முழு தொடர் படிக்க (சுலோச்சனா பார்வையில்)
சுந்தருடன் அந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. நான் இன்னமும் பழைய நிம்மதியான நிலைக்கு வரவில்லை. காரணமும் தெரியவில்லை. அன்று எனக்கும் சுந்தருக்கு இடையே நடந்தது என்னை மிகவும் பாதித்திருக்கு என்பது தெரியுது ஆனால் எந்த வகையில்?
ஒரு பெண் தன் கணவனுக்கு செய்ய கூடாத மிக பெரிய துரோகத்தை செய்ய இருந்தேன் என்று வந்த சோகமா? அவனை புணர்வுதை தவிர மீதம் இருக்கும் எல்லாற்றையும் செய்துவிட்டேன், அதுவும் என்னை கவுக்க அவன் பெரிதாக முயற்சி கூட எடுக்காமல் நானே என்னை சுலபமாக அவனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டேன் என்ற குற்ற உணர்வா? அல்லது பல பெண்கள் தயக்கம் இல்லாமல் அனுபவிக்கும் புதுவித இன்பத்தை தவிர்த்துவிட்டேன் என்ற வருத்தமா? ஏன் என் மனதில் இன்னும் இந்த சஞ்சலம்.
எனக்கு இருக்கும் இந்த மனசோர்வுக்கு காரணம் இந்த மூன்றும் தான் என்று நினைக்கிறேன். நான் துரோகம் செய்ய துணிந்திருக்கேன், அவ்வளவு மோசமானவன் என்ற சோகம். ஒவ்வொரு முறையும் என் கணவரை பார்க்கும் போது நான் சுந்தருடன் செய்த காரியங்கள் என் மனதில் மேலோங்கி வர அவர் முகத்தை பார்க்கவே எனக்கு சங்கடமாகவும் குற்றமாகவும் இருந்தது. கன்யா இப்போதும் எப்படி சுந்தருடன் வாரத்தில் ஓரிரு முறை ஜாலியாக இன்பம் அனுபவிக்கிறாள் என்று போன் செய்து சொல்கிறாள். அவள் புருஷனுடனும் சந்தோஷமாக இருப்பதாக கூறுகிறாள். இது எப்படி சாத்தியம் என்று நான் கேட்கும்போது அவள் சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள்.
“உன் மனதில் தெளிவாக இருக்க வேண்டும் சுலோ. எது முக்கியமானது, எது உன் வாழ்க்கையில் நிரந்தரமாய் இருப்பது, எதை உன் சந்தோஷத்துக்கு மட்டும் அனுபவித்துட்டு பிறகு அதை முக்கியமாக கருதாமல் மறந்து விடவேண்டும் என்று வேறுபடுத்தி பார்ப்பதில் நீ குழப்பமின்றி தெளிவாக இருக்கணும்," என்றாள்.
"இதை எப்படி அவ்வளவு ஈசியாக எடுத்துக்கொள்ள முடியும்," என்று நான் கேட்டபோது.
"பெண்கள் நாம தான் இதை ஈசியாக எடுத்துக்கொள்ள முடியாமல் குற்ற உணர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் இடையே போராடிக்கொண்டு இருக்கோம். ஆண்கள் அப்படி இல்லை. வெளியே என்ன செய்தாலும் அதை வாசலுக்கு வெளியே விட்டுவிட்டு மனைவியுடனும், குழந்தைகளுடனும் ஒண்ணுமே நடக்காதது போல சாதாரணமாக இருப்பார்கள்."
"என்னடி ஆண்களை பற்றி மொத்தமா இப்படி சொல்லுற"
"இங்கே பாரு சுலோ, உன் புருஷனும் அந்த சுமலதாவும் தனியாக வெளியூர் எல்லாம் போகிறார்கள் என்று நீயே என்னிடம் சொல்லி இருக்க. உன் கணவர் ஹேண்ட்சமான ஆண்மைத்துவம் மிகுந்த ஆண், அவளோ மிகவும் கவர்ச்சியான பெண். இந்தமாதிரி வாய்ப்பு உள்ளவர்கள் இடையே ஒன்னும் நடக்கவில்லை என்று உன்னால் சொல்ல முடியுமா? ஆனால் உன் புருஷன் உன்னிடம் சாதாரணமாக தானே இருக்கிறார்."
