மோகன் வீட்டில் -
சென்னை வந்த கதிரிடம், "இங்க பக்கத்து கோயில்ல நிஷாவுக்காக ஒரு சில வேண்டுதல்கள் இருக்கு அதை நிறைவேத்திட்டுப் போயிடுங்களேன்" என்று பத்மா சொல்ல... சரி என்று கதிர் அன்று அங்கேயே தங்கியிருந்தான். தீபா அவனை விழுந்து விழுந்து கவனித்துக்கொண்டிருந்தாள்.
அத்தான்... அத்தான்.... என்று அவன்மேல் பாசத்தைப் பொழிந்தாள். ஆசையோடு பரிமாறினாள். அவன் சாப்பிடும்போது அவனை ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
'ஆள் சரியான கரடு முரடு. கை...உருளைக்கட்டை மாதிரி..... பச்சையா சொல்லப்போனா நாட்டுக்கட்டை. அக்கா இவனைப் பக்கத்திலிருந்து பார்த்ததும் விட மனசில்லாமல் வளைத்துப்போட்டுவிட்டாள்.'
'எனக்கு எப்போது கல்யாணம் ஆகுமோ... வினய் பெயரை கேட்டாலே இங்கே யாருக்குமே ஆகமாட்டேங்கிறது'
'வேலை வேலை என்று நாட்கள் போய்க்கொண்டிருக்கின்றன. எப்போதுதான் சுகமாக சுதந்திரமாக வினயின் கீழே கிடந்து கசங்கப்போகிறேனோ'
எல்லோரும் சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் அவரவர் ரூமுக்குள் போய்விட... நிஷாவிடம் போனில் பேசிக்கொண்டிருந்த கதிரிடம்... இவள் விளையாட நினைத்தாள்.
தன் அத்தானை சீண்டுவதற்காக தன் வடிவத்தை நன்றாகக் காட்டும் satin நைட்டி ஒன்றை உடுத்திக்கொண்டாள். ப்ரா, ஜட்டி, எதுவும் போடாமல் வந்தாள்.
தீபா, தனது அறைக்குள்.. நிர்வாணமாகவே இருக்க ஆசைப்படுவாள். துணிகளை கலைந்துபோட்டுவிட்டு... நிர்வாணமாக தூங்குவது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஸோ ஆபிசிலிருந்து வந்து குளித்து முடித்ததுமே உள்ளாடைகளுக்கு நோ தான். மற்ற நைட் ட்ரெஸ்களில் எதுவும் பெரிதாக கவர்ச்சியாக தெரியாது. ஆனால் இன்று இந்த நைட்டியில் படு கவர்ச்சியாக இருந்தாள்.
"அத்தான் இந்த நைட்டி நல்லாயிருக்கா?" என்றாள்.
அவளைப் பார்த்த கதிருக்கு... தலை கிறுகிறுத்தது. அவளது காம்புகளையும்... அடிவயிறு சரிவையும் பார்த்துவிட்டு.... கஷ்டப்பட்டு வேறுபக்கம் பார்த்தான். 'ஐயோ இவ மத்தவங்க இருக்கும்போதே இஷ்டத்துக்கு சீண்டுவாளே... இப்போ வேணும்னே இப்படி வந்து நிக்குறா'
"நீ எப்பவும் அழகுதானே தீபா" என்றான்.
"நான் என்னைக் கேட்கல. நைட்டியை கேட்டேன்."
அவள் பின்னால் திரும்பிக்கொண்டு நைட்டியை இழுத்துப் பிடித்துக்கொண்டு கேட்க, கதிருக்கு அவளது குண்டிகளின் வடிவம் அப்பட்டமாகத் தெரிந்தது.
'இறைவா....இது என்ன சோதனை... இவளுக்கு ரொம்பத்தான் கொழுப்பு'
அவனுக்கும் தன் கொழுந்தியாளுடன் விளையாட ஆசைதான். ஆனால் நிஷா என்ன நினைப்பாளோ... மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று அமைதியாக இருந்துவிடுவான்.
"நல்லாத்தான் இருக்கு. போய்த் தூங்கு..." என்று சொல்லிக்கொண்டே அவள் குண்டியில் ஒரு அடி கொடுத்தான்.
