Featured post

என் தங்கை 39

Image
முழு தொடர் படிக்க  நாங்க ஹாலுக்கு போனோம் அஞ்சு நிமிஷம் கழிச்சு அப்பா பெட்ரூம்ல இருந்து வெளிய வந்தாரு. நல்லா புது வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுட்டு வந்தாரு.  அப்பா வந்து நாங்க யாரும் குளிக்காம இருக்குறத பாத்துட்டு, என்கிட்ட, "நீ இன்னும் குளிக்கலயா?"னு கேட்டாரு. நான் பதில் சொல்றதுக்குள்ள, அம்மா அப்பா கிட்ட, "ஏங்க... கீர்த்தி காலைல பூரி கேட்டா. போய் பாத்த மைதா மாவே இல்ல. அப்படியே வாங்கிட்டு வந்துறீங்களா?"னு சொன்னாங்க. அப்பா கொஞ்சம் கடுப்பாகி, "ஏன் டி... நேத்து தான வீட்டுக்கு தேவையான எல்லாம் மளிகை சமானம் வாங்கினோம்,"னு சொன்னாரு. "மைதாவை சொல்ல மறந்துட்டேன்ங்க" அம்மா சொன்னாங்க. "ஏன்... இவன போக சொல்றது... அவன் சும்மா தான இருக்கான்,"னு அப்பா என்ன பாத்து எரிச்சலா சொன்னாரு. "அவன் எண்ணெய் தேச்சி இருகாங்க. அவன் எப்படி போக முடியும்?" அப்பா ஒரு செகண்ட் யோசிச்சு, "சரி... வேற எதாவது வேணுமுன்னா... இப்பையே சொல்லு... திரும்பலாம் நான் போக மாட்டன்"னு சொல்ல, அம்மா டக்குனு, "அப்டியே... அவ தலைக்கு வச்சிக்க பூ கேட்டா. அதையும் வாங்கிட்டு வ...

உங்களில் ஒருத்தி 191


நாட்கள் இப்படியே போய்க்கொண்டிருக்க, ஒருநாள் - கதிர் வயலிலிருந்து வரும்போது, வாசலில் தீபாவின் கார் நின்றுகொண்டிருந்தது.

தீபாவை நினைத்ததுமே அவனுக்கு... மனதுக்குள் சில்லென்று இருந்தது. தீபா அவனோடு ஜாலியாக விளையாடுவது அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் அவளிடத்தில் இருக்கும் பிரச்சினை எல்லை தாண்டி போவதுதான். அவள் எப்படி இருந்தாலும், நாம லிமிட் தாண்டி போய்விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். நிஷா மட்டும்தான் எனக்கு! என்கிற முடிவோடு இருந்தான். இதனாலேயே காயத்ரியை இழுத்துப் போட்டு ஓக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும்... வேணாம் என்று விட்டுவிட்டான்.

இவன் வீட்டுக்குள் நுழைந்ததும், மேல் ரூமிலிருந்து நிஷா எட்டிப்பார்க்க, பின்னாலேயே தீபா வந்தாள். இவனைப்பார்த்து கைகாட்டினாள்.

"ஹாய் தீபா எப்போ வந்தே?"

"இப்போதான். ஆக்சுவலி... நானே தோட்டத்துக்கு வரலாம்னு நெனச்சேன்"


"கண்ணாடிலாம் போட்டு பெரிய சயன்டிஸ்ட் மாதிரி இருக்கியே"

அவன் சொல்லிக்கொண்டே கிணற்றருகே போக, தீபா ஸ்டைலாக தன் கண்ணாடியை கொஞ்சம் ஏற்றி இறக்கினாள்.

கிணற்றடியில் வைக்கப்பட்டிருந்த குடத்திலிருந்து தண்ணீர் எடுத்து அவன் முகத்தையும் கால்களையும் கழுவ.. நிஷா டவலை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தாள்.

"அவளுக்கு நீங்க ஒருதடவை கூட தோட்டத்தை சுத்திக் காட்டலையாம்"

"இவளைக் கூட்டிட்டு தோட்டத்துக்கா? ம்ஹூம்...."

"ஏன்? என்னைக் கூட்டிட்டுப் போனா என்னவாம்?"

முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு கேட்டாள் தீபா. அவன் எதுவும் சொல்லாமல் முகத்தைத் துடைத்தான்.

"அவளை ஒருநாள் கூட்டிட்டுத்தான் போங்களேன்..." என்றுவிட்டு, அத்தையோடு சேர்ந்து சமைக்கப் போனாள் நிஷா. கதிர், படியேறி தங்கள் ரூமுக்குள் நுழைந்தான். தீபா, அவன் பின்னாலேயே வந்தாள்.

"ஏய்.. கீழ இரு. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்"

"பண்ணுங்க. யாரு வேணாம்னு சொன்னா?"

சொல்லிக்கொண்டே அவள் ஹாயாக இவர்களின் கட்டிலில் படுத்துக்கொள்ள, கதிர் அவளை முறைத்தான்.

"நான் உங்க கொழுந்தியாதான்.... கூச்சப்படாம ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ணிக்கோங்க"

விலையுயர்ந்த ஸ்கர்ட் மற்றும் டாப்ஸில் இருந்த அவள், இப்போது நகர்ந்து headboard-ல் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, காலை ஆட்டிக்கொண்டே சொல்ல, கதிர் தன் துணிகளை எடுத்துக்கொண்டு பாத் ரூமுக்குள் போனான். குளிக்க ஆரம்பித்தான்.

சட்டையை மாற்றத்தான் போயிருக்கிறான், வந்துவிடுவான் என்று நினைத்துக்கொண்டிருந்த தீபா, அவன் இன்னும் வராததால் பொறுமையிழந்து எழுந்தாள். போய் கதவை தட்டினாள்.

"என்ன?" என்றான் அவன் உள்ளேயிருந்து.

"கதவை திறங்க"

"நீ கீழ போ"

"அக்கா உங்ககிட்டே இதை கொடுக்கச்சொன்னாங்க."

"எதை?"

"அட, கதவை திறங்க"

அவன் மெல்ல கதவை திறக்க, இவள் இதுதான் சமயம் என்று உள்ளே நுழைந்துவிட்டாள். ஈரமாக, வெறும் டவலோடு நின்றுகொண்டிருந்த கதிர், "ஏய்ய்..." என்று பதற, அவள் சட்டென்று அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

"தீபா ஏய் என்ன பண்ற?"

"உங்களுக்காக எவ்ளோ தூரம் வந்திருக்கேன் தெரியுமா?"

சொல்லிக்கொண்டே தன் முலைகளை நன்றாக அவன் நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டாள்.

"தீபா தீபா ஏய்.. என்ன இது?"

அவள், நச்சென்று அவன் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவனிடமிருந்து விலகினாள். டவலை உறுதியாக பிடித்துக்கொண்டு நின்ற அவனது கரடு முரடான தேகத்தை... அரை நிர்வாண கோலத்தை.... ரசித்துப் பார்த்தாள்.

"ஏன் பதறுறீங்க? உங்களை நான் ஒண்ணும் கற்பழிச்சிட மாட்டேன்"

சொல்லிக்கொண்டே அவள் அவனது நெஞ்சில் கைவைத்து ஒரு தடவு தடவிவிட்டு வெளியே போக... கதிர், "ஆரம்பிச்சிட்டாடா" என்று முமுணுத்தான். குளித்து முடித்து, ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ணிவிட்டு, வெளியே வந்தான். அவள் இப்போதும் அவனைப் பார்த்தவாறு கட்டிலில்தான் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.

அவளது brown கலர் டாப்ஸில்... அவளது இரண்டு முலைகளுக்கு மேலும் துணி நனைந்திருப்பது தெள்ளத் தெளிவாக இரண்டு வட்டமாகத் தெரிந்தது. அவளது முலையழகு அவன் கண்ணைப் பறித்தது.

அவள், நனைந்திருந்த தன் முலைகளை அவனிடம் விரல் வைத்துக் காட்டிக்கொண்டே சொன்னாள்.

"அக்காவை கூப்பிடட்டுமா?"

கதிர் பதறிக்கொண்டு அவளிடம் ஓடி வந்தான். "தீபா ப்ளீஸ்... ஏன் என்னை மாட்டிவிடப் பார்க்குற? சீக்கிரமா வேற டிரஸ் போட்டுக்கோ ப்ளீஸ்"

"அப்போ எனக்கு முத்தம் கொடு"


கதிர், பெருமூச்சு விட்டுக்கொண்டே அவளருகில் உட்கார்ந்தான். அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.

