மயக்கமென்ன 23

முழு தொடர் படிக்க

(கிருஷாந்த் பார்வையில்)

 எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கக்கூடிய சேவைகளை விளக்குவதில் சுமலதா கவனம் செலுத்தினாள். ஆனால் ஜெனரல் மேனேஜரின் கண்கள் அவள் அணிந்திருந்த ப்ளவுஸை தள்ளிக்கொண்டு இருக்கும் அவளின் மார்பின் வளைவில் கவனம் செலுத்துவது போல இருந்தது. எனக்கு எரிச்சலாக இருந்தது, அவள் மிகவும் சிறப்பாக விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தாள், 


ஆனால் அவள் முயற்சிகள் இந்த காமுகனிடம் வீணாகிப்போகிறது என்று தோன்றியது. இந்த மாதிரியான ஆட்களுடன் டீல் பண்ணுறது எனக்கு ஒன்னும் புதிதல்லா. இந்த வகையான மார்க்கெட்டிங் வேலைகளில் பெண்களை எளிதான பாலியல் டார்கெட்டாக கருதும் நபர்கள் இவர்கள். அவர்கள் தங்கள் நிறுவனங்களின் இலக்குகளை அடைவதற்கான அழுத்தம் காரணமாக பிஸினஸ் பெருவதற்கு 'அட்ஜஸ்ட்' செய்வார்கள் என்று நம்புவார்கள். சொல்லபோனால் சுமலதா போன்ற அழகான பெண்களை நிறுவனங்கள் வேலைக்கு சேர்ப்பதே இந்த நோக்கத்திற்காகத்தான் என்று நம்புவார்கள். அதாவது அவர்கள் 'அட்ஜஸ்ட்' செய்து காரியத்தை முடித்திவிடுவார்கள் என்று.

அப்படிப்பட்டவர்களை நான் மதிப்பதில்லை. அவர்களின் நடத்தை துறைச்சார்பற்ற நடத்தை என்று நான் நினைக்கிறேன். எப்படி இவர்கள் இவ்வளவு பெரிய பொறுப்புள்ள இடத்துக்கு வந்தார்கள் என்று நான் பலமுறை வியந்திருக்கேன். இந்த விஷயத்தில் இவனை பொறுத்தவரை இந்த ஆளுக்கு  ஜெனரல் மேனேஜர் பதவி எவ்வாறு கிடைத்திருக்கும் என்பதை நான் யூகித்தேன். நான் ஒரு புதிய வாடிக்கையாளரை கையாளும் போதெல்லாம் அவர்களின் நிறுவனம் மற்றும் நாங்கள் சமாளிக்கப் போகும் நபர்களின் முழுமையான பின்னணிச் சார்ந்த விஷயங்களை எல்லாம் முன்பாகவே செக் செய்வேன். அதனால் இந்த நபர் எவ்வளவு ஆபத்தானவன் என்று எனக்கு தெரியும். இவன் அந்த கம்பெனி MDயின் மைத்துனன். அதாவது அவர் மனைவியின் தம்பி. MDயின் மனைவிக்கு அவள் தம்பி மீது ரொம்ப பாசம். MDக்கோ அவர் மனைவி மீது ரொம்ப பாசம். எனவே நிறுவனம் எடுக்கும் எந்த முடிவையும் ஜெனரல் மேனேஜர் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தான். இன்னொரு பக்கம் அவனுடைய பலவீனம் பெண்ணிடம் இருப்பது என் வேலையை எளிதாக்கியது. அவனுக்கு தேவை என்ன என்று தெரிந்தால் தானே அதற்க்கு என்னால் ஏற்பாடு செய்ய முடியும். நான் சில முறை இது போன்ற விஷயங்களுக்கு யூஸ் பண்ணிய ஒரு ஹய் க்ளாஸ் எஸ்கார்ட் ஒருத்தி இருக்காள். அவள் அதிக பணம் கேட்பாள். அவனை கட்டிலில் பிழிந்து எடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போடா செய்திடுவாள். ஆனால் சுமலதா அப்படிப்பட்ட பெண்ணல்ல. அவள் கடினமான உழைப்பால், திறமையாக செயல்படுவாள். ஒழுக்கமான பெண். 

 அங்கே ப்ரசன்டேஷன் முடிந்த பிறகு நானும் சுமலதாவும் ஒரு ஸ்டார் ஹோட்டல் கபிஹௌஸில் ஜூஸ் அருந்திக்கொண்டு இருந்தோம்.

"உன் ப்ரசன்டேஷன் அருமையாக இருந்தது லதா," என்றேன். என் பாராட்டு உண்மையானது. அவள் மிகவும் சிரமம் எடுத்து அதை தயார் செய்து அருமையாக ப்ரசன்ட் செய்தாள்.

