மயக்கமென்ன 28

முழு தொடர் படிக்க

(குணசுந்தரி பார்வையில்)

 என் மகள் கேபிள் ஏறி கிளம்பரவரைக்கும் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரு நண்பனை பார்க்க இவ்வளவு சிங்காரிச்சிகிட்டு போறா? என் மகளின் கிளாமர் அதிகம் தான், அதுவும் இன்றைக்கு நேர்த்தியாக மேக் அப் போட்டுகொண்டு போகிறாள் உண்மையிலயே அவளை பார்க்கும் எந்த ஆணும் அசந்து போவான். அவளை பார்க்கும் அவள் நண்பனுக்கும் அப்படி தானே இருக்கும். என்னை போல இவளும் எதோ தப்பு பண்ணுறாளா என்று எனக்கு சந்தேகம் வந்தது. இருக்காது என்று மறுகணமே நினைத்துக்கொண்டேன். மாப்பிளை போன்ற கணவன் கிடைத்த அவள் ஏன் வேற ஒரு ஆணை தேடப்போகிறாள். எனக்கு தெரியும் சில ஆண்கள் வாட்டசாட்டமாக அழகாக இருப்பார்கள் ஆனால் செக்ஸை பொறுத்தவரைக்கும் அதில் பலவீனமாக இருப்பார்கள். ஆனால் என் மகள் இங்கு வந்ததில் இருந்து பல சமயம் அவள் அறையில் அவள் கணவனுடன் இருக்கும்போது அவள் கதறுவதை (இன்பத்தில்) கேட்டிருக்கேன். அதனால் மாப்பிள்ளை இந்த விஷயத்திலும் கில்லாடி என்று தெரியும். நான் தப்பு பண்ணியதால் எல்லோரும் அப்படி இருப்பார்கள் என்று நினைப்பது தப்பு. சும்மா தான் அழகாக உடுத்தி சென்றிருக்கிறாள்.


"ஹலோ ராஜா, வந்துட்டு இருக்கியா?" என்று கேட்டேன்.

"நான் வெளியே தான் கார்நரில் நிக்கிறேன். உங்க மகள் போவதை பார்த்தேன்."

அவன் எனக்கு மேலே ஆர்வமாக இருக்கிறான். 

"சீக்கிரம் வாடா செல்லம்," என்றேன்.

பத்துநிமிடங்களுக்கு பிறகு நானும் அவனும் ஹாலில் நின்றபடியே கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்தோம்.

"இப்படி ஒரு நாளுக்குதான் காத்துகிட்டு இருந்தேன் ஆன்டி," என்றான்.

"பாரு, மறுபடியும் ஆன்டினு சொல்லுற, நான் உன் சுந்தரிடா," என்று அன்போடு திட்டினேன்.

"இல்லை ஆன்டி, நான் ஆன்டி சொன்னாதான் எனக்கு கம்ஃபர்டபிளா இருக்கு. நான் ஆன்டி என்றே கூப்பிடுறேன்."

"ஏண்டா சுந்தரி என்று கூப்பிட பிடிக்கிளையா?"

"ஆன்டி என்றால் தான் கிக்கா இருக்கு. அப்போது தானே நீங்க சொன்னது போல நான் உங்க டாய் பாய் ஆக முடியும்."

அவன் சொல்லுவதும் சரி தான். அவன் அப்படி கூப்பிடும்போது நான் ஒரு இளம் காளையை வசப்படுத்திவிட்டேன் என்று உணருகிறேன். "ஏன் கண்ணா அப்படி சொன்ன, இந்த நாளுக்கு தான் காத்திருந்த என்று."

"எப்போதும் பயந்துகொண்டு சத்தம் இல்லாமல் என்ஜாய் பண்ணினோம் ஆனால் இன்னைக்கு நாம முழுசா என்ஜாய் பண்ணலாம்."

அடுத்த பல நிமிடங்கள் ஆழ்ந்த ஈர முத்தத்தில் திளைத்தோம். எனக்கு மிகவும் த்ரில்லாக இருந்தது. முதல் முறை பகலில், படுக்கையறை இல்லாத ஒரு இடத்தில் இப்படி முத்தமிடுறேன். என் கணவருடன் எப்போதும் பெட்ரூமில் மட்டும் தான் உடலுறவில் ஈடுபட்டிருக்கேன். எனக்கு ஒரு ஆசை வந்தது. ராஜாவுடன் ஹாலிலேயே புணர்ச்சியில் ஈடுபடலாம், அப்படி செய்தால் எப்படி இருக்கும். அவனை முத்தமிட்டுக்கொண்டே அவன் ஆடைகளை கலைத்தேன். முதலில் அவனை நிர்வாணம் ஆக்கினேன். நான் இன்னும் புடவை கட்டி இருக்க ராஜா விறைத்த பூளுடன் என் முன்னே நின்றான். நான் உடனே அம்மணம் ஆகாமல் ராஜா நான் ஆடைகளை அவிழ்த்து இருக்கும் பல்வேறு நிலைகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைத்தேன். 

