மயக்கமென்ன 24

முழு தொடர் படிக்க

 (சுந்தர் பார்வையில்)

 அவளின் இனிய குரலை கேட்டதும் எனக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டது. சுலோச்சனாவிடம் என்ன பேசுவது என்று ஏற்கனவே நான் முடிவு செய்திருந்தேன். இதற்க்கு முன்பு அவளிடம் நான் நகைச்சுவையாகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசி இருந்தாலும் அவளை மயக்குவதற்கு நான் தீவிர முயற்சி எடுக்கவில்லை. பொதுவாக இதுவே நான் குறிவைத்த பெண்களை என்னுடன் நெருங்க வைக்கும். ஆனால் சுலோச்சனாவை அப்படியெல்லாம் மடக்கிவிட முடியாது என்று எனக்கு விரைவில் புரிந்தது. 


என் தந்திரங்களிலோ முயற்சிகளிலோ அவள் விழவில்லை. நான் வெற்றிகரமாக என் படுக்கைக்கு கொண்டு வந்த பெண்களைப் போல இல்லாமால், சுலோச்சனாவுக்கு தனது கணவர் எந்த விதத்திலும் எவ்விதமான குறையும் வைக்கவில்லை என்பதை உணர்ந்தேன். எல்லாம் கிடைக்கும் பெண்ணை எப்படி மயக்குவது? அவள் அடைய முடியாத பரிசு என்று வருத்தமான முடிவுக்கு வந்தேன். அந்த பவித்திரமான பருவ புண்டையின் சுவையும், இனிமையும் எனக்கு அறியாமலே போகப்போகுது.

இந்த முடிவுக்கு வந்த பிறகும் நான் அவளிடம் கிண்டல் அடித்து, இரட்டை அர்த்தத்துடன் தொடர்ந்து பேசினேன். இதன் மூலம் அவளை அடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல். நாளடைவில் அவளுக்கான எனது ஏக்கம் இன்னும் குறையவில்லை, மாறாக ஏறிக்கொண்டே போனது. எல்லோரின் வாழ்க்கையில் நடப்பது போல அவள் வாழ்வில் சில ஏமாற்றங்கள், அல்லது உணர்ச்சி ரீதியில் வருத்தமளிக்கும் தருணங்கள் ஏற்படும் என்று எண்ணினேன். உலகத்தில் எல்லோருக்குமே வாழ்க்கை எல்லா நேரத்திலும் அற்புதமாக இருக்காது. அந்த நேரத்தில் மனம் பலவீனமாக இருக்கும். அந்த சூழ்நிலையில், சரியாக செயல்பட்டால், அதை சாதகமாகப் பயன்படுத்தி, அந்த நபர் சாதாரணமாகச் செய்யாத விஷயங்களை கூட செய்ய வைக்கலாம். அது போல எனக்கு சுலோச்சனாவிடம் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவள் கணவனின் ப்ரோமோஷனில் அவள் மாற்றலாகி ஊரைவிட்டு போகும்படி ஆகிவிட்டது. அதற்கு முன்பாவது அவளிடம் பேசலாம், நேரடியாகப் பார்க்கலாம். அவள் அழகை ரசிக்கலாம். அவள் கண்கள், அவள் உதடுகள், அவளின் கொழுத்த மார்பங்கள், அவள் இடுப்பின் வடிவான வளைவு.. என்அ ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்து கனவுகாணலாம். இப்போது அதும் போய்விட்டது.

சிறிது காலத்துக்கு நான் மனச்சோர்வுடனும் விரக்தியாக இருந்தேன். அவள் மீதான என் ஆசை மலையளவுக்கு வளர்ந்தது. அப்போது தான் ஒரு முடிவுக்கு வந்தேன். எத்தனையோ பெண்களை வசப்படுத்திய நான் இப்படி சுலபமாக தோல்வியை ஒப்புக்கொள்ளலாமா? என்னுடன் படுத்த பெண்களின் கணவர்கள் என் ஆண்மையிடம் தோற்றுப்போனார்கள் என்று பெருமையுடன் நினைப்பேன். ஆனால் இப்போது சுலோச்சனாவின் கணவரின் ஆண்மையிடம் நான் தோற்றுப்போவதா? இல்லை.. இல்லை... அவளை அடைந்தே ஆகணும். நான் இதுவரை மயக்கிய பெண்கள் எனக்கு வெற்றியை தந்திருந்தாலும் சுலோச்சனாவை மயங்கினாள் அது தான் என் மிக பெரிய சாதனை ஆகும். எனக்கு இந்த விஷயத்தில் உதவி தேவை பட்டது. இதில் எனக்கு உதவி செய்யக்கூடிய ஒரே ஆள் கன்யா. சுலோச்சனாவுக்கு மிகவும் நெருக்கமானவள், நம்பிக்கையானவள். ஆனால் கன்யா சும்மா எனக்கு உதவ வரமாட்டாள். அவள் தோழியின் கற்பை சூறையாடும் துரோக செயலில் கன்யா ஈடுபடமாட்டாள். கன்யாவை எனக்கு உதவி செய்ய வைக்க ஒரே வழி கன்யாவை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான். அவளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒரே வழி, அவளை மயக்கி, அவளுக்கு இதுவரை கிடைக்காத அளவுக்கு இன்பத்தை கொடுப்பது. அந்த இன்பத்துக்கு அவளை ஏங்க வைத்து அடிமை ஆக்குவது.