"தீபா நீ நல்ல பொண்ணுல்ல... ஏன் இப்படிலாம் பண்ற?"

அவள் பதில் பேசாமல் அவனை பாவமாகப் பார்த்தாள். "என்னை உனக்குப் பிடிக்கலைல்ல?" என்றாள்.

"உன்னை யாருக்காவது பிடிக்காம இருக்குமா? ஆனா நீ பண்றதைத்தான் என்னால புரிஞ்சிக்க முடியல"

தீபா, சட்டென்று அவனது கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டு அவனை அணைத்துக்கொண்டாள். அவன் காதுக்குக் கீழே.. முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

"தீபா... தீபா... ஏய்.."

அவன் தயக்கத்தோடு அவளது முதுகில் கைவைத்து தட்டிக்கொண்டே கேட்க, அவள் அவன் கழுத்திலிருந்து முகத்தை எடுத்து.. அவனைப் பார்த்தாள்.

'ஏன்தான் இப்படி செய்றாளோ?' என்று அவளைப் பார்த்த கதிர், திடுக்கிட்டான். தீபாவின் கண்களில்... கண்ணீர் கட்டியிருந்தது.

"ஏய்... தீபா.... என்னாச்சு? ஏண்டா அழுற?"

கதிர் பதறிக்கொண்டு கேட்க, அவள் தலையை குனிந்துகொண்டாள். கதிர் வேகம் வேகமாக அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான். "ப்ச்.. என்ன இதெல்லாம்?" என்று பரிதவிப்போடு கேட்டான்.

"நான் எவ்வளவு ஆசையா உன்கூட விளையாடுறேன். நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்குற"

கதிருக்கு, அவள் வார்த்தைகள் உடம்புக்குள் சில்லென்று ஒரு சுகத்தை கொடுத்தது. ஆனால் அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல், மெதுவாக அவளிடம் கேட்டான்.

"தீபா நீ எவ்ளோ பெரிய ஆளு. எவ்ளோ பெரிய Business Woman . வினய்யோட பொண்டாட்டி. எவ்ளோ பெரிய பணக்காரி. இந்த... கிராமத்தான்கிட்ட... எனக்கு புரியலை தீபா. அப்படி என்ன இருக்கு என்கிட்ட?"

"எனக்கு உன்னத்தான் பிடிச்சிருக்கு"

"இங்க பாரு இப்படி லூசு மாதிரி பேசிட்டிருந்தா செவுட்டுலயே அறைஞ்சிடுவேன்"

அவன் திடீரென்று கோபமாகப் பேச, அவள் மிரட்சியுடன் அவனைப் பார்த்தாள். மெதுவாக, அவனிடமிருந்து தள்ளி உட்கார்ந்தாள்.

கதிர், கோபப்பட்டுவிட்டோமே என்று, கையைப் பிசைந்தான். பாவமாக உட்கார்ந்திருந்த அவளைப்பார்த்து இப்போது மெதுவாகவும் பரிவோடும் சொன்னான்.

"தீபா நீ வினய்யோட மனைவி. பெரிய உயரத்துல... பேர், புகழ், பணம்னு இருக்கிறவ. நான் உன் அக்கா புருஷன். ஒன்னும் தெரியாத கிராமத்தான். நீ புரிஞ்சுதான் நடந்துக்கறியா?"

"நீங்க என் அக்கா புருஷன்ன்னு எனக்குத் தெரியாதா.....?"

கதிர் பதில் பேசாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவளது உதடுகள்... பளிச்சென்று இளமை கொப்பளிக்க செம அழகாக இருந்தன. அவள் அந்த ஆரஞ்சு உதடுகளை பிரித்து... ஆதங்கத்துடன் சொன்னாள்.