"தேங்க்ஸ் ஸார், நமக்கு இந்த பிசினெஸ் கிடைத்திடுமா?"


"உனக்கு ஏன் அந்த சந்தேகம், நீ கவலைப்படாதே, அடுத்த கட்ட வேளையை நான் பார்த்துக்கிறேன்."

"நான் ப்ரசன்ட் செய்ததை எல்லாம் அவர் கவனித்தாரா?" என் கண்களை ஆழ்ந்து பார்த்து கேட்டாள்.

இப்படி ஒரு அழகான பெண் இந்த பார்வை பார்த்தால் எந்த ஒரு ஆணும் தடுமாறிடுவான். நான் மட்டும் கல்யாணம் ஆகாதவனாக இருந்திருந்தால் என் நிலையும் அப்படி தான் இருக்கும்.

"கவனித்தான், கவனித்தான், நல்லா கவனித்தான்," என்றேன் சிரித்துக்கொண்டு. 

இந்த மூன்று வாரங்களில் நான் அவலுடன் நன்றாக பழகியிருந்ததால் அவளிடம் என்னால் பிரீயாக பேச முடியும்.

"ஏன் சர் அப்படி சொல்லுறீங்க," என்றாள் முகம் சிவந்தவாறு. நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று அவளுக்கு அநேகமாக தெரியும்.

"உண்மையை சொல்லுவா, பொய் சொல்லவா? உண்மையை சொன்னால் நீ என் மீது கோவிச்சிக்க கூடாது."

"நான் எப்படி சார் உங்களிடம் கோவிச்சுக்குவேன், உண்மையையே சொல்லுங்க."

நான் சொல்ல அதை அவள் கேட்க விரும்புகிறாளா என்ற எண்ணம் எனக்கு வந்தது. "உன் வார்த்தைகளை கேட்டானோ என்னமோ, உன் லிப்ஸ்சை பார்த்துக்கொண்டே இருந்தான்." அவள் லிப்ஸ்டிக் அணிந்த சிவந்த உதடுகளை பார்த்தேன்.

வெட்கத்தில் ஆனால் அழகான புன்னைகையில் அவள் உதடுகள் விரிந்தது. நாணத்தில் அவள் முகம் கிட்டத்தட்ட அவள் உதடுகளின் வண்ணத்தில் இருந்தது.

"போங்க சார், என்ன இப்படி சொல்லுறீங்க, எனக்கு வெட்கமா இருக்கு."

"நீ வெட்க படும் போது ரொம்ப அழகாக இருக்குற. நான் எதோ நூல்விடுறேன் என்று தப்பாக எடுத்துக்காத, நான் ஃபேக்ட்ட (fact) சொல்லுறேன்."

அவள் உள்ளே வெள்ளை பிளவுஸ் போட்டு அதற்க்கு மேலே கருநீல ஜக்கெட் போட்டிருந்தாள். அவள் முன் பட்டன் ஒன்று திறந்து இருந்தது. குனிந்து பேசும் போது அவளது ஆழமான வெள்ளை க்ளீவேஜ் தெரிந்தது. என் கண்கள் அந்த கவர்ச்சியான இடத்தின் மீது மேயாமல் இருக்க கட்டுப்படுத்த சிரமப்பட்டேன். என் நிலையே அப்படி என்றால் அந்த காம பித்தன் (GM ) நிலை என்னவாகியிருக்கும். நல்லவேளை சுமலதா நின்றுகொண்டு பிரசன்ட் பண்ணினாள். அவள் அணிந்திருந்த ஸ்கிர்ட் அவள் முட்டிவரை இருந்தது. இப்போது அவள் உட்கார்ந்ததும் அவளின் ஸ்கிர்ட் சற்று மேலே ஏறி இருக்க அவளின் பாதி தொடைகள் தெரிந்தது. அவள் மிகவும் வடிவான, வட்டமான, மென்மையான தொடைகளை கொண்டிருந்தாள். நானே எவ்வளவு முயற்சி செய்தும் இரண்டு மூன்று முறை என் பார்வையை அங்கே படர விட்டுவிட்டேன். ஒரு முறை இதை சுமலதா கவனித்துவிட்டாள். எனக்கு சற்று அவமானமாக போய்விட்டது. அவள் என்னை பற்றி என்ன நினைப்பாள். அவள் கோபப்படுவாள் என்று நினைத்தேன் ஆனால் அவள் தன் கள்ள சிரிப்பை அடுக்க முயற்சிக்கிறாள் என்று தெரிந்தது. சுமலதுவுடன் நெருங்கி வேலை செய்யணும், சில சமயம் ஒன்றாக வெளியூர் போக வேண்டியது கூட இருக்கும். என் நிலைமை கொஞ்சம் மோசமாக தான் இருக்க போகுது.