எனக்கு திருமணமான பெண்களை அனுபவிப்பதில் தான் ஆசையும், ஆர்வமும் இருந்தாலும் சுலோச்சனாவை அடைவதுக்கு புருஷனை பிரிந்து வாழும் கன்யாவை மயக்கி புணர்ந்தேன். கன்யா தனது திருமண வாழ்க்கையை தொடர தனது கணவருடன் மீண்டும் இணைந்தது எனக்கு கிடைத்த கூடுதல் போனஸ். நான் நினைத்தது போல நான் சுலோச்சனாவை அடைவதற்கு கன்யா பெரும் உதவியாக இருக்கிறாள். கன்யா அனுப்பிய மெஸேஜை பார்த்து சுலோசனா உணர்ச்சி வசப்பட்டு தூண்டப்பட்டாள் என்று சுலோச்சனாவிடம் பேசிய பிறகு கன்யா என்னிடம் கூறினாள். நான் எதிர்பார்த்தது போல தான் சுலோச்சனாவின் ரீயாக்க்ஷன் இருந்தது. இயல்பானது தானே. திருமணம் ஆகியும் அந்த பெண்கள் இவ்வளவு கொச்சையாக பேசுகிறார்களே, அளவில்லா இன்பம் கிடைத்தது என்று சொல்கிறார்களே என்று அதை படிக்கும் எந்த பெண்ணுக்கும் இதில் என்னதான் அற்புதம் இருக்கு என்று தெரிந்துகொள்ள வேண்டிய ஆசை, தூண்டுதல் தானாக வரும். சுலோச்சனா படித்தது அவளை பாதிக்கணும், அவள் தூக்கத்தை கெடுக்கணும். என்னால் க்கு செக்சில் அற்புதமான பேரின்பத்தை கொடுக்கமுடியும் என்பது அவள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கணும்.

இது எல்லாம் நான் எதிர்பார்த்தது. ஆனால் நான் எதிர்பாராத ஒன்றை கன்யா என்னிடம் சொன்னாள். சுலோச்சனா அவளை வற்புறுத்தி அவள் என்னுடன் படுக்கக்கூடாது என்று கன்யாவுக்கு அட்வைஸ் செய்து கெஞ்சியது. இதில் கன்யாவின் திருமணவாழ்கை பாதிக்கக்கூடாது என்ற அக்கறை ஓரளவுக்கு இருக்கலாம். ஆனால் பெண்களின் சைகாலாஜி பற்றி எனக்குத் தெரிந்தது சரியானது என்றால், இதில் இன்னும் ஒருவிஷயம் ஒளிந்து இருக்கிறது. யாரென்று தெரியாத மற்ற பெண்கள் பற்றி கவலை இல்லை ஆனால் தனக்கு கூட கிடைக்க முடியாதது தனது தோழிக்கு கிடைக்க போகுது என்ற பொறாமை இதில் இருக்கக்கூடும். நான் கணிப்பது சரியென்றால் இது அருமையான செய்தி. தன்னையும் அறியாமல் சுலோச்சனா தன்னை என்னிடம் கொடுத்துவிட பாதி முடிவுக்கு வந்துவிட்டாள். இந்த நினைப்பு தான் நான் சுலோச்சனாவிடம் பேசும் போது என் சுண்ணியை விறைக்கவைத்தது. அதை தடவியபடி சுலோச்சனாவிடம் பேசினேன்.

"வேற எப்படி இருப்பேன் சுலோ, உன் நினைவாவே இருக்கு." எப்படி இருக்க என்ற அவள் கேள்விக்கு பதில் சொன்னேன்.

"நம்பிட்டேன்...உன்னை பத்தி தெரியாது. உனக்கு தான் நிறைய ஆளுங்க இருக்காளுகளே, நீயாவது ஒரே பெண்ணை பற்றி நினைத்துக்கொண்டு இருப்பதாவது."

அவள் சொன்னதை கேட்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் வார்த்தைகளின் உள் அர்த்தம் எனக்கு புரிந்தது. நான் வேறு எந்த பெண்ணை பற்றியும் நினைக்கக் கூடாது, அவளை பற்றியே நினைக்கணும் என்ற அர்த்தம் அல்லவா அவளின் வார்த்தைகள் வெளிப்படுத்தியது.

 (சுலோச்சனா)

நான் அப்படி சொன்னவுடனே என் தவறை அறிந்தேன். "அது இல்லடா, உனக்கு ஃப்ரண்ட்ஸ நினைக்க எங்கே நேரம் இருக்கும். உனக்கு தான் நிறைய காதலிகள் இருக்கால்களே," என்று விளக்கம் கொடும் வகையில் உடனே திருத்தி சொன்னேன். நான் ஒரு நண்பி அதற்க்கு மேலே எதுவும் இல்லை என்று அவன் புரிஞ்சிக்கணும்.

"காதலிகள் என்று யாரும் இல்லை, எல்லோரும் எனக்கு ஃப்ரண்ட்ஸ். அவர்கள் எல்லாம் சாதாரணம், உன்னை போல வருமா?"

பொருக்கி எப்படி பச்சை பொய் சொல்லுறான். காதலிகள் இல்லையாம்.. கழுத அவர்களை என்ன செய்தான் என்று எனக்கு தெரியாது என்று நினைக்கிறான்.