"புரிஞ்சுதான் நடந்துக்கறேன். எனக்கு இப்போ என்ன வயசு? இருபத்து அஞ்சு கூட ஆகல. அதுக்குள்ள பேரு, புகழ், அந்தஸ்த்துன்னு ஒரு மாய உலகத்துக்குள்ள போயிட்டேன். எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல. இங்க எல்லாமே போலியாயிருக்கு. யாருமே உண்மையா இல்ல. எல்லார் பார்வையிலயும் Maths. எல்லார் பேச்சுலயும் maths. எல்லாருமே உள்ள ஒன்னு வச்சிக்கிட்டு வெளிய ஒன்னு பேசுறாங்க. எல்லாருமே machine மாதிரி, robot மாதிரி நடந்துக்கறாங்க. இவங்களோடதான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா?"


கதிர் வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தான். இப்போதுதான் அவனுக்கு பழைய தீபாவை பார்த்ததுபோல் இருந்தது.

"There is no fun in my life Kadhir! என்கூட விளையாட, என்னை சிரிக்க வைக்க, என்னை கொஞ்ச, இங்க யாருமே கிடையாது. முதல்லேயாவது ராஜ் இருந்தான். இப்போ அதுவும் போச்சு"

"வி.. வினய்...??"

"அவன் பக்கா பிசினஸ்மேன். அவனுக்கு என்னைக்கொண்டுபோய் ஷோ கேஸ் பொம்மை மாதிரி பெருமையா மத்தவங்க முன்னாடி நிறுத்தணும். அவ்வளவுதான்."

"வினய் உன்ன நல்லா பார்த்துக்கணும்னுதான் நினைக்கிறான் தீபா"

"நல்லாத்தான் பார்த்துக்கறான். ஆனா அவனைப்பொறுத்தவரை பெண்களுக்கு வசதியையும், செக்ஸையும் கொடுத்துட்டா போதும். கொஞ்சம் சிரிச்சி பேசுனோம், ஜாலியா பேசுனோம்னு கிடையாது. அவன் பக்கா செல்பிஷ். எல்லாரும் அவனை நிமிர்ந்து பார்க்கணும். மதிப்பு மரியாதையோட வாழனும். அது போதும் அவனுக்கு."

"உன்ன மாதிரி சின்னப்பொண்ணுங்களுக்கெல்லாம் நீ ரோல் மாடல் தெரியுமா நீயே இப்படி சொன்னா எப்படி?"

"நான் கேட்டேனா? அக்கா மாதிரி ஒரு வாழ்க்கையைத்தான் நான் எதிர்பார்த்தேன். அப்பாவும் அண்ணனும் சேர்ந்துதான் இப்படி என்னை தள்ளிவிட்டுட்டாங்க. நீங்க மட்டும் கம்பெனியை பார்த்துக்கறேன்னு வந்திருந்தா நானும் எல்லா பொண்ணுங்களும் மாதிரி சராசரி வாழ்க்கை வாழ்ந்திருப்பேன். ஜாலியா இருந்திருப்பேன்."

"தீபா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல."

சொல்லிக்கொண்டே கதிர் ஆறுதலாக அவள் கையைத் தொட, "நீங்க எதுவும் சொல்ல வேணாம்!!" என்று அவன் கையை தட்டிவிட்டுவிட்டு எழுந்தாள்.

"நான்தான் உங்களை கட்டிக்க வேண்டியது. அது ஞாபகம் இருக்குல்ல?"

"தீபா..."

"இனிமே நான் உங்ககூட பேசவே மாட்டேன்"

தீபா விடுவிடுவென்று கீழே இறங்கி போய்விட்டாள். கதிர், நெற்றியில் கைவைத்துக்கொண்டு அப்படியே நின்றுகொண்டிருந்தான்.

கீழே வந்தான். மறுபடியும் வயலுக்கு கிளம்பினான்.

"என்னங்க.. சாப்பிட்டுட்டுப் போங்க. அடியேய் தீபா நீயும் வாடி"

தீபா, வேறு டாப்ஸ் போட்டுக்கொண்டு, வந்து உட்கார்ந்தாள். கதிர் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளோ அவனை பார்க்கவேயில்லை.

குழந்தையை தூக்கிட்டு வந்திருக்க வேண்டியது தானே தீபா என்றபடியே தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள் லட்சுமி.

கதிருக்கு சாப்பாடு இறங்கவில்லை. நிஷாவுக்காக கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

"என்னங்க ஆச்சு? சாப்பிடாம எழுந்துட்டீங்க?"