என் முந்தானையை கீழே சரியவிட்டேன். என் ரவிக்கையில் திமிறி இறுக்கமாக தள்ளி நிர்க்கும் என் முலைகளையும் என் வயற்றையும், குறிப்பாக என் தொப்புளை கண்கள் விரிய பார்த்தான். ராஜாவுக்காகவே நான் ஒரு லோ கட் ரவிக்கை உடுத்தி இருந்தேன். என் முலை சதைகள் பிதுங்கி தள்ளி காட்சி அளித்தது. 

அவன் முகத்தை என் கிளிவேஜ் மேல் அழுத்தினேன். என் வெப்ப உடலின் காம வாசனையை முகர்ந்து அங்கே முத்தமிட துவங்கினான்.

"ஸ்ஸ்ஸ்ஸ்... அப்படி தான் கண்ணா, முத்தம் கொடுடா, நக்குடா... என் கள்ளக்காதலா."

 (சுலோச்சனா பார்வையில்)

 கோவையில் இருக்கும்போது சுந்தர்ரை எத்தனையோ முறை சந்தித்து இருக்கேன். அப்போது இல்லாத பதற்றம் இப்போது மட்டும் இருந்தது. அப்போது அவன் ஜஸ்ட் ஒரு நண்பன் தான் அதற்க்கு மேலே எதுவும் கிடையாது ஆனால் இன்று அவன் நண்பன் என்றதை மீறி காதலன் என்று மாறிவிடுவானோ என்பதால் வந்த பதற்றம். 


முன்பு என்னுள் எந்த தப்பான எண்ணமும் இல்லை அனால் இப்போது என்னுள்ளே மறைத்திருந்த சாத்தான் எனக்கு தப்பான எண்ணங்களை ஊட்டுது. இது தப்பு, குடும்ப வாழ்க்கையின் அழிவை நோக்கி கொண்டுசெல்லம் என்று என் மார்பில் உரசிய என் தாலி எனக்கு நினைவூட்டியது. ஆனால் சாத்தானின் குரல் மிகவும் மருட்சியூட்டும் வகையில் இருந்தது. நான் மட்டும் சுந்தருக்கு மனம் இரங்கினால் கற்பனை செய்ய முடியாத இன்பங்கள் எனக்குக் காத்திருக்கின்றன என்று என் உள்ளத்தைத் கிளறுகிற வகையில் என் மனதில் கிசுகிசுத்தது. யாரும் கண்டுப்பிடிக்க மாட்டார்கள், எனவே புதிய பரவசமளிக்கிற ஒன்றை அனுபவிக்க கிடைத்த இந்த வாய்ப்பை இழக்காதே என்று அது என்னைத் தூண்டியது. இந்த சோதனைக்கு எதிராக என் மனசாட்சி தனிமையில் போராடிக்கொண்டிருந்தது. அது ஒரு தோல்வியுற்ற போராக இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.

நான் விட்டுக்கொடுத்தால் நிச்சயமாக சுந்தருக்கு வெற்றி என்று சொல்லலாம் அது போல என் கணவருக்கு தோல்வி என்றும் நிச்சயமாக சொல்லலாம். ஆனால் எனக்கு? தோல்வியா? வெற்றியா? என் கற்பை பறிகொடுத்ததில் எனக்கு தோல்வி கிடைத்தது ஆனால் அதன்காரணமாக எனக்கு இதுவரை அறிந்திடாத ஆனந்தம் கிடைத்தால் அது எனக்கு வெற்றி. இதுவரை பவித்திரமாக இருந்த என் சொர்க பூமியில் ஒரு அந்நியன் அவன் கொடிக்கம்பை நாட்டபோகிறான். ஆனால் பூமியின் உரிமையாளரைக் காட்டிக் கொடுத்து ஆக்கிரமிப்பவருக்கு விருப்பத்துடன் அணுக அனுமதித்தால் மட்டுமே எதிரி அந்நியன் தனது கொடிக்கம்பத்தை நாட்ட முடியும். ஹ்ம்ம் கடைசியில் என்ன நடந்தாலும் என் முடிவால் மட்டுமே நடக்கும். கொடிக்கம்பு என்றபோது என் நினைவுக்கு வந்தது போட்டோவில் ஷில்பாவின் வாய் உள்ளே நுழைந்திருந்த சுந்தரின் தடிப்பான ஆண்மை.