"டேய் பொய் சொல்லாதே, பெண்களை பார்க்கும் உன் பார்வையே சரி இல்லை. அவங்கள்ளாம் வெறும் ஃப்ரண்ட்ஸ்னு என்ன நம்ப சொல்லுறியா."

"என்னை ரொம்ப காயப்படுத்திட்ட சுலோ, நான் ஆசையாக பார்க்கிற ஒரே பெண் நீ தான். உன்னை பார்க்கும் போது எந்த ஆணுக்கு தான் ஆசை வராது."

அவன் பல பெண்களை அனுபவித்திருந்தாலும் என்னை அடைய தான் அவனுக்கு வெறித்தனமான ஆசை இருப்பதை நான் அறிவேன். அதனால் என் மீது அவனுக்கு பெரும் ஆசை இருக்கு என்ற அவன் வார்த்தைகளின் உன்தன்மை தன்மை அவன் குரலின் தொனியில் தெரிந்தது. எனக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தது.

 (சுந்தர்)

நான் பொய் சொல்லுகிறேன் என்று அவளுக்கு தெரியும். எனக்கும் அது தெரியும் என்பது தான் அவளுக்கு தெரியாது. நான் ஒரு பெண் பித்தன் என்று தெரிந்தும் அவள் என்னுடன் தொடர்ந்து பேசி பழகுகிறாள். ஒரு ஆண் ஒரு பெண்ணை வெறும் செக்ஸ் அனுபவிக்க தொடர்பு வைத்துக்கொள்வதில் தப்பு இல்லை, இது சமுதாயத்தில் ஏற்படும் இயல்பான ஒன்று என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள். அடுத்தது ஒருவர் மீது ஒருவருக்கு ஆசை இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் செக்சில் ஈடுபடுவது தப்பில்லை என்ற மனநிலைக்கு வரனும். இதில் அவர்கள் மணமுடித்தவர்களா, இல்லையா என்பது அவர்கள் எடுக்கும் முடிவுக்கு தொடர்பற்றதாக இருக்கணும், தொடர்புடையதாக இருக்க வேண்டியது ஒன்றே ஒன்று, அவர்களுக்கு இடையே பரஸ்பரமான விருப்பம் என்று ஒத்துக்கொள்ளும் வகையில் அவள் மனம் மாறவேண்டும். அவளை மனத்தடுமாற்றம் உள்ள நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அடுத்த நகர்வுக்கு போனேன்.

"பொருக்கி பைய, உனக்கு எங்கே கோபம் காயம் எல்லாம் வர போகுது," என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்.

அவள் சொன்னதை இக்னோர் செய்துவிட்டு சொன்னேன்," ஹேய் உனக்கு ஒன்னு தெரியுமா, சற்று முன்பு தான் கன்யா இங்கே வந்துவிட்டு போனாள்."

 (சுலோச்சனா)

என்னது அங்க வந்திட்டு போனாலா? ஐயோ அவள் சொன்ன மாதிரி செய்துவிட்டாளா? சுந்தருடன் படுத்துவிட்டு போய்விட்டாலா? இப்போது மணி இன்னும் ஐந்தாகலா. சற்று முன்பு என்றால் பிற்பகல் நேரம்... என் கணவரை போல அவள் கணவரும் ஆபீசில் இருக்கும் நேரம். தப்பு செய்ய விரும்பும் இல்லத்தரசிகளுக்கு எவ்வளவு அருமையாக அமைந்துவிட்டது இந்த நேரம். என் இதயம் படபடக்க துவங்கியது. என்னுள் ஏற்பட்ட உணர்ச்சிகள் என்னவென்று எனக்கே புரியவில்லை. காமம் தூண்டுதல்... பொறாமை... அச்சம்... அல்லது இதில் உள்ள எல்லாக் கலவையுமா என்று தெரியவில்லை.

"எங்கே வெளியே மீட் பண்ணிங்களா?" அவள் இவன் வீட்டுக்கு வந்திருக்க கூடாது என்று வேண்டியபடி கேட்டேன்.

"ஆமாம், அவள் போர் அடிக்குது மீட் பன்னலாம என்று கேட்டாள் சோ ஜஸ்ட் காபி குடித்தோம்." அவன் சொன்னதை கேட்டு கொஞ்சம் நிம்மதி ஆனது.

"ஒகே, நான் அங்கே இருக்கும் போது நம்ம மூன்று பேரும் இப்படி வாரத்தில் ஒரு நாலாவது சிந்திப்போம்," என்றேன்.

"கரெக்ட் சுலோ, இன்று என்னவோ தெரியல என் வீட்டை பார்க்கவேண்டும் என்று கன்யா சொன்னாள். இங்கே வந்துவிட்டு கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் சென்றாள்."

அடங்கி போன இதய படபடப்பை அவன் வார்த்தைகள் மீண்டும் எகரவைக்க செய்தது. "ஓ… ஆ..அப்படியா."

 (சுந்தர்)

கன்யா என் வீட்டுக்கு வந்து சென்றாள் என்று நான் சொன்னதை கேட்டு அவள் வார்த்தைகளில் இருந்த தடுமாற்றத்தை ரசித்தேன்.

"அவளுக்கு இங்கே இருந்து வீட்டுக்கு போகவே மனமில்லை." என்று அவள் பதற்றத்தை மேலும் அதிகரிக்க சொன்னேன்.