"ஆவ்வ்......"
சிணுங்கிக்கொண்டே திரும்பினாள் தீபா. "நீங்க ரொம்ப மோசம் கதிர். இருங்க அக்காகிட்ட சொல்றேன்"
"ஏய்ய்.. நோ" - அவன் பொய்யாக பதற... அவளோ, "அக்கா உன் புருஷன் என்ன குண்டில அடிக்கிறாரு" என்று சிணுங்கிக்கொண்டே போனை எடுத்தாள்.
அவள் தன்னோடு ஜாலியாக விளையாட ஆசைப்படுகிறாள் என்பதை.. புரிந்துகொண்டான் அவன். "சொல்லிக்கோ" என்று அவள் குண்டியில் இன்னொரு அடி கொடுத்தான்.
"ச்சீ நீங்க ரொம்ப மோசம்"
அவன் சிரித்தான்.
"போனா போகுதுன்னு உங்களை மன்னிச்சு விடுறேன்"
"மன்னிச்சித்தானே ஆகணும். ஏன்னா நிஷா நம்பமாட்டாளே"
"அத்தான் ஒரு செல்பி எடுத்துக்கலாமா?"
"எடுத்துக்கலாமே"
"உங்க போனை கொடுங்க"
"நிஷாவோட ரூம்ல சார்ஜ் போட்டிருக்கேன்"
"ஓ.."
அவள் உள்ளே போய் தன் போனை எடுத்துக்கொண்டு வந்தாள். இவன் அவள் இளமைகளை ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.
தீபா அவனுக்கு மிக அருகில்... கிட்டத்தட்ட தன் கண்ணத்தை அவன் கண்ணத்தில் வைத்து உரசிக்கொண்டு... போனை உயர்த்திப் பிடிக்க... கதிருக்கு அவளது வாசம்.. சுகமாயிருந்தது. அவன் அதில் லயித்து போனை பார்த்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டு நிற்க, செல்பி க்ளிக் பண்ணும்போது சட்டென்று தீபா அவன் கண்ணத்தில் முத்தம் கொடுத்துவிட்டாள்.
"க்ளிக்"
"ஏய்ய்.." - உண்மையிலேயே பதறினான் கதிர்
"சூப்பர் மாட்டிக்கிட்டீங்களா... இதை அக்காவுக்கு அனுப்பப்போறேன்.." அவள் ஓட.. "தீபா நில்லு....." என்றான் கதிர்.
'ஐயோ நிஷா இதை பார்த்தா தப்பா நினைப்பாளே'
"தீபா வேணாம் அதை அனுப்பாதே"
"ம்ஹூம் முடியாது."
சொல்லிக்கொண்டே அவள் வாட்சப்பை ஓப்பன் பண்ண... கதிர் அதை பறிக்க முயல.. அவள் போனை மறைத்துப் பிடித்துக்கொண்டு தன் ரூமுக்குள் ஓடினாள்
"தீபா கொடு கொடு"
கெஞ்சிக்கொண்டே கதிர் அவள் பின்னால் ஓடினான். பின்னாலிருந்து அவளைப் பிடித்துக்கொண்டான்.
"இப்போ கொடுக்கப்போறியா இல்லையா"
"ம்ஹூம் முடியாது"
அவள் போனை தூக்கிப் பிடித்துக்கொண்டு துள்ள.. அவள் துள்ளிய துள்ளலில் அவள் முலைகள் இரண்டும் குலுங்க.... அதே நேரம் அவளது பின்னழகுகள் அவனது ஆண்மையில் இதமாக அழுந்த... திடீரென்று உடம்புக்குள் ஏதேதோ சுக அதிர்வுகள்..... தூங்கிக்கொண்டிருந்த அனைத்து ஹார்மோன்களையும் தட்டி எழுப்ப.... தவித்துப்போனான் கதிர்.
தீபாவுக்கு, அவன் தன்னை அணைத்துப் பிடித்திருப்பது சுகமாயிருக்க.... போனை நன்றாக மறைத்து வைத்துக்கொண்டு கட்டிலில் சரிந்தாள். தடுமாறி.. கதிரும் அவள் மேல் விழுந்தான்.
அவன் சூடாக மூச்சு விட்டுக்கொண்டே கேட்டான்.