"பசிக்கல நிஷா"

சொல்லிவிட்டு அவன் செருப்பை மாட்ட, நிஷா, "தீபாவையும் கூட்டிட்டுப் போங்க.." என்றாள்.

"நான் போகலை." - வெடுக்கென்று தீபாவிடமிருந்து பதில் வந்தது.

இவள் ஏன் இப்படி கோபப்படுகிறாள் என்று நிஷா திகைக்க, கதிர், எதுவும் பேசாமல், கிளம்பினான்

ஈவினிங்க் - திரும்பி வந்ததும் கேட்டான்.

"தீபா எங்கே நிஷா?"

"அவ அத்தை கூட போயிருக்கா. கபடி போட்டி நடக்குதுல்ல. அதை பார்க்கணும்னு ஆசைப்பட்டா."

"அப்பா?"

"லோடு அடிக்கிறவனை பார்க்கப் போயிருக்காரு."

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே லட்சுமி வந்து சேர்ந்தாள். "எம்மாடி... உன் தங்கச்சி வரவே மாட்டேங்குறா. விசிலடிச்சிட்டு நிக்குறா" என்றாள்.

"தீபாவை ஏன் அனுப்பி வச்ச? வினய் அவளை நம்மளை நம்பி அனுப்பி வச்சிருக்கான். ஏதாவது பிரச்சினைன்னா என்ன பண்றது?" - கோபமாகக் கேட்டான் கதிர்.

"ஸாரிங்க. சொன்னா எங்க கேட்குறா. நீங்க போய் கூட்டிட்டு வந்திடுங்களேன்"

கதிர் வேகம் வேகமாக கிளம்பிப் போனான். இருட்ட ஆரம்பித்திருந்தது. ஊர் எல்லையில்... விளையாட்டுப் போட்டி. இவன் போனதுமே, அங்கே கைதட்டிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டு நின்ற தீபாவை பார்த்துவிட்டான். பெண்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளிடம் போனான்.

இவனைப் பார்த்தும் பார்க்காததுபோல் அவள் நின்றுகொண்டிருக்க, கதிர் அவள் கையைப் பிடித்தான்.

"தீபா.. அக்கா உன்னை தேடிட்டிருக்கா. வா போகலாம்"

"நான் வரமாட்டேன். போ"

அவள் தன்னை வா போ என்று பேச ஆசைப்படுகிறாள் என்பது அவனுக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் கோபமாகக் கேட்டான்.

"இப்போ வரப்போறியா இல்லையா?"

"ம்ஹூம். வரமாட்டேன்."

அவள் அவனுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு திரும்பிக்கொள்ள... அவன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். பின் மெதுவான குரலில் கெஞ்சினான்.

"படுத்தாதடி... வாடி..."

தீபாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. முகம் சிவந்தது.

"உனக்குத்தான் என்மேல அக்கறையே இல்லையே. போ"

"ஆமா அக்கறை இல்லைதான். வா வீட்டுக்கு போகலாம்"

"நான் வரமாட்டே...."

அவள் சொல்லி முடிப்பதற்குள் கதிர், அவளது மெல்லிய வளைந்த இடுப்பைப் பிடித்துக் கிள்ள.... அவள் "ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆ...." என்று உதட்டை சுழித்துக்கொண்டு கத்தினாள். அவனை வியப்போடு... வெட்கத்தோடு பார்த்தாள்.


"ஏய்.. தீபா"

"என்ன?"

"இருட்டுற நேரம். உனக்கு சேப்டி கிடையாது. நல்ல பிள்ளையா என்கூட வாயேன்"

"வாடி...ன்னு உரிமையா கூப்பிட்டாத்தான் வருவேன்"

"உன்ன...."

சொல்லிக்கொண்டே கதிர் கையை நன்றாக உள்ளே விட்டு அவளது தொப்புளை பிடித்துக் கிள்ள.... "ஹான்..." என்று முனகிக்கொண்டு, சுகத்தில் துடித்துவிட்டாள் தீபா.

"கைய எடுங்க..." என்று மெதுவாக கெஞ்சினாள்.

அவனோ, அவளது தொப்புளுக்குள் விரல் விட்டுப் பிடித்துக்கொண்டான். வா.. என்று கண்களால் கூப்பிட்டான்.

"வரேன்..." என்று தலை குனிந்தாள் தீபா.

