மயக்கமென்ன 38

முழு தொடர் படிக்க

 (குணசுந்தரி பார்வையில்) 

 நான் டைனிங் மேஜையில் படுத்திருக்கையில் ராஜா என்னை செம்மையாக குத்தும்போது என் உடம்பில் பரவிய இன்பம் வேகமாக அதிகரித்து போனது. என் யோனியின் திறப்பு ராஜாவின் தடித்த சுண்ணி விறைத்து முன்னே தள்ளி நின்றதை விட சற்று மேலே இருந்தது. அதனால் அவன் ஒவ்வொரு முறை உள்ளேயும் வெளியேயும் தள்ளும் போதும் அவனது சுண்ணியின் தலை என் பூண்டையின் சுவரில் பலமாக உராய்ந்து கொண்டிருந்தது. அப்போது ஒவ்வொரு முறையும் என் உடலில் இன்பம் அலைமோதியது. இந்த புதுவித புணர்ச்சியில் இவ்வளவு இன்பம் இருக்கா என்ற அப்போது வியந்தேன். 


நான் உச்சம் அடைந்தபோது முதல் முறையை என் காமநீர் பீறியடித்து அவன் சுண்ணியை நனைத்தது மட்டுமில்லாமல் அது என் ஓட்டையிலிருந்து வெளியேறி மேசையில் சொட்டியது. அப்போதும் அவன் தொடர்ந்து என்னை ஓக்கும் போது அவன் சுன்னிக்கு என் புண்டையின் தசைகள் கிரிப் இல்லாமல் போனது. நான் இப்படி ஈரமாக இருந்தால் அவனுக்கு இன்பம் கிடைக்காது, அவன் எளிதில் உச்சம் அடையவும் முடியாது.

"சாரிடா செல்லம், நான் ரொம்ப வெட் ஆயிட்டேன். இருடா, முதலில் அதை துடைக்கிறேன்," என்று அவனிடம் சொன்னேன். ஆனால் அவன் வேறு ஒன்றை செய்தான்.

"ஒகே ஆன்டி அதை நான் செய்யிறேன்," என்று சொன்னவன் என் புண்டையில் அவன் வாயை வைத்து என் நீரை முழுதும் உறிஞ்சி எடுத்து சுவைத்தான்... என் அன்பு இளம் கள்ள புருஷன்.

அதன் பிறகு நான் மேஜையின் விளிம்பில் அமர்ந்தேன், ராஜா அவனது அற்புதமான பூலை இன்னும் பசியில் கிடந்த என் புண்டை உள்ளே தள்ளினான்.

நான் அவனை என் உடலுடன் அணைத்துக் கொண்டு சொன்னேன், "நீ உன் தண்ணியை என்னுள் அடிக்கும் வரை நம் உதடுகள் பிரியக்கூடாது."

சொன்னபடி முத்தமிட்டுக்குக்கொண்டே ஓத்தோம். அவன் என் சொர்க பூமியில் தண்ணிபாய்ச்சும் போது என் இன்பநீரூம் அவன் தண்ணியுடன் மறுபடியும் ஒருமுறை கலந்தது. ராஜா இரண்டு முறை உச்சம் அடைந்த பிறகும் அவனுக்கு மீண்டும் ஒருமுறை செய்ய ஆசை. இளமையின் ஸ்டாமினா ஆச்சரியமாக இருந்தது. என்னை ஐந்து முறை உச்சமடைய செய்த என் ஆசைநாயகனின் விருப்பத்தை நிறைவேற்ற எனக்கும் ஆசை தான் ஆனால் சுலோச்சனா இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவாள் என்ற அச்சம் இருந்தது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் இன்னொரு முறை பார்த்துக்குவோம் என்று ராஜாவை சமாதானம் பண்ணினேன்.

"ஒரு நைட் முழுவதும் உங்களுடன் இருக்கணும் ஆன்டி, எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கு," என்று அவன் ஏக்கத்துடன் சொன்னான்.