 (ராஜாவின் பார்வையில்)

 என் (கொடி)கம்பு, சுந்தரி ஆன்டி வாய் உள்ளே சென்று வருவதை ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். 46 வயதான திருமணமான குடும்ப தலைவி, அவள் வீட்டின் ஹாலின் நடுவில் 21 வயது இளைஞன் முன் மண்டியிட்டபடி இருந்தாள். இருவரின் உடலிலும் ஆடை எதுவும் இல்லை. எங்கள் ஆடைகள் தான் ஹாலின் தரையில் கன்னாபின்னா என்று சிதறி கிடந்ததே. ஆனாலும் சுந்தரி ஆன்டி ஸ்ட்ரிப் பண்ணுவதை ரொம்ப ரசித்து செய்தேன். என் முகம் அவளின் மார்பில் புதைந்து முத்தமிட்டுக்கொண்டு இருக்கும் போது ஆன்டி அவர்கள் ரவிக்கையின் ஊக்குகளை அவிழ்த்து கொண்டு இருந்தார்கள். ஆன்டி ரவிக்கையை முழுதும் கழட்டி போடும் போது தொட்டிலில் ஆடிக்கொண்டு இருக்கும் அவளின் பழுத்த கனிகளை கண்டேன். நான் அதை முதன்முதலில் பார்த்தபோது எவ்வளவு உற்சாகமாக இருந்தேனோ, அதைப் போலவே இப்போதும் அந்த கனிந்த கனிகளை பார்க்கும்போது எனக்கு உற்சாகமாக இருந்தது. அந்த மென்மையான வெண்ணிற சதையின் பார்வை என் மூளைக்கு நேராக இன்பமான ஹார்மோன்களை அனுப்பியது. எனக்கு அந்த சதையின் இனிமை நினைவுக்கு வந்தது.

நான் சுவைத்த இரண்டாவது முலைக்காம்புகள் அவைகள். முதலில் நான் சப்பியது நான் குழந்தையாக இருந்தபோது என் அம்மாவின் முலைக்காம்புகள். எனக்கு அது ஞாபகம் இல்லை. அப்போது அது என் பசியைத் தணிப்பதற்காகத்தான். இப்போது என் அம்மாவை விட இரண்டு வயது மூத்த பெண்ணின் முலைக்காம்புகலில் என் பசியை தனித்திருக்கேன், காம பசியை. மீண்டும் பசியாற துடித்தேன். என் கைகள் அவசரமாக அவள் ப்ராவை கழட்டிவிட்டது, அதே அவசரத்தில் அவள் முலைக்காம்பு என் வாயில் சிக்கியது.

"அஹ்ஹ்ஹ.... ஸ்ஸ்ஸ்ஸ்... சப்புடா கண்ணா ஸ்ஸ்ஸ்ஸ்... பால் குடிடா என் கண்ணா..." என்று புலம்பினாள் இம்முறை சத்தம் வேறு யாருக்கும் கேட்டுவிட கூடாது என்ற அச்சம் இல்லை.

அவள் ஹாலின் நடுவில் தன் இன்பத்தைக் கட்டுப்படுத்த தேவை இல்லாமல் வெளிக்காட்டினாள். அவர்கள் ஹாலில் தொங்கிக்கொண்டு இருக்கும் அவர்களின் குடும்ப போட்டோவில் இருந்து அவள் மகள்கள் தாங்கள் பால் குடித்த காம்பில் ஒரு இளைஞன் பால் குடிப்பதை பார்த்து சிரித்தனர். முதல் இரவில் முதல்முதலாக அவர் மனைவியின் காம்பை சுவைத்த அங்கிள் ஏன் மகிழ்ச்சியோடு நான் அதே காப்புகளை சுவைப்பதை பார்த்துக்கொண்டு இருந்தார்? ஆன்டி போதும் என்று சொல்லும் வரைக்கும் அவள் முலைகளை பிசைந்து, கடித்து சுவைத்து மகிழ்ந்தேன்.

"நக்குடா, என் வயிற்றை முத்தமிட்டு நாக்கு செல்லம்," என்று ஆணையிட்டாள்.

அவள் என் ராணி, மிகுந்த ஆர்வத்துடன் அவள் கட்டளையிட்டதைச் செய்ய விரைந்தேன். அவள் முன் மண்டியிட்டு அவள் வயிற்றின் வழுவழுப்பான சதையில் என் முகத்தை தடவினேன். அவள் சுகத்திலும் கூச்சம் உணர்விலும் நெளிந்தாள். என் தலையை இரு கைகளில் பிடித்துகொண்டாள்.

"ஹ்ம்ம்... முத்தம் கொடுடா.. உன் தாடி குத்துது."

நான் அவள் தொப்புளை தான் முதலில் முத்தமிட்டேன்.

"ஸ்ஸ்ஸ்ஸ்... யெஸ் கண்ணா...ஸ்ஸ்ஸ்ஸ்..."

அதை என் நாக்கால் துளாவினேன். 

"அம்ம்மா... ஒஹ்ஹஹ்..." 

அவள் சிணுங்கல் என் காதுக்கு தேன்போல இருந்தது.

மெல்ல கடித்தேன். 

"அவ்வ்.. எரும வலிக்குது மெல்லடா செல்லம்," என்றாள். நான் அவள் சொல்வதை கேட்காமல் மீண்டும் கடித்தேன் முன்பைவிட சற்று அழுத்தமாக.

அவள் என் தலையை தள்ளிப்பிடித்தாள். "பொருக்கி... நீ வர வர ரொம்ப நாட்டி ஆகுற? சொல்லுறத கேட்க மாட்டுற... பாருடா எப்படி சிவந்துரிச்சி." 