'அப்படி வா வழிக்கு...' என்று நினைத்துக்கொண்டே, கதிர், அவள் கையைப்பிடித்து கூட்டத்துக்கு வெளியே அவளை கூட்டி வந்தான். அவள் பதில் பேசாமல், தலைகுனிந்தபடியே அவனுக்குப் பின்னால் நடந்துவந்தாள்.


அப்போது, நல்ல வாட்ட சாட்டமாக இருந்த ஒருவன், தெனாவட்டாக தன் கூட்டாளிகளுடன் பேசிக்கொண்டிருக்க, "கதிர்... கதிர்..." என்றாள்.

"என்ன?"

"அந்த நிக்குறான்ல? ஒரு முரடன். அவன் என்கிட்ட வம்பு பண்ணினான்."

இதைக்கேட்டதும் கதிர் சட்டென்று நின்றான். "அவனா? என்ன பண்ணான்?"

"தப்பா பேசினான் கதிர்"

கதிருக்கு நரம்புகள் முறுக்கேறின.

"என்ன சொன்னான்?"

"என்னை ஐட்டம்ன்னு சொன்னான். வரியான்னு கூப்பிட்டான் கதிர்!"

அவள், பாவமாக.. இப்படி சொல்லி முடிப்பதற்குள் கதிர் வேகமாக ஓடிப்போய் அந்த முரடனை ஒரு மிதி மிதிக்க... அவன் இன்னொருவனை தள்ளிக்கொண்டு கீழே விழுந்தான்.

"டேய்..." என்று ஒவ்வொருவரும் கத்தினார்கள். கதிர், எதையும் கண்டுகொள்ளாமல் போய் அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.

"கதிரு... இப்போ எதுக்காக என்ன வந்து அடிக்கிற?"

"என் கொழுந்தியாள்கிட்ட என்னடா பேசுன?"

தீபாவை காட்டி கேட்டுக்கொண்டே அவனுடைய முகத்தில் ஒரு குத்து விட, அந்த முரடன் முகத்தை மூடிக்கொண்டு மறுபடியும் கீழே விழுந்தான். "ஆஆஆ..." என்று கத்தினான்.

"கதிர் கதிர் என்னப்பா இது பேசி தீர்த்துக்கலாம்ப்பா"

விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்த கூட்டமெல்லாம் இப்போது இவர்களை நோக்கி ஓடிவர, தீபாவுக்கு தலை சுற்றியது. 'ஐயோ என்ன இது பெரிய சண்டையா ஆகிடுச்சே....'

கூட்டத்துக்குள் நுழைந்து ஓடினாள். "கதிர் கதிர் வா போகலாம்" என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

"விடு தீபா இவனை ஒரு வழி பண்ணிடுறேன். ராஸ்கல்."

கதிர் மறுபடியும் அவன்மேல் பாய, தீபா இரு கைகளாலும் வாயை மூடிக்கொண்டு அவர்களைப் பார்த்தாள். கதிரை... வியப்புடன் ரசித்துப் பார்த்தாள்.

"கதிர் ப்ளீஸ் வா போயிடலாம்....."

அவள் உற்சாகமாக அவன் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே கூட்டத்தைவிட்டு வெளியே வந்துவிட்டாள். ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி... அவளுக்குள் பரவி அவளை என்னென்னவோ செய்தது. தன்னை நினைத்து அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

"தீபா அவன்.. ஏன் அதுக்குள்ள என்ன கூட்டிட்டு வந்த?"

அவன் கேட்டுக்கொண்டே அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

அவளுக்கு, அவனை அங்கேயே கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும்போல் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் சொன்னாள்.

"நான் சொன்னா கேட்கமாட்டீங்களா?"

"கேட்பேன்"

"போய் bike-ல உட்காருங்க"

அவன், அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாக பைக்கில் போய் உட்கார, தீபா, உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் பின்னால் உட்கார்ந்தாள். அவனை நன்றாகப் பிடித்துக்கொண்டாள்.

பைக் அங்கிருந்து சீறிப் பறக்க.... தீபாவுக்கு சுகமாக இருந்தது. அப்படியே அவன் முதுகில் கண்ணத்தை வைத்துச் சாய்ந்துகொண்டாள்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 5

அந்தரங்கம் 2