ஒரு இரவு முழுவதும் அவனுடன் ஒன்றாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் பிடித்திருந்தது. நம் உடம்பில் ஆடை எதுவுமே இல்லாமல் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தூங்குவது எவ்வளவு நன்றாக இருக்கும். இடையிடையே, சில முறை, எங்களின் இச்சையைத் தணிக்க நாங்கள் விழித்தெழுந்து, அது தற்காலிகமாக தணிந்த பின்பு சோர்வுற்ற திருப்தியில் மீண்டும் உறங்க வேண்டும். என் கள்ள புருஷன் உடலுறவு கொண்ட முதல் பெண் நான் தான். அதே போல அவன் ஒரு முழு இரவைக் கழித்த முதல் பெண் நானாக இருக்கவேண்டும். அவன் வருங்கால மனைவி கூட எனக்கு பிறகு தான். இதை எப்படியாவது ஒரு நாள் செய்துவிடனும். 

அன்பான முத்தங்கள் பொழிந்தது அவனை வழி அனுப்பிய பிறகு என்னை அறியாமலே ஆழ்ந்து உறங்கிவிட்டேன். சும்மா ஒரு பத்து நிமிடங்கள் தூங்கலாம் என்று இருந்தேன் ஆனால் என் மகள் திரும்பி வந்ததை அறியாமல் கூட தூங்கிவிட்டேன்.

மாப்பிள்ளை வெளியூர் போயிருந்ததால் அன்று இரவு நான், என் வீட்டுக்காரர், என் மகள் மற்றும் என் பேரேன் மட்டும் ஒன்றாக இரவு உண்வை சாப்பிட்டோம். என் கணவர் மேஜையின் தலை பகுதியில் அமர்ந்திருந்தார். அந்த இடத்தில்தான் நான் சில மணிநேரத்துக்கு முன்பு நிரம்பி வழிந்தேன், என் ஆனந்தமான சுரப்புகளால் மேஜை கறைபடிந்தது. அதையும் சோப்பு போட்டு துடைத்துவிட்டேன், யாருக்கு அங்கே என்ன நடந்ததென்று தெரிய போகிறது. இதை நினைத்தபோது எனக்கு சிரிப்பு வந்தது ஆனால் உடனே அதை அடக்கிக்கொண்டேன். சுலோச்சனா எதோ தன் சொந்த உலகத்தில் இருப்பதுபோல தோன்றியது. அவள் புருஷன் வெளியூர் போய் இருந்ததால் அவளுக்கு மகிழ்ச்சி இல்லாமல் இருக்கு போல. முன்பு நானும் இப்படி தான் இருந்திருப்பேன் இப்போது அவர் போனால் எனக்கு குஷியாக இருக்கும். ராஜாவை திருட்டுத்தனமாக என் அறை உள்ளே வரவைத்து இரவு முழுவதும் நாங்கள் ஒரு களியாட்டத்தை நடத்தியிருப்போம்.

சுலோச்சனா விரைவாக அவள் மகனை அழைத்து தூங்க போய்விட்டாள். என் கணவர் முகமும் சரியில்லை. எதோ கஷ்டத்தில் இருப்பது போல தோன்றியது. இவர் எதுவும் சந்தேகப்படுகிறாரா என்று எனக்கு பயம் வந்தது. அவர் ஒழுங்காக சாப்பிடவும் இல்லை. மனதில் அச்சத்துடன் என்ன ஆச்சி என்று கேட்டேன். நல்லவேளை அவர் உடம்பு முடியல, சாப்பிட முடியில என்று சொன்னார். இதுவா விஷயம், நான் பயந்தபடி ஒன்னும் இல்லை என்று நிம்மதிமூச்சு விட்டேன். 

அவர் உடல்நலம் சரி இல்லாமல் இப்படி வாடி போயிருத்தத்தை கண்டு நான் கவலைப்பட்டேன். தன் வாழ்க்கைத் துணையாக இருந்தவரைக் நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு மனைவியின் இயல்பான உள்ளுணர்வு. என் இளம் காதலனுடன் என் பாலியல் சங்கமங்கள் எவ்வளவு உற்சாகமாகவும் அற்புதமாகவும் இருந்தாலும் அவன் என் கணவருக்கு மாற்றாக இருக்க முடியாது. என்னால் கட்டுப்படுத்த முடியாத என் தேவைகளுக்கு அவன் ஒரு தற்காலிக தீர்வு. நான் இதுவரை இல்லாத அற்புதமான இன்பத்தில் மூழ்கிக்கொண்டிருந்தாலும், நான் இருந்த சூழ்நிலையின் இந்த தெளிவு எனக்கு இன்னும் இருந்தது. என் கணவரை நான் விவாகரத்து செய்து அவனை திருமணம் செய்து கொள்வது சாத்தியமாகுமா. நிச்சயமாக இல்லை.