"நான் உங்களை தப்பாக நினைக்க மாட்டேன் சார். நீங்க ரொம்ப டீசென்ட். நீங்க ஏன் எனக்கு நூல் விட போறீங்க, உங்களுக்கு தான் ரொம்ப அழகான மனைவி இருக்காங்களே."

லதா அப்படி சொல்ல என் அழகு மனைவி என் நினைவுக்கு வந்தாள். சுலோவும், லதாவும் பக்கத்தில் பக்கத்தில் நின்றால் அது சரியான அழகு போட்டியாக இருக்கும். யார் சிறந்தவர் என்று பிரித்து பார்க்க எவருக்கும் சிரமமாக இருக்கும்.

"உனக்கு ஒன்னு தெரியுமா லதா, சுலோச்சனா அன்று உன்னை பார்த்தபோது அவளுக்கு உன்மேல் பொறாமை வந்துவிட்டது?"

"என் மீதா?" லதா உண்மையில் ஆச்சரியப்பட்டாள். "எதற்கு? நான் தான் அவுங்க அழகை பார்த்து பொறாமை படணும்."

"வேற ஒல்லும் இல்ல லதா, நானும் நீயும் ஒன்றாக நெருக்கமாக வேலை செய்யணும். தனியாக இருக்கும் வாய்ப்புகள் ஏற்படும். நீயும் ரொம்ப அழகாக இருக்க என்று அவளுக்கு பொறாமை வந்திருக்கு."

'நீயும் ரொம்ப அழகாக இருக்க" என்று நான் சொன்னபோது அவள் உதட்டில் சிறு புன்னகை மலர்ந்தது உடனே அதை அடக்கிக்கொண்டாள்.

"அவுங்க பயப்பட தேவை இல்லை, நான் சொல்லியது போல நீங்க ரொம்ப டீசென்ட். நான் பாதுகாப்பாக இருப்பேன். உங்களை தான் என்னிடம் இருந்து காப்பாத்தணும்." என்று சொல்லி கலகலவென்று சிரித்தாள்.

அவள் சும்மா ஜோக் பண்ணுறாளா, இல்லை அவள் மனதில் இருப்பதை வெளிக்காட்டுகிறாளா என்று எனக்கு தெரியவில்லை. நானும் எந்த விளக்கமும் கேட்கவில்லை. உண்மையை சொன்னால் விளக்கம் கேட்க பயம்.

"சரி, லதா, நீ இப்போ ஆபீஸ் போகவேண்டாம். நேராக வீட்டுக்கு போகலாம்."

"தேங்க்ஸ் சார், நீங்களும் வீட்டுக்கு போறிங்களா?"

"இல்லை லதா, ஆபீஸ் போயிட்டு இந்த ஈவினிங் அந்த GM ஐ என்டர்டெய்ன் பண்ணனும்."

லதாவுக்கு முகம் மாறியது. என்ன மாதிரி என்டர்டெய்ன்மெண்ட் என்று அவளுக்கு தெரியும்.

"வேற ஜுனியர் யாரையும் அனுப்ப முடியாதா? நீங்க தான் போகனுமா? நானும் வரவேண்டுமா?" கேளிவியை அடிக்குகொண்டே போனாள்.

"நீ வரவேண்டாம் லதா. அந்த GM உன்னை விழுங்குற மாதிரி பார்த்துக்கொண்டு இருந்தான். உனக்கு சேஃப் இல்லை. முக்கியமான பிசினெஸ் நான் தான் போகணும்."

"ஒகே சார். பாத்துக்குங்க."

மணி ஏழரை ஆகி இருந்தது. ஒரு ஸ்டார் ஹோட்டல் டீலக்ஸ் அறையில் இருந்தோம். அந்த GM மூன்று ரவுண்டு விஸ்கியை குடித்துவிட்டான். அவன் மடியில் அந்த விலையுர்ந்த எஸ்கார்ட். அவள் ரவிக்கை உள்ளே அவன் கை.

"கம் ஆன் கிரிஷாந்த், வேர் இஸ் யூவர் கேர்ள்."
(எங்கே உன்னோட பெண்?)

"நீங்க என்ஜாய் பண்ணுங்க சார், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு."

"இந்த நேரத்தில் என்ன வேலை. வாங்க கிரிஷாந்த் வந்து என்னோட ஜயின் பண்ணுங்க."

"இட்'ஸ் ஒகே, நீங்க ஹாப்பியா இருந்தால் நானும் ஹாப்பி."

"கேக்கணும் என்று இருந்தேன். எங்கே சுமலதா? உங்களுடன் வரலையா? குட்டி செம்ம அழகு." அவனுக்கு போதை ஏறி போச்சி. வார்த்தைகளில் தெளிவில்லை.