உண்மையில் இன்று வந்து சென்றது கன்யா இல்லை பத்மினி. கன்யா இரண்டு நாளுக்கு முன்பு இங்கே வந்திருந்தாள். ஆனால் நான் சொன்னதில் ஒன்று மட்டும் உண்மை, இன்று பத்மினிக்கு இங்கிருந்து போக மனமில்லை, அன்று அதே போல கன்யாவுக்கும் மனமில்லை. இரண்டு பேரின் நிர்வாணா உடல் இந்த கட்டிலில் புரண்டது. என்ன செய்வது அவர்கள் கணவர்கள் அவர்களுக்காக வீட்டில் காத்திருப்பார்கள். அவர்கள் மனைவிகளின் உடலில் நான் பிரெஷாக விருந்து உண்ட பிறகு செகண்ட் ஹேண்ட்டாக நான் விட்டதை அவர்கள் உண்ணுவார்கள்.

"என்ன??? எதுக்கு அவள் உன் வீட்டிலேயே இருக்கனும் என்றாள்?" சுலோச்சனாவால் இதை கேட்காமல் இருக்கமுடியவில்லை.

"அவளுக்கு வீட்டில் சலிப்பாய் இருக்காம், இங்கே இருக்கும் போது கிடைத்த மகிழ்ச்சி அங்கே கிடைக்கலையாம்."

 (சுலோச்சனா)

'கன்யா அவனுடன் படுத்துவிட்டாள் என்று சொல்லாமல் சொல்லுரானே ராஸ்கல். கன்யா புருஷனாலும் இந்த பொருக்கி கொடுத்த இன்பத்தை கொடுக்க முடியவில்லை. படுபாவி, நான் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்காமல் சுந்தருக்கு கால்களை விரித்துவிட்டாலே... இடியட்.' எனக்கு அவள் மேல் கோபம் வந்தது. ஏன் இந்த கோபம் சுலோ, என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அவள் கெட்டுபோய்ட்டாள் என்ற கோபமா அல்லது அவள் சுந்தருடன் உல்லாசமாக இருந்துவிட்டாள் என்ற வருத்தமா.

எனக்கு இதற்க்கு மேலே அவனிடம் பேச முடியவில்லை. "சரி, எனக்கு வேலை இருக்கு, பை," என்றேன்.

"ஹேய் சுலோ, ஒரு நிமிஷம் பிலீஸ்." என்றான்.

"என்னது?" என்றேன். என் குரலில் கோபம் இருப்பதை அவன் நிச்சயமாக அறிவான்.

அப்படி கோபமாக பேசின உடனே நான் வருந்தினேன். நான் கோபம் அடைந்தேன் என்று ஏன் அவனிடம் காட்டிக்கொண்டேன். இரண்டாவது அவர்கள் இருவரும் அடல்ட்ஸ். அவர்கள் விரும்பியபடி நடத்ததுக்கு நான் கோபப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு. சுந்தர் எனக்கு காதலனாக இருந்தால் நான் கோபப்படுவதில் நியாயம் இருக்கு. ஆனால் அவன் யார் எனக்கு? அவன் யாரோ நான் யாரோ.

"உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சி சுலோ. உன் அழகிய முகத்தை பார்க்கணும் போல இருக்கு. நான் வீடியோ கால் பண்ணுறேன், அக்செப்ட் பண்ணு."

 (சுந்தர்)

அவள் அழைப்பை துண்டிக்க கூடாது, மேலும் பேசணும் என்று மனதில் வேண்டிக்கொண்டேன். நான் ரொம்ப ஓவராக சென்றுவிட்டேனோ என்று அஞ்சினேன்.

"ஏன் என் முகத்தை பார்க்கணும். உனக்கு தான் நிறைய அழகான கேர்ள் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களே."

ஆஹ்ஹா.. காதலி போல கோபப்படுறாளே. சுந்தர் நீ ஜெயிக்க போகுறடா.. அந்த தழுக்குமுழுக்கான உடல் உனக்கு கூடிய சீக்கிரம் கிடைக்கபோகுதுடா. நான் என் விறைத்த சுண்ணியை ஆட்டிக்கொண்டே அதை பார்த்து நினைத்தேன்.. சுலோச்சனாவின் அழகு புண்டை எவ்வளவு சூடாக இருக்கும், எவ்வளவு இறுக்கமாக இருக்கும் என்று உனக்கு கூடியே சீக்கிரம் தெரியப்போகுது.

"இங்கு இருக்கும் எல்லா பெண்களும் உன்னிடம் பிச்சை வாங்கனும்டி... உன் அழக அவங்களால நெருங்க கூட முடியாது.. உன் முகத்தை பார்த்தால் போதும் ஒரு வாரத்துக்கு எனக்கு சோறு தண்ணி கூட தேவை இல்லை." அவளை சமாதானப்படுத்த ரொம்ப ஐஸ் வைத்தேன்.

“ஒன்னும் தேவை இல்லை.. பசி வந்தால் எல்லாம் தானா இறங்கும்.. நீ ஒன்னும் பிதட்டாதே." அவள் இப்படி சொன்னாலும் அவளின் கோபம் குறைந்திருந்தது. அவள் மகிழ்ந்திருப்பதை அவள் குரலின் தொனியில் என்னால் உணர முடிந்தது.