"விளையாடாதே தீபா கொடு"
"ம்ஹூம் நான் அனுப்புவேன். நீங்க நல்லா திட்டு வாங்குங்க"
அவள் அவனுக்கு கீழே கிடந்து கசங்கிக்கொண்டு... அவனிடம் இன்னும் விளையாண்டாள்.
"தீபா தீபா ப்ளீஸ்"
அவன் கெஞ்சுவது அவளுக்கு சுகமாக இருந்தது. அவள், "அனுப்பப்போறேன்.. அனுப்பப்போறேன்..." என்று சிரித்துக்கொண்டே பெட்டில் உருள ... அவளோடு சேர்ந்தும் அவனும் என்று... அவர்கள் கிட்டத்தட்ட கட்டிப்பிடித்து உருண்டு கொண்டிருந்தார்கள்
"ஏய் ஏய்..."
லுங்கியில்... கதிரின் ஆண்மை அவனைக் கேட்காமலேயே கிண்ணென்று எழுந்து நிற்க... அது தீபாவை நிலைகுலையச் செய்தது.
கதிருக்கு வெட்கமாக இருந்தது. 'ஐயோ இது என்ன இப்படி மானத்தை வாங்குது ச்சே'
நைட்டிக்கு மேலாக... அவளது புண்டையில் இடித்துக்கொண்டிருந்த பூலை... இடிக்காத அளவுக்கு இடுப்பை உயர்த்தி... அவளைவிட்டு விலக முயற்சிக்க..... அவளோ அவனை விலகவிடாமல் பிடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவளுக்குள்ளும் எதிர்பாராத பல மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தன.
"கதிர்... எங்க போறீங்க..." என்று கேட்டுக்கொண்டே அவனை இறுக்கி அனைத்து அவன் நெஞ்சில் அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்தாள்.
கண்ணன் வீட்டில் -
டெலிவரிக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்க... திடீரென்று வலியில் கத்தினாள் காவ்யா.
"ஓ மை காட்" - கண்ணன் அவளுக்கு அருகே ஓடினார்.
"என்னங்க.. என்னங்க... ஆஆஆ......"
அவள் வலியில் துடிக்க... கண்ணனுக்கு வியர்த்துப்போனது. பதட்டத்தில் கை கால்கள் ஆடின. வேகமாக தனது டாக்டருக்கு போன் பண்ணினார்.
"நான் ஹாஸ்பிடல் போகமுடியாம வீட்டுல இருக்கிறேன் கண்ணன். மழை வெள்ளத்துனால ரோடு எல்லாம் க்ளோஸ்டு. நான் வரமுடியாது போலிருக்கே" என்றார்
"அய்யோ டாக்டர் காவ்யா வலில துடிக்கிறா"
அகல்யா, மாணிக்கம் என்று அனைவரும் பயந்துபோனார்கள். வெளியே இடி, மின்னல், மழை. TV-யில், சென்னையில் பல இடங்களில் வெள்ளம் என்று நியூஸ் வாசித்துக்கொண்டிருந்தார்கள்.
"டாக்டர் ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்"
"வீடியோ கால் வாங்க quick..." - டாக்டர் கத்தினார்
பேசிக்கொண்டிருக்கும்போதே டாக்டரின் நெட்வொர்க் துரதிர்ஷ்டவசமாக கட் ஆகிப்போனது.
"டாக்டர் டாக்டர்"
கண்ணன் வரிசையாக தனக்குத் தெரிந்தவர்களுக்கு ட்ரை பண்ண, "ஐயோ இப்போ கார் ஆட்டோ எதுவும் ஓடாதே தண்ணி ரொம்ப போர்ஸா ஓடிட்டிருக்கே" என்றார்கள்.
ஆம்புலன்சுக்கு இன்பார்ம் பண்ணிவிட்டு வேறு ஆப்ஷன்களை பார்க்க ஆரம்பித்தார் கண்ணன். ஆனால் காவ்யாவை ஹாஸ்பிடல் கொண்டு போவதற்கும் முடியவில்லை. டாக்டர்களால் வரவும் முடியவில்லை.