"இல்லை சார், அது கம்பெனி பாலாசி. பெண்கள்ளை ஆபீஸ் டைம்க்கு பிறகு வேலை செய்ய வற்புறுத்த கூடாது." அவன் இருக்கும் போதையிலும், அவன் மடியில் இருக்கும் அழகியினாலும் அவன் மேலும் லதாவை பற்றி எதுவும் கேட்கவில்லை.

மறுபடியும் பழைய விஷயத்துக்கு போனான். "எங்கே உங்களுக்கு ஒரு பொண்ணு?"

"இது உங்க நைட் சார். நீங்க என்ஜாய் பண்ணுங்க."

அவன் என்ன நினைத்தானோ தெரியல. திரிரென்று அத எஸ்கொர்ட்டை அவன் மடியில் இருந்து எழுந்து நிற்க வைத்தான். "அப்படி என்ன நான் மட்டும்... அப்படினா வேணாம்," பிடிவாதம் பிடித்தான்.

என் அனுபவத்தில் போதை ஏறியவுடன் இப்படியும் சிலர் உண்டு. "ஒகே, ஒகே,.. கோப படாதீங்க. இதோ நான் ஒருத்தியை கூப்பிடுறேன்."

நான் எப்போதும் ஒரு பெண்ணை ஸ்டாண்ட்பையில் வைத்திருப்பேன். இந்த மாதிரி பிரச்னை கொடுக்கும் நபர்கள் எப்போ வருவார்கள் என்று சொல்லமுடியாது. பதினைந்து நிமிடத்தில் இன்னொரு எஸ்கொர்ட் எங்கள் அறைக்கு வந்தாள். அதுவரை அவன் அவனின் எஸ்கொர்ட்டை முத்தமிட்டுக்கொண்டு, முலையை பிசைந்துகொண்டு இருந்தான்.

"ஆஹ்ஹ்... இப்போதான் சரி," என்று மகிழ்ச்சி அடைந்தான். "கம் ஆன் கிரிஷாந்த் என்ஜாய்."

வேற வழி இல்லாமல் நானும் அந்த புது எஸ்கொர்ட்டை என் மடியில் வைத்துக்கொண்டு முத்தமிட்டேன். அவள் சர்வீஸ் கொடுக்குறதில் தீவிரமாக இருந்து என் நெஞ்சில் அவள் முலைகளை தேய்த்தாள். விருப்பம் இல்லாவிட்டாலும் அவள் செய்கையில் என் சுண்ணி விறைத்துகொண்டு இருந்தது.

"இங்கே பாருங்க கிரிஷாந்த், இவ என்ன செய்றான்னு," அவன் குரல் என்னை அவன் இருக்கும் இடத்தை பார்க்க செய்தது.

அந்த எஸ்கார்ட் அவன் முன்னே தரையில் மண்டியிட்டு இருக்க அவன் சுண்ணியை வெளியே எடுத்து ஆட்டிக்கொண்டு இருந்தாள். அவன் சுண்ணியை பற்றி அவனுக்கு பெருமை போல இருந்தது. அது ஒரு ஏழு இன்ச்சில் தடிப்பாக இருந்தது. அவன் சுண்ணியை பார்த்து என் முகத்தை பெருமையுடன் பார்த்தான்.

அவள் இப்போது அவன் சுண்ணியை முத்தமிட்டு, வாயில் எடுத்தாள். "ஹ்ம்ம்.. கிரிஷாந்த் உங்களுடையதையும் வெளிய எடுக்க சொல்லுங்க."

அவன் பார்வை 'உன்னோடது எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.. அது நிச்சயமாக என் அளவுக்கு இருக்காது' என்று சொல்வது போல இருந்தது. என் பெண்ணும் என் முன்னே மண்டியிட்டு என் பூலை வெளியே எடுத்தாள். என் பூலை பார்த்ததும் அவன் உதட்டில் இருந்த புன்னகை மறைந்தது. அவன் பார்வை அப்படியே மாறியது. என் முன்னே மண்டியிட்டு இருந்த பெண் வாயை பிளந்தபடி என் சுண்ணியை பார்த்தாள். இவள் எனக்கு புதுசு. இதற்க்கு முன்பு இவள் சர்வீஸை நான் யூஸ் பண்ணியதில்லை.

நான் கேட்காமலே என் சுண்ணியை ஊம்ப துவங்கினாள். எப்படி இருந்தாலும் ஒரு பெண் ஊம்பும் போது சுகமாக தான் இருக்கும். இதற்க்கு மேலே இது தொடர கூடாது.

"நான் இவளை என் அறைக்கு அழைத்து போகிறேன், நீங்க இங்கே என்ஜாய் பண்ணுங்க சார்," என்றேன்.

இம்முறை அவன் ஒன்னும் ஆட்சேபனை சொல்லவில்லை. நான் வெளியே போனதும் நான் அழைத்து வந்த பெண்ணிடம் அவளுக்கு சேரவேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பினேன். அவள் என்னை வினோதமாக பார்த்தாள்.