"பிலீஸ்.. பிலீஸ்.." பெண்களுக்கு தான் ஆண்கள் கெஞ்சுவது பிடிக்குமே .. நானும் கெஞ்சினேன்.

"ஒன்னும் முடியாது போடா."

"ப்ளீஸ்."

"நோ."

நோ என்று சொன்னாலும் அவள் அழைப்பை துண்டிக்கவில்லை. நான் இன்னும் கெஞ்சவேண்டும் என்று அவள் விரும்புவது புரிந்தது. முதல் முறை பெண்கள் அவர்கள் உடலை கொடுப்பதற்கு தான் ஆண்கள் அவர்களை ரொம்ப கெஞ்ச வேண்டும். அதற்க்கு பிறகு இதை செய்ய வேண்டி இருக்காது. அப்படி கெஞ்சவேண்டியதாக இருந்தாலும் சும்மா பேருக்கு மட்டும் தான் பிகு பண்ணுவார்கள். ஒரு ஆண் அவர்களுக்கு இன்பம் கொடுத்துவிட்டால் அவர்களுக்கு அது மீண்டும் தேவை படும்.

"ப்ளீஸ் மை டியர் ஏன்ஜெல். ஒரு நிமிஷம் தான் அப்புறம் தொந்தரவு செய்ய மாட்டேன்."

 (சுலோச்சனா)

அவனுக்கு தெரியாது நான் இங்கே ஓசையின்றி புன்னகைத்துக்கொண்டு இருந்தேன். ரொம்ப தான் கெஞ்சுறான். அவன் இப்போது அனுபவிக்கும் பெண்களில் யாரிடமாவது இப்படி கெஞ்சி இருப்பானா? நோ சான்ஸ். கன்யா முன்பு அனுப்பிய மெஸேஜை நான் படித்ததில் இருந்து பார்த்தால் அவர்கள் தான் சுந்தரிடம் அவர்களுக்கு இன்பம் கொடுக்க சொல்லி கெஞ்சியிருப்பார்கள். பாவம் பையன் ரொம்ப ஆசைப்படுகிறான். முகத்தை தானே பார்க்க ஆசை படுகிறான் பார்த்துட்டு போகட்டும். அந்த பெண்கள் எதையும் மறைக்காமல் அவர்களின் முழு கவர்ச்சியையும் அவன் கேட்க்காமலே காண்பிக்க தயாராக இருக்கும் போது என் முகம் அதற்க்கு மேலே அவனுக்கு கவர்ச்சியாக இருந்தது என்று எனக்கு பெருமையாக இருந்தது.

"என்ன பார்க்கணும்னு அடம்பிடிக்கிற? நீ பார்த்த முகம் தானே." இந்த வார்த்தைகள் எதோ இன்னும் மறுப்பு தெரிவிப்பது போல இருந்தாலும் நான் அவன் வீடியோ அழைப்பை ஏற்றுக்கொள்ள தயார் என்பதை அவனுக்கு உணர்த்தி இருக்கணும். வேற ஒன்னும் இல்லை, அவனுடைய கெஞ்சுதலை அந்த சர்க்கரைப் புகழ்ச்சியை மேலும் கேட்க விரும்பினேன்.

"நான் முன்பு பார்த்ததால் தானே இப்போது பார்க்க ஆசைப்படுறேன். உன் அழகு எப்படி இருக்கும் என்று எனக்கு தானே தெரியும்."

"பொருக்கி, இன்னொருவரின் மனைவியை பார்க்க துடிக்கிறதை பாரு," என்று சிரித்தபடி சொன்னேன்.

நான் இப்போது வெட்கமின்றி அவனுடன் பேச்சில் சரசமாடிக்கொண்டு இருந்தேன். சற்று முன் இருந்த கோபம் எங்கே போனது?

"உன் முகத்தை, பார்க்க மட்டும் தானே என்னால் முடியும். நீ தான் என்னை நெருங்க விடமாட்டியே. அந்த சுகமாவது எனக்கு கொடேன் கொடுமைக்காரி," என்று புன்னகைத்து சொன்னான்.

"கொடுமைக்காரியா? படுவா, உத வாங்க போற... சரி கூப்பிடு."

"தேங்க்ஸ் டி செல்லம்," என்று உடனே அழைத்தான்.

நான் போன் எடுத்தவுடன் ஷாக் ஆனேன். "பொருக்கி ராஸ்கல் என்னடா இப்படி இருக்க.. சீ," என்றேன்.

அவன் முகம் மற்றும் அவன் நெஞ்சி தெரிந்தது. அவன் வெற்றுடம்புடன் படுத்தபடி என்னுடன் பேசினான். நானும் என் படுக்கை அறையில் தான் இருந்தேன். சாய்ந்து உட்கார்ந்தபடி பேசினேன். அவனுடைய உறுதியான நன்கு செதுக்கப்பட்ட மார்பை என்னால் பார்க்க முடிந்தது. அவனது மார்பின் மேல் பகுதியில் அடர்த்தியற்ற மார்பு முடி இருந்தது.அது அவனது தசைகள் கொண்ட மார்பு என் கண்களுக்கு அதிகமாக தெரியும்படி அனுமதித்தது.