அவன் என் இரு மகள்களையும் விட இளையவன், நானோ ஒரு பாட்டி ஆகிவிட்டேன். இன்னும் பத்து வருஷத்துல எனக்கு 56 ஆகும், அவனுக்கு இன்னும் 31 வயசுதான் இருக்கும். அவன் என்னை விட்டு கடந்து போய்விடுவான். அவனுக்கு அப்போதும் அவனைவிட முதிர்ந்த வயது பெண் மீது ஆசை வரலாம் ஆனால் நிச்சயமாக அவள் என்னைவிட இளையவளாக இருப்பாள். நான் எவ்வளவு தான் என்னை பார்த்துக்கொண்டாலும் அப்போது வயதானவளாக தான் தோன்றுவேன். ஏன், இப்போது செக்ஸ் ஆசை இருப்பது போல அநேகமாக அந்த வயதில் செக்ஸ் முக்கியத்துவம் இல்லாமல் போயிருக்கும். அப்போது என் வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட, என்னை அன்பாக பார்த்துக்கொண்ட என் கணவர் தான் எனக்கு முக்கியமாக இருப்பார். அப்படியிருக்க இப்போது அந்தக் கணவனுக்கு துரோகம் செய்வது எப்படி நியாயமாகும்? ஒரு துளியளவுக்கு கூட நியாயம் இல்லை.

என் செயல் மோசமானது. என் செயல் அசிங்கமானது. என் செயல் மன்னிக்க முடியாதது. இது எல்லாம் எனக்கு தெரியும். ஆனாலும் என்னால் என்னைத் தடுக்க முடியவில்லை. குடி போதைக்கு அடிமையான ஒருவனுக்கு, குடி எவ்வளவு மோசம் என்று தெரிந்தாலும், அந்த நேரம் வரும் போது அவனால் குடிக்காமல் இருக்க முடியாது. அவன் கைகால்கள் நடுங்கும், அப்போது அவன் குடித்தே ஆகவேண்டும். எத்தனை இரவுகள் நான் காமத்தின் விரக்தியில் துடித்திருக்கேன். எத்தனையோ இரவுகளில் நான் பாலியல் விரக்தியில் தவித்திருக்கிறேன். என் காமத்தை என் கணவன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியாமல் தூக்கமின்றி இரவு முழுவதும் கிடந்திருக்கேன். என்ன வியப்பு என்றால் நான் இருபதுகளில் அல்லது முப்பதுகளில் இருந்தபோது எனக்கு இப்போது இருப்பது போல வலுவான பாலியல் ஆசைகள் இருந்ததில்லை. இப்போது, இந்த வயதில் நான் என் காம ஆசைகளின் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறேன். 

என் கணவனால் பாலியல் ரீதியாக செயல்பட முடியாத நேரத்தில் எனக்கு இப்படியான ஆசைகள் வந்திருக்கு. என் கணவரை ஏமாற்றவோ காயப்படுத்தவோ எனக்கு விருப்பம் இல்லை. அவர் என்னை திருப்திப்படுத்த முடியாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, மற்றபடி அவர் ஒரு நல்ல மனிதர். அவர் எனக்கு நல்ல கணவராகவும், என் மகள்களுக்கு நல்ல தந்தையாகவும் இருந்தார். 