"உண்மையாகவா? நான் போகலாமா? உங்களுக்கு வேணும்னா நான் உங்களக்கு சந்தோசம் கொடுப்பேன் சார்."

"இல்லை ஒன்னும் வேணாம், நீ போகலாம்," என்று கூறி நான் என் வீட்டுக்கு கிளம்பினேன்.

(தாமோதரன் பார்வையில்)

நான் என் மனதில் இருந்த கவலை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு என் பணியில் கவனம் செலுத்தினேன். அது ஒருவகையில் உதவியது. வேலை நேரத்திலயாவது எல்லாம் மறந்து வேளையில் மட்டும் என் கவனம் இருந்தது. அது வீட்டுக்கு திரும்பி வரும் வரை தான். எனக்கு வீட்டில் ஒரு கார் இருந்தாலும் நான் எப்போதும் பேருந்தில் தான் வேலைக்கு சென்று வருவேன். கார் மனைவி அல்லது குடும்பத்துடன் வெளியே போவதற்கு. எனக்கு வேலைக்கு செல்லும் போது ட்ராபிக்கில் ஓட்ட பிடிக்காது. பஸ்ஸில் நான் பார்த்த சில காட்சி எனக்கு என் பிரச்னையை நினைவூட்டியது.

ஒரு வாலிபன், அவனுக்கு 25, 26 வயது தான் இருக்கும், ஒரு முப்பதுகளில் உள்ள பெண்ணின் பின்னால் உரசிக்கொண்டு நின்றான். அவளுக்கு அந்த வாலிபனைவிட பத்து வயது கூடுதலாக இருக்கும். பஸ் குலுங்கும் போது அவன் சற்று தடுமாறி விழ அவன் ஜிப் முன்னே புடைத்து இருந்ததை பார்த்தேன். பேருந்தின் நெரிசலால் அவன் வேறு வழி இல்லாமல் அவளை ஒட்டிக்கொண்டு நிற்கவில்லை. அவன் நெரிசலை பயன்படுத்திக்கொண்டான். பாவம் அந்த பெண் தான் ஒன்னும் செய்ய முடியாமல் மாட்டிக் கொண்டாள். பல பெண்களுக்கு இதை எதிர்த்து கூச்சலிட்டோ, சத்தம் போட்டு சண்டையிடவோ தைரியம் இருக்காது. குறிப்பாக மிடில் க்ளாஸ் வர்கத்தை சேர்ந்த பெண்கள். இரண்டு பேருக்கு மட்டும் தெரிந்த ஒன்று கூச்சலிட்டு எல்லோருக்கும் தெரிய வந்திடும், மானம் போய்விடும் என்ற அச்சம். இதை சில ஆண்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். 

அவன், அவள் குண்டியில் இடித்து அவன் இடுப்பை லேசாக முன்னே தள்ளினான். அந்த பெண் எப்படி மாட்டிக்கொண்டு சிரமப் படுகிறாள் என்று அவள் முகத்தை பார்த்தேன். அவள் கண்கள் பாதி மூடி இருந்தது. அவள் உதடுகளை லேசாக உள்ளே இழுத்து இரண்டையும் அழுத்தியபடி இருந்தாள். அவள் முகத்தில் எரிச்சலோ, கலக்கமமோ இல்லை. மாறாக அவன் செயலை அனுபவிக்கறாள். 

இப்படியும் சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் என்ன குறைபாடோ, ஏக்கமோ. இப்படி சிறு சிறு இன்பத்தினால் அதை ஏதோ ஒரு வழியில் சரிசெய்து கொள்கிறார்கள். வெளியே செல்லும் பெண்களுக்கு இந்த வழிகளில் ஒரு ரிலீஸ் கிடைக்குது, வீட்டிலேயே இருக்கும் என் மனைவிக்கு ரிலீஸ் கிடைக்க, வேறு வழி இல்லாமல், அருகாமையில் இருக்கும் ஒருத்தனை நாடுகிறாள்.

இவை நான் நினைத்தது போல் அரிதான நிகழ்வுகள் அல்ல. வெளியே காட்டிகொல்லாமல் மௌனத்தில் தவிக்கும் பெண்கள் ஏராளம். அதற்கு சரியான நேரமும் வாய்ப்பும் அமைந்தால் தான் உண்மை நிலைமை தெரியும். ஆசையும் தேவையும் இருந்து, தகுந்த துணையும் இருந்த போது, அம்பலப்படுகிறதுக்கோ அல்லது மாட்டிக்கொள்வதுக்கோ வாய்ப்பே இல்லை, எதிர்காலத்தில் சிக்கலும் ஏற்படப்போவது இல்லை என்ற நிலை இருந்தால் எத்தனை பெண்கள் அப்பொழுதும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்? இது போன்ற சரியான சூழ்நிலை ஏற்படுவது மிகவும் அரிதாக இருக்கும், எனவே அந்த கேள்விக்கான பதில் தெரியப்போவதும் இல்லை. ஒன்னு எனக்கு தெரியும். ஆசை இருக்கு, தேவை இருக்கு, வாய்ப்பும் இருக்கு, என் மனைவியின் முடிவு எனக்கு தெரியும்.