 (சுந்தர்)

நான் இந்த கோலத்தில் இருப்பேன் என்று அவள் எதிர்பார்த்து இருக்க மாட்டாள். நான் என் மேல் மார்பு தெரியும் வகையில் போனை பிடித்திருந்தாலும் நான் முழு நிர்வாணமாக இருந்தேன். நான் முழு நிர்வாணமாக தான் இருப்பேன் என்ற எண்ணம் என்னை பார்க்கும் போது தோன்றும்படி தான் நான் படுத்திருந்த விதம் இருந்தது.

"சாரி சுலோ. என் AC ரிப்பேர், ரொம்ப புழுக்கமாக இருக்கு,"

"அதற்கென்று இப்படியா,"

"நான் என்ன செய்வது, என் உடல் ரொம்ப ஹீட்டா இருக்கு. ஃபேன் ஐந்துல இருந்தும் வியர்க்குது."

நான் என் உடலை இப்படி காண்பிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவள் அதை கவனிக்காமல் இருக்க மாட்டாள்.

"மை காட், நீ பார்க்க இன்னும் அழகா ஆயிட்ட. இப்போ தான் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு."

"ஏன்? நீ சொன்ன மாதிரி என் அழகு கூடியிருந்தால் அது உனக்கு வருத்தம் கொடுக்காதே," என்று சொல்லி சிரித்தாள்.

"அந்த எக்ஸ்ட்ரா அழகை நான் நேரில் ரசிக்க முடியாமல் போகுதே."

"ஆமாம் ரொம்பதான் வருத்தம்... போடா," என்றாள்.

"ஹ்ம்.. ஹூம் முடியில, நான் அங்க வரப்போறேன். அடுத்த வெள்ளிக்கிழமையே அங்கே இருப்பேன்."

 (சுலோச்சனா)

அவன் சொன்னதை கேட்டபோது நான் ஷாக் ஆனேன். அதேநேரத்தில் என் இதயம் படபடத்தது. இது ஏன்? ஏக்சைட்மெண்டா? அச்சமா?

ஏற்கனவே அவன் நிர்வாண மார்பை பார்த்ததில் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அவன் வெற்று மார்பு அப்படி எந்த தாக்கமும் ஏற்படுத்தி இருக்காது. அவன் மார்பில் நான் கண்ட மற்றவை…. அவன் நெஞ்சில் தெரிந்த கீறல். அதுவும் சமீபத்தில் ஏற்பட்ட ஒன்று. இது ஒரு பெண்ணின் நகங்களால் ஏற்பட்ட காயம்... காதல் காயம். பெண்ணின் நகங்களால் ஏற்பட்டது என்று நான் சொன்னதற்குக் காரணம் அவன் முலைக்காம்பை சுற்றி இருந்த தடையம். நான்கு சிறிய மூன்றாம் பிறை வடிவக் குறிகளும், அதற்க்கு கீழே ஐந்தாவது சிறிய குறியும் இருந்தன. பெண்ணான எனக்கு அது என்னவென்று தெரியும். இன்பத்தில் துடிக்கும் ஒரு பெண் அங்கே அழுத்தமாக பிடித்து அவள் நகங்களை பதிய வைத்திருக்கிறாள். கன்யா தான் இப்போது அவன் அறைக்கு வந்திருக்கிறாள் என்று சொன்னான். அவள்விட்டுச் சென்ற இன்ப குறிகளா? அது மட்டும் இல்லை, அவன் தோட்பட்டை எலும்புக்கு கீழ் வேற ஒரு காயம், அது நக கீறல் கிடையாது, பற்கள் செய்த காயம். என் கண்முன்னே ஒரு காட்சி வந்து மறைந்தது. அவன் பெரிய இன்ப ஆயுதம் கன்யாவின் புழை உள்ளே ஆழமாக அழுத்தி இருக்க இன்ப உச்சியில் கன்யா அவன் நெஞ்சை கடிக்கிறாள். அவன் மெத்தையின் அலங்கோலோ நிலை, அவன் முகத்தில் தெரிந்த சோர்வு அவன் என்ன காரியத்தில் ஈடுபட்டு இருந்தான் என்பதுக்கு இன்னொரு சாட்சி.

அவன் முழு நிர்வாணமாக இருக்கிறான் என்று எனது மனம் சொல்லியது. அவன் நிச்சயமாக அத்தகைய மோசமான ஆபாச நடத்தை செய்யக்கூடியவன் தான். திருமணமான பெண்கள் ஒழுக்கம் மறந்து தடைசெய்யப்பட்ட உடலுறவில் ஈடுபடும் போது இப்படிப்பட்ட செயல்கள் அநேகமாக அவர்களின் காமத்தை தூண்டும்படியாகும். என்னுள்ளும் சபலமான எண்ணங்கள் உருவாவதை நான் மறுக்க முடியாது. அவன் கை ஒன்று போனை பிடித்திருக்க இன்னொரு கை தெரியவில்லை. ஒருவேளை அவன் ஆண்மையை பிடித்திருந்தானோ? அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு திடீரென ஏற்பட்டது. என்னுடன் பேசினாலே அவன் காமம் தூண்டப்படுகிறதா? என் குரலே அவன் ஆண்மையை விறைக்க வைக்க முடியுமா? என் கவர்ச்சியில் அவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டவனா அவன்? அவன் என்னை மயக்கும் முயற்சியை நான் எதிர்த்தாலும், அவன் புணர்ந்த திருமணமான பெண்கள் எவளும் அவனிடம் இந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்க முடியாது என்று நம்பினேன். எனக்கு என் அழகின் மீதும், கவர்ச்சியின் மீதும் பெருமையாக இருந்தது.