அவள் சொன்னது சரிதான், அந்த இடம் சிவந்து விட்டது. 

என் முன் மண்டியிட்டாள்.

"உன்னை என்ன செய்யுறேன் பாரு," என்று அவளின் மனோரஞ்சிதமான விரல்களால் என் சுண்ணியை உருவினாள்.

"இதை தானே செய்றீங்க... இதை நீங்க எப்போ வேணுமென்றாலும் செய்யலாம்," என்றேன்.

"இப்போ பாருடா," என்று கூறி அவள் பற்களாலால் என் சுண்ணியை மெல்ல கடித்தாள்.

அவள் செய்வது இன்பமாக இருந்தது, ஆனால் நான் பயப்படுவது போல் நடித்தேன். "ஐயோ ஆன்டி கடிக்காதிங்க நான் பாவம்."

அவளும் என் பேச்சை கேட்காமல் சற்று அழுத்தமாக கடித்தாள். ஆனால் அது இன்னும் வலிக்கவில்லை. என் சுண்ணி அந்த அளவுக்கு மிகவும் கடினமாக இருந்தது.சற்று நேரத்தில் அவள் கடித்தல் மறைந்து ஊம்பலாக மாறியது. நான் என் இடுப்பை லேசாக அசைத்து அவள் வாயை புணர்ந்தேன். இந்த வீட்டின் நாடு ஹாலில் அவள் வாயை புணரும் முதல் ஆண் நான்தான்.

 (சுந்தரின் பார்வையில்.)

 கன்யா நான் சொன்னதை எல்லாம் கட்சிதமாக செய்துவிட்டாள். சுலோச்சனாவின் மூளையில் ஆசை என்ற விதை விதைக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கு தான் கன்யாவால் உதவ முடியும். விதை முளைத்து வளர்ந்து பெரிய மரமாக மாறுவதை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த மரத்தின் கனிகளைத் தின்றுவிடப் போகிறவன் நான்தானே. நான் அங்கே இருந்து கிளம்பும் முன் எனக்கு உதவியதற்காக கன்யா தனக்கு சேரவேண்டிய வெகுமதியை கேட்டாள். அவள் செய்த உதவிக்கு நான் கொடுக்காமலா இருப்பேன்.

என் சுண்ணியை முத்தமிட்டு அதுடன் பேசுவது போல கூறினாள். "முரட்டு பையலே.. உனக்கு இன்னும் இரண்டு நாளில் புது விருந்து கிடைக்க போகுதா? ஹ்ம்ம்?"

அவள் ஓரிரு முறை என் சுண்ணியை சப்பிவிட்டு சொன்னாள்," சுலோ உதடுகள் என் உதடுகளைவிட சற்று நிரம்பியதாகவும், அதிக நறுஞ்சுவையுள்ளதாக இருக்கும். அவள் உன்னை முதல் முறை சுவைக்க போறா."

என்னை தூண்டிவிடுகிறாள் என்று எனக்கு புரிந்தது அதே நேரத்தில் அவளை போல தன் தோழியையும் ஒரு தேவடியாளாக ஆக்க எப்படி துடிக்கிறாள்.

"அவள் புண்டை அவள் புருஷனின் பூல் மட்டும் பார்த்த புண்டை. ரொம்ப டைட்டா இருக்கும், முரட்டுத்தனமா இடிச்சி அதை கிளிச்சிடாத, சரியா," என்று சொல்லி ஊம்ப துவங்கினாள்.

அவள் செய்ய நினைத்ததை வெற்றிகரமாக செய்துவிட்டாள். எனக்கு வெறி வர அவளை திருப்பி போட்டு, சுலோச்சனாவை ஓக்குறது போல கற்பனை செய்துகொண்டு கன்யா கூதியை நார் நாராக கிழித்தேன்.

"ஆஹ்ஹ்... அம்மா... ஐயோ... ஸ்ஸ்ஸ்... கடவுளே... தேவடியா மவனே... ஒழு டா ஃபக் பாஸ்டர்ட் ஃபக்," என்று அலறியபடி அன்று மட்டும் பல முறை உச்சம் அடைந்தாள்.

நானும் கவலை இல்லாமல் இரண்டு முறை அவள் கூதியை நிரப்பினேன். "முழுசா கழுவாத, மிச்சம் எடுத்திட்டு போய் உன் பொட்ட புருஷனுக்கு ஊட்டு," என்றேன்.

"நான் அப்படி செய்தால் உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே?" என்று சொல்லிவிட்டு மர்மமாக சிரித்தாள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் சுலோ வந்திடுவாள். நான் நிர்வாணமாக ஹோட்டல் ரூமில் உள்ள கண்ணாடியில் என் உருவத்தை பார்த்தேன். என் சுண்ணியை கையில் தாங்கியபடி தன்னந்தனியாக பேசிக்கொண்டேன். "உனக்கு இன்றைக்கு சுலோச்சனாவின் அற்புத புண்டை கிடைக்குமா? கிடைத்தால் பூந்து விளையாடு"

நான் ஆடைகளை உடுத்திக்கொண்டு கீழே செல்ல தயாரானேன். சுலோ இன்னும் பத்து நிமிடத்துக்குள் வந்துவிடுவாள். நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையைப் பார்த்தேன். இன்னும் சில மணி நேரத்தில் இப்படி இருக்குமா அல்லது இன்ப வெறியில் எங்கள் இருவரின் உடல்களும் அதில் துடித்து புரள அது மோசமாக கசங்கிக் கிடக்குமா?