அந்த வயது கூடிய பெண்ணின் ஸ்டாப் வந்ததும் அவள் இறங்கினாள் ஆனால் அந்த பையன் இறங்கவில்லை. அவள் நடந்து செல்ல, பேருந்து அவளை கடந்து செல்லும் போது அவள் பஸ் உள்ளே பார்த்தாள் அவனும் அவளை பார்த்தான். அவள் லேசாக புன்னகைத்தாள். இது அவர்களின் முதல் உரசல் இல்லை போல. அநேகமாக இருவரும் இந்த நேரத்துக்கான பேருந்தில் தினமும் பயணிப்பவர்கள் போல. இந்த உரசலும் வாடிக்கையாக நடக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் இந்த உரசல் மட்டும் இருவருக்கும் போடாது. அவர்கள் அதை அடுத்த தர்க்கரீதியான படிக்கு எடுத்துச் செல்வார்கள். இன்று அவள் அவனது தேய்பை அனுபவித்து ரசித்த விதத்தை பார்த்தால் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. 

அப்போது வேறு ஒரு விஷயத்தை கவனித்தேன். ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கண்களால் திருட்டுத்தனமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த பெண் உட்கார்ந்து இருந்தாள் அந்த ஆன் நின்றுகொண்டு இருந்தான். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது இருக்கும். இல்லை இல்லை அவள் சற்று மூத்தவள் போல இருந்தது. அவளுக்கு 30 இருக்கும் அவனுக்கு 27, 28 இருக்கும். அவள் கழுத்தில் தொங்கும் தாலி கொடி, நெற்றி வகுடில் இருந்த குங்குமம் அவள் திருமணம் ஆனவள் என்று காட்டியது. அவன் அவளை பயணத்திலேயே உஷார் பண்ணிக்கொண்டு இருந்தான். அந்த பெண் கள்ள புன்னகைப்பதும், அவன் ஜாடைமாடையாக அவள், முகத்தை, அவள் அங்கங்களை ரசித்து பார்த்து அவன் புருவத்தை உயர்த்துவதுமாக இருந்தான். அந்த பெண்ணும் இடையிலேயே இறங்கினாள்.

"வாங்க அத்தே, ஸ்டாப் வந்திரிச்சி," என்று அவள் அருகில் தூங்கிக்கொண்டு உட்கார்ந்து இருந்த ஒரு முதிர்ந்த வயதுடைய பெண்ணை எழுப்பினாள்.

அவர்கள் இறங்க, அந்த ஆணும் இறங்கினான். அவர்கள் நடந்து செல்ல அவன் ஒரு இருபது அடி போல இடைவெளி விட்டு அவர்களை பின்தொடர்ந்தான். அநேகமாக அவள் வசிக்கும் இடத்தை இன்று கண்டுபிடித்துடுவான். 

நான் முன்பு இதையெல்லாம் கவனித்தது கிடையாது. எனக்கு வீட்டில் மோசமான விளைவு ஏற்பட்டிருந்ததால் வெளி உலகத்தில் நடப்பதையும் கவனிக்க துவங்கிவிட்டேன். நான் மட்டும் இவ்வாறு பாதிக்கப் படவில்லை, பலரும் என் நிலையில் தான் இருக்கிறார்கள். இதில் என்னை போல் மனைவியின் திருட்டுத்தனம் அறிந்தவர் எத்தனை பேர், அறியாதவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை தான் தெரியவில்லை. தெரியாதவர்களை நினைக்கும் போது எனக்கு அவர்கள் நிலை எவ்வளவோ நல்லது என்று தோன்றியது. அவர்களாவது மனஉளைச்சல் இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள்.