"என் புருஷன் அப்படி பட்டவர் இல்லை, அவர் எனக்கு துரோகம் செய்ய மாட்டார்," என்று மனதில் குழப்பமும், சந்தேகமும் எழுந்தாள் கூட அதை காட்டிக்கொள்ளாமல் தீர்மானமாக சொன்னேன்.
அவளோ இதை கேட்டு பலமாக வாய்விட்டு சிரித்தாள்.
"என்னடி சிரிக்கிற," என்று சற்று கோபமாக கேட்டேன்.
அவள் என் கோபத்தை கொஞ்சம் கூட பொறுப்படுத்தாமல் பேசினாள்.
"உன் கணவரின் தோற்றம் பெண்களை வசீகர படுத்த கூடியதா?"
நான் கொஞ்சம் தயங்கினேன் ஆனால் "ஆமாம்," என்று ஒப்புக்கொண்டேன்.
"செக்ஸ் விஷயத்தில் எப்படி, ஒரு பெண்ணை நல்லா சந்தோஷப்படுத்துவரா?"
மறுபடியும் ஒரு தயக்கம், மறுபடியும் அதே பதில்.
"சுமலதா எப்படி, அவளுக்கு எந்த ஆணுடனும் கமிட்மெண்ட் இருக்கா?"
எனக்கு இதற்க்கு பதில் தெரியாது ஆனால் என் கணவருடன் பேசியதில் அவளுக்கு பாய்பிரென்ட் இருப்பதாக தெரியவில்லை.
"தெரியாது ஆனால் இல்லை என்று நினைக்கிறேன்."
"சோ அவள் ஆசைப்பட தடை எதுவும் இருக்கா? இல்லை தானே. தீயும் பஞ்சும் அடிக்கடி நெருக்கமாக இருக்கும் போது எவ்வளவு நாள் தான் பத்திக்காமல் இருக்கும்?"
இதை கேட்க்கும் போது என் மனதில் அச்சம் வந்தது உண்மை தான் ஆனால் என் கணவரை என்னால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.
"அவர் ஏன் வேறு ஒருத்தியை நாட போகிறார், அவருக்கு தேவையான எல்லா இன்பங்களையும் நான் கொடுக்கிறேனே."
அவள் இப்போது தீவிரமாகப் பேசினாள்.
"உன் கணவர் உன்னை படுக்கையில் முழுமையாய் திருப்திப்படுத்துகிறாரா? உண்மையை சொல்லு, உன் புருஷனின் மரியாதையை காப்பாத்துவதாக நினைத்து பொய் சொல்லாதே. ஆமாம் என்றால் ஆமாம், இல்லை என்றால் இல்லை."
இதில் நான் பொய் சொல்ல தேவை இல்லை. "ஆமாம்," என்று உறுதியுடன் சொன்னேன்
"அப்புறம் எதற்க்குடி நீ சுந்தருடன் கிட்டத்தட்ட எல்லாம் செய்த? உன் கணவர் மட்டும் அப்போது போன் பண்ணவில்லை என்றால் உனக்கும் சுந்தருக்கு இடையே எல்லாம் முடிந்திருக்கும்."
இதற்க்கு பதில் சொல்ல முடியாமல் மௌனத்தில் தவித்தேன். அவளே எனக்கு இதற்க்கு பதில் அளித்தாள்.
"உனக்கு அந்த நேரத்தில் ஒரு வாய்ப்பு அமைந்தது. வாய்ப்பு அமையாவிட்டால் இதை செய்ய யோசித்திருப்பியா?"
இதற்க்கு பதில் அநேகமாக இல்லை என்று தான் இருக்கும் ஆனால் நான் இன்னும் மெளனமாக இருந்தேன்.
"நானே உனக்காக பதில் சொல்லுறேன், நீயாக அவனை தேடி போயிருக்க மாட்ட ஆனால் அந்த வாய்ப்பு வந்த போது ஒரு புது அனுபவம் பெற ஆசை வந்தது அல்லவா?"