 (சுந்தரி பார்வையில்)

 வித்தியாசமான செக்ஸ் அனுபவிக்கும் வயசில் ஒழுக்கம், ஒழுக்கம் என்று இருந்துவிட்டு இப்போது இந்த வயதில் எல்லாத்துக்கும் சேர்த்துவெச்சி செய்யிறேன். என் வீட்டின் நாடு ஹாலில், மேல் வீட்டில் தங்குபவரின் 21 வயது மகனை நிர்வாணம் ஆக்கி, அவனது பருமனான சுண்ணி என் வாயில் நிரம்பி இருக்க ஆசையுடன் ஊம்பிக்கொண்டு இருக்கேன். ராஜாவின் பெற்றோர்கள் இதை பார்த்தால் ரொம்ப கோபப்பட்டு என்னிடம் சண்டைக்கு வந்துவிடுவார்கள் ஆனால் ராஜாவை பொறுத்தவரை அவன் ஒரு அதிர்ஷ்டசாலி. எத்தனை வாலிபர்களுக்கு ஒரு அனுபவம்வாய்த்த பெண் மூலம் பாலியல் பாடம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். அவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இந்த வயதிலும் மாங்காமல் இருக்கும் என் அழகு மற்றும் கட்டுக்கோப்பான உடல் அதோடு சேர்ந்த என் அனுபவம் எல்லாம் கிடைத்திருக்கு. எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அவன் இளமை, அப்பாவித்தனம், ஆற்றல் மற்றும் அவனின் ஈர்க்கக்கூடிய காதல் கருவி. அவன் தேவையை பூர்த்தி செய்ய எப்படி நான் அவனுக்கு சிறந்த ஜோடியோ அதே போல என் தேவையை பூர்த்தி செய்ய அவன் எனக்கு சிறந்த ஜோடி.

அவன் சுண்ணியை என் வாயில் இருந்து எடுத்து அதை குலுக்கிக்கொண்டே அதற்க்கு முத்தமிட்டேன். என் அறையில், மூடிய கதவு, ஜன்னல் மற்றும் ஜன்னல் வெளிச்சத்தை மறைக்கும் திரையினால் உண்டான மங்கலான வெளிச்சத்திலும், நடு இரவில் நிலவின் வெளிச்சத்திலும் பார்த்த என் கள்ள ஓலனின் அந்தரங்க உறுப்பை முழு வெளிச்சத்தில் முதல் முறையாக பார்க்குறேன். என் பெண்மை உள்ளே சென்று அதிசயம் செய்த இன்ப ஆயுதத்தின் அழகை ரசித்தேன். கரும்பழுப்பு நிறத் தோலுடைய நீண்ட, தடித்த கடினமான சதை என் எச்சிலால் பளபளத்தது. பாதி மூடிய நுனித்தோலில் இருந்து அவனது சிவப்பு மொட்டு எட்டிப்பார்த்தது. சிவப்பு மொட்டின் முனையில் உள்ள துளையிலிருந்து அவன் முன் திரவம் கசிந்து கொண்டிருந்தது. அதை ஆசையுடன் நக்கி சுவைத்தேன். அவன் லேசாக முனகினான். கடினமான தண்டின் மீது நரம்புகள் புடைத்திருந்தன. அவனது வீரியமுள்ள இளம் பூல் ஒரு தனி ஈர்ப்பைக் கொண்டிருந்தது. ஆசை தாங்க முடியாமல் அதை கண்டபடி முத்தமிட்டு நக்கினேன். என் ஈரமான வாய் உள்ளே அதை முதலில் எடுத்தேன். பிறகு அது என் ஈரமான புண்டை உள்ளே நுழையட்டும்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு என் வாய் உள்ளே தள்ளி கவ்வினேன். அவன் தண்டை என் உதடுகளால் இறுக்கமாகப் பிடித்தேன். என் வாயின் மேற்கூரையும், என் அகன்ற நாக்கும் அவனது சுண்ணியை அழுத்திக் கொண்டிருந்தன. இப்போது மெதுவாக அவனது ஆண்மையின் தோலை பின்னே இழுத்தேன்.

"ஃஹ்ஹா... ," என்று புலம்பினான். அவன் சுண்ணியை வாயால் உறுஞ்சினேன். அவன் மேலும் புலம்பினான்.