அன்று நான் வீடு வந்து சேரும் போது எல்லாம் சாதாரணமாக தோன்றியது. சுந்தரி என்னிடம் சாதாரணமாக பேசினால், என் மகள் அவள் அறையைவிட்டு வெளியே வரவில்லை. சற்று நேரம் என் வீட்டில் குழப்பமும், பிரச்னையும் இருப்பது எனக்கு மறைந்துபோனது. இந்த சகஜநிலை வெகு நேரம் நீடிக்கவில்லை. நான் தூங்க படுத்த நேரத்தில் சுந்தரி என்னை ஒட்டியபடி நெருக்கமாக படுத்தாள். முதலில் நான் இதை பெருசாக எடுத்துக்கவில்லை. பிறகு அவள் என் உடலை மெல்ல தடவ துவங்கினாள். எனக்கு அச்சம் வந்தது. அவளும் ராஜாவும் ஒன்று சேரவில்லை, அவள் ஆசையை தீர்த்துக்கொள்ள என்னை நாடுகிறாள் என்ற அச்சம். என்னால் அது முடியாது. உடலுறவுகொள்ள திட்டமிட்டு இருந்தால் நான் அதற்க்கு முன்பே தயார் ஆகணும். முன் கூட்டியே வயாகரா போட்டிருந்தால் குறுகிய நேரத்துக்காவது என ஆண்மையில் விறைப்பு இருக்கும். அப்படி இருந்த போதே அவளை என்னால் திருப்தி படுத்த முடியவில்லை. இப்போது தயாராக இல்லாத போது நான் என்ன செய்வேன். அவள் காதலனுடன் அவள் செக்ஸ் வைத்திருந்தால் தேவலை என்று கேவலமாக சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இது போன்ற கொடுமை யாருக்கும் வரக்கூடாது. முயற்சி செய்து அவளை ஏமாற்றுவதற்கு பதிலாக முதலிலேயே என்னால் முடியாது என்று கூறுவது பெட்டெர் என்று தீர்மானித்தேன்.

"உனக்கு வேணுமா சுந்தரி? நான் வயாகரா மாத்திரை போடவில்லை. என்னால் இப்போது முடியாது," என்று பாவமாக சொன்னேன்.

"பரவால்ல அப்படியே படுங்க நான் உங்களுக்கு செய்யிறேன்," என்று ஆதரவாக கூறினாள்.


அப்படி என்றால் அவளுக்கு என்னிடம் இருந்து செக்ஸ் தேவைப்படவில்லை. தேவைப்படாததுக்கு காரணம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். அவளுக்கு தேவையான செக்ஸ் அவளுக்கு ஏற்கனவே கிடைத்துவிட்டது. அப்படி இருக்க ஏன் என்னை இப்படி தடவுகிறாள். பளிச்சென்று எனக்கு ஒன்று விளங்கியது. அனுதாபத்தில் எனக்கு இன்பம் வழங்க நினைக்கிறாள்.... அப்படி இல்லை, இன்னும் கேவலம்.. எனக்கு செக்ஸ் பிச்சை போடுகிறாள். ராஜாவுக்கு அவள் உடலை ஆசையோடு விருந்தாக கொடுக்கிறாள். காதலனுக்கு விருந்து, கணவனுக்கு பிச்சை. நான் குளிக்கும் போது குளியலறையில் பெட்ஷீட்டை ஊரபோட்டிருந்ததை பார்த்த ஞாபகம். ஆமாம் நான் படுத்திருக்கும் மெத்தை விரிப்பு புதுசாக மாற்றப் பட்டிருந்தது. தெளிவாக புரிந்தது. இதே கட்டிலில் என் அன்பு மனைவியும் அவளின் இளம் காதலனும் இன்ப களியாட்டம் ஆடி இருக்கிறார்கள். அவள் மட்டும் இன்பம் அனுபவித்ததில் குற்றமாக உணருகிறாள் போல. சுந்தரி மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததை பார்த்தால் அவளுக்கு தேவையான எல்லா இன்பங்களையும் ராஜா அவளுக்கு கொடுத்திருக்கான். அதுவும் இதே கட்டிலில். சுலோச்சனா வீட்டில் இருந்தாலே அப்புறம் எப்படி இது நடந்தது? சுலோச்சனா அவள் அறையில் இருக்கும் போது ராஜாவை சுந்தரி அழைத்திருப்பாள். மகள் இருக்கிறாள், மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கு என்ற பயம் கூட சுந்தரிக்கு இல்லை. காமம் அவளை கண்மூடித்தனமாக நடந்துகொள்ள செய்யுது.

இது போன்ற அனுதாப இன்பம் எனக்கு தேவையா? எனக்கு குறைந்தபட்சம் மானம், ரோசம் இருக்கணும். அவளை விலக்கிவிட நினைத்தேன் அதற்குள் அவள் கை என் ஆண்மையை பற்றிவிட்டது. ச்சே அதை ஆண்மை என்று குறிப்பிடலாமா. தாலி கட்டின பொண்டாட்டிக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியாமல் அவளை வேறு ஒருவனுக்கு அவளது பெண்மையை கொடுக்கும்படி செய்த ஒன்றை ஆண்மை என்று கூறலாமா? இல்லை இல்லை.. ராஜாவின் அந்தரங்க உறுப்புக்கு தான் அது பொருந்தும். என் மனைவியின் பெண்மையை அதுதானே வென்றது. என்னோடது வெறும் பாதி உயிருள்ள குஞ்சி. ஆனாலும் அவள் கையில் இப்போது விறைப்புடன் இருந்தது. வெட்கக்கேடு, இன்னொருவன் அவளை திருப்திகரமாக புணர்ந்ததுக்கும், நான் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்ததுக்கும் இந்த வகையில் என் மனைவி எனக்கு நன்றி சொல்லுகிறாள். அதை நான் என்ஜாய் பண்ணுகிறேன். 