"ஏண்டி அதை எல்லாம் மீண்டும் கிளறுற?" என்று அனிச்சையாக சொன்னேன்.
"பழச கிளறல, உனக்கு உண்மையை புரிய வைக்க சொல்லுறேன். எல்லோருக்கும் ஆசை வரும். உனக்கே ஒரு புது அனுபவத்துக்கு ஆசை வரும் போது உன் கணவருக்கு வராதா? உனக்கு உன் புருஷனிடம் குறைபாடு இல்லை, அவருக்கு உன்னிடமும் அநேகமாக எந்த குறைபாடும் இருக்காது ஆனால் ஒரு புது அனுபவத்துக்கு நீ டெம்ப்ட் ஆனது போல அவருக்கும் டெம்ப்ட் ஆகாதா?"
கன்யா இப்படி சொல்லும் போது அதில் உண்மை இருப்பதாக தான் தோன்றியது. "என்ன? கிரிஷாந்த் அந்த லதாவுடன் உடலுறவு வைத்திருப்பார்னு சொல்லுறியா?" இதை நினைக்கும் போதே என் கால்கள் நடுங்கியது. என் உடல் அச்சத்தில் குளிரானது.
"நாம நேரில் பார்க்காமல் எதுவும் நிச்சயமாக சொல்ல முடியாது ஆனால் சிந்தித்து பார். ஒரு கவர்ச்சியான ஆணும் கவர்ச்சியான பெண்ணும் தனியாக இருக்கிறார்கள், அவர்களைத் தடுக்க யாரும் இல்லை. அவர்களுக்கு இடையே என்ன நடக்க வாய்ப்பு உள்ளதுனு நினைக்கிற? புதிய இன்பங்களுக்கான ஆசைகள் எப்போதும் மனிதர்களுக்கு இயல்பான ஒன்று, அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி."
சந்தேகத்தின் விதைகளை அன்றே என் உயிர் தோழி கண்யா என் மனதில் விதைத்தாள். இடைப்பட்ட நாட்களில் அது முளைத்து வளர ஆரம்பித்தது. இப்போது என் கணவரை பார்க்கும் போது இவரும் லதாவும் என் பின்னால் இன்பம் அனுபவிக்கிறார்களா என்ற சந்தேக பார்வை தான் என்னிடம் இருந்தது. ஆனால் என் கணவர் எப்போதும் போல இயல்பாக தான் என்னுடன் இருந்தார். அப்போது துரோகம் செய்பவரால் இப்படி சாதாரணமாக இருக்க முடியாது, நான் நினைப்பது தான் தப்பு என்று தோன்றும். இருந்தாலும் ஆண்கள் வெளியில் நடப்பதை பெரிதாக எடுத்துக்கொல்லாமல் சுலபமாக அதை தங்கள் குடும்பத்திடமிருந்து மறைப்பார்கள் என்று கண்யா சொன்னாலே. சோகம், குற்ற உணர்வு கடந்து கடைசியாக மற்ற பெண்கள் போல புது இன்ப அனுபவம் பெறாத வருத்தம், பலம் பெற துவங்கியது.