என் கேவலமான ஆசைகளுக்கு அடிபணியும் வகையில் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன் என்று என்னை அடிக்கடி சபித்துக் கொள்வேன். ஆனால் ராஜாவை நான் பார்க்கும் போதெல்லாம், நாங்கள் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் அளவில்லா இன்பங்களின் நினைவுகள் மட்டுமே, மற்ற எல்லா எண்ணங்களையும் ஒதுக்கித் தள்ளி, என் இதயத்தையும் மனதையும் முழுமையாக ஆக்கிரமிக்கும்

என் குற்ற உணர்வு என்னை முடிந்தவரை என் கணவரை அன்போடு பார்த்துக்கொள்ள சொல்லும். அந்த ஒரு காரணத்துக்கு மட்டும் இல்லை, எனக்கு உண்மையில் அவர் மீது அன்பு இருந்தது. ராஜாவுடன் இருக்கும் போது நான் காமம் கொண்ட ஒரு ஸ்லட். அவனை மகிழ்விக்க, நான் இன்பங்களை அனுபவிக்க அசிங்கமாக பேசுவேன், நடந்துகொள்ளவும் செய்வேன். அந்த நேரங்களை தவிர நான் முழுக்க முழுக்க தாமோதரனின் மனைவி. இப்போது அவர் உடல்நலம் இல்லாமல் இருப்பது எனக்கு மனக்கஷ்டத்தை கொடுத்தது. அவரை முடிந்தவரை கம்போர்ட்டபிள் ஆகா வைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சித்தேன்.

 (சுலோச்சனா பார்வையில்)

நான் சுந்தர் சுண்ணியை பிடித்து என் புண்டை வாசலில் தேய்த்துக்கொண்டு இருந்தேன். நான் கீழே பார்க்க அவன் முன் தோல் அவன் சுண்ணியின் தலை  பகுதிக்கு பின்னால் இழுத்தபடி அங்கே மாட்டியபடி இருந்தது. என் புழையின் இதழ்களில் அவன் மொட்டு மோதி விரிக்க என் உள் தசையும் அதை மோதும் அவன் மொட்டும் ஒரே சிவந்த நிறத்தில் இருந்தது. அவன் மொட்டு ஈரத்தில் பளபளத்தது .. அது என் பிசுபிசுப்பா அல்லது அவன் பிசுபிசுப்பா? எதற்கு இந்த ஆராய்ச்சி. என் கணவரைத் தவிர வேறு ஒருவரால் புணரப்படும் விளிம்பில் இருந்தேன். அதுதான் இப்போது முக்கியம் .. யார் அவன் தடியை அதிகம் ஈரப்படுத்தியது என்பதில்லை. 

"உன் புண்டை வாசலில் மோதும் போதே எனக்கு மின்சாரமடித்தது போல இருக்கு சுலோ," என்றான் சுந்தர் மோகத்துடன்.

அவன் கண்கள் சிவந்து இருந்தது. அவன் அந்தரங்க ஆயுதமோ நெருப்புபோல் சுட்டது.

"உள்ளே உடவா?"

"உள்ளேவா? ஏன் இன்னும் கேட்க்கிறான்?"

என் கண்களை ஆழ்ந்து பார்த்தான். அவன் விரும்பிய விடை அதில் அவனுக்கு தெரிந்தது. என்னை குறும்பு புன்னகையுடன் பார்த்தான். என்ன சிரிப்பு? ஏன் இன்னும் காத்திருக்கான்? என் கண்கள் தந்த பதில் அவனுக்கு போதாது. என் கை அவன் இடுப்பை பிடித்தது. மெதுவாக பின்னால் சுற்றி வந்தது. என் உள்ளங்கை அவனது உருண்டையான சதையின் மேல் கிடந்தது. என் விரல்கள் கீழே வளைந்தன. என் விரல் நுனிகள் அவன் சதையை தொட்டுக்கொண்டிருந்தன. இப்போது அந்த குறும்பு புன்னகையில் வெற்றியும் கலந்தது. அழுத்தினேன்... என் நீண்ட நகங்கள் அவன் சதையில் பதிந்தது ... இழுத்தேன். ஒரு வெற்றி கர்ஜனையுடன் அவன் தன் கடினமான கம்பத்தை ஆழமாக உள்ளே தள்ளினான். அவனது சூடான தடி என் ஈரமான துளைக்குள் நெருப்புபோல நுழைந்தது.

"ஆஹ்ஹ்..," என்று கத்தினேன். நான் பதற்றத்துடன் எழுந்தேன். குளிர்ந்த வியர்வை என் முகத்தில் வழிந்தது. வெறும் கனவு. 