அவன் கொட்டைகளை பிசைந்தேன். குழந்தை உருவாக்கும் உயிரினங்கள் அதில் நிரம்பிக்கொண்டு இருந்தது. ரொம்ப கனமாக இருந்தது. நல்லவேளை நான் குடும்பக்கட்டுப்பாடு செய்துவிட்டேன் இல்லையென்றால் இந்த வயதில் என் மகள்களுக்கு ஒரு தம்பியோ அல்லது தங்கையோ கிடைத்து இருக்கும். நான் என் தலையை முன்னும் பின்னும் அசைக்க அவன் இடுப்பும் முன்னும் பின்னும் அசைந்தது. வேகத்தை மெல்ல மெல்ல அதிகரித்து அவனது காம வீரனை ஊம்பினேன். என் எச்சில் நீரோட்டம் அவனது தண்டின் கீழே ஒழுகி அவனது காம்பின் அடிவாரத்தில் உள்ள முடியில் மறைந்தது. பதினைந்து நிமிடங்கள் போல ஊம்பினேன் அவன் உச்சம் அடைவது போல தெரியல. ஆனால் அவனது சூடான இரத்தம் அவனது ஆண்மையில் தொடர்ந்து பாய்ந்திருக்கும். அவனுடைய பூல் குறைந்தது அரை அங்குலம் மேலும் தடிமனாகவும் நீளமாகவும் மாறியிருந்தது. அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தோம். நான் சோபாவின் முன் விளிம்பில் அமர்ந்து பின்னால் சாய்ந்தேன். என் உள்பாவாடையை என் தொடைகளுக்கு மேல் இழுத்து என் கால்களை விரித்தேன்.

"வாடா செல்லம், உன் மற்றும் முழங்கால்களில் தவழ்ந்து வந்து என் புண்டையை நக்கு... வா."

நான் கட்டளையிட்டபடியே அவன் தவழ்ந்து வந்து என் தேன் பனியை சுவைக்கும் எதிர்பார்ப்பில் புண்டை உதடுகளை நக்கினான். அவன் தவழும்போது அவனது விறைப்பான சுண்ணி கடிகார பெண்டுலம் போல அசைந்து கொண்டிருந்தது. அவன் உதடுகள் என் புண்டையின் உதடுகளில் பதிந்தபோது நான் அவன் தலையையும் பாதி முதுகையும் என் உள்பாவாடையால் மூடினேன். இப்போது சுவரில் தொங்கும் புகைப்படத்தில் உள்ள என் குடும்ப உறுப்பினர்களால் என் காதலன் என் பொக்கிஷத்தில் இருந்து என் காதல் ரசம் குடிப்பதைப் பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான காட்சி அவர்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றமடைய வேண்டும், ஆனால் அவர்கள் அனைவரும் இன்னும் சிரித்துக் கொண்டே இருந்தனர். இப்போது இன்பத்தில் புலம்புவதற்கு என் டர்ன்.

 (சுலோச்சனா பார்வையில்)

 நான் கார் விட்டு இறங்கும் போது எனக்காக சுந்தர் லாபிக்கு வெளியே எனக்காக காத்துக்கொண்டு இருந்தான். நான் அலங்காரம் செய்து வந்ததை சில நொடிக்கல் பிரமித்து பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த பிரமிப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அவன் கண்கள் என் உடலை மேய்ந்தது. என் கண்கள், என் சிவந்த உதடுகள், என் கொழுத்த மார்பங்கள் எல்லாவற்றிலும் படர்ந்து என் வயற்றில் வந்து நின்றது. என் தொப்புளை கண்டதும் அவன் கண்கள் விரிந்தன. நான் வெட்கப்பட்டு சுய கான்சியஸுடன் அதை விரைவாக என் சேலையால் மூடினேன். அவன் முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது. நான் அவனுக்காக அழகாக உடுத்தி வந்திருக்கேன் என்று நினைத்திருப்பான். (உண்மை தானே?).

"ஹாய் சுலோ, யு லுக் ஸ்டன்னிங்லி பியூடிபுல்," என்றான்.

அவன் வந்து என்னை கட்டி அணைத்து வரவேற்றான். அவன் என்னை அணைத்த போது என் மார்பகங்கள் அவன் மார்பில் லேசாக அழுத்தியது. சுந்தர் இது போல முன்பு செய்ததில்லை, அவன் இப்படி செய்தது இதுவே முதல்முறை. அங்கே இருந்த சூழ்நிலையில் என்னால் அவனை தடுக்க முடியவில்லை. அவனது கைகள் வலுவாகவும், உடல் கடினமாகவும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. என் இதயம் பல துடிப்புகள் உயர்ந்தது என் கால்கள் நடுங்கியது. நான் எப்போதும் தன்முனைப்புடன் தான் அவனை கையாளுவேன், ஆனால் இன்று நான் பலவீனமாகவும் பாதிக்கும் நிலையில் இருப்பதாகவும் உணர்ந்தேன். எங்களுக்கு லாபி கதவை திறக்க காத்திருந்த டோர்மேன் எங்களை பார்த்து புன்னகைத்தபடி நின்றான். ஒரு காதலன் தன் காதலியை வரவேற்கிறான் என்று நினைத்திருப்பான். பின்பு நாங்கள் உள்ளே செல்லும் போது என் கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் நெற்றி வகுடில் இருந்த குங்குமத்தை பார்த்து அவன் புருவம் உயர்ந்தது. அவன் உதடுகளில் இருந்த சாதாரண புன்னகை குறும்பான புன்னகையாக மாறியது. சங்கடத்தில் என் முகம் சிவந்தது. அவன் இது போல மாற்றான் மனைவியை உள்ளே அழைத்து செல்லும் பல ஆண்களை பார்த்திருப்பான். 