சுந்தர் தொடர்ந்து என்னுடன் பேச முயற்சித்தான். என்னை கெஞ்சி மன்றாடி எனக்கு எத்தனையோ மெஸேஜ் அனுப்பினான். ஆனாலும் என்னால் அவனிடம் பேச முடியவில்லை. நான் எனது இப்போதைய தீர்மானத்தில் இருந்து நழுவி விடுவேனோ என்ற அச்சம் இருந்தது. குறிப்பாக இன்று நான் ஒரு சிடுசிடுப்பான மனநிலையில் இருந்தேன். எனது கணவரும் லதாவும் தொழில் விஷயமாக வெளியூர் சென்றிருந்தனர். அது ஒரு பகல் பயணம், அவர்கள் இன்றே திரும்பி வருவார்கள் என்று என் கணவர் என்னிடம் கூறி இருந்தார் அனால் அவர் வீடு திரும்புவதற்கு இரவு பத்து மணிக்கு மேல் ஆகும் என்றும் சொன்னார். ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் என் மனம் ஓவர்டைம் வேகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது. இரண்டு மணி நேர கார் பயணம். அவர்கள் காலை மணி பதினோரு மணிக்கே கிளப்பிவிட்டார்கள். எப்போது அவர்கள் மீட்டிங். மீட்டிங்க்கு முன்பு ஜாலியாக இருக்க அவர்கள் சீக்கிரமாக அங்கு செல்கிறார்களா? அல்லது லன்ச் க்கு பிறகு மீட்டிங் துவங்குமா? அவர்கள் வாடிக்கையாளர்களுடன் மூன்று மணிநேரம் செலவழித்தாலும், அவர்களின் சந்திப்பு மாலை ஐந்து மணிக்குள் முடிந்துவிடும். ஏழு மணி வாக்கில் அவர்கள் இங்கே வந்திடலாம். பத்து மணி என்றால் அந்த மூன்று மணி நேரம் என்ன செய்வார்கள். எல்லாவிதமான காட்சிகளையும் கற்பனை செய்து கொண்டு என்னை நானே துன்புறுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் கண்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. இவளிடம் இருந்து கால் வந்தாளே எனக்கு ஒரு சிலிர்ப்பும் அதனுடன் சேர்ந்து ஒரு அச்சமும் வரும். அவளும் சுந்தரும் ஆடிய காமலீலைகளை பற்றித்தான் அடிக்கடி சொல்லுவாள்.
எதை பற்றி அவள் பேசுவாள் என்று தெரிந்தும்," சொல்லுடி, என்ன விஷயம்," என்று விசாரித்தேன்.
"நீ என்னடி செஞ்ச.. இப்படி ஒருவனை ஆட்டி வைக்கிற,"
அவள் என்னைக் குற்றம் சாட்டினாள். அவள் யாரைப் பற்றி பேசுகிறாள் என்று எனக்கு உடனடியாகத் தெரியும்.
"நான் என்னடி செஞ்சேன்? யாரை ஆட்டி வைக்கிறேன்."
"ஆமாம் ஒன்னும் தெரியாத பாப்பா, என்னனு கேக்குற. நடிக்காதடி, நான் என்ன சொல்லுறேன், யாரை சொல்லுறேன்னு உனக்கு தெரியாது?"
"என்னை என்னடி செய்ய சொல்லுற? சுந்தரை பற்றி தானே சொல்லுற. எங்கள் இடையே என்ன நடந்தது என்று உனக்கு தெரியும் தானே அப்புறம் நான் எப்படி அவனுடன் தொடர்பு வைக்கிறது?"
"எனக்குத் தெரியும், ஆனால் அவனை இப்படிப் பார்க்கறதுக்கு ரொம்ப பரிதாபமாக இருக்கு."
இதை கேட்க எனக்கும் ஒரு விதத்தில் கஷ்டமாக இருந்தது. நான் அவனை முதலிலேயே தடுத்திருக்கணும். அப்போது ஒன்னும் நடக்காது என்று தெரிந்த போது அவன் ஏமாற்றம் ரொம்ப பெரிதாக இருந்திருக்காது. அவன் ஆசைக்கு இனங்கி என் ஆசைகளை அவனிடம் வெளிப்படுத்தி அவன் மிகவும் விரும்பியது அவனுக்கு கிடைக்கும் என்று அவன் ஆசையை மூடிவிட்டேன். இப்போது அவன் ஆசைக்கு மோசம் செய்து எதுவும் கிடைக்காது என்றபோது அவன் ஏமாற்றத்தில் எவ்ளோ பாதிக்கப்படுவான் என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நமக்கு பிடிக்காத ஒருவருடன் உறவை துண்டித்துக்கொள்வது எளிது, ஆனால் சுந்தர் எனக்குப் பிடித்தவன். அவனை எனக்கு ஒரு லவர் என்று இல்லாமல், ஒரு நண்பனாக மட்டுமே பிடித்திருக்கு என்று சொன்னாலும், அவன் நம்பிக்கையை இப்படி உயர்த்தி விட்டு, அதை முழுவதுமாக உடைத்ததற்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால் இன்னொரு விஷயமும் என்னை எச்சரித்து கொண்டே இருந்தது. அவனுடன் மீண்டும் பழகினால் என் குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்து வரலாம் என்பது. ஆனாலும் இப்போது அவன் மிகவும் பரிதாபமாக இருக்கிறான் என்று கண்யா சொன்ன போது என் மனதில் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியது. அவனுக்கு என்னால் தானே இந்த நிலை.