ஆனால் இதயத்தின் வேகமான துடிப்பு குறையவில்லை. இது பல மணி நேரத்துக்கு முன்பு நடந்த ஒன்று. எல்லாம் நடந்தது... என் புண்டை உள்ளே அவன் சுண்ணி நுழைவது ஒன்றை தவிர. அவன் ஏன் அதை செய்யவில்லை. நான் எடுக்கப்படுவதற்கு பழுத்திருந்தேன். என்னை அவன் அப்போதே எடுத்திருந்தால் எல்லாம் முடிந்திருக்கும். வருந்துவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். எப்போதும் வேலை நேரத்தில் கூப்பிடாத என் கணவர் அன்று அழைத்திருந்தார். நான் என்ன செய்யப் போகிறேனோ அது என் வாழ்வில் ஒரு பேரழிவாக மாறப் போகிறது என்பது ஒரு வகையான சகுனமா. என் கணவர் அழைக்கவில்லை என்றால் இந்நேரம் சுந்தருக்கும் எனக்கும் இடையே எல்லாம் நடந்து முடிந்திருக்கும். அவன் இருந்த மூடுக்கும் நான் இருந்த மூடுக்கும் எங்கள் கூடல் ஒரு முறையோடு முடிந்து இருக்காது. நான் ஏன் இவ்வளவு தாமதமாக வீடு திரும்பினேன் என்று எப்படி என் பெற்றோருக்கு விளக்கம் சொல்லி இருப்பேன். என் அம்மா இருக்கட்டும், என்னை கண்டிக்க அவளுக்கு தகுதி இல்லை ஆனால் என் அப்பாவிடம் என்ன சொல்லி இருப்பேன்.

என் கணவர் இங்கே இல்லை என்றால் கூட எதோ என் கற்பு ஆபத்தில் இருக்கு என்று அவர் அறியாத ஒரு உள்ளுணர்வு அவரிடம் என்னை அழைக்க சொல்லி இருக்கு. எனக்கு ஒன்று புரிந்தது, சில திருமணமான பெண்கள், ஏன் என் அம்மாவையே எடுத்துக்கொள்ளுங்கள், ஏன் அவர்களின் திருமணத்திற்கு பிறகு வெளியே இன்பம் காண முற்படுகிறார்கள் என்று. தடைசெய்யப்பட்ட ஒன்றை அனுபவிக்கும் மோகம் மிகவும் கவர்ந்திழுக்கும். வெளியில் நடக்கும் பல விஷயங்கள் நமக்கு எக்ஸ்போஸ் ஆகிறது நமது சொந்த உணர்வுகளையும் எண்ணங்களையும் வடிவமைக்கிறது. நம் ஆசையை தூண்டும் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் இப்போதெல்லாம் மிக அதிகமாக உள்ளது. அப்போது பெரும்பாலான மக்கள் கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தனர். பல உறவினர்கள் ஒன்றாக வசிப்பதால் இயல்பாகவே ஒருவரை ஒருவர் ஒரு விதத்தில் கண்காணிப்பது போல ஆனது. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே வெளியே செல்வதாக இருக்கையில் பெண்கள் வீட்டிலையே அடங்கி (அடக்கப்பட்டு?) இருப்பார்கள். பிற ஆண்களை சந்திக்கவோ, அவர்களுடன் பழகவோ வாய்ப்பு மிகவும் குறைவு. முன்பு உறவுக்கார ஆணாக இல்லாவிட்டால் அவனுடன் பேசுவதையே தப்பாக நினைப்பார்கள்.