'பாவி இப்படி என்னை கட்டிபிடிச்சிட்டானே' என்று அவனை மனதில் திட்டினேன்.

அந்த நட்சத்திர ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் எங்களுக்காக ஒரு மேஜையை சுந்தர் முன்பே புக் செய்திருந்தான். காதலர்கள் எப்படி எப்போதும் தியேட்டரில் இருண்ட மூலையில் இருக்கும் சீட்களை தேடுவார்களோ அதே போல இங்கேயும் அப்படி செய்திருக்கான். ஒரு முடிவோட தான் இருக்கிறான். அந்த மேஜைக்கு 'L' வடிவில் ஒரு சோபாவும் மேஜையின் எதிர்புறம் இரண்டு நாற்காலியும் இருந்தது. நான் வேறுவழி இல்லாமல் சோபாவில் உட்கார வேண்டும் என்ற வகையில் அவன் என்னை வழிநடத்தினான். அந்த ஹாலின் மிகவும் மங்கலான வெளிச்சம் உள்ள இடம் அதுதான். நான் பெரும்பாலும் மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டேன். சுந்தர் 'L ' வடிவான சோபாவில் மறுபக்கம் உட்கார்ந்தான். இப்படி உட்கார்ந்து இருக்கையில் எங்கள் முட்டிகள் அடிக்கடி லேசாக உரசிக்கொண்டது. அந்த உரசல் கூட என்னுள்ளே ஒரு கிளுகிளுப்பு கலந்த பதற்றம் உண்டுபண்ணியது. அவன் ஒரு சிறு புன்னகையோடு என் முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கண்களில் ரசித்தல் மட்டும் தெரியவில்லை, ஆழ்ந்த ஆசையும் தெரிந்தது. எந்தவொரு பெண்ணும் ஒரு ஆணுக்கு, குறிப்பாக ஒரு கவர்ச்சியான ஆணுக்கு இந்த மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறாள் என்பதில் மகிழ்ச்சி மற்றும் பெருமை இருக்கும் என்று நான் நம்பினேன். அந்த ஆண் மீது அவளுக்கு விருப்பமில்லையென்றாலும் அவள் தன்னைப் பற்றி பெருமைப்படுவாள். நானும் மற்ற பெண்களுக்கு விதிவிலக்கு இல்லை. அவன் கூர்ந்த பார்வை என்னுள் ஒரு கூச்சத்தை எழுப்பியது. அந்த சங்கடத்தில் இருந்து மீள நானே முதலில் பேசனினேன்.

"எப்படி இருக்க சுந்தர், பார்த்து ரொம்ப நாளாச்சு."

"இதுவரைக்கும் சுமாரா தான் இருந்தேன் இப்போது தான் சூப்பரா இருக்கேன்," என்றான் புன்னகைத்தபடி.

அவன் சொல்லவந்தது எனக்குப் புரிந்தாலும் நான் தெரியாதது போல் நடித்தேன். "ஏன் அப்படி சொல்லுற?" நான் பதட்டமான சிரிப்புடன் சொன்னேன்.

"உன்னை கோவையில் வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது பார்ப்பேன். அதுவே எனக்கு வாரம் முழுவதும் தேவையான எனர்ஜி கொடுக்கும். நீ இல்லாமல் எனக்கு சோர்வுதான். இப்போ உன்னை பார்த்ததும் முழு எனர்ஜி வந்துவிட்டது."

"என்னது?? முழு எனர்ஜியா?"

"ஆமாம், என்னால் இப்போது பல மணிநேரம் தீவிரமாகச் செயல்பட முடியும்."

என்ன செய்ய முடியும்? செக்ஸ் பற்றித்தான் குறிப்பிடுகிறானா. நான் அவனை பார்த்து முறைத்தேன்.

"ஆமாம் சுலோ, இப்பொது எனக்கு என்ன டாஸ்க் கொடுத்தாலும் சிறப்பாக, சோர்வடையாமல் செய்வேன்," என்று என்னை அர்த்தத்துடன் பார்த்தான்.