"என்னடி ஆச்சி?" என்று தவிர்க்க முடியாமல் கேட்டுவிட்டேன்.
"நீங்கள் இருவரும் எது வரைக்கும் போய் நிறுத்திடீங்க என்று அவன் சொல்லி ரொம்ப வேதனை படும் போது நான் அவனிடம் கேட்டேன், 'இவ்வளவு ஆசை இருந்த உனக்கு சுலோவை பிடித்து கட்டிலில் போட்டு உன் விருப்பத்தை நிறைவேற்றி இருக்க வேண்டியது தானே. என்று சொன்னேன். உனக்கும் ஆசை இருந்ததால் நீ அப்படி செய்வதில் தப்பு இல்லை என்று அவனிடம் சொன்னேன்," என்று கன்யா அவர்கள் இடையே நடந்த உரையாடலை கூறினாள்.
கன்யா சொன்னது உண்மைதான், நான் என் கணவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் என்னை தொடர்ந்து முத்தமிட்டுக்கொண்டு என் அந்தரங்க உறுப்பை சீண்டி கொண்டு இருந்திருந்தால்? அவன் என்னை காமத்தின் பிடியில் வைத்துக்கொண்டே இருந்திருந்தால் என்னால் அவனை தடுத்திருக்க முடியுமா?
"அவன் என்ன சொன்னான்?" என்றேன்.
"அவன் என்ன தெரியுமா சொன்னான். நான் ஒருபோதும் சுலோவிடம் அப்படி வற்புறுத்தி எதையும் செய்திருக்க மாட்டேன். சுலோ தான் எனக்கு தேவதை, அவள் எனக்கு ரொம்ப ஸ்பெஷெல், எனக்கு அவள் மீது எவ்வளவு ஆசை இருக்கோ அதே போல அவள் விருப்பத்துடன் தான் நாங்கள் ஒன்னு சேரனும், என்று சொன்னான்"
அவன் சுயநலம் இல்லாத லவர் என்று புரிந்தது. ஒரு பெண் முழு மனதுடன் செக்சில் ஈடுபடும் போது தான் அவளுக்கு முழுமையான திருப்தி கிடைக்கும் என்று புரிந்து வைத்திருக்கான். நமக்கு இன்பம் கிடைத்தால் போதும் என்று இல்லை.
"என்னால முடியல கன்யா, என்னால என் புருஷனுக்கு துரோகம் செய்ய முடியல. நீ என்ன சொன்னாலும் சரி என் புருஷன் லதாவுடன் தப்பான உறவு வைத்திருப்பார் என்று நான் நம்பல. நான் அவளோ தூரம் சுந்தருடன் போய்விட்டு அவனை ஏமாற்றியது சரி இல்லை தான் ஆனால் அதற்காக இப்போது நான் என்ன செய்ய முடியும்."
"உன் நிலைமையும் எனக்கு புரியாது சுலோ ஆனால் சுந்தர் பாவம். நான் ஒன்னு சொன்ன நம்ப மாட்டா. நேற்று அவனுடன் தான் இருந்தேன், அவன் சுன்னி நிற்கவே இல்லை. இது தான் முதல் முறை அவனுக்கு இப்படி நடக்குது."
உண்மை தான், கன்யா சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை.
"என்னடி சொல்லுற? என்ன ஆச்சி?"
"அதை தான் நானும் அவனிடமும் கேட்டேன். மூட் இல்லை என்று சொன்னான். நான் விடல, அவனை துருவி துருவி கேட்டேன். அப்புறம் தான் ஒத்துக்கிட்டான். எதோ தெரியல அவனுக்கு உன் நினைப்பாகவே இருந்ததாம். உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறான். அட் லீஸ்ட் அவள் என்னுடன் பழையபடி பேசலாம் இல்ல என்று புலம்பினான்."