இப்போது பலருக்கு பக்கத்து வீட்டுக்காரர் யார் என்று கூட தெரியாது. வசிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் தனி குடும்பங்கள். இந்த காலத்தில் பல மனைவிகள் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் புதிய நபர்களை சந்திக்கிறார்கள், மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார்கள்… ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும். பெண்கள் இப்போது அதிகம் படித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் சொந்த இன்பங்களை விரும்புகிறார்கள், மௌனமாக எல்லாற்றையும் சகித்துக்கொண்டு துன்பப்படும் மனநிலையில் இல்லை. என் அம்மாவை எடுத்துக்கொள்ளுங்கள். அநேகமாக என் அப்பா அவள் ஆசைகைளை இனியும் பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. அதனால் தான் அவர் அன்று இரவு அம்மாவும் ராஜாவும் மொட்டைமாடியில் புணர்ந்துகொண்டு இருப்பதை கண்டும் எதுவும் செய்யாமல் என் அம்மாவின் துரோகத்தை பொறுத்துக்கொள்கிறார். இதுவே ஒரு இருவது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்திருந்தால் நாம கொடுத்துவைத்தது அவ்வளவு தான் என்று என் அம்மா அவள் ஆசைகளை அடக்கிக்கொண்டு விரக்தியுடன் வாழ்ந்திருப்பாள். இப்போது சுந்தருடன் படுத்த பெண்களும் சரி, கோவையில் என் வீட்டிற்கு எதிரில் வசித்த அந்த ஆன்டியும் சரி, புருஷன் மூலம் கிடைக்காத கட்டில் சுகத்தை, வேறு நபருடன் தேடிக்கொள்கிறார்கள்.

என் நிலைமை மட்டும் வித்தியாசமாக இருந்தது. எனக்குத் தேவையான அனைத்து இன்பங்களும் என் கணவர் மூலம் கிடைத்தன. ஆனாலும் நான் வழிதவற ஆசைப்பட்டுவிட்டேன். இதற்க்கு முக்கிய காரணம், எனது உடலுறவு அனுபவம் என் கணவர்மூலம் மட்டுமே இருந்தது. இந்த மற்ற மனைவிகள் தங்கள் காதலனுடனான பாலியல் அனுபவத்தால் எப்படி வசப்படுத்தப் படுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது.. எப்படி அவர்களுக்கு கிடைக்கும் இன்பத்தை பற்றி பைத்தியம் போல் பிதற்றுகிறார்கள் என்று தெரிந்த போது... நான் இன்னும் பெறாத சில அனுபவங்களை நான் இழந்துவிட்டேனா என்ற சந்தேகம் எனக்குள் எழ அது என்னை தப்பு செய்ய டெம்ப்ட் பண்ணிவிட்டது. அதுவும் என் மிகவும் நம்பகமான தோழி கூட அந்த கள்ள உறவில் கிடைத்த இன்பத்தை பற்றி புகழ்ந்து தள்ளும் போது என் ஆசைகள் எப்படி தூண்டப்படாமால் இருக்கும். ஆனால் எப்படியோ என் நல்லறிவு மேலோங்கி, நான் செய்யப்போகும் ஒரு பெரிய பாவத்தின் விளிம்பில் சென்று விழும் முன் தப்பித்தேன்.

இப்போது என்னை மிகவும் வருத்தப்படுத்தியது என்னவென்றால், நான் அந்த அனுபவத்தை ரசித்து அனுபவித்தேன். அந்த நேரத்தில் என் உடல் இன்பத்தால் நிறைந்திருந்தது என்பதை மறுக்க முடியாது. அந்த இன்பத்தை என் உடல் அனுபவித்துக்கொண்டிருந்தது என்றால் என் மனம் சுந்தரை என் காதலனாக ஏற்றுக்கொண்டது என்று அர்த்தம். பெண்கள் ஆண்களைப் போல் இல்லை. ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது எந்த உணர்வும் இல்லாவிட்டாலும், அவள் கவர்ச்சியாக இருந்தால் அவளுடன் உடலுறவு கொள்ள விரும்புவான். பெண்கள் அப்படி இல்லை. அவர்கள் ஒரு ஆண் கவர்ச்சியாக இருந்தாலும், அந்த காரணத்துக்காக மட்டுமே அந்த ஆணுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட மாட்டார்கள். அவர்களுக்கு அந்த ஆணை பிடிக்கவேண்டும். தங்கள் உடலை அவனிடம் கொடுக்கும் முன்பு அவன் மீது உணர்ச்சிகள் மலரவேண்டும். அப்படி பார்த்தால் சுந்தர் மீது எனக்கு பீலிங்ஸ் உருவாகி இருக்கா? ஆனால் நான் என் கணவரை மிகவும் நேசிக்கிறேன்னே, அப்புறம் எப்படி இது சாத்தியம் ஆகும்? ஒரு ஆண் இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் நேசிப்பது போல ஒரு பெண் இரு ஆண்களை ஒரே நேரத்தில் நேசிக்கமுடியுமா?