அவர்கள் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நன்றாகத் தெரிந்த டாக்டர்கள் சில கிலோமீட்டர்கள் தொலைவில்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அந்த நேரத்துக்கு ஒன்றும் நடக்கவில்லை.
கண்ணனுக்கு கால்கள் ஆட்டம் கொடுத்தன. போனை அப்படியே போட்டுவிட்டு... காவ்யாவுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்.
அகல்யா கண்ணனின் போனை எடுத்து வேகம் வேகமாக ராஜ்க்கு போன் போட்டாள்.அவர்களது நேரம்.... அங்கேயும் ரிங்க் போய்க்கொண்டே இருந்தது.
அகல்யாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கைகள் நடுங்க.. யாருக்கு போன் பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள். அக்காவை பார்க்க பாவமாக இருந்தது. எதுவும் ஆகிவிடுமோ என்று பயமாக இருந்தது.
'ஐயோ இப்போ என்ன செய்றதுன்னு யாராவது guide பண்ணா நல்லாயிருக்குமே...' என்று மாணிக்கம் தவிக்க, அவருக்கு மோகனின் ஞாபகம் வந்தது.
"மோகனுக்கு போன் போடும்மா" என்றார் அகல்யாவிடம்.
"நம்பர் இல்லையே மாமா"
"நிஷா... நிஷா நம்பர் இருக்கான்னு பாரு"
அவள் தன் போனில், நிஷா என்று சர்ச் பண்ண... நம்பர் இருந்தது. பதட்டத்தோடு... வேகமாக டயல் பண்ணினாள். முதல் ரிங்கிலேயே போன் அட்டன் ஆனது.
"சொல்லுங்க கண்ணன்!..." என்றாள் நிஷா
இங்கே -
தீபா முத்தம் கொடுத்ததும்.. ஜிவ்வென்று இருந்தது கதிருக்கு. தீபாவின் அழகும் இளமையும் மனமும் அவனைப் பைத்தியமாக்க.... அவனது mind, block ஆனதுபோல் இருந்தது.
இதற்குள் தீபா அவனது முகத்தில் பத்துக்கும் மேல் முத்தங்கள் கொடுத்துவிட்டாள்.
அவள் முத்தமிட முத்தமிட கதிருக்கு உடம்பெல்லாம் அனலாகக் கொதிக்க.... அவனது பூல் முறுக்கேறியது. அவளை முத்தமிட அவன் உதடுகள் துடித்தன. அவளை இழுத்து இறுக்கி அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தன.
"நோ. நோ..." - அவன் தலையை உதறினான்.
'நிஷா பாவம். என் மேல் எவ்வளவோ நம்பிக்கை வைத்திருக்கிறாள்.'
"நோ நோ"
கதிர் அவளைத் தள்ளிவிட்டுவிட்டு எழுந்தான். "வேணாம் தீபா..." என்றான்.
"கதிர்..."
அவனுக்கு தொண்டை வறண்டதுபோல் இருந்தது. மேலே ஏறிக்கிடந்த நைட்டியில்... தீபாவின் உள் தொடைகள் பளிச்சென்று கண்ணைப் பறிக்க... அவன் தவிப்போடு வேறுபக்கம் பார்த்தான்.
வேகமாக எழுந்து வெளியே போய்விட்டான். மூச்சை இழுத்து விட்டான். 'ச்சே.. கொஞ்ச நேரத்தில்...எப்படி??'
தீபா.. சுய நினைவுக்கு வந்திருந்தாள். 'ச்சே.. என்ன காரியம் செய்யப்பார்த்தேன். கதிர் தன்மேல் விழுந்ததும்..அவனது ஆண்மை இரும்புத் தடிபோல் வந்து பெண்மையில் முட்டியதும்... அக்கா புருஷன் என்றுகூட பார்க்காமல் இப்படி கண்ட்ரோல் இல்லாமல்....'
அவள் தன்னைத்தானே நொந்துகொண்டு உட்கார்ந்திருக்க.. கதிர் போய் முகத்தைக் கழுவிக்கொண்டிருந்தான்.
'நிஷா.... என்ன இது... தீபாவோட அழகு என்னை கொல்லுதே.....'
அப்போது.. தூரத்தில்...நிஷாவின் ரூமுக்குள்... அவனது போன் அடிக்கும் சத்தம் மெதுவாகக் கேட்க... ஓடிப்போய் எடுத்தான்.