"எதற்கு வரபோற?" என்றேன் அவன் பதில் கேட்க ஆவலாய்.

"வேற எதற்கு, உன்னை பார்க்க தான். உன்னை பார்க்காமல் இருக்க முடியில."

"சும்மா கதைவிடாதே.. உனக்கு இங்கே எதோ வேலை இருக்கணும். அந்த சாக்கை வெச்சிக்கிட்டு என்னை பார்க்க வர என்று பொய் சொல்லுற." அவன் சொன்ன வார்த்தைகள் என்னை மகிழ்வித்தாலும் நான் காட்டிக்கொள்ளவில்லை.

"நீ சொன்னது கரெக்ட். ஒரு வேலையாக தான் வரேன்." ஒப்புக்கொண்டான் .. எனக்கு ஏமாற்றமாக இருந்தது, அவன் சொன்ன அடுத்த வார்த்தைகளை கேட்கும் வரை. "உன்னை பார்க்க வேண்டிய மிக முக்கியமான வேலை. அதைவிட வேற என்ன முக்கியமாக இருக்க முடியும்."

"போடா ராஸ்கல், நான் ஒன்னும் உன்னை வந்து சந்திக்க போவதில்லை. நீ வேணா என் வீட்டுக்கு வா, என் அம்மாவை அறிமுக பண்ணுறேன்."

"ஏன் உன் அம்மாவும் உன்னை போல ரொம்ப அழகாக இருப்பாங்களா? அப்போ சூப்பர், அவங்களை சைட் அடிக்கலாம்."

"உதை வாங்குவ. ஒழுங்கா கொடுக்குற காபியோ டியோ குடிச்சிட்டு கிளம்பு." என் அம்மா அழகில் மயங்கி அவளையும் மயக்க முயற்சிப்பானா? ஏற்கனவே என் அம்மா செக்ஸ் விரக்தியில் இருக்கிறாள், இவன் ஈசியாக அவளை மயக்கிடுவான். ஆனால் அவளுக்கு தான் ராஜா இருக்கானே, இந்த பொறுக்கியை கண்டுக்க மாட்டாள்.

"சும்மா சொன்னேன் சுலோ, நீ இருக்கும் போது என் கண்கள் உன் மீது மட்டும் தான் இருக்கும்."

"நான் இன்னொருவரின் மனைவி. உன்னால் என்னை பார்க்க மட்டும் தான் முடியும், நினைவு இருக்கட்டும்." நான் இதைச் சொன்னாலும், என் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

"அது இருக்கட்டும், என் அறையை நீ பார்ததில்லைல.. நான் எவ்வளவு முறை நேரடியாக பார்க்க உன்னை கூப்பிட்டேன், நீ தான் மறுத்துட்ட. இப்போ பாரு."

அவன் போனை எடுத்து எனக்கு அவன் அறையை சுற்றி காண்பித்தான். ஓரிரு வினாடிகள் அவனது அறையிலிருந்த நீண்ட கண்ணாடியில் அவனது எதிரொளியை பார்க்க முடிந்தது. அவன் முழு நிர்வாணமாக இருந்தான். அவனது பெரிய காக் அவனது கையில் மிகவும் கடினமாக விறைத்து இருந்தது. முதல் முறையாக அவனை முழு நிர்வாணமாக பார்க்குறேன். என் கணவரும், ராஜாவுக்கு பிறகு மூன்றாவது ஆண். ராஜாவை நான் நீண்ட நேரம் நிர்வாணமாகப் பார்த்தாலும் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை அனால் ஓரிரு வினாடிகள் இருந்தாலும், சுந்தரின் நிர்வாண உடலைப் பார்த்தவுடன் ஜிவ்வென்று ஒரு உணர்வு எனக்குள் ஏறியது. அநேகமாக சமீபத்தில் அவனை காமக்காணோட்டதுடன் நினைத்ததால் இருக்கலாம். என்னால் அதற்கு மேலே அவனுடன் பேச முடியவில்லை. நானே தடுமாறி அவன் ஆசைக்கு இணங்குவது போல பேசிடுவேன் என்ற அச்சம் இருந்தது.

"சரி, சுந்தர் அம்மா கூப்பிடுறாங்க. அப்புறம் பேசலாம்," என்றேன்.

"நான் வருகிற டீடெய்ல்ஸ் அப்புறம் சொல்லுறேன்," என்றான்.

நான் பதில் ஏதும் கூறாமல் போனை கேட் செய்தேன். அடுத்த வாரம் வருகிறான். என்னை பார்க்க வருகிறான். நான் அவனை வெளியே சந்திக்கலாமா? நான் வெளியே சென்று சந்திப்பதில் பிரச்னை இல்லை. என் கணவர் நான் வெளியே போவதை கட்டுப்படுத்த மாட்டார். அவருக்கு சந்தேக புத்தி எதுவும் கிடையாது. அவர் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததால் என் மீது அவருக்கு சந்தேகம் கிடையாது. என்னை என் அம்மாவும் தடுக்க மாட்டாள். நான் இல்லை என்றால் அவளுக்கும் ராஜாவுக்கும் எந்த இடையூறும் கிடையாதே. அவர்கள் சத்தம் போடாமல் அடக்கி அனுபவிக்க தேவை இல்லை. ஆனந்தத்தை தாராளமாக வெளிப்படுத்தி உல்லாசமாக இன்பம் அனுபவிக்கலாம். எனக்கு ஒரு மோசமான எண்ணம் தோன்றியது. தாயும் மகளும் கால்களை பரப்பி படுத்திருக்க அவரவர் காதலர்களின் காதல் கம்பு அவர்களின் சொர்க குகைக்குள் ஒரே நேரத்தில் தஞ்சம் புகுந்து இருக்கும். ச்சே நான் ஏன் இப்படி யோசிக்கிறேன். நான் என்ன அவ்வளவு ஈசியாக சோரம் போக கூடிய பெண்ணா? அவன் வருவான், நாங்கள் சந்திப்போம், காபி குடிக்க போகிறோம். ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருக்க போகிறோம். பிறகு அவன் கிளம்ப போறான், நான் வீடு திரும்ப போறேன். யெஸ், இது தான் நடக்கும்... என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

