப்போகிறேன் என்று பேசவே முடியாது.'

'நானே இடம் கொடுத்துவிட்டேன்.'

'நானே கெடுத்துக்கொண்டேன்.'

'விவாகரத்து அது இது என்றால் வீட்டில் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.'

அவள் மறுப்பு சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

ராஜ் வெளியே வந்து ஒரு தம்மை பற்ற வைத்தான்.

'மலர் ஒத்துக்கொண்டுவிட்டாள். இன்னும் அப்பா அம்மா மட்டும்தான் ஒத்துக்கொள்ளவேண்டும். இது நிஷா நினைத்தால்தான் முடியும்.'

காமினியிடமிருந்து போன் வந்தது.

"என்னங்க ஆச்சு?"

"மலர் ஒத்துக்கிட்டா."

"அப்ப்பாடா....."

"நீ சீக்கிரம் எங்க வீட்டுல வந்து விளக்கு ஏத்தப்போற"

"ராஜ் ஐ லவ் யூ ராஜ் ஐ லவ் யூ ஐ லவ்வ்வ் யூ... ummaaaaaaaahhh"

"சந்தோஷமா தூங்கு காமினி"

"எப்போ.. எப்போ நான் அங்க வரப்போறேன் ராஜ்?"

"இன்னும் ஆறு மாசமாவது ஆகும்டி"

"விக்னேஷை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு ராஜ்"

"எனக்கும்தான். என்னோட நல்ல நண்பன். அவனோட அழகான மனைவியை.. நான் ஓல் போட அனுமதிச்சான். பட் என்ன பண்றது. நம்ம குழந்தையின் எதிர்காலத்துக்காகத்தான் அவன் மனசை கஷ்டப்படுத்த வேண்டியிருக்கு."

"அவரோட ஆசைப்படி ஒரு ஹாஸ்பிடல் கட்டிட்டார்னா... அவரு அதுல இன்வால்வ் ஆகிடுவாரு. இன்னொரு வாழ்க்கையை அமைச்சுப்பாரு. நாமளே அவருக்கு ஒரு பொண்ணு பார்த்துடலாம்"

"நிஷாவை பார்த்தியா... இவருக்கு என்ன லட்சியமோ அதை அவ நிறைவேத்திக்கிட்டு இருக்கா"

"நிஷாவை நினைச்சா எனக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு ராஜ்"

இதையெல்லாம் ஓரமாக நின்று கேட்டுக்கொண்டிருந்தாள் மலர்.

'ராஜ் காமினியை இரண்டாம் மனைவியாக கொண்டுவரப்போவது உறுதியாகிவிட்டது. ஏதோ ஒருதடவை சோரம்போய்விட்டேன் தான். ஆனால் இதை அவனுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறான். சுயநலம் பிடித்த ஆண்களில் ஒருவன்.'

'இவனுக்கு நான் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?'

அவளுக்கு டேனியலின் ஞாபகம் வந்தது. உடனே இளமைகள் விழித்துக்கொண்டன. மார்புக் காம்புகள் தடித்தன.

வேகம் வேகமாக திருட்டுத்தனமாக டேனியலுக்கு போன் போட்டாள்.

"சொல்லுங்க மேடம்"

"டேனியல் நீ இன்னும் தலைமறைவாத்தானே இருக்க"

"ஆமா"

"இவரு உன்ன தேடிட்டு இருக்காரு. நீ ஜாக்கிரதையா இரு"

"இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். உனக்கு என் வாழைப்பழம் எப்போ வேணும்னு சொல்லு. வந்து ஊட்டி விடுறேன்"

"ம்..."

"உம்மா...."

அவன் முத்தம் கொடுத்தான். அழுது அழுது ஓய்ந்துபோயிருந்த அவளுக்கு... இது தேவையாயிருந்தது. பிடித்திருந்தது. அவன் கொடுத்த முத்தத்தில்... முகத்தில் ஒரு பூரிப்பு வந்தது.

Guilty-யோடு... படுத்துத் தூங்கினாள்.

மறுநாள், கோவிலில் -

மலர் ஒரு நிமிஷம்.

'காமினிதான். சாதித்துவிட்டாள். இப்போது என்ன கேட்கப்போகிறாள்?'

"என்ன?"

"ராஜ் எனக்கு குழந்தை கொடுக்கலைன்னா உன்ன தொந்தரவு பண்ணியிருக்க மாட்டேன். ஸாரி மலர். ப்ளீஸ் என்ன புரிஞ்சிக்கோ. நாங்க ரெண்டு பேருமே தப்பு பண்ணிட்டோம்"

மலர் அமைதியாக நின்றாள்.

"ப்ளீஸ் நீ என்ன மன்னிக்கணும்."

மலர் பதில் பேசவில்லை.

"இங்க பாரு. நீ உன் விருப்பம்போல இரு. ராஜ் உன்னை எதுவும் கேட்காதவாறு நான் பார்த்துக்கறேன்."

மலர் இதற்கும் பதில் பேசவில்லை.

"புரியுதா?"

"ம்ஹூம்."

"நல்லா யோசிச்சுப்பாரு. புரியும். வரட்டுமா?"

காமினி, அவளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஒரு திருட்டுத்தனத்தை தட்டி எழுப்பிவிட்டு போய்க்கொண்டிருந்தாள்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107