குழப்பம், அச்சம், குற்ற உணர்வு என்ற பலவகையான உணர்ச்சிகளில் தத்தளித்துக்கொண்டு இருந்தேன். என் கணவர் திரும்பி வந்ததும் நான் முடிந்தவரை சாதாரணமாக நடிக்க முயற்சித்தேன். எதோ ஒரு தப்பு நடந்துவிட்டது என்று அவர் சந்தேகப்பட கூடாது என்று அஞ்சினேன். நான் அவர் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் வெட்கமாகவும் வலியாகவும் உணர்ந்தேன். ஒரு குற்றம்புரிந்த பெண் இப்படித்தான் மனகஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். பாவமான நடத்தைக்கு ஏற்றது போல அதன் விளைவுகளை ஏற்படுத்தும். இன்னொரு ஆணின் அரவணைப்பில் ஒரு பெண் தான் ஆசைப்படுவதை தேடுவதற்கு அவள் கணவனே காரணம் என்றால், அவள் இவ்வாறு உணராமல் இருக்கலாம். ஒருவன் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது சுயநலமக இருந்தால், தனது சொந்த இன்பம் மட்டும்தான் முக்கியம் என்று இருந்தால் அல்லது அவர் தனது மனைவியை கண்டுகொள்ளாமல் இருப்பது அல்லது அவர் தனது மனைவியை மோசமாக நடத்துகிறார் என்றால் அல்லது அவர் தனது மனைவியின் உணர்வுகளைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார் என்றால் அந்த மனைவி வேறு ஒரு ஆணுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட போது அவளுக்கு அது குற்றமாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால் என் கணவரை பொறுத்தவரை இது எதுவும் பொருந்தாது. அதனால் தான் நான் ஏன் இப்படி ஒரு துரோகத்தை செய்ய துணிந்துவிட்டேன் என்று எனக்கு சோகமாக இருந்தது.

சுந்தர் என்னை பலமுறை அழைக்க முயன்றான், அவன் எனக்கு பல மெசெஜ்கள் அனுப்பினான், நான் அவனுக்கு பதிலளிக்கவில்லை. எனது ஏதுநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயன்றதற்காக அவன் மீது எனக்கு கோபம் வந்தது. அதற்க்கு மேலே நான் அந்த பலவீனமான நிலையில் இருந்தேன் என்று என் மீதே எனக்கு கோபம் வந்தது. எனக்கும் சுந்தருக்கு நடந்த சம்பவத்துக்கு இரண்டு நாள் கழித்து என் கணவர் என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பினார். என் கணவருடன் உடலுறவு கொள்வதில் ஒரு சங்கடத்தை உணர்ந்தேன். திடீரென்று என் கணவரின் மீதுள்ள ஆசையோ அன்பையோ இழந்ததால் அல்ல. சுந்தரின் சுண்ணியைச் சுற்றி கவ்வி இருந்த அதே உதடுகளால் என் கணவரை முத்தமிடுவதில் எனக்கு அசௌகரியம் ஏற்பட்டது. அந்த அழுக்கைப் போக்க நான் பலமுறை வாயைக் கழுவி, கொப்பளித்தது எனக்குத் தெரியும் ஆனாலும் நான் சுத்தமாகிவிட்டது போல தோன்றவில்லை. அதே போல என் புண்டையை சுவைக்க வந்தவரை தடுத்து இது வேண்டாம் சீக்கிரம் உள்ளே விடுங்க என்று அவரை அவசரப்படுத்தினேன். பொதுவாக என் கணவரின் வாய் வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னை இன்பத்தில் துடிக்க வைத்திடுவார். ஆனால் சுந்தரின் சன்னியால் ப்ரீ-கம் கறை படிந்த அதே புண்டையில் என் கணவரின் உதடுகள் படுவதை நான் விரும்பவில்லை. இங்கேயும் நான் பல முறை கழுவினேன், ஆனால் நான் இன்னும் அழுக்காக உணர்ந்தேன். ஆனால் அவரோ என்னடி அவசரம் என்று கூறி என் புண்டையை நக்கினார். திருமணம் ஆனதிலிருந்து அன்றுதான் முதன்முறையாக என் கணவருடன் உடலுறவு கொள்ளும்போது நான் உச்சம் பெறவில்லை அப்படி பெற்றதுபோல நடித்தாலும். அவர் அதை கவனிக்க மாட்டார் என்று நான் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டேன்.