எனக்கு சட்டென்று இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. வேலை விஷயமாக சில முக்கியமான வாடிக்கையாளர்களை பார்க்க வெள்ளிக்கிழமை காலையில் என் கணவர் வெளியூர் போகிறார். அடுத்த நாள் மதியம் மேலே தான் வருவார். அதுவும் அந்த சுமலதா வேற அவருடன் போகிறாள். எனக்கு இதை கேட்டதில் இருந்து பொறாமையாக இருந்தது. அவர் அவளுடன் ஒரு இரவு ஒரே ஹோட்டலில் தங்குவார். இந்த நேரம் பார்த்து தான் சுந்தரும் இங்கே வருகிறான். நான் ஒழுங்காக இருக்க நினைக்குறது போல அவரும் சுமலதாவுடன் ஒழுங்காக நடந்துகொள்வாரா? 

சுந்தர் போன் வைத்த அரை மணி நேரம் கழித்து கன்யா என்னை அழைத்தாள்.

"சுலோ, சுந்தர் உன்னுடன் பேசினான் என்று சொன்னான். நான் அவன் வீட்டுக்கு போனதை சொல்லிருப்பானே?"

"ஆமாம்டி, நான் சொல்லியும் நீ அவன் கூட தப்பு செஞ்சிட்டியா?"

"சாரிடி, என்னால என்னை கட்டுப்படுத்த முடியில. என்னை திட்டதே."

"சரி சரி நான் திட்டல," (நானே தப்பு பண்ணும் மனநிலைக்கு தூண்டப்பட்டு சிரமத்துடன் போராடிக்கொண்டு இருக்கும் போது அவளை எப்படி திட்டுவது) ஆனாலும் உன் புருஷன் பாவமில்லையா. அவருக்கு துரோகம் செய்யலாமா? அவருக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாரு."

"தெரிந்தால் தானே. நான் அவரை அருமையாக பார்த்துக்குவேன். அவர் மனதில் காயம் படாமல் இருக்க நான் இதை அவருக்கு தெரியாம பார்த்துக்கிறேன். ஆனால் நான் சுந்தருடன் படுத்தது எனக்காக."

"இது என்ன நியாயம் கன்யா. உன் இன்பத்துக்காக உன் கணவருக்கு துரோகம் செய்வியா?"

"நானும் ஒரு மனுசி, எனக்கும் ஆசை இருக்கு. வெட்கத்தைவிட்டு சொல்லுறேன் நான் சுந்தருடன் படுத்ததுக்கு வருத்தபடலை."

"உன் புருஷனை ஏமாற்றியதால் வருத்தம் இல்லையா?"

"அது இருக்கு ஆனால் அவனுடன் ஒன்றாய் இருந்ததில் வருத்தம் இல்லை. எனக்கு சொர்கத்தை காட்டிட்டான். அது எனக்கு வீட்டில் கிடைக்காது."

இதற்க்கு என்ன பதில் சொல்லுறது என்று தெரியவில்லை அதனால் மெளனமாக இருந்தேன்.

"ஏன் அந்த பெண்கள் தயக்கம் இல்லாமல் அவர்கள் கணவர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று இப்போது தான் புரியாது. அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது, அனுபவித்த பெண்களுக்கு தான் புரியும்."

"எதோ சொல்லுற கன்யா. பத்திரமாக இரு, நான் அதை மட்டும் தான் சொல்வேன்."

"இருக்கிறேன். சரி உன்னை பார்க்க வரான் இல்லையா. அவன் உன் மீது பைத்தியமாக இருக்கிறான். உன்னை பார்க்காம அவனால் இருக்க முடியில."

"அதற்காக? நான் என்ன செய்வது. நான் கல்யாணம் ஆனவள்," என்றேன்.

"இல்லடி, எனக்கே இன்பங்களை அல்லி கொடுத்தானே, உன் மீது வெறித்தனமான ஆசை இருக்கையில் உனக்கு அதைவிட எவ்வளவு காட்டுவான்."

"என் புருஷனே எனக்கு போதும். அவர் என்னை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துவார்."

"அடி போடி, வாழ்கை ஒரு முறை தான் வரும், இளமையும் அழகும் இருக்கும் போது ஒரு முறையாவது அனுபவிக்கனும் சுலோ. உன் வாழ்கை, நீ என்ன விரும்புரியோ அதை செய்."

அவள் போனை வைத்தபிறகும் அவள் சொன்னதை பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்தேன்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107