சொல்லு நிஷா..
"என்னங்க ஒரு மெடிக்கல் எமர்ஜென்ஸி. யாராவது ஒரு டாக்டரை கண்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்"
"எந்த டாக்டரை"
"போய் அண்ணனை எழுப்பி கேளுங்க"
கதிர் ஓடிப்போய் ராஜ்ஜை எழுப்பினான். போன் கால்கள் பறந்தன. ஒரு சிலருக்கு பேச முடிந்தது. ஒரு சிலருக்கு சிக்னலே கிடைக்கவில்லை.
நிஷா மறுபடி போன் பண்ணினாள். "நேரத்தை வேஸ்ட் பண்ணாம ஸ்வேதாவை கூட்டிட்டுப் போயிடுங்க" என்றாள்.
மின்னல் வேகத்தில் இருவரும் காரை எடுத்துக்கொண்டு பறந்தார்கள். அங்கே ஏற்கனவே நிஷா பேசியிருந்தால் வினய் ஸ்வேதாவோடு நின்றுகொண்டிருந்தான்.
வினய்யும் ராஜ்ஜும் ஒருவரை ஒருவர் ஒருநிமிடம் பார்த்துக்கொண்டனர். மழை ஊற்றிக்கொண்டிருந்தது.
"லெட்ஸ் கோ" - என்று தலையை அசைத்தான் ராஜ்
"எஸ். லெட்ஸ் கோ"
சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் பண்ணினான் வினய். இருவரின் கார்களும் தண்ணீரை கிழித்துக்கொண்டு பறக்க... கண்ணனின் வீட்டை அடைவதற்கு கிட்டத்தட்ட 3 கிலோமீட்டருக்கு அனைத்து கார்களும் மூவ் ஆகாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தன. இடுப்புவரை தண்ணீர் போய்க்கொண்டிருந்தது.
நிஷா அங்கே காயத்ரிக்கு, IG-க்கு.. என்று ஒவ்வொருவருக்காக போன் அடித்துக்கொண்டிருந்தாள். 'கடவுளே.. காவ்யாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கணும்.'
இங்கே- ஸ்வேதாவுக்கு பயம் கொடுத்தது. அவர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். டிராபிக். தண்ணீர். வெள்ளம். நோ மூவ்மெண்ட்.
கதிர் நேரத்தை வீணாக்காமல் காரைவிட்டு கீழே இறங்கினான். வினய்யின் காரைத் திறந்து ஸ்வேதாவை தூக்கிக்கொண்டான். முழங்கால் அவ்வளவு தண்ணீரில்... விடு விடுவென்று நடக்க ஆரம்பித்தான்
ஸ்வேதா அவனை.. கண்கள் விரியப் பார்த்தாள். 'ஐயோ என்ன இவன் கோழிக்குஞ்சு மாதிரி தூக்கிடுறான்!'
அவளுக்கு அவன் கையில் கிடப்பது ஒருமாதிரியாக நெர்வஸாக இருந்தது. ஆனால் மழைத்துளிகள் முகத்தில் விழ, விழ.... அவனை ஒட்டிக்கொண்டு அவன் நெஞ்சுக்குள் தஞ்சமடைந்துவிட்டாள்.
சிறிது தூரம் கழித்து அவளை வினய் தூக்கிக்கொண்டான். தண்ணீரில்... நடக்கமுடியாமல் நடந்தான். அவள் கொண்டுவந்திருந்த basic உபகரணங்களை கதிர் வைத்திருந்தான். சிறிது தூரம் கழித்து அவளை ராஜ் தூக்கிக்கொண்டான். அப்புறம் கதிர்.. இப்படியே அவர்கள் மூன்று பேரும் அவளை தூக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி.. சாக்கடையும் சகதியுமாக ஒருவழியாக கண்ணனின் வீட்டை வந்தடைந்தார்கள்.
கதிரின் கையிலிருந்து இறங்கி ஓடினாள் ஸ்வேதா. கண்ணனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது.
"தேங்க்ஸ் ராஜ்.. தேங்க்ஸ் கதிர்.. தேங்க்ஸ் வினய்.." என்று அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
Comments
Post a Comment