என் கணவருடன் உடலுறவை அனுபவிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சலில் இருந்தேன். அதனால்தான், ஒரு பெரிய சுண்ணி உள்ளவனோ அல்லது செக்சில் திறமையான ஒரு ஆணோ தான் கற்பழிக்கும் பெண்ணை உடலுறவை என்ஜோய் பண்ண வைக்க முடியும் என்பது ஒரு தவறான தர்க்கம். பலாத்காரம் என்பது ஒரு பெண்ணுடன் செய்யும் செக்ஸ் செயல் அல்ல, அது ஒரு பெண்ணுக்கு எதிராக செய்யும் வன்முறைச் செயல். மனதளவில் ஈடுபாடு இல்லை என்றால் ஒரு பெண்ணுக்கு சாதாரணமாக செக்ஸ் அனுபவிக்க முடியாது. 

நான் என் கணவருடன் செக்சில் மனரீதியாக ஈடுபட முடியவில்லை, ஏனென்றால் நான் குற்றமாக உணர்ந்தேன், நான் மன அழுத்தத்தை உணர்ந்தேன், நான் அழுக்காக உணர்ந்தேன் மிக முக்கியமாக என் கணவருக்கு நான் தகுதியற்றவள் என்று உணர்ந்தேன். இந்த எதிர்மறையான உணர்வுகளை நான் விரைவில் வென்றெடுக்க வேண்டும் என்று வேண்டினேன் ஏனெனில் என் கணவர் எனக்கு மிகவும் முக்கியம். மற்றவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியம் இல்லை, நான் என்னை மாணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்று உணர்ந்தேன்.

இந்த சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த எனக்கு ஒரு போன் கால் வந்தது. அநேகமாக அது சுந்தரிடமிருந்து தான் வந்திருக்கும் என்று அதை கட் செய்ய எடுக்கும் போது தான் பார்த்தேன் அது கன்யாவிடம் இருந்து வந்திருந்தது. எனக்கும், சுந்தருக்கு இடையே என்ன நடந்தது என்று கேட்க தான் அவள் கூப்பிடுகிறாள் என்று எனக்கு தெரியும். ஆச்சரியம் என்னவென்றால், மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அவள் அழைத்தாள். அன்று இரவே அல்லது மறுநாளாவது அவள் அழைப்பாள் என்று எதிர்பார்த்தேன். நான் சுந்தரை தனியாக சந்திக்க சம்மதித்ததால் அவனுடைய ஆசைகளுக்கு நான் அடிபணிந்து இணங்கி இருப்பேன் என்று அவள் நினைத்திருப்பாள். முதன்முறையாக கள்ளத்தனமான உடலுறவில் ஈடுபட்ட எனக்கு என் உணர்ச்சிகளை சமாளிக்க நேரம் கொடுக்க விரும்பியிருப்பாள். சுந்தர் என்னை கட்டிலில் புரட்டி எடுத்திருப்பான் (அவள் அப்படி தான் எண்ணி இருப்பாள்) அந்த முழுச்சோர்வில் இருந்து நான் மீண்டு வர எனக்கு நேரம் கொடுக்க அவள் விரும்பியிருப்பாள். எப்படி இருந்தாலும் அவளை போல என்னையும் சுந்தர் கெடுத்திருப்பான் என்று நினைத்திருப்பாள். 

நான் யாருடனும் பேச விரும்பாத அளவுக்கு மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் என் பிரச்சனையை யாரிடமாவது பகிர்ந்து கொள்வது உதவியாக இருக்கும். நான் செய்தது யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடியது அல்ல. அநேகமாக இதை கண்யா ஒருத்தியை தவிர வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக அவள் தான் என் மிக நெருக்கமான மற்றும் நம்பிக்கையான தோழி.

"ஹலோ, சொல்லுடி," என்றேன்.


தொடரும்...

Comments

Popular posts from this blog

என் குடும்பம் (UNCUT)

தவறுகள் (UNCUT)

என் குடும்பம் 75