சுந்தருக்கு என் மீது ஆசை இருப்பது தெரியும் ஆனால் என் மீது இவ்வளவு பைத்தியமாக இருப்பான் என்று நான் நினைக்கவில்லை. இவ்வளவு ஆழமாக ஒரு பெண்ணை ஒருவன் நேசிப்பானா?
"இதை கேக்க எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு அப்புறம் என்ன நடந்தது?"
"வேற என்ன சுலோ... எனக்கு பதிலாக நீ அவனுடன் இருக்கிறாய் என்று கண்ணை மூடி கற்பனை செய்ய சொன்னேன். அவன் முதலில் வேணாம் என்று தான் சொன்னான் ஆனால் அப்போதாவது உனக்கு ஆறுதலாக இருக்கும் என்று நான் அவனை கன்வின்ஸ் செய்து ஒப்புக்கொள்ள வைத்தேன்."
அடுத்தது என்ன நடந்தது என்று கேட்க ஆர்வம் தான் ஆனால் எப்படி கேட்பது.
"அஹ.. ஹம்... என்..என்ன ஆச்சி?"
அவள் சிரித்தாள். "ஏண்டி தெரிஞ்சுக்க ஆசையா?"
"அப்படி ஒன்னும் இல்லை, நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்," என்றேன்.
"ஹீ ஹீ ... சொல்லுறன்.. உன் பெயரை அப்படி முழு பேஷனுடன் புலம்பி செக்ஸ் செய்தான். அவன் மோகத்தை பார்த்த போது எங்கோ இருந்த உனக்கே அப்போது ஏதோ ஒரு இன்ப உணர்வு வந்துவிடுமோ என்று தோன்றியது."
அப்படி எதுவும் நேற்று நடக்கவில்லை ஆனால் இப்போது என்னுள் ஒரு புரியாது உணர்வு ஏற்பட்டது. அது இன்பமா? ஏக்கமா? பரிதாபமா?
"நீ அவனுடன் பேசுடி, பாவம் அதாவது செய், அவன் சந்தோஷ படுவான்."
"இல்ல கண்யா, அன்று நான் அவனிடம் என்னை கிட்டத்தட்ட இழந்ததில் இருந்து அவன் கிட்ட பேசுறதுக்கு சங்கடமா இருக்கு. பழையபடி வெறும் நண்பர்கள் போல எப்படி பேசுவது?"
"அதெல்லாம் முடியும், நீ சும்மா சகஜமா பேசு.. பேசுற.. இரு அவனுக்கு கால் பண்ணி உனக்கு கால் பண்ண சொல்லுறேன்."
"ஹே கண்யா, அதெல்லாம் வேணாம்டி.. நான் பேசல."
"அவன் கிட்ட செஞ்சதெல்லாம் செஞ்சிட்டு இப்ப பேசலானா என்ன அர்த்தம். நான் சொல்லுறன் நீ பேசுற... யு ஓ ஹிம் தேட் ," என்று காலை கட் செய்தாள்.
ஐந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் எனக்கு கால் வந்தது. இதய துடிப்பு எகிற நான் போன் எடுத்து பார்த்தேன். அது சுந்தரின் கால் தான். என் விரல்கள் நடுங்கியது. எடுக்கலாமா வேண்டாமா என்று என் மனதுடன் போராடிக்கொண்டு இருந்தேன். கால் நின்றது ஆனால் இதய துடிப்பின் வேகம் அடங்கவில்லை. மீண்டும் கால் வந்தது... சுந்தர் தான். மிக தயக்கத்துடன் எடுத்து, "ஹலோ?" என்றேன்.
(சுந்தர் படுக்கையறையில் சுந்தர் புன்னகைத்து தம்ஸ் அப் சைன் கட்டினான். கண்யா புன்னகைத்தபடி அவன் விரைத்த சுண்ணியை ஆட்டிக்கொண்டு இருந்தாள். இருவரும் அவனது கட்டில் மேலே முழு நிர்வாணமாக இருந்தார்கள். "ஹலோ சுலோ," என்று அவன் கூற கண்யா அவன் சுண்ணியை வாய்க்குள் எடுத்தாள்.)
தொடரும்...
Comments
Post a Comment