நான் அவளை தடுக்க நினைத்தேன் அவள் அதற்குள் என் குஞ்சியை 
வாய்க்குள் எடுத்துவிட்டாள். இன்பம் என் உடலில் பரவ எனக்கு அவளை தடுக்கும் சக்தி வலுவிழந்தது. என் குஞ்சி வயாகரா போடாமலே விறைப்பில் இருந்ததை நினைத்து என்னால் பெருமை பட முடியவில்லை. என் மனைவி அவள் காதலனுக்கும் இதே வாய் வித்தையை செய்திருப்பாள் என்ற பொறாமையில் வந்த விறைப்பு இது. என்ன ஒரு இன்பம் சுந்தரி ஊம்புவதில்.

எனக்கு இப்போதைக்கு கடமைக்கு ஊம்புகிறாள், அதற்கே என்னால் இன்பம் தாங்கமுடியவில்லை. ராஜாவுக்கு ஆசையோடு இன்னும் ரசித்து ஊம்பி இருப்பாள். அவனுக்கு எப்படி இருந்திருக்கும். என் கண்கள் கிட்டத்தட்ட மூடியபடி (மிக லேசாக மட்டும் திறந்திருந்தது) இன்பம் அனுபவித்தேன். அவள் என் முகத்தை பார்த்துக்கொண்டே உறிஞ்சினாள். அவள் அழகிய, சிவந்த உதடுகள் என் குஞ்சி தண்டை கவ்வி இருந்தது. ராஜாவின் சுண்ணி எப்படி இருக்கும்? அவளின் மகிழ்ச்சியை பார்த்தால் அநேகமாக என்னைவிட பெருசாக இருக்கும். மீண்டும் என்னை பொறாமை தாக்கியது, அதோடு என் குஞ்சி இன்னும் புடைத்தது. அதே அழகிய உதடுகள் இப்போதைவிட அகலமாக திறந்து அவன் தண்டை கவ்வி இருக்கும்.

"ஹ்ஹஹ்ம்ப்பை.. ஹ்ஹஹ்ம்ப்பை.... ," நான் உச்சம் அடைந்தேன். இன்பத்தில் துடித்தேன். நான் உச்சம் அடைய போகிறேன் என்று அறிந்துகொண்டு அவள் வாயை எடுத்துவிட்டு வேகமாக ஆட்டினாள்.

என் விந்து என் தொடையினிலும், அவள் விரல்களிலும் ஒழுகியது. ராஜாவாக இருந்தால் அவள் வாய் உள்ளே பீச்சி அடித்திருக்கும் என்று மனதில் சலித்துக்கொண்டேன். என் குஞ்சியை ஈர துணியால் துடைத்துவிட்டு அவள் கடமை முடிந்தது என்று சிறுது நேரத்தில் உறங்கிவிட்டாள். அவளும் ராஜாவும் புணர்ந்த களைப்பில் அவளுக்கு இவ்வளவு விரைவில் ஆழ்த்த தூக்கம் வந்துவிட்டது. 

அவளுக்கும் ராஜாவுக்கும் கள்ள உறவு இருக்கு என்று நான் பார்த்ததை எல்லாம் வைத்து இதுவரை யூகத்தால் மட்டுமே அந்த முடிவுக்கு வந்திருந்தேன். இது நூறு சதவீதம் உண்மை என்று சொல்ல முடியாது. என்னுள் ஒரு சிறிய ஆசை இருந்தது, இப்படி எதுவும் நடக்கவில்லை, எல்லாம் என் கற்பனையே. அந்தச் சிறு நம்பிக்கையும் இந்த இரவில் சுக்கு நூறாக உடைந்தது. அவள் தூங்கினாள் நான் தூங்கவில்லை.

"அஹ்ஹ்ஹ... ராஜா... எவ்ளோ பெருசுடா உன் சுண்ணி.. என்னை இன்பத்தில் கொல்லுறியே... வேகமா என் புண்டையை ஓலுடா செல்லம்.. ஸ்ஸ்ஸ்..." என்று தூக்கத்தில் புலம்பினாள்.

என் மனைவி கள்ள உறவில் ஈடுபடுகிறாள் என்று நான் நூறு சதவீதம் உறுதியாக தெரிந்துகொள்ள வேண்டிய ஆதாரம் இறுதியாக எனக்கு கிடைத்தது. என் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. 


தொடரும்...

Comments

  1. கிருஷாந்த் - சுமலதா மற்றும் சுலோச்சனா - சுந்தர் காம விளையாட்டுகளை விரைவில் எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107