என் உணர்ச்சிகள் லேசாக தூண்டப்பட்டதை என்னால் மறுக்க முடியவில்லை. மேஜைமேல் இருந்த என் கையை நோக்கி அவன் கை மெல்ல நகர்ந்து வந்தது. என் மூளை என்னிடம் கையை எடுத்துவிட சொன்னது, என் உணர்வுகள் என் கையை நகர்த்த வலுவில்லாமல் செய்தது. அதிர்ஷ்டவசமாக எங்கள் ஆர்டரை எடுக்க அந்த நேரத்தில் அங்கு வந்து வெய்ட்டர் என்னை காப்பாற்றினான். இந்த முக்கியமான நேரத்தில் எதிர்பாராத இந்த ஊடுருவலால் சுந்தர் எரிச்சலடைந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நான் சுந்தரின் எரிச்சலை கண்டு என்னுள் சிரித்துக்கொண்டேன். மாயத்தால் மயக்கும் வசிய ஆற்றல் அந்த கணத்தில் உடைந்துபோனது. நான் என் இயல்பான நிலைக்கு மாறினேன்.

"சும்மா கதைவிடத. நீ யாவது என்னை மிஸ் பண்ணுவதாவது. உனக்கு நிறைய ஆள் இருக்கே, பத்மினி, ரம்யா, ஷில்பா அப்புறம் கன்யாவும் இருக்காளே," என்று யோசிக்காமல் உளறிவிட்டேன்.

அவன் வேறு பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை பற்றி எனக்கு தெரியும் என்று காட்டிவிட்டேனே. கன்யாவுக்கு தான் இதனால் பிரச்சனை வரும். அவள் தான் என்னிடம் இதை பற்றி சொல்லி இருப்பாள் என்று சந்தேகப்படுவான். பிறகு இன்னொரு எண்ணமும் வந்தது. கன்யா சுந்தருக்கு தெரியாமல் தானே அந்த மெஸேஜ் எல்லாம் காபி பண்ணினாள். அதனால் அவர்கள் பெயர் எனக்கு தெரியும் ஆனால் அவன் லீலைகள் தெரியாது என்று நினைப்பான்.

"யாரு உனக்கு அவர்களை பற்றி சொன்னா, கன்யாவா? கன்யா என்னுடன் இருக்கும் போது அவர்களுடன் சில சமயம் பேசி இருக்கேன். எல்லோருமே ஜஸ்ட் பிரெண்ட்ஸ். கன்யா தான் அதற்க்கு மேலே எதோ இருக்கு என்று கற்பனை செய்கிறாள்."

திருட்டு பொருக்கி, என்னம்மா பொய் சொல்லுறான். எனக்கு தெரியாது என்று நினைக்கிறான். எல்லோரையும் மேட்டர் முடித்தது மட்டும் இல்லாமல் இப்போது கன்யாவையும் மேட்டர் முடித்திட்டான்.

"அதுனால என்ன. உனக்கு தான் அத்தனை பிரெண்ட்ஸ் இருக்காங்களே. உனக்கு எதற்கு சலிப்பு ஏற்பட போகுது."

"நீயும் அவங்களும் ஒண்ணா?" நான் அவர்களைப் பார்க்கும்போது எனக்குள் எதுவும் நடக்காது, ஆனால் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் என் இதயம் மகிழ்ச்சியில் கார்ட்வீல் செய்கிறது, என் உணர்ச்சிகள் உயர்ந்து பறக்கிறது." என் முகத்தை ஆசையுடன் பார்த்தபடி பேசினான். அங்கு ஒரு ரொமேன்டிக் மூடை உருவாக்க பார்க்கிறான்.

இந்த நிலை ஆபத்து. தீவிரத்தன்மையை நீக்கி, மனநிலையை இலகுவாக்க வேண்டும். எதையோ தேடுவது போல் அங்கு சுற்றி பார்த்தேன்.

"என்ன பார்க்குற சுலோ," என்று ஒன்னும் விளங்காமல் பார்த்தான்.

“உன் இதயம் கார்ட்வீல் செய்யுது என்று சொன்ன .. நானும் பார்க்குறேன் எங்கேயும் காணோமே," என்றேன் சிரித்தபடி. நான் எதுவும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்று காட்டினேன். அவன் விடுவதாக இல்லை. நான் எதிர்பார்ராத ஒன்றை செய்தான்.

என் கையை பிடித்து அவன் மார்பில் வைத்தான். "என் இதயம் ஒரு நிலையிலா இருக்கு, நீயே பீல் பண்ணு."

அவன் இதயமும் வேகமாக தான் துடித்தது. பெண்களை வசீகரிக்கும் அனுபவசாலியான இவன் கூட என்னுடன் இருந்தபோது படபடப்பாக உணர்கிறான். மற்ற பெண்களுடன் இருக்கும் திடம் என்னிடம் இருக்கும்போது இல்லையா? அவன் கையை என் நெஞ்சில் வைத்தால் என் நிலைமையும் அப்படி தான் என்று அவனுக்கு தெரிந்திருக்கும். அவன் கை என் மார்பு மீது என்று யோசித்துப்பார்த்தேன். என் உடல் நடுங்கியது. இப்போதும் வெய்ட்டர் தான் என்னை காப்பாற்ற வந்தான். அவன் என் உணவை எடுத்துக்கொண்டு வருவதை பார்த்து சுயநினைவுக்கு வந்து என் கையை இழுத்துக்கொண